diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0978.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0978.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0978.json.gz.jsonl" @@ -0,0 +1,386 @@ +{"url": "http://nijampage.blogspot.com/2013/03/3.html", "date_download": "2019-07-21T00:30:38Z", "digest": "sha1:D5UAFD3SV2R7LT4KFHXE366PAZBBANKQ", "length": 22458, "nlines": 240, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 3 ] தொழில் புரிவோம் வாருங்கள் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 3 ] தொழில் புரிவோம் வாருங்கள் \nசென்றவாரம் ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன் எத்தனை தொழிற்சாலை தொழிலாளர்கள் காலம் ஆகியவைகளை தாண்டி வருகிறது என்பதை விளக்குவதாக சொல்லி இருந்தேன்.\nஉதாரணமாக ஆண்கள் அணியும் டி சர்ட் கடையை அலங்கரிக்க விவசாயிகளின் உழைப்போடு துவங்குகிறது.\n1. பருத்தி செடியில் காய்க்கும் பருத்திதான் முதல் மூலப்பொருள்\n2. பஞ்சாலைக்கு அனுப்பப்பட்டு பருத்திக்காயும் பஞ்சும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பஞ்சு சுத்தமாக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.\n3. நூற்ப்பாலை தரம் பிரிக்கப்பட்ட பஞ்சு நூற்பாலையில் பல தரங்களாக நூற்கப்பட்ட நூலாக வெளிவருகிறது.\n4. நூலானது லுங்கி போன்ற தயாரிப்புகளுக்கு கஞ்சி போடக்கூடிய சைசிங் மில்களுக்கும் டி-சர்ட் தயாரிப்புகளுக்கு நிட்டிங் எனப்படும் நுல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் நுல் துணியாக உருவெடுத்துவிட்டபின்\n5. சாயப்பட்டறை [ Dyeing Factory ] க்கு அனுப்பப்பட்டு தேவயான கலர் ஏற்றப்படும்\n6. காம்பக்டிங் அல்லது ஸ்டீம் காலண்டரிங் செய்யும் இடம் [ அதாவது துனியை அயர்ன் செய்வதுபோல் செய்து மடித்து தரும் ஓர் அங்கம் ] வந்து சேர்ந்து அதன் பின் தேவைப்பட்டால் பிரிண்டிங் செய்யுமிடம் வரும்\n7. பிரிண்டிங் தேவை இல்லை எனும் பச்சத்தில் கட்டிங் செக்ஷன் வந்து ஆடையின் வடிவத்திற்க்கேற்ப்ப Patton வெட்டப்பட்டு தையல் செக்ஷனுக்கு வந்து சேரும்\n8. எம்பிராயட், லேபிள் போன்ற தேவைகளும் முடிக்கப்பட்டு\n9. பேக்கிங் செக்க்ஷசன் வந்து பேக்கிங் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஆக பல நாட்களை செலவிட்டு பல தொழிலாளர்களை வேலை செய்ய வைத்து பல தொழிற்ச்சாலைகளை கடந்துதான் ஒரு பனியன் உருவாகிறது அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்துதான் ஒரு முதலாளி இருக்கவேண்டும்.\nஒரு நிறுவனத்தை நடத்தும் பொழுது நல்ல மேலாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்க்கு என்ன தகுதிகள் தேவையாக இருக்கும் என்பதை நல்லி குப்புசாமி செட்டியார் தனது நூலில் அழகாக விவரிப்பார் அதாவது தேர்ந���தெடுக்கப்படக்கூடிய ஒரு மேலாளர் என்பவர் கடின உழைப்பாளி, கை சுத்தமானவர், பணிவுமிக்கவர் என்ற பண்புகள் இருப்பது என்பதை கருத்தில் கொண்டால் சரியல்ல இந்த குணங்கள் சாதாரன மனிதர்களுக்கு இருக்கக்கூடிய நற்பன்புகளாகும் மேலாளர் என்பவர் நல்ல ஆளுமை திறமை மிக்கவராக இருக்க வேண்டும் அதோடு கடின உழைப்பு, நேர்மை ஆகியன சேர்ந்திருந்தால் நல்ல தேர்வாகும் என கூறுவார் மேலும் கூடுதல் பலம் சமயேஜித முடிவுகளை உடனடியாக எடுக்க தெரிந்தவராக இருந்தால் முதலாளிக்கு பயனுள்ளவராக ஆகிவிடுவார்.\nஉதாரணமாக நம் நிறுவனத்தில் இருந்து சாமான்களை ஏறிக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு நமது வேன் செல்கிறபோது வழியில் நமது வேன் எதிரே சென்ற பைக்கில் மோதிவிட்டன பைக்கிற்கு சிரிய சேதாரம் பைக் ஓட்டியவருக்கும் காயம் ஏற்பட்டு விட்டது வேன் ஓட்டுனர் மேலாளரான நமக்கு போன் செய்து விவரிக்கின்றார் [முதலாளி ஊரில் இல்லை] நாம் என்ன செய்யவேண்டும் \nஉடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்க்கு நாம் செல்லவேண்டும் முன் எச்சரிக்கையாக ஆக்டிங் டிரைவரை கூடவே அழைத்து சென்று பாதிக்கப்பட்டவரை சந்தித்து பரிதாபத்தைக்காட்டி நிகழ்வுகளை கேட்டு அவருக்கு உண்டான உதவிகளை செய்து தருவதாக ஒப்புக்கொண்டு நம்முடைய வேனை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்து காரியத்தை சரியாக முடிக்கவேண்டும் வேன் கிளம்பியதும் முதலாளிக்கு போன் செய்து கண்டேன் சீதையை என அனுமார் ராமனிடம் சொல்வதாக கம்பர் கூருவாரே அது போல் பிரச்சனையை விவரிக்கும் முன்பே பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்பதை தெரியப்படுத்தி பின் விளக்கமாக சம்பவத்தை விவரிக்களாம். அதுதான் சமயோஜித புத்தி. இரண்டு நண்பர்கள் ஒருவர் சொந்தமாய் தொழில் நடத்துபவர், மற்றொருவர் அயல் நாட்டில் வேலை செய்பவர் இருவரும் சந்தித்து கொண்டால் அவர்களுடைய உரையாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.\n[ தொழில் புரிவோம் பகுதி-2 வாசிக்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 6:30 PM\nLabels: -சபீர் அஹமது [மு.செ.மு]\nஒரு பனியன் உருவாக இம்பூட்டு உழைப்பா \nஅறிந்துகொள்ள வேண்டிய தகவல்... புதிதாக தொழில் தொடங்க நினைப்போருக்கு பயன்தரும் பதிவாக அமையும்\nஇரண்டு நண்பர்கள் ஒருவர் சொந்தமாய் தொழில் நடத்துபவர், மற்றொருவர் அயல் நாட்டில் வே��ை செய்பவர் இருவரும் சந்தித்து கொண்டால் அவர்களுடைய உரையாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பல நூற்று வாசகர்கள் காத்திருப்பது போல் நானும் காத்துக்கொண்டு உள்ளேன்.\nதிண்டுக்கல் தனபாலன் March 20, 2013 at 6:50 PM\nசுருக்கமாக இருந்தாலும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்....\n25 வருடம் இதில் அனுபவம் உண்டு...\nகட்டுரை மிக மிக அருமை, சொன்ன விதமும் அருமை, தொழில் ஆரம்பிக்க துடிக்கும் நெஞ்சங்களுக்கு இது ஒரு விருந்து.\nஅடுத்த வாரம் இதில் வரப்போதா\nஒரு வருஷம் காத்திருந்தால் கையில் ஒரு பாப்பா.\nஒரு வாரம் காத்திருந்தால் கண்ணில் ஒரு படைப்பு.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nஒரு பனியன் உருவாக இம்பூட்டு உழைப்பா \nஅய்யா நல்லி குப்புசாமி செட்டியாரின் உதாரணம் அருமை\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) March 20, 2013 at 10:04 PM\nபுதிய வரவான சுல்தான் மெய்தீன் அவர்களுக்கு வரவேற்ப்புக்கள் மற்றும் தனபாலன் அவர்கள் திருப்பூர் தொழில் அனுபவம் உண்டா தங்களுக்கு தெரிந்தவைகளை கருத்திடலில் பதியுங்களேன்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் March 21, 2013 at 12:37 AM\nஉணவை அருந்து முன்னர் அவ்வுணவை நம் முன்னால் கொண்டு வர எத்தனை பேர்களின் கடின உழைப்புகள் அரங்கேறியிருக்கின்றன என்பதை நினைக்க வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் அருட்கொடைகளால் இவ்வுணவு உருவாக்கப்பட்டிருப்பதையும் எண்ணி அவன் பெயர் சொல்லி உணவு உண்ணத் துவங்க வேண்டும். அஃதேபோல் உடுத்தும் உடையிலும் பின்பற்ற வேண்டும் என்பதைக் கருவாக அமைத்துத் தந்தீர்கள் இக்கட்டுரையின் நோக்கமாக என்று கருதுகிறேன். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் பெற்றன போல், ஓர் ஆக்கத்தில் கடவுளின் நினைப்பு+ கடின உழைப்பு = வெற்றி என்ற சூத்திரத்தையும் அழகாக விதைத்து விட்டீர்கள். நாநயம் மிக்க உங்களிடம் நாணயம் பெருக்குவது எப்படி என்பதை வணிகவியல் பட்டதாரிகளும் பாடம் பயிலலாம். மாஷா அல்லாஹ்\nஆக்கம் அழகாக உள்ளது ..\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) March 21, 2013 at 7:30 AM\nஎனது கட்டுரையை அதிரை மெய்ஷா,கவியன்பன் கலாம் காதிர் அவர்கள் வெகுவாய் ரசித்து பாராட்டி உள்ளீர்கள் சந்தோஷம் மற்ற சக எழுத்தாளர்களுக்கும் வரவேற்ப்புக்கள்\nநீங்கள் பதிந்த ஆக்கம் என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு தள்ளி விட்டது நாம் ஒருகடையில் பனியன் வாங்க போனால் கடைக்காரனீடம் எவ்வளவு விலை குறைக்��� முடியுமோ குறைத்து வாங்கின்றோம் அது எத்தனை பேருடைய உழைப்பு இருக்கின்றது.என்பது நமக்கு தெரியப்படுத்தி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.\n பனியன் கம்பெனி BOSS எப்படியிருக்கனும் என்பதற்கு நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்.\nஆக ஒட்டுமொத்த உழைப்பாளிகளுக்கும் பொதுவாக இருப்பது மின்சாரம்.\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) March 22, 2013 at 7:35 AM\nk.m.a jamal mohamed காக்கா இன்னும் 5 நாட்கள்தான் உள்ளது பொறுத்திருங்கள் ஹபீப் அவர்களேன் இனி விலை குறைத்து கேட்கமாட்டீர்களே\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=924481", "date_download": "2019-07-21T01:21:43Z", "digest": "sha1:N4CXEZB2E2TALSMGLYBWJ7BN6A3NQC7I", "length": 6290, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொல்லாபுரம் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளிக்கு கல்விசீர் | அரியலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > அரியலூர்\nகொல்லாபுரம் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளிக்கு கல்விசீர்\nஜெயங்கொண்டம், ஏப். 10: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆதிதிராவிட நல பள்ளிக்கு கல்விசீர் வழங்கும் விழா நடந்தது.\nமருத்துவர் ஜெயராமன் தலைமை வகித்தார். வக்கீல்கள் கோகுல், சேதுராமன் முன்னிலை வகித்தனர். திருமால்வளவன், பழனிவேல், மணிகண்டன், கார்மேகம் சிறப்புரையாற்றினர். மாணவர்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி, தேச தலைவர்களின் படங்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் கடிகாரம் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர் ராஜதுரையிடம் வழங்கினர். விழாவில் உதவி ஆசிரியை பாரதி மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பேராசிரியர் தேவேந்திரன் வரவேற்றார். சிவகனகசபை நன்றி கூறினார்.\nஅரியலூரில் நாளை புத்தக திருவிழா துவக்கம் முன்னேற்பாடு பணி ஆய்வு\nஅரியலூர் - செந்துறை நெடுஞ்சாலை ஓரத்தில் கரை அமைக்கும் பணி தீவிரம்\nஅரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு\nகடைகளில் விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nஅரியலூரில் ஆகஸ்ட் 28ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மனுக்கள் அனுப்ப 13ம் தேதி கடைசி\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/4_11.html", "date_download": "2019-07-21T00:12:43Z", "digest": "sha1:HDMOME7M5YXC4OKTQSOCO55X5RBWLFSF", "length": 14585, "nlines": 204, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 4 )", "raw_content": "\nவிவசாயம் ( 4 )\nசாதாரணமாக வீடுகளில் மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு என்றால் மின்வாரியத்துக்கும் தொலைபேசி இணைப்பில் கோளாறு என்றால் தொலைபேசி அலுவலகத்துக்கும் ஒரு போன் செய்தால் அதைப் பதிவு செய்துகொண்டு வந்து பார்க்கிறார்கள். அதுபோலவே எத்தனையோ சேவைகள் உள்ளன.\nஆனால் விவசாயிகள் நாடுமுழுக்க உணவு உற்பத்தி என்னும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டிருந்தாலும். அந்தத் தொழிலில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி உதவி செய்ய எந்த ஏற்பாடும் கிடையாது\nஒரு பருவத்தில் என்னென்ன பயிர்கள் பயிர் செய்ய ஏற்றது, அதற்கான சாகுபடிமுறைகள் என்ன என்பது போன்ற ஆலோசனைகளுக்கு தங்களைப் போன்ற பிற விவசாயிகளின் கருத்துக்களைத்தான் சார்ந்து இருக்கிறார்கள். அது ஓரளவு பயனளித்தாலும் எல்லாவிதத்திலும் சரியானதல்ல\nவங்கிக் கடன் கூட்டுறவுக் கடன் சம்பந்தமாகவோ வேளாண்துறைகள் விவசாயிகளுக்கு அவ்வப்போது அறிவிக்கும் மானியம் கிடைக்கக்கூடிய சில வகைகள் சம்பந்தமாகவோ எல்லா விவசாயிகளும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிவது இல்லை.\nஅதன் காரணமாக அரசுவழங்கும் சலுகைகளைக்கூட அதை முதலில் தெரிந்து கொள்ளும் சிலர் பயன்படுத்திக் கொள்வதும் பிறர் ஏமாற்றமடைவதும் நடக்கிறது.\nஅதுபோலவே எந்தப் பயிருக்கு என்ன விதைகள் வாங்கலாம், என்ன உரம் போடலாம், என்ன பூச்சிக்கொல்லி தெளிக்கலாம் என்பதற்குக்கூட சரியான வழிகாட்டுதல் இல்லாமல் உரம் மருந்துக் கடைக்காரர்களிடமே ஆலொசனை கேட்கவேண்டியுள்ளது.\nஎந்த உரக் கடைக்கடைக்காரரும் ஒரு விவசாய நிபுணரை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை.\nஉரம், பூச்சிக்கொல்லி வணிகம் செய்யும் கடைக்காரரிடம் ஒரு விவசாயி போய் எதைப் பயன்படுத்தலாம் என்று கேட்டால் அவரிடம் உள்ள விதை, அவரிடம் உள்ள உரம், அவரிடம் உள்ள ப+ச்சிக்கொல்லி மற்றும் பலவற்றைத்தான் பரிந்துரைப்பார்.\nஅதுமட்டுமல்ல, அவற்றில் எது விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கிறதோ, எது அவருக்கு நல்ல லாபம் கொடுக்கக்கூடியதோ அதைத்தான் பரிந்துரைப்பார். தவிர தேவையில்லாதவற்றையும் அவசியத் தேவை என்று சொல்லி அவன் தலையில் கட்டுவார். அதுதானே வணிகபுத்தி\nஅந்த வணிகர் தனது பொருட்களை விற்பதன்மூலம் தான் சம்பாதிப்பதில்தான் கவனம் செலுத்துவாரே தவிர விவசாயிக்கு எது நல்லதோ அதைச் செய்யும் சமூகப் பணியை அவரிடம் எதிர்பார்க்கமுடியாது.\nஇந்த நிலையில் விவசாயியின் தேவைக்கும் அவர் சிரமப்பட்டுத் தேடிக்கொண்டு போய் செலவு செய்யும் பணத்தால் கிடைக்கும் பொருட்களின் தரத்துக்கும் சம்பந்தமே இருக்காது.\nஇந்த நிலைமையை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் பயிர்கள் எப்படி அவனுக்கத் தேவையான வருவாயைத் தரமுடியும்\nஏன் இது போன்ற அவலநிலையிலிருந்து விவசாயியை விடுவிக்கக்கூடாது கீழ்க்கண்ட நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளுக்கு உதவலாமே\nஒரு விவசாயிக்கு அரசு அல்லது வங்கிகள் சம்பந்தமாக எந்த ஒரு விபரத்தை அறிய விரும்பினாலும் ஒரு குறிப்பட்ட எண்ணுக்கு போன் செய்தால் உடனே அந்த விவசாயியைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.\nபயிர்கள். கால்நடைகள், விதைகள், நோய்கள், உரம் மருந்து போன்ற எது சம்பந்தமாகவேனும் விவசாயிக்கு பரிந்துரை தேவைப்பட்ட��ல் வேளாண் துறையில் இருந்து வேளாண் தொழில் நட்பம் அறிந்த ஒரு ஊழியர் உடனே சென்று தேவையான பரிந்துரை செய்யலாம்.\nஒரு விவசாயிக்கு அவன் இருக்கும் இடம் தேடிச்சென்று உதவுவதைவிட வேறென்ன அத்தியாவசியப்பணி இருந்துவிட முடியும்\nஅப்படி உதவிசெய்யாத ஒரு நாட்டில் விவசாயம் எப்படி சிறந்ததாக இருக்கமுடியும்\n தொடர்ந்து உங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1902", "date_download": "2019-07-21T00:03:52Z", "digest": "sha1:K37FW2AH3RS2XSGAHP5HNXXAIHCNS6SN", "length": 7237, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "தமிழக அரசின் இலவச, நீட் பயிற்சி நாளை மறுநாள் துவக்கப்பட ��ள்ளது | Free-Neet-Training-for-Tamilnadu-Government-is-to-be-launched-tomorrow களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழக அரசின் இலவச, நீட் பயிற்சி நாளை மறுநாள் துவக்கப்பட உள்ளது\nதமிழக அரசின் இலவச, 'நீட்' பயிற்சி, நாளை மறுநாள் துவக்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர் களும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், இலவச நீட் பயிற்சியை, தமிழக அரசு வழங்குகிறது. இந்தத் திட்டம், 2017 - 18ல், துவக்கப்பட்டது. இதில், பயிற்சி பெற்ற மாணவர்களில், 20க்கும் மேற்பட்டோர், மருத்துவ கல்லுாரிகளில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதனால், நடப்பு கல்வியாண்டில், இன்னும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் வகையில், முன்கூட்டியே, நீட் சிறப்பு பயிற்சி துவக்கப்படுகிறது. இதையடுத்து, நீட் பயிற்சி, தமிழகம் முழுவதும், நாளை மறுநாள் துவக்கப்பட உள்ளது. மொத்தம், 412 மையங்களில், 4,000 ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.\n- நமது நிருபர் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை ���ாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2018/09/1151-43.html", "date_download": "2019-07-21T00:20:47Z", "digest": "sha1:555XW6JJGMBXAGZFE6GENJ3HWVG3ZFUF", "length": 58763, "nlines": 708, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1151. காந்தி - 43", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 6 செப்டம்பர், 2018\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 37-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nமகாத்மா காந்தி தம்முடைய தர்ம யுத்தத்தின் இறுதிப் போருக்குப் பிறகு பர்தோலியைக் குருக்ஷேத்திரமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி பர்தோலிக்குப் பிரயாணமானார். அன்று காலைப் பிரார்த்தனையின்போது சபர்மதி ஆசிரமவாசிகளிடம் மகாத்மா விடை பெற்றுக் கொண்டார். ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி உள்பட அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக மகாத்மாவுக்கு விடை கொடுத்தார்கள். பர்தோலிக்குப் போருக்குப் போகிறவர் எப்போது திரும்பி வருவாரோ என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாமலிருந்தது. திரும்பி வருவாரோ அல்லது வரவே மாட்டாரோ, யாருக்குத் தெரியும் இந்த எண்ணத்தினால் அனைவருடைய உள்ளங்களும் கசிந்துருகிய போதிலும் அவர்கள் தங்கள் துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மகாத்மா இல்லாத சமயத்தில் ஆசிரமத்தின் வேலைகளை யெல்லாம் இயன்ற வரையில் சரிவர நடத்தி வருவதாக வாக்களித்தார்கள். மகாத்மாஜி அவர்களுக்கெல்லாம் பகவத் கீதையை வழிகாட்டியாகக் கொண்டு அவர்களுடைய கடமைகளை நிறைவேற்றி வரும்படியாக உபதேசித்தார்.\nபர்தோலியில் மகாத்மாவுக்கு மகத்தான வரவேற்பு காத்திருந்தது. பர்தோலி வாசிகள் இந்திய��வுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பும் பாக்கியமும் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பழைய கிரேக்க ராஜ்யத்தின் சுதந்திரத்துக்குப் பாரஸீகர்களால் ஆபத்துவந்தபோது தர்மாபைலே என்னும் கணவாயில் சில கிரேக்கவீரர்கள் நின்று போராடி தங்கள் உயிரை அர்ப்பணம் செய்து கிரேக்க நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டியது சரித்திரப் பிரசித்தமான சம்பவம். \"பர்தோலி பாரதநாட்டின் தர்மாபைலே\" என்னும் பல்லவியைக் கொண்ட சுதந்திர கீதம் ஒன்று அச்சமயம் பர்தோலியின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாடப்பட்டு வந்தது.\nபர்தோலியில் மகாத்மாவுக்குத் துணை நின்று பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவதற்காகப் பம்பாயிலிருந்து ஸ்ரீவி.ஜே. படேலும் சூரத்திலிருந்து ஸ்ரீ தயாள்ஜி, கல்யாண்ஜி முதலியவர்களும் வந்துசேர்ந்தார்கள். 29 - ஆம் தேதி பர்தோலி தாலூகா மகாநாடு நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஆயினும் ஒருவிதமான குழப்பமோ, கூச்சலோ இல்லாமல் மகாநாடு நடந்தது. காந்தி மகான் எங்கே சென்று தங்கினாலும் அங்கே உள்ளூர் ஜனங்கள் வந்து கூட்டம் போடுவது சர்வசாதாரண வழக்கம் அல்லவா ஆனால் பர்தோலியில் மகாத்மா காந்தி தங்கியிருந்த ஜாகைக்கு அநாவசியமாக யாரும் வரவேயில்லை.\nபர்தோலி பிரதிநிதிகளில் முக்கியமான சிலரை மகாத்மாவே தமது ஜாகைக்குக் கூப்பிட்டனுப்பினார். பொதுஜனச் சட்ட மறுப்புக்குக் காந்திஜி விதித்திருந்த நிபந்தனைகளில் ஒன்று பர்தோலியில் வாழும் 88,000 ஜனங்களுக்கும் வேண்டிய துணியை அவர்களே இராட்டை - கைத்தறியில் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும், வெளியிலிருந்து ஒரு கஜம் துணிகூட வரவழைக்கக் கூடாது என்பது. இந்த நிபந்தனையைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கு இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுப்பதாக மகாத்மா கூறினார். ஆனால் பர்தோலி தலைவர்களோ \"எங்களுக்குத் தவணைவெண்டியதில்லை\" என்று சொல்லிவிட்டார்கள். பிப்ரவரி௴ 1 - ஆம் தேதியிலிருந்து ஒரு அங்குலத் துணிகூட வெளியூரிலிருந்து தருவிப்பதில்லையென்று சொன்னார்கள். கட்டை வண்டிகளில் இராட்டினத்தை ஏற்றிக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கிராமங் கிராமமாகச் சென்று வேண்டியவர்களுக் கெல்லாம் கொடுத்து வந்தார்கள். அப்போது பர்தோலி தாலூகா சாலைகளில் இது ஒரு அற்புதமான காட்சியாயிருந்தது.\nஜனவரி 29- நடைபெற்ற பர்தோலி தாலூகா மகாநாட்டில் நிறைவேறிய முக்கியமான தீர்மானம், \"தேசத்தின் விடுதலைக்காக அந்தத் தாலூகா வாசிகள் தாவர - ஜங்கம சொத்துக்களை இழக்கவும், சிறைப்படவும், அவசியமானால் உயிரையும் தியாகம் செய்யவும் சித்தமாயிருக்கிறார்கள்\" என்று பறையறைந்து சொல்லிற்று. அத்துடன் மகாத்மாவின் தலைமையில் அஹிம்சையைக் கடைப்பிடித்துப் பொது ஜனச் சட்ட மறுப்பைப் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தொடங்குவதென்றும் தாலுகா வாசிகள் சர்க்காருக்கு இனி நில வரியோ வேறு வரிகளோ கொடுக்கக் கூடாதென்றும் மேற்படி மகாநாடு தீர்மானித்தது.\nபர்தோலி மக்களின் இத்தகைய கட்டுப்பாடும் உத்வேகமும் மகாத்மாவுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளித்திருந்தது. பம்பாய் மாகாணத்தில் பலபகுதிகளிலிருந்தும் பற்பல பிரமுகர்கள் பர்தோலிக்கு வந்தார்கள். ஆனால் மகாத்மாவின் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்ட கட்டுப்பாடு அவர்களில் சிலருக்கு சங்கடத்தை அளித்தது. உதாரணமாக, ஸ்ரீ வி.ஜே படேல் அவர்களுக்கு அதிகாலையில் எழுந்து பழக்கமில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் வாத நோயும் உண்டு. ஆசிரமத்திலோ காலை 4 மணிக்கே அனைவரும் எழுந்து பிரார்த்தனைக்கு வந்தாக வேண்டும். ஸ்ரீ வி.ஜே.படேலைக் காலை நாலு மணிக்கு எழுப்பியபோது, அவர், \"நாராயணா நாராயணா இப்படியும் தொந்தரவு படுத்துவது உண்டா\" என்று புகார் செய்தார். ஆனால் புகாரை யார் கேட்கிறார்கள்\" என்று புகார் செய்தார். ஆனால் புகாரை யார் கேட்கிறார்கள் அவரும் கட்டாயமாகப் பிரார்த்தனைக்குப் போக வேண்டியதாயிருந்தது. ஆத்ம சாதனத்துக்கு இத்தகைய விரதங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை. \"ஆத்ம சாதனம் இங்கே யாருக்கு வேண்டும் அவரும் கட்டாயமாகப் பிரார்த்தனைக்குப் போக வேண்டியதாயிருந்தது. ஆத்ம சாதனத்துக்கு இத்தகைய விரதங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை. \"ஆத்ம சாதனம் இங்கே யாருக்கு வேண்டும் இந்தியாவுக்குச் சுதந்திரம் அல்லவா வேண்டும் இந்தியாவுக்குச் சுதந்திரம் அல்லவா வேண்டும்\" என்பது ஸ்ரீ படேலின் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை அவர் மகாத்மாவிடம் கேட்கவில்லை. இந்தியாவின் சுதந்திரம் மகாத்மாவின் தலைமையினாலேயே கிடைக்கக் கூடியதாயிருந்தது. எனவே, அதற்காக \"ஆத்ம சாதனத்தைத் தேடக்கூட நான் தயார்\" என்பது ஸ்ரீ படேலின் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை அவர் மகாத்மாவிடம் கேட்கவில்லை. இந்தியாவின் சுதந்திரம் மகாத்மாவின் தலைமையினாலேயே கிடைக்கக் கூடியதாயிருந்தது. எனவே, அதற்காக \"ஆத்ம சாதனத்தைத் தேடக்கூட நான் தயார்\" என்றார் ஸ்ரீ வி.ஜே. படேல்.\nஇவ்விதம் ஒருவார காலம் சென்றது. ஒவ்வொரு நாளும் மகாத்மா பர்தோலி ஜனங்களுக்கு மேலே செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி அறிக்கைகள் விடுத்து வந்தார். ஜனங்கள் மகாத்மா காந்தியின் கட்டளைகளை அணுவளவும் வழுவாமல் நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகி வந்தார்கள்.\nகாந்திஜி வைஸ்ராய் ரெடிங்குக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்கு இந்திய சர்க்கார் 6-ஆம் தேதி பதில் அறிக்கை விட்டார்கள். அதில் மகாத்மாவின் மீது இல்லாத குற்றங்களையெல்லாம் சுமத்தியிருந்தார்கள். இந்தக் குதர்க்க அறிக்கைக்குப் பிப்ரவரி 7-ஆம் தேதி மகாத்மா ஒரு பதில் விடுத்தார். அந்தப் பதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும் படியான சக்தி வாய்ந்ததாயிருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தாரின் குதர்க்கங்களுக்கு மகாத்மா அவ்வளவு உத்வேகமான தீவிர மொழிகளில் பதில் சொல்லியிருந்தார்.\nஇப்படிப்பட்ட நிலைமையில், பிப்ரவரி 8-ஆம் நாள் எதிர்பாராத பேரிடி யொன்று விழுந்தது. சௌரி-சௌராவில் நடந்த கோர சம்பவத்தைப் பற்றிய செய்தி வந்தது. ஐக்கிய மாகாணத்தில் கோரக்பூர் ஜில்லாவில் சௌரி-சௌரா ஒரு சிறு பட்டணம். மேற்படி கோரக்பூர் ஜில்லாவில் முப்பத்திநாலாயிரம் தேசீயத் தொண்டர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று சில நாளைக்கு முன்பு ஒரு உற்சாகமான செய்தி வந்திருந்தது. அவர்களில் எத்தனை பேர் கதர் உடுத்தியவர்கள் என்று காந்திஜி விசாரித்ததற்கு 'நாலில் ஒரு பங்கு பேர் தான் கதர் உடுத்தியவர்கள்' என்று தகவல் கிடைத்தது. இந்த நிலை மகாத்மாவுக்குத் திருப்தியளிக்கவில்லை. நாலில் ஒரு தொண்டர்தான் கதர் உடுத்துகிறார் என்றால் அஹிம்சை நெறியை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும் என்ற கவலையை மகாத்மா தம் அருகிலிருந்தவர்களிடம் வெளியிட்டார்.\nஇப்படி மகாத்மாவுக்கு ஏற்கனவே கவலையளித்திருந்த அதே ஜில்லாவிலிருந்துதான் இப்போது அந்தப் பயங்கரமான செய்தி வந்தது. சௌரி-சௌராவில் வெறிகொண்ட ஜனக்கூட்டம் ���ரு போலீஸ் ஸ்டே ஷனைத் தாக்கி நெருப்பு வைத்து இருபத்தொரு போலீஸ் ஜவான்களை உயிரோடு கொளுத்திக் கொன்று விட்டது.\nபம்பாயிலும் சென்னையிலும் நடந்த குற்றங்களுக்கு ஏதேனும் ஓரளவு சமாதானம் சொல்ல இடமிருந்தது. ஆனால் இந்தக் கோர பயங்கரச்செயலுக்கு என்ன சமாதானத்தைச் சொல்ல முடியும் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை மக்கள் கொஞ்சங்கூட அறிந்துகொள்ளவில்லை என்று தானே அதிலிருந்து ஏற்படும் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை மக்கள் கொஞ்சங்கூட அறிந்துகொள்ளவில்லை என்று தானே அதிலிருந்து ஏற்படும் சௌரி-சௌராவில் நடந்ததுபோல் தேசமெல்லாம் நடக்காது என்பது என்ன நிச்சயம் சௌரி-சௌராவில் நடந்ததுபோல் தேசமெல்லாம் நடக்காது என்பது என்ன நிச்சயம் அதன் பயனாகத் தேசம் எவ்வளவு விபரீதமான தீங்குகளை அடைய நேரும்\nஇத்தகைய வேதனை நிறைந்த எண்ணங்களைச் சௌரி-சௌரா நிகழ்ச்சி பற்றிய செய்திகள் மகாத்மாவின் மனதில் உண்டாக்கின. மிக முக்கியமான விஷங்களைக் காந்திஜி தம் அந்தராத்மாவின் புத்திமதிப்படி ஒரு நொடியில் தீர்மானித்து விடுவதுதான் வழக்கம். ஆகவே இப்போதும் பர்தோலி சட்ட மறுப்பைக் கைவிடுவது என்று ஒரே நிமிஷத்தில் மகாத்மாதீர்மானித்து விட்டார். இத்தகைய தீர்மானத்துக்கு வரக் கூடிய தீரபுருஷர் இந்த உலகத்திலேயே மகாத்மாவைத் தவிர யாரும் இருக்க முடியாது என்று சொன்னால், அது மிகையாகாது. ஏனெனில், முதல் நாள் 7-ஆம் தேதி தான் வைஸ்ராய்க்குக் கடுமையான முறையில் மகாத்மா பதில் அளித்திருந்தார். பர்தோலி ஜனங்கள் துடி துடித்துக் கொண்டிருந்தார்கள். தேசமக்கள் எல்லோரும் பர்தோலியை நோக்கிக்கொண்டிருந்தார்கள். சிறையிலே இருந்த பதினாயிரக் கணக்கான காங்கிரஸ் வாதிகளும் பர்தோலி இயக்கத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.\nஇப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தை ஆரம்பியாமல் நிறுத்துவது என்று வேறு யாரால் முடிவு செய்ய முடியும். மகாத்மா முடிவுசெய்து விட்டாலும் அதைக் காங்கிரஸ் காரிய கமிட்டி மூலம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் அல்லவா அதற்காகப் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பர்தோலியில் காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டத் தீர்மானித்துக் காரியக் கமிட்டி அங்கத்தினருக்குப் பின்வரும் கடிதத்தை மகாத்மா எழுதினார்:-\nபொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும் தறுவாயில் நான் பெரும் அதிர���ச்சி அடைந்தது இது மூன்றாவது தடவை. 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் முறையும், சென்ற நவம்பர் மாதத்தில் பம்பாயில் இரண்டாவது முறையும். அதிர்ச்சி பெற்றேன். இப்போது மறுபடியும் கோரக்பூர் ஜில்லாவில் நடந்த சம்பவங்கள் என்னைப் பெரிதும் கலங்க வைத்துவிட்டன. தேசத்தின் மற்றப் பகுதிகளிக் பலாத்காரக் குற்றங்கள் நிகழும் போது பர்தோலியில் அட்டும் அஹிம்சைப் போரினால் பலன் விளையாது. பூரண அஹிம்சையை நிலை நிறுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே நான் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தத் திட்டம் போட்டேன். பாதி பலாத்காரமும் பாதி அஹிம்சையுமாக நடக்கும் இயக்கத்தில் நான் சம்பந்தப்பட முடியாது. அத்தகைய இயக்கத்தினால் சுயராஜ்யம் வந்தாலும் அது உண்மையான சுயராஜ்யமாயிராது, ஆகையால் பர்தோலியில் 11 - ஆம் தேதி காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுகிறேன். இந்தக் கூட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நீடித்துத் தள்ளிப் போடுவதைப்பற்றி யோசிக்கப்படும். அப்படி நீண்ட காலம் தள்ளிப்போட்டால்தான் தேசத்தை நிர்மாண முரையில் தயார் செய்து அஹிம்சையை வேரூன்றச் செய்ய முடியுமென்று நான் கருதுகிறேன். தாங்கள் கூட்டத்துக்கு வர முடியாவிட்டால் தங்கள் அபிப்பிராயத்தை எழுதி அனுப்பக் கோருகிறேன்.இது விஷயமாகத் தங்கள் நண்பர்கள் பலரையும் கலந்து யோசித்து அவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.\n(ஒப்பம்) எம். கே. காந்தி\nகாந்திஜியின் இந்த முடிவு தெரிய வந்ததும் ஆசிரமவாசிகளே திடுக்கிட்டார்கள் என்றால், மற்றவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மகாத்மாவினிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் மேற்படி செய்தியினால் மிக்க மனச்சோர்வு அடைந்தார்கள். மகாத்மாவை ஏற்கனவே விரோதித்தவர்களோ அளவில்லாத கோபத்தை அவர்மீது சொரிந்தார்கள்.\nஆயினும் மகாத்மா ஒரே பிடிவாதமாக இருந்தார். 11 - ஆம் தேதி கூடிய காரியக் கமிட்டியில் தீவிர விவாதம் நடந்தது. ஸ்ரீ கேல்கர் போன்ற சிலர் மகாத்மாவின் முடிவைப் பலமாக எதிர்த்தார்கள். மற்றவர்கள் மகாத்மாவிடம் உள்ள பக்தியினால் அடங்கி யிருந்தார்கள். விவாதத்தின் முடிவில், எல்லாவித சட்ட மறுப்புகளையும் நிறுத்தி வைத்துத் தேச மக்கள் நிர்மாண வேலையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் காரியக் கமிட்டியில் நிறைவேறியது.\nம��ுநாள் 12 - ஆம் தேதி அதாவது என்றைய தினம் பர்தோலி யுத்தம் தொடங்குவதாக இருந்ததோ அதே தினத்தில், மகாத்மா காந்தி சௌரி-சௌரா பயங்கர நிகழ்ச்சியை முன்னிட்டு ஐந்துநாள் உண்ணாவிரதம் தொடங்கினார்.\nகாரியக் கமிட்டி தீர்மானத்துடனும் மகாத்மாவின் உபவாசத்துடனும் காரியம் முடிந்துபோய்விடவில்லை. தேசமெங்கும் அதிருப்தி கடல்போலப் பொங்கியது. மகாத்மாவின் ஆத்ம சகாக்கள் என்று கருதப்பட்டவர்கள் பலர் அவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.\nதென்னாப்பிரிக்காவில் ஒரு சமயம் மகாத்மா சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியபோது அவர் இந்தியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டதாக எண்ணி ஒரு பட்டாணியன் அவரை தடியால் அடித்து அவருடைய மண்டையை உடைத்துவிட்டான் அல்லவா ஏறக்குறைய அத்தகைய சூழ்நிலை தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. \"காரியத்தைக் கெடுத்து விட்டார் மகாத்மா ஏறக்குறைய அத்தகைய சூழ்நிலை தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. \"காரியத்தைக் கெடுத்து விட்டார் மகாத்மா\" என்று கூக்குரல் எங்கும் எழுந்தது. யாரும் அவரைத் தடியால் அடிக்கவில்லை; அவ்வளவுதான். தடியால் அடிப்பதைக் காட்டிலும் கொடுமையான குரோத மொழிகளை மகாத்மாவின் தலைமீது பொழிந்தார்கள். அவ்வளவையும் சத்தியத்துக்காகவும் அஹிம்சைக்காகவும் மகாத்மா சகித்துக் கொண்டார். கடல் கடைந்த போது எழுந்த விஷயத்தை விழுங்கிப் புவனத்தைக் காப்பாற்றிய நீலகண்டனைப்போல் அச்சமயம் காந்திஜி விளங்கினார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1158. லா.ச.ராமாமிருதம் -17: சிந்தா நதி - 17\n1155. சங்கீத சங்கதிகள் - 160\n1154. பாடலும் படமும் - 47\n1153. ஏ.எஸ்.பி. ஐயர் -1\n1152. பாடலும் படமும் - 46\n1150. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -3\n1149. பாடலும் படமும் - 45\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1325. பாடலும் படமும் - 72\nகிருஷ்ண அவதாரம் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] \" மோது மறலி \" என்று தொடங்கும் திருப்புகழில் பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிற...\nலா.ச.ராமாமிருதம் -3: சிந்தா நதி - 3\n12. ஒரு யாத்திரை லா.ச.ரா லா.ச.ரா வின் ஒவ்வொரு கட்டுரைக்கும் பல அடிக் குறிப்புகள் வேண்டும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். ஆங்கிலத்த...\n'தேவன்': நினைவுகள் - 1\n [ 5.5.57 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .] சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சி...\n’தேவன்' : தினமணிக் கட்டுரை\n பரிபூர்ணா [ நன்றி: தினமணி, 26 Jun 2011 ] உலகில் உள்ள அனைவரையும் அழவைப்பது என்பது எல்லோராலும் முடியும் என...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\nசங்கச் சுரங்கம் : நூல் வெளியீட்டு விழா\nசங்கச் சுரங்கம் நூல் வெளியீட்டு விழா இலக்கிய வேல் , ஜூலை 2016 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை இதோ\n772. அநுத்தமா - 2\nசர்க்கஸ் சபலம் அநுத்தமா கோவில்பட்டிக்கு சர்க்கஸ் வந்திருப்பதே எங்கும் பேச்சாக இருந்தது. திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஓடிவிட்டு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka-botschaft.de/news-events/tamil-news/2015-04-09-07-54-05.html", "date_download": "2019-07-21T00:09:41Z", "digest": "sha1:RI2SWY6FYMMJ7MUVYPTNR6X4QYVODF5S", "length": 7440, "nlines": 124, "source_domain": "srilanka-botschaft.de", "title": "அஸ்கிரிய மகாநாயக்க தேரர் நேற்று காலமானார்", "raw_content": "\nஅஸ்கிரிய மகாநாயக்க தேரர் நேற்று காலமானார்\n12ம் திகதி தேசிய துக்கதினம்\nஅஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்க அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்��ித்த தேரர் தனது 86 வயதில் நேற்று (08) காலை காலமானார். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே நேற்றுக் காலை மஹா நாயக்கர் காலமாகியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் நாயகம் வண. ஆனமடுவ தர்மதஸ்ஸி தேரர் உத்தியோகபூர்வமாக இதனைத் தெரிவித்துள்ளார்.\nமேலும் காலம் சென்றுள்ள அதி வணக்கத்துக்குரிய பீடாதிபதியின் பூதவுடல் கொழும்பிலிருந்து இன்று (09) காலை 7.00 மணிக்கு கண்டியிலுள்ள அஸ்கிரிய விஹாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனைத் தொடர்ந்து அன்னாரினது பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று 12.00 மணியிலிருந்து அஸ்கிரிய விஹாரையில் வைக்கப்படும்.\n1930 பங்குனி மாதம் 17 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்திலுள்ள தம்பதெனிய உடுகம பிரதேசத்தில் பிறந்த இவர் 1945 ஆம் ஆண்டு முதல் பெளத்த தேரராக பதவியேற்று அஸ்கிரிய விஹாரையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்துள்ளார். அதி வணக்கத்துக்குரிய பீடாதிபதி 1998 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை அஸ்கிரிய பீடாதிபதியாக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபூரண அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள்\nகாலம் சென்ற அஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்க அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரினது இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதைகளுடன் எதிர்வரும் 12ம் திகதி (ஞாயிறு) பி.பகல் 2.00 மணியளவில் கண்டியிலுள்ள அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\nமேலும் அதி வண. மஹாநாயக்க தேரரின் இறுதிகிரியைகளை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ளும் படியான உத்தரவொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெளத்த மத விவகார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகத்திற்கு பணித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் வண. நாரங்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்தார். மேலும் அன்னாரினது மறைவுக்கு மரியாதை செய்யும் முகமாக கண்டியிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் நிலையங்களில் மஞ்சள் நிற கொடியை பறக்க விடுமாறும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கேட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/surprising-but-true-the-flooded-bridge/", "date_download": "2019-07-21T01:25:16Z", "digest": "sha1:IU2E7AA764I6WQNQIND2J22OTFHZEUXT", "length": 21645, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Surprising but true : The flooded bridge - ஆச்சரியம் ஆனால் உ���்மை : மழை வெள்ளத்தில் பாதிக்கப்படாத மரப்பாலம்", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nஆச்சரியம் ஆனால் உண்மை : மழை வெள்ளத்தில் பாதிக்கப்படாத மரப்பாலம்\nகவுசானல் அடிகளார் காணி இன மக்களிடம் உறுதியான பாசம் வைத்திருந்தது போல இந்தப் பாலமும் நூற்றாண்டைக் கடந்தும் கம்பீரமாக காணப்படுகிறது.\nபடத்திலுள்ள இந்த மரப்பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்துவிட்டது என்பதை நம்ப முடியுமா. இந்த தகவல் கூடப் பெரிய விஷயமில்லை. 1992ஆம் ஆண்டு அடித்த பெரும் புயல் வெள்ளத்தில் பொதிகை மலையில், தாமிரபரணி கரையில் சிமென்ட் பாலங்களே நொறுங்கி விழுந்தபோதும் இப்பாலம் மட்டும் சிறு சேதாரம் கூட நேராமல் நின்றதே… நிற்கிறதே… அதுதான் ஆச்சரியமான விஷயம்.\nதாமிரபரணியை உருட்டி போட்ட மழை வெள்ளம். பல கோடி ரூபாய் மரங்கள் அடித்து வரப்பட்டது. தாமிரபரணி ஆக்கிரோஷமாய் கிளம்பி பல குடியிருப்புகளை பதம் பார்த்தது. சேர்வலாற்றில் வந்த வெள்ளத்தின் காரணமாய், மிக உயரமாக போடப்பட்ட சிமெண்ட பாலம் உடைந்து காரையார் பகுதியே துண்டிக்கப்பட்டது. மின்தயாரிக்கும் இடத்துக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரமே பாழ் பட்டது. மின் உற்பத்தி தடைபட்டது. கல்யாண தீர்த்தம் பகுதியில் பாய்ந்த வெள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த சிவனாலயம் மேல் கூரை உடைந்து, ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டது. இந்த சமயத்தில் தான் மேலணை அருகே காணி குடியிருப்பான மயிலாறு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மரப்பாலம் ஒன்று எவ்வொரு சேதாரமும் இல்லாமல் அப்படியே நிற்கிறது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nஅதற்கு காரணம் இந்த பாலத்துக்கு கிடைத்த ஆசிர் வாதம் என்கிறார்கள் இப்பகுதி காணி இன மக்கள்.\nபொதிகை மலையில் வசிக்கும் காணி இனப் பழங்குடி மக்கள் பழமையானவர்கள். மிகவும் திறமையானவர்கள். காட்டை மதிக்ககூடியவர்கள். கட்டுபாடான வாழ்க்கை வாழுபவர்கள். பார்த்த குறியிலேயே நினைத்த விலங்கை வேட்டையாடி விடுபவர்கள். ஆனாலும் காட்டில் வாழும் மிருகங்களை மிகவும் நேசிப்பவர்கள். மூத்த தமிழ் குடிகள் என டாக்டர் கால்டுவெல் அவர்களால் போற்றப்பட்டவர்கள். அடர்ந்த காடுகளான இஞ்சுகுழி, பூங்குளம் பகுதியில் மட்டுமே வசித்து வந்த இவர்கள், இப்போது காரையாறு பகுதியில் உள்ள மயிலாறு, சின்ன மயிலாறு, சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே மற்றும் சேர்வலாறு பகுதியில் வசிக்கிறார்கள். காணி இன மக்கள் தாமிரபரணியைக் கடக்க கஷ்டப்படுகிறார்கள் என்று மரத்தாலான பாலத்தை உருவாக்கினார் கவுசானல் அடிகளார். அந்தப் பாலத்தைத் தான் நூற்றாண்டைக் கடந்தும் காணி இன மக்கள் சிறுசிறு மாற்றத்தை ஏற்படுத்தி தற்போதும் பயன்படுத்தி வருகிறார்கள்.\nவெர்டியார் அடிகள், கவுசானல் அடிகள்\nகவுசானல் அடிகளார் காணி இன மக்களிடம் உறுதியான பாசம் வைத்திருந்தது போல இந்தப் பாலமும் நூற்றாண்டைக் கடந்தும் கம்பீரமாக காணப்படுகிறது.\n125 ஆண்டுகளுக்கு முன்னால் காரையாறு செல்ல வேண்டும் என்றால் ஓத்தையடி மண் பாதையாகத்தான் இருந்தது. குதிரை ஓடும் ஓடுதளம் தான் இந்த பகுதியில் அதிகம். அந்த வழியாக குதிரையில் சென்றுதான் பழங்குடி மக்களை சந்தித்துள்ளார் கவுசானல் அடிகளார்.\nகட்டளை மலையில் தோட்ட வேலை செய்ய இங்குள்ள காணி இன மக்களைதான் பயன்படுத்தியுள்ளார். இந்த மக்களோடு மக்களாக வாழ்ந்துள்ளார்.\nதாமிரபரணி கொதித்தெழும் வெள்ளத்துக்கு எல்லாம் இந்த பாலம் தற்போதும் ஈடுகொடுத்துக்கொண்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பாபநாசம் மேலணை கட்டும் போதும் கூட தளவாட்ட பொருள்களை கொண்டு செல்ல இந்த பாலத்தினை பயன்படுத்தியுள்ளனர்.\nகாணி இன மக்களுக்கும் கௌசானல் அடிகளாருக்கு இந்த தொடர்ப்பு வருபதற்கு காரணமே கட்டளை மலை எஸ்ட்டேட் தான். பாளையங்கோட்டை மறை மாவட்ட அதிபரான சுவாமி வெர்டியர் என்னும் ஞானப்பிரகாசியார் சுவாமி 1893 இல் பாபநாச மலைப்பகுதியில் கட்டளை மலையை விலைக்கு வாங்கினார். அதோடு சேர்ந்த விக்கிரமசிங்கபுரம் ஊர் அருகே உள்ள மலையடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியையும் வாங்கினர். அதன் ஒரு பகுதி உச்சன் குளம் என்றும் அழைக்கப்பட்டது. உச்சன்குளம் என்றால் பெரிய மனிதனின் குளம் என்பது பொருள்.\nவெர்டியர் சுவாமிகளை அடுத்து பாளையங்கோட்டை அதிபரானார் கௌசானல் அடிகளார். உச்சன் குளத்தில் ஒரு களஞ்சியத்தினையும், பண்ணை பீடமும் அமைத்தார். மலையினின்று வரும் காப்பி தேயிலை மற்றும் நறுமணப்பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்து வைக்கும் வசதியிலும், விவசாயப் பண்ணையில் பணி புரியும் வேலையாட்கள் கால்நடைகள் தங்க கட்டிடங்கள் போன்றவற்றையும் இப்பண்ணை வீட்டில் இடம் பெற்றன. இந்தக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கோவிலையும் அமைத்தார். உச்சன் குளத்தினை இருதய குளம் என்று பெயர் மாற்றினார். இதுவே பின்னாளில் திருஇருதய ஆலயமாக உருவெடுத்தது.\nஅந்த பிரமாண்டமான கட்டித்தில் மணிக்கூண்டை 1904ல் கௌசானல் அடிகளார் கட்டினார். அதன் பின்னால் 1913 ல் அந்த ஆலயத்தினை விரிவு படுத்தினார்கள் கிரஞ்சு அடிகளார்.\nஇந்த கட்டிடம் பிரமாண்டமாக உள்ளது. இதற்கு காரணம் கௌசானல் அடிகளாரின் உழைப்பு. இங்கிருந்து கட்டளை மலைக்கு அவர் குதிரையில் செல்வார். இதற்காக அவர் குதிரைகளை பயன்படுத்தினார். மலையில் இருந்து பொருள்களை கீழே கொண்டு வர சுமார் 100 கழுதைகள் பயன்படுத்தப்பட்டது. அந்த கழுதைகள் கட்டி வைக்க கட்டிடமும் உருவாக்கப்பட்டது.\nகட்டளை மலை என்பது தற்போது பாபநாசம் மேலணை உள்ள பகுதி. இங்கு காணி இன மக்களுக்காக ஒரு பள்ளி கூடம் மற்றும் அவர்கள் தியானம் செய்ய ஒரு ஆலயத்தினையும் எழுப்பினார். இந்த ஆலயம் பாநாசம் மேலணை கட்டும் போது அணைக்குள் மூழ்கி விட்டது. தற்போதும் 27 அடிக்கு கீழே தண்ணீர் சென்றால் இந்த பள்ளிகட்டிடத்தினையும், அங்கிருந்த ஆலயத்தினையும், ஓங்கி வளர்ந்து நின்ற தென்னை மரங்களையும் காணமுடியும். இந்த பள்ளி கட்டிடம் தான் பின் நாளில் காணி குடியிருப்பில் உள்ள “பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி”யாக மாற்றப்பட்டது.\nஇதுபோல் அரிய பெரிய காரியங்களை எல்லாம் செய்த கௌசானல் அடிகளால் பொதிகை மலை உச்சி வரை குதிரையில் சென்று வந்து விடுவாராம். அவர் நேசித்த பொதிகை மலை காட்டை பேணி காக்கும் காணி மக்களை தங்களது உயிராகவே மதித்து வந்தார்.\nதிருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டி கொலை\nமகளை அங்கன்வாடியில் பயில வைக்கும் நெல்லை ஆட்சியர்\nகலவரத்தில் அமைதிக் காத்த மக்களுக்கு நேரில் நன்றி சொன்ன கலெக்டர் ஷில்பா பிரபாகரன்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம்: செங்கோட்டையில் 144 தடை உத்தரவு\n115 அடி உயர நீர் தொட்டி: அச்சமின்றி ஏறி ஆய்வு செய்த திருநெல்வேலி பெண் கலெக்டர்\nரகளையில் ஈடுபட்ட பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகன்… தரதரவென இழுத்துச் சென்ற காவலர்கள்\nவீடியோ: குளு குளு குற்றாலத்தில் தல தோனி\nசென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் செல்ல சிறப்பு ரயில் சேவை\nகுமரிக் கண்டத்திலிருந்து முகிழ்த்த முதல் நாகரிகம்\nதமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்களில் சிசி டிவி கேமரா: லஞ்சத்தை ஒழிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஅண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 2299 யூரோக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nநோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்… புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்…\n5.99 அங்குலம் QHD திரை கொண்ட போன் இதுவாகும். HDR10 சப்போர்ட்டினை பெற்றுள்ளது இந்த போன்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/astrology-for-diagnosis-unique-hospital-in-jaipur-352287.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T00:52:43Z", "digest": "sha1:2ZGDG2JT6J6DXI2I737GUHCTFSJJG7RO", "length": 16721, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நோயாளி ஜாதகம் பார்த்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை... பலன் கிடைக்குது.. டாக்டர்கள் ��ுஷி! | Astrology for diagnosis: Unique hospital in Jaipur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n22 min ago ஜெயலலிதாவுக்கு ஒரு \"இதய கோயில்\" கோவை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்\n7 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n8 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n9 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nMovies பிக்பாஸ் வீட்டில் கவின் காதல் நாயகனாக சுற்றுவது ஏன் தெரியுமா\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோயாளி ஜாதகம் பார்த்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை... பலன் கிடைக்குது.. டாக்டர்கள் குஷி\nராஜஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளின் ஜாகத்தை வைத்து நோய் தாக்கத்தை கணித்து சிகிச்சை அளிக்கப்படும் வினோதம் நடக்கிறது.\nஜெய்ப்பூரிலுள்ள விஷாலி நகரில் யுனிக் சங்கீதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னர் ஜாதகம் பார்க்கப்படுகிறது. ஜோதிட நிபுணரை வைத்து நோயாளிக்கு ஏற்பட்டுள்ள வியாதியை அலசி ஆராய்கின்றனர்.\nஅதனையும், ஆய்வுக் கூடங்களில் செய்யப்படும் சோதனை முடிவுகளையும் வைத்து நோயாளிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதுகுறித்து அங்கு பணியாற்றும் மருத்துவர் கூறுகையில்,\" தினசரி 25 முதல் 30 நோயாளிகள் வருகின்றனர்.\nஅவர்களுக்கு சிகிச்சை தொடங்குவதற்கு முன்னர் எங்களது மருத்துவமனையில் பணியாற்றும் பண்டிட் அகிலே��் சர்மான என்ற ஜோதிட நிபுணரிடம் நோயாளியின் பிறந்த தேதி, நேரம் உள்ளிட்டவற்றை வைத்து நோயாளியின் நோய் தாக்கத்தை அறிந்து கொள்கிறோம்..\nஜாதகம் பார்த்து நோயின் தன்மை ஆய்வு செய்யப்பட்ட பின்னர், எங்களது வழக்கமான ஆய்வு கூட முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்து உயர் சிகிச்சை அளிக்கிறோம். இரண்டுமே ஒத்துப் போகிறது.\nஇதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. நோயாளிகளும் சிகிச்சையின் மூலமாக நலம் பெற்று மன நிறைவுடன் செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த மருத்துவமனையின் வித்தியாசமான சிகிச்சை அணுகுமுறையில் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 22 ஊழியர்களும், 5 மருத்துவர்களும் பணியாற்றுகின்றனர்.\nதமிழ்நாட்டிலும் சித்த மருத்துவர்கள் பலர் ஜோதிட சாஸ்திரத்திலும் கை தேர்ந்தவர்களாக இருப்பதுடன், நோயாளியின் ஜாதகத்தையும் பார்த்து மருத்து கொடுத்து சிகிச்சை தரும் நடைமுறையை பல்லாண்டு காலமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசகோதரிகளை கடத்தி 4 மாதம் பலத்காரம் செய்த கயவன் - ராஜஸ்தானில் பயங்கரம்\nராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை.. அடித்தே கொல்லப்பட்ட போலீஸ்காரர்\nஆர்எஸ்எஸ் ஷாகா மீது தாக்குதல்.. ஓட ஓட விரட்டிய நபர்கள்.. ராஜஸ்தானில் பரபரப்பு\nராஜ்யசபா தேர்தல் பராக்.. குஜராத் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் ரிசார்ட்டுக்கு மாற்றுகிறது காங்.\nநவீன நல்லதங்காள்... 5 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்று தற்கொலை செய்த தாய்\nபழங்குடியின பெண்ணுக்கு விஷம் கொடுத்து பலாத்காரம் - கொடூரர்களைத் தேடும் போலீஸ்\nஇடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.... வடமாநில மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nகோவிலுக்குள் பூசாரி மகளை பலாத்காரம் செய்த சிறுவன்- கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்\nவட மாநிலங்களில் ரெட் அலர்ட்... புழுதி புயல் தாக்கும்... வெயில் கொளுத்துமாம்\nகோயிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. ராஜஸ்தானில் பயங்கரம்\nநம்ம ஊரு பரவாயில்ல.. ராஜஸ்தானை பொசுக்கும் வெயில்.. நாட்டிலேயே அதிகளவாக 118.4 டிகிரி பாரன்ஹீட் பதிவு\nமுதல்வரும், துணை முதல்வருமே இப்படி மோதிகிட்டா எப்படி.. காங்கிரஸ் கதியை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nராஜஸ்தான் மருத்துவமனை ஜோதிடம் rajasthan hospital astrology\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/japanese-confirmed-as-world-s-oldest-living-man-316901.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T00:02:07Z", "digest": "sha1:TULPCGDYVQUZ22YAHOIS644KLQDZVFL5", "length": 19923, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகில் வாழ்பவர்களிலேயே வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்! | Japanese confirmed as world's oldest living man - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n6 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n7 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\n8 hrs ago காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகில் வாழ்பவர்களிலேயே வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nஉலகில் வாழ்பவர்களிலேயே வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா-வீடியோ\nடோக்கியோ: உலகில் வாழ்ந்து வருபவர்களிலேயே அதிக வயதான ஆணாக ஜப்பானைச் சேர்ந்த மசாஸோ என்ற 112 வயது தாத்தா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.\nஉலகில் அதிககாலம் வாழ்ந்து வரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்து வரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வரு���ிறது.\nஅதன் அடிப்படையில், பிரான்ஸைச் சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண் மிக அதிக காலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். கடந்த 1997ம் ஆண்டு மரணமடைந்த ஜீயென்னி, 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்தவர் ஆவார்.\nஅவரைத் தொடர்ந்து ஜிரோய்மோன் கிமுரா என்பவர் மிக அதிக காலம் வாழ்ந்தவராக அடையாளம் காணப்பட்டார். அவர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்தவர். கடந்த 2013-ம் ஆண்டு கிமுரா காலமானார். இவரும் ஜப்பானைச் சேர்ந்தவர் தான்.\nஅவருக்கு பின் பல நாடுகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபர்களாக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்க்கோ நுனேஸ் ஒலிவேரா தனது 113 வயதில் இந்தாண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி மரணமடைந்தார்.\nஒலிவேராவின் மரணத்தைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா, உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக உள்ளார். தற்போது 112 வயதாகும் அவரை, அதிக வயதான ஆண் மகனாக கின்னஸ் நிறுவனமும் அங்கீகரித்துள்ளது.\nகடந்த 1905ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் பிறந்தவர் மசாஸோ. அவருடன் உடன் பிறந்தவர்கள் ஏழு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆவார்.\nஇளம்வயதில் விவசாயம் மற்றும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் ஸ்பா நடத்தினார். கடந்த 1931ம் ஆண்டு ஹேட்சுனா என்பவருடன் மசாஸோவுக்கு திருமணம் ஆனது. இந்தத் தம்பதிக்கு இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தற்போது மகன், மகள், பேரன், பேத்திகள் என அனைவருடனும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் மசாஸோ.\nஇனிப்பு மற்றும் கேக் வகைகள் தான் மசாஸோவின் விருப்ப உணவுகளாம். அதோடு அடிக்கடி ஹாட் பாத் எனப்படும் சுடுநீர் குளியலும் எடுத்துக் கொள்வாராம். இதுவே அவரது நீண்ட ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.\nஆரோக்கியமாக இருந்தாலும், மசாஸோ ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதற்கு வீல் சேரைப் பயன்படுத்தி வருகிறார். மற்றபடி அனைவரையும் அவரால் அடையாளம் காண முடிகிறதாம். நாள்தோறும் தவறாமல் செய்தித்தாள் படிப்பது மசாஸோவின் விருப்பமாம்.\nவயதானவர்கள் அதிக��ாகக் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டு அரசு கடந்தாண்டு வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, அங்கு சுமார் 68 ஆயிரம் பேர் 100 மற்றும் அதனைத் தாண்டிய வயதுள்ளவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவயதானவர்கள் அதிகமாகக் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டு அரசு கடந்தாண்டு வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, அங்கு சுமார் 68 ஆயிரம் பேர் 100 மற்றும் அதனைத் தாண்டிய வயதுள்ளவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் 'வேண்டாம்'.. இல்லை நீங்கதான் 'வேண்டும்'.. கை நிறைய சம்பளம் கொடுத்து அழைத்த ஜப்பான்\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பு.. மர்மநபரின் வெறிச்செயலால் 24 பேர் பரிதாப பலி\nஜப்பானில் குவிந்துள்ள முக்கிய உலக தலைவர்கள்.. அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தும் மோடி\nஜப்பானில் டிரம்ப்புடனான சந்திப்பிலும் மோடி முன்வைத்த ‘JAI'\nஜப்பானில் பிரதமர் மோடி.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தால் பரபரப்பு.. அதிர்ந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க\nஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு.. நாளைய முத்தரப்பு மீட்டிங்கில் ட்ரம்பும் சேர்ந்துகொள்வார்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி... ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்\nஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. வாபஸ் பெறப்பட்டது சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nபதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/33806-.html", "date_download": "2019-07-21T01:12:31Z", "digest": "sha1:IHU5K22QWVH55O5R5I57L4ZHF34DLATR", "length": 7660, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாங்காங்கில் வன்முறை: அரசு அலுவலங்கள் மூடல் | ஹாங்காங்கில் வன்முறை: அரசு அலுவலங்கள் மூடல்", "raw_content": "\nஹாங்காங்கில் வன்முறை: அரசு அலுவலங்கள் மூடல்\nஹாங்காங்கில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வன்முறை நீடித்துவரும் நிலையில் அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து ஊடகங்கள், “சீனா கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சந்தேகத்துக்குரியவர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாகவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதில் போராட்டக்கார்களுக்கு எதிராக ஹாங்காங் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் இதுவரை 66 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n10 ஆண்டுகளில் இல்லாத தொடர் வன்முறை காரணமாக ஹாங்காங்கில் முக்கியமான அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்கள் பல போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.\nஇந்த நிலையில் இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறும்போது, ” இது பொதுவழி இதனை தடுக்க போலீஸாருக்கு எந்த உரிமையும் கிடையாது. சட்டத்தை திரும்ப பெறும்வரை நாங்கள் இங்கிருந்து செல்லபோவதில்லை.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் ஹாங்காங்கை.. சீனாவின் பெய்ஜிங்க், ஷாங்காய் போல மாற்ற முயற்சிக்கிறார்” என்று குற்றம் சுமத்தினார்.\nஹாங்காங் எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு நாட்டில் இரு அரசு கொள்கைகள் வேலை செய்யாது என்பதை காட்டுக்கின்றது என்று தைவான் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமதரஸா சிறுவர்களை ஜெய் ஸ்ரீராம் சொல்ல கட்டாயப்படுத்தி யாரும் தாக்கவில்லை: உ.பி. அரசு மறுப்பு\nதோனி, கோலி, கோப்பையை 3வது முறையாக தாயகத்துக்கு கொண்டு வருவார்கள்: தோனி படித்த பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nசீனாவுடனான மசோதா இறந்துவிட்டது: கேரி லேம்\nஈரானின் முடிவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு\nமூடப்பட்ட அறையில் பேச்சு வார்த்தைகள் வேண்டாம்: ஹாங்காங் மாணவர்கள்\nஹாங்காங்கில் வன்முறை: அரசு அலுவலங்கள் மூடல்\n18 வருட கனவு நனவாகியும் பாழாப்போன சாதியால சொந்த ஊர்ல வேல பார்க்க முடியல.. மதுரை கிராம பெண்கள் ஜோதிலட்சுமி, அன்னலட்சுமியின் குமுறல்\nஇந்தியாவுடன் விளையாடுகிறோம்.. 2 புள்ளிகள் பெற எங்களுக்கு வாய்ப்பு : நியூஸி. பவுலர்பெர்குசன் திட்டவட்ட நம்பிக்கை\nகார் விபத்தில் சிக்கி காயமின்றி தப்பிய தெலுங்கு நடிகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/207454?ref=home-section", "date_download": "2019-07-21T00:47:24Z", "digest": "sha1:G4PC4EZEMSP5OASLNEPNE3XSINFQQHE6", "length": 12582, "nlines": 160, "source_domain": "www.lankasrinews.com", "title": "உடல் எடையை குறைக்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்போ காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா அப்போ காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிங்க\nஇன்றைய காலக்கட்டத்தில் உடல் எடை பிரச்சினை என்பது பொதுவாக எல்லோரிடமும் காணப்படும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்றது.\nஇதற்காக சிலர் நாளுக்கு நாள் ஜிம்மிற்கும் சென்று கடினமான உடற்பயிற்சிகளை செய்து கொண்டு அவஸ்தைப்பட்டு கொண்டு உள்ளனர்.\nஉடல் எடையைக் குறைக்க என்ன தான் பல்வேறு இயற்கை வழிகள் இருந்தாலும், அதில் எடையையும் குறைத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது.\nஇதில் ஜூஸை போட்டு வெறும் வயிற்றில் குடிப்பதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றது.\nகுறிப்பாக உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெற உதவி புரிகின்றது.\nஅந்தவகையில் தற்போது இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.\nதேன் - 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - (தேவை என்றால்)\nமுதலில் நல்ல நற்பதமான உருளைக்கிழங்குகளை எடுத்து நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.\nபின் ஜூஸரில் போட்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஜூஸர் இல்லாவிட்டால், உருளைக்கிழங்குகளைத் துருவி, அதைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.\nஒரு நாளைக்கு 100 முதல் 150 மிலி உருளைக்கிழங்கு ஜூஸைக் குடிக்க வேண்டும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். ஜூஸ் குடிக்கும் போது, அதை நற்பதமாக தயாரித்து உடனே பருகுங்கள்.\nதேவை என்றால் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். வேண்டுமானால், இந்த ஜூஸ் உடன் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உருளைக்கிழங்கு ஜூஸின் சுவை சற்று சுவையானதாக இருக்கும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸை தினமும் என்று குறைந்தது இரண்டு வாரம் குட���க்க வேண்டும். பின் ஒரு வாரம் இடைவெளி விட்டு, வேண்டுமானால் மீண்டும் இரண்டு வாரங்கள் குடிக்கலாம்.\nஇப்படி நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் வரை இந்த ஜூஸைக் குடிக்கலாம்.\nஉருளைக்கிழங்கு ஜூஸைத் தயாரித்த உடனேயே பருக வேண்டும். எக்காரணம் கொண்டும், அதை ஃப்ரிட்ஜில் வைத்து பருகக் கூடாது.\nமுக்கியமாக உருளைக்கிழங்கு ஜூஸைக் குடித்தால், குறைந்தது 1/2 மணிநேரமாவது இடைவெளி விட்டு காலை உணவை உண்ண வேண்டும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியமான உணவுகளைத் தான் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.\nஇல்லாவிட்டால் எடைக் குறைவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வீணாகிவிடும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸில் காரத்தன்மை உள்ளதால், இது உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையைக் குறைக்க உதவும் மற்றும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றையும் தடுக்கும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸ் கீல்வாதத்தை சரிசெய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த ஜூஸைக் குடிக்கும் போது, அது உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸ் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவு குறைந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.\nஉருளைக்கிழங்கு ஜூஸ் மிகச்சிறந்த உடலை சுத்தம் செய்யும் பானம். அதுவும் இந்த பானத்தைக் குடித்தால், அது கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/03/blog-post_89.html", "date_download": "2019-07-20T23:59:00Z", "digest": "sha1:RF2UM2YLWJAMR4OR44C6ZDRTL3QBSACD", "length": 12697, "nlines": 41, "source_domain": "www.madawalaenews.com", "title": "இஸ்லாத்திற்கு எதிரான திட்டமிட்ட பரப்புரைகளே நியுசிலாந்து தாக்குதலுக்கு காரணம் ! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇஸ்லாத்திற்கு எதிரான திட்டமிட்ட பரப்புரைகளே நியுசிலாந்து தாக்குதலுக்கு காரணம் \nநான், 1991 ம் ஆண்டு, ஜூலை மா��ம், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி, பேர்ன் மாநிலத்தில்\nஉள்ள ஓர் அகதி முகாமில் தங்கி இருந்தேன். அப்போது எமது முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இன்னொரு அகதி முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. அந்தச் சம்பவத்தில் யாரும் கொல்லப் படவில்லை, காயமடையவுமில்லை.\nஅந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஒரு (முன்னாள்) சுவிஸ் இராணுவ வீரன். அகதிகளை பயமுறுத்தி வெளியேற வைக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். அன்றைய தினம் வெளியான உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றின் (பெயர் நினைவில்லை) முன்பக்கத்தில் அவனது பேட்டி வெளியாகி இருந்தது. தானியங்கி துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருக்கும் படம் ஒன்றும் போட்டிருந்தார்கள்.\nஅன்றைய பத்திரிகை செய்தியில் பேட்டி கொடுத்த \"துப்பாக்கிதாரி\"(பயங்கரவாதி) அகதி முகாம் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த காரணம் இது: \"அகதிகள் வருகையால் சுவிட்சர்லாந்து பாழாகி விடும் என்றும், வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றும்...\" குற்றம் சாட்டி இருந்தான். சுருக்கமாக, இனவெறியில் நடத்திய தாக்குதல்.\nஅந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து நிறைய அகதிகள் வந்து கொண்டிருந்தனர். சுவிஸ் அகதி முகாம்கள் சிலவற்றில் ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யூகோஸ்லேவியா, அல்பேனியா, எரித்திரியா என்று பிற நாடுகளை சேர்ந்த அகதிகளும் இருந்தனர்.\nஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் தஞ்சம் கோரிய முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஈரான், ஈராக், சிரியா போன்ற \"முஸ்லிம்\" நாடுகளில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அகதிகள் மட்டுமே வந்திருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளும் இருந்தனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.\nஐரோப்பிய நாடுகளில் இயங்கும் நவ- நாசிஸ தீவிர வலதுசாரிகள் ஆரம்பத்தில் ஆசிய/ ஆப்பிரிக்க அகதிகளை மட்டுமே எதிர்த்து வந்தனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அப்போது இருக்கவில்லை. அதற்கு மாறாக, பொதுவாக கறுப்பினத்தவர் மீதான வெறுப்புணர்வு இருந்தது. அதே மாதிரி, மத���திய கிழக்கு அல்லது தெற்காசிய நாட்டவரை \"முஸ்லிம்கள்\" என்ற பொதுப் பெயரில் துவேசம் காட்டும் போக்கும் இருந்தது.\nஅதாவது, வெள்ளையரின் நாடுகளில் நீங்கள் ஒரு தமிழ்க் கிறிஸ்தவராக இருந்தாலும், பெரும்பாலான வெள்ளையரின் பார்வையில் ஒரு \"முஸ்லிம்\" தான் இதை எனது நாளாந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தெற்காசிய இனத்தவர் போன்று தோன்றும் அத்தனை பேரும், வெள்ளையரின் கண்களுக்கு முஸ்லிம்கள் தான். \"இல்லை நான் ஒரு இந்து/பௌத்தன்/கிறிஸ்தவன்\" என்று தெளிவு படுத்தினாலும், வெள்ளையின மக்களின் பொதுப் புத்தியை இலகுவில் மாற்ற முடியாது.\nநியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, முன்னர் ஒருபோதும் எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மீதான இன ஒடுக்குமுறை பரவலாக வந்தது. அது சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, சிறுபான்மை இனத்தவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெரும்பான்மை இனத்தவரின் பேரினவாதம் முன்னுக்கு வந்தது.\nஎரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, அமெரிக்க அரசு \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை தூண்டி விட்டது. இது ஒரு சில நாட்களிலேயே ஐரோப்பாவிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு, அரசுகளும், ஊடகங்களும் இஸ்லாமிய பூதம் இருப்பதாக பயமுறுத்திக் கொண்டிருந்தன. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடந்த யுத்தங்களும், அங்கிருந்து வந்த அகதிகளும் புதிய நெருக்கடிகளை உண்டாக்கின.\nஅது வரையும் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடந்த நவ- நாசிஸ குழுக்கள், புதிதாக கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டன. இஸ்லாம் என்ற மதத்திற்கு எதிரான பரப்புரைகள் வெகுஜன ஊடகங்களிலேயே நடக்கும் பொழுது அவர்கள் சும்மா இருப்பார்களா இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம் குடியேறிகளுக்கு எதிரான புனிதப் போரை அறிவித்தன. அதன் விளைவுகளில் ஒன்று தான், நியூசிலாந்து மசூதியில் ஐம்பது பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.\nஇஸ்லாத்திற்கு எதிரான திட்டமிட்ட பரப்புரைகளே நியுசிலாந்து தாக்குதலுக்கு காரணம் \nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\n10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் அடித்துக் கொலை. #இலங்கை\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nமுஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai/330-injiidupazhagi", "date_download": "2019-07-21T00:28:17Z", "digest": "sha1:FDAKXIGULYGWUDJCIANKS7JBCJAWUOHJ", "length": 4820, "nlines": 65, "source_domain": "kavithai.com", "title": "இஞ்சி இடுப்பழகி", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 08 பிப்ரவரி 2010 18:00\nபடம் : தேவர் மகன்\nஇஞ்சி இடுப்பழகா..... மஞ்ச செவப்பழகா....\n(வெறும் காத்து தாங்க வருது)\nம்..... மறக்க மனம் கூடுதில்லையே\nஇஞ்சி இடுப்பழகி..... மஞ்ச செவப்பழகி....\nகள்ளச் சிரிப்பழகி.... மறக்க மனம் கூடுதில்லையே\nமறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்\nமடியிலே ஊஞ்சல் போட மானே வா....\nதன்னந்தனித்திருக்க தத்தளிச்சி நான் இருக்க....\nஒன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையை\nபுன்ன வனத்தினிலே பேடக் குயில் கூவையிலே\nஉன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்....\nஎன்ன தவம் செஞ்சேனோ என் மாமா\nவண்ணக் கிளி கையத் தொட சின்னச் சின்ன கோலமிட\nஉள்ளம் மட்டும் உன் வழியே நானே....\nஉள்ளம் மட்டும் உன் வழியே நானே....\nஅடிக்கிற காத்த கேளு அசையிற நாத்த கேளு\nநடக்கிற ஆத்த கேளு நீ தானா....\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/65776-deposit-interest-rates-has-been-reduced-in-private-banks-in-india.html", "date_download": "2019-07-21T00:15:36Z", "digest": "sha1:55GSU5ESQEYZGFJZLBFKAZ5SSTGMAJXQ", "length": 10582, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங்கிகள் ! | Deposit interest rates has been reduced in Private banks in india", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nடெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங்கிகள் \nஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளரின் வைப்புத் தொகையின் வட்டியை கால் சதவிகிதம் குறைத்துள்ளன.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் பதவிக்காலம் முடியும் முன் தனது சொந்தக்காரணங்களுக்காக விலகுவதாக கூறி ராஜினாமா செய்தார். இதனால் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி ஏற்றார். சக்திகாந்த தாஸ் பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து‌ பல்வேறு அதிரடி நடவடிக்கை‌ளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து மூன்று நிதிக் கொள்கைகளில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை முக்கால் சதவிகிதம் வரை குறைத்துள்ளார். இதனால் வீடு, வாகன, தொழிற் கடன் வட்டி குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் தனியார் வங்கிகள் சில வைப்புத் தொகையின் வட்டியை குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி, வங்கி கடன்களுக்கான வட்டியை குறைத்த சில தினங்களிலேயே ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் போன்ற சில தனியார் வங்கிகள், வாடிக்கையாளார்களின் டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்ததுள்ளன. முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, வாடிக்கையாளர்களின் டெபாசிட் வட்டியை 0.10 முதல் 0.25 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. அதேபோல ஆக்ஸிஸ் வங்கியும் பல்வேறு டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை 0.15% வரை குறைத்துள்ளது.\nஇதனைதொடர்ந்து ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால், வங்கி டெபாசிட் வட்டியை மட்டுமே நம்பியுள்ள ஓய்வு பெற்றவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் சற்று பாதிக்கப்பட வாய்ப்பு உ���்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித்தை குறைத்திருப்பது, வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றிற்கான வட்டியை குறைப்பதற்கு முந்தைய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\n5 திரையரங்குகளுக்கு சீல் - வரி செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐசிஐசிஐ முன்னாள் இயக்குநர்; வீடியோகான் நிறுவன அதிபர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்\nசந்தா கோச்சார் வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி மாற்றம்\nவீடியோகான் கடன் முறைகேடு: ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nவிவசாய கடன் தள்ளுபடி: ஆர்பிஐ ஆளுநர் எச்சரிக்கை\nரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம்\n“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nவருடாந்திர விடுமுறையில் சாந்தா கோச்சார் உள்ளார்: ஐசிஐசிஐ விளக்கம்\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\n5 திரையரங்குகளுக்கு சீல் - வரி செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=701", "date_download": "2019-07-21T00:00:34Z", "digest": "sha1:DBVF7WVFOUFDFAJ27KPLI4JFQYTB2SJZ", "length": 10526, "nlines": 50, "source_domain": "kalaththil.com", "title": "முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை ஒத்துழைப்பின் காரணமாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது! | Muslim-people-because-of-the-cooperation-provided-by-the-intelligence-was-able-to-win-the-war! களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமுஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை ஒத்துழைப்பின் காரணமாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது\nமுஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை ஒத்துழைப்பின் காரணமாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது\nமுஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது.\nஎனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன். என்று கூட்டுப்படைகளின் பிரதானி ரியல் எட்மிரல் ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஅவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசிறீலங்கா அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று [ 07/03/2018 ] நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது இனவாத வன்முறையாகும். யுத்தமல்ல. எனவே எமது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போது அவசரகால நிலையின் கீழ் இந்த விடயத்தில் தலையிட எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் நாங்கள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாதவகையில் நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்.\nதற்போது இராணுவத்தினர் அனைத்துப்பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஆனால் ஒருவிடயத்தை கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் யுத்தத்��ை முடித்தோம்.\nமுஸ்லிம் மக்களின் மொழி அறிவு எமக்கு பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம் எனவே அவர்களின் நிலைமை தொடர்பில் நான் கவலையடைகிறேன். நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_9", "date_download": "2019-07-21T00:26:46Z", "digest": "sha1:2NPED4WKIC362MCT55EWGKL7LTYV6LV5", "length": 5201, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐஓஎஸ் 9\" பக��கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐஓஎஸ் 9\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐஓஎஸ் 9 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஐஓஎஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓஎஸ் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐபோன் ஓஎஸ் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐபோன் ஓஎஸ் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐபோன் ஓஎஸ் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓஎஸ் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓஎஸ் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓஎஸ் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Ios ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓஎஸ் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49577/actress-iswarya-menon-photos", "date_download": "2019-07-20T23:56:42Z", "digest": "sha1:ZONTATUEBKXVKERTHAYVH6IASE64PSJR", "length": 4429, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நடிகை ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை மஞ்சிமா மோகன் - புகைப்படங்கள்\n‘தேவராட்டம்’ ஜாதி பற்றிய படமல்ல\n‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடி வீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள படம்...\nமூன்று காதலை அடித்தளமாக கொண்ட படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’ – கே.ஈ,.ஞானவேல்ராஜா\nஇயக்குனர் ராஜுமுருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. ‘ஸ்டூடியோ...\nமரணம் அடைந்த 44 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ‘ஜூலை காற்றில்’ படக்குழுவினர் தலா 1 லட்சம் உதவி\nஇயக்குனர் ஜீவாவிடம் உதவியாளராக இருந்த கே.���ி.சுந்தரம் இயக்கியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இந்த படத்தில்...\nநடிகை லாவண்யா திரிபாதி புகைப்படங்கள்\nநடிகை பிரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nவனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AF%87%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-21T00:26:48Z", "digest": "sha1:ZXUOTS3S5JVB3NKNF3OQE3F5RPYMCYP2", "length": 9163, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அவுஸ்­தி­ரே­லி­யா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nஅன­கொண்டா வாயில் சிக்கி, கடு­மை­யாகப் போரா­ட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை..\nஅவுஸ்­தி­ரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில், மலைப்­ப­கு­தி­யொன்றில் மிகப்­பெ­ரிய முத­லையை அன­கொண்டா வகை மலைப்­பாம...\n2050இல் அழியும் நக­ரங்கள்: சமீ­பத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்­கை..\nஅவுஸ்­தி­ரே­லி­யாவின் 'ப்ரேக்த்ரூ நேஷனல் சென்டர் ஃபோர் க்ளைமேட் ரிஸ்­டோ­ரேஷன்' என்ற சுயா­தீன பரு­வ­நிலை மீட்­டு­ரு­வாக்க...\nதனிப்பட்ட காரணங்களுக்காக வீரர்களின் வாய்ப்பை பறிக்க வேண்டாம்..\nஅவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்ள கொமன்வெல்த் போட்­டி­க­ளில் பங்­கேற்­க...\nகுக்கின் இரட்டைச் சதத்தால் ஆதிக்கம் செலுத்துகிறது இங்கிலாந்து\nஅவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான ‘பொக்ஸிங் டே’ டெஸ்டில் அசத்­திய அலெஸ்டர் குக் இரட்டைச்சதம் அடிக்க, இங்­கி­லாந்து அணி மு...\nமூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் இன்று\nஇங்­கி­லாந்து அணி ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தோற்­ற­தற்கு இன்­றைய போட்­டியி��...\nஆஸி. வலைப்பந்தாட்டத் தொடரில் மிலிர்ந்த தர்ஜினி\nஉலகின் உய­ர­மான வலைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக அறி­யப்­படும் இலங்­கையின் தர்­ஜினி சிவ­லிங்கம், அவுஸ்­தி­ரே­லி­யாவில் நட...\nஆஸி. மனிதக் கடத்தலுடன் தஸநாயக்கவுக்கு தொடர்பு\nசட்­ட­வி­ரோ­த­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களை கடத்­தி­யமை தொடர்பில் முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி...\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞனுக்கு நடந்த அவலம்\nஅவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.\n8 வயது சிறு­வனை ஆயு­தத்தை காண்­பித்து அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய 10 வயது சிறுவன் ; அவுஸ்­தி­ரே­லி­யாவில் அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம்\n8 வயது சிறுவன் ஒரு­வனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யமை மற்றும் ஆயு­தத்தைக் காண்­பித்து கொலை அச்­சு­றுத்தல் விட...\nலசந்­தவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு\n'சண்டே லீடர்' பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர...\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-07-21T01:09:24Z", "digest": "sha1:JOM2PTJ6I7JSUFXBBKO72VIWRV46QC2T", "length": 42404, "nlines": 624, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே!:கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு", "raw_content": "\nமதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் மாமனிதர் கலெக்டர் சகாயம்\n03.10.2010 தேதியிட்ட ‘நம் வாழ்வு’ வார இதழில் “காந்தியின் மனசாட்சி” என்று தலைப்பிடப்பட்டு வெளிவந்த பேட்டி ஒன்றை வாசித்தேன். அது 5 பக்கங்களில் விரிந்திருந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம்,I.A.S., அவர்களின் மனந்திறந்த அந்தப் பேட்டி என் மனதைத் தொட்டது. முக்கியமான அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இந்தக் காலத்திலும் இவ்வளவு நேர்மையாகவும், இத்துணைத் துணிச்சலோடும், தெளிவோடும், தீர்க்கமாகவும், அடித்தட்டு மக்களிடம் ஆத்மார்த்தமான ���ாசத்தோடும். கரிசனையோடும் இருக்க முடியுமா என்று ஆனந்த ஆச்சரியப்பட்டேன். எப்படியாவது இவருக்கு நான்கு வரி எழுதிப்போட்டுப் பாராட்ட வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்தேன்.\nஇரண்டு நாட்கள் கழித்து, அமெரிக்காவிலிருந்து, அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, எனது நண்பர் திரு.ஆல்பர்ட் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டார்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி ஏனைய பிற விசயங்களைப் பேசிவிட்டு இந்த விசயத்துக்கு வந்தார்கள். திருவாளர் உ.சகாயம், I.A.S. அவர்களைப் பற்றி மகிழ்ச்சியோடு நான் பகிர்ந்துகொண்டேன். ஆனால், ‘திருவாளர் உ.சகாயம் அவர்கள் மாவட்ட ஆட்சிப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்” என்று அவர்கள் கூறிய செய்தி என்னைத் துணுக்குறச் செய்தது. உண்மையிலேயே உள்ளம் நொந்துபோன நான் உண்மைத் தகவல்களைச் சேகரித்தேன். திரு ஆல்பர்ட், நாமக்கல் வேதியர் திரு.மரிய சூசை ஆகியோர் அனுப்பியுள்ள தகவல்களுள் சிலவற்றைக் கீழே தருகிறேன்.\nகடந்த இரு ஆண்டுகளாக அரசுத் திட்டங்களையும், சிறப்புத் திட்டங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டுவந்துசேர்த்து எங் கள் மாவட்ட நலனுக்காக நேர்மையாகப் பாடுபட்ட எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு உ.சகாயம் அவர்களை, இன்னும் ஒரு ஆண்டு பணிக்காலம் இருக்கும் நிலையில் திடீரெனப் பணி மாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது சிறுபான்மை இனத்தவர் மனதைப் புண்படுத்துவதாகவும், நாமக்கல் மாவட்ட நலனுக்கு முரண்பட்டதாகவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடபடும் அனைத்து சமூக நல ஆர்வலர்கள் உள்ளத்தையும் நோகடிப்பதாகவும் உள்ளது.\nஎனவே, சிறுபான்மை இன நலனில் அக்கறையும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் தமிழக அரசு மேற்கண்ட மாறுதல் உத்தரவை இரத்துசெய்து ஆணை வழங்க வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஅன்பு குடிமக்கள், ஊர்ப் பொதுமக்கள், நாமக்கல் டவுன்பகுதி.\nஅடுத்து வருவது ஒரு நீண்ட, பணிகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு.\nஇவர் பொறுப்பேற்ற பின் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், கிராமப்புற மக்கள் மிகவும் முன்னேறி உள்ளனர். மாவட்ட ஆட்சியரை நாம் எளிதில் அணுக முடியும், ஏன், மாவட்ட ஆட்சித் தலைவரைத் தங்கள் கிராமத்திலேயே, தாங்கள் இருக்கும் இடத்திலேயே ��க்கள் சந்திக்க முடியும். மக்கள் தங்கள் குறைகளை உடனே தீர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பல்வேறு பணிகளை மக்களோடு இணைந்து செயல்படுத்தினார். இப்படி மக்கள் நலனுக்காக அரும்பாடுபட்ட மக்கள் நல அதிகாரி திரு. உ. சகாயம் அவர்களை தமிழக அரசு எந்த வித முகாந்திரமுமின்றி, மக்கள் எண்ணத்திற்கு எதிராக, உடனடி மாறுதல் செய்திருப்பதை, அதுவும் அவர் பயிற்சிக்குச் சென்ற நேரம் பார்த்து மாறுதல் செய்துள்ளதை நாமக்கல் மக்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.\nநாமக்கல் மாவட்டத்தில் திரு.உ.சகாயம் அவர்களின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட்டுவரும் திட்டங்கள்\n1. கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு விதிப்படி அந்தந்தக் கிராமத்திலேயே தங்குவதை உறுதி செய்தல்.\n2. நாமக்கல் மாவட்டத்தில் மரம் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, ஒரு கோடி மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 15 இலட்சம் மரங்களை நட்டுச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தார். “கட்டிடங்களுக்கு நடுவே கானகம்” என்ற திட்டம் இவரின் சீரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.\n3. மக்கள் குறைதீர்க்க ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று நாள் முழுக்கக் காத்திருக்கும் நிலையை மாற்றி, ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் கணினி மூலம் ஆட்சித் தலைவருக்கு மின் அஞ்சலில் புகார் அனுப்பி, தீர்வு காணும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக அமல்படுத்தினார். “தொடுவானம்” என்ற பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, உலக மக்களின் கவனத்தையே ஈர்த்தது.\n4. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம புறத்திற்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களோடு, அதிகாரிகளோடு தங்கி மக்களின் குறைகளைத் தீர்த்தார். கிராமப் புறங்கள் இந்நாட்டின் முதுகெலும்பு. கிராம மக்கள் இந்நாட்டின் கண்கள் என்பதை அங்கீகரித்தார். விவசாயிகளுக்காக விவசாயிகள் குறைதீர்க்கும் தினத்தைக் கிராமத்திலேயே நடத்திச் சாதனை புரிந்தார்.\n5. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டார். சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மூலமும் இடைத் தேர்வுகள் மூலமும், சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதன் மூலமும் அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறச் செய்தார். எழை மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்.\n6. மாவட்ட நிர்வாகத்தின் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க அரும்பாடுபட்டார். இலஞ்சத்திற்கு அப்பாற்பட்டவராக, தலைநிமிர்ந்து நின்றார். ஊழல் புரிந்த அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தார். மக்கள் வரிப் பணத்தை யாரும் சுரண்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.\n7. நுகர்வோர் பாதுகாப்பு கருதி, உணவுக் கலப்படம், போலி மருந்துகள், அதிக கல்விக் கட்டண வசூல் ஆகியவற்றைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.\n8. கிராமத்தில் தங்கிப் பணிபுரியாத, மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களைப் பணி நீக்கம் செய்து, மக்கள் நலனை உயர்த்திப்பிடித்தார். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக மாநில அளவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்த சவாலைத் தயக்கமின்றிச் சந்தித்தார்.\n9. விவசாய உற்பத்திப் பொருள்களை விவசாயிகள் உரிய விலைக்கு விற்க முடியாமல் வறுமையில் வாடுவதை உணர்ந்து “உழவர் உணவகம்” என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைச்சலை உணவுப் பொருள்களாக மாற்றி விற்க ஏற்பாடுசெய்து, ஒவ்வொரு விவசாயியும் ஒரு நாளுக்கு ரூ.450/- முதல் ரூ.750/- வரை இலாபம் ஈட்டும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்.\n10. அரசு ஊழியர்கள், குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீதிபதிகள் தங்களுடைய சொத்துக்களை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் தயக்கம் காட்டிய நிலையில், தானாக முன்வந்து, தன் சொத்துக்களை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. உ. சகாயம் அவர்கள்.\n11. நாமக்கல் மாவட்ட வெப்சைட்டில் நிர்வாகம் குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளியிட்டு, ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மை மிகவும் முக்கியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர்.\n12. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னுடைய பெயர், பட்டியலில் எந்த வரிசை எண்ணில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உறுதி செய்தவர்.\n13. தான் பணிசெய்த ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, சவால்களைச் சந்தித்துவருபவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே பெப்சி நிறுவனத்தைக் காஞ்சிபுரத்தில், நுகர்வோர் விரோதமாகச் செயல்பட்டதற்காக, இழுத்து மூடி சீல் வைத்தவர்.\n14. அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இடைத்தரகர் இன்றி, முழுமையாக மக்களைச் சென்றடையச் செய்தார். ஊரக வேலை உத்திரவாதத் திட்டம், பொது விநியோகத் திட்டம், பேரிடர் நிர்வாகம், தகவல்பெறும் உரிமை ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இவருக்கு நிகர் இவரே.\n15. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப் பிரதேசங்களையும் அங்கு வாழும் ஆதிவாசி மக்களையும் மாவட்ட நிர்வாகத்தின் தனிக்கவனத்திற்குக் கொண்டு வந்தவர். புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு நலத் திட்டங்களை முறையாக அமல்படுத்தினார்; கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரிக்குக் கொல்லிமலையில் விழா எடுக்கச் செய்தவர்.\n16. மாற்றுத் திறனாளிகளின் நலனுக்குத் தனிக் கவனம் செலுத்தி, அரசின் கொள்கைப்படி மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு, சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு சலுகைகள் எளிமையாகச் சென்றடையச் செய்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு “ஊன்றுகோல் திட்டம்” என்ற ஒன்றைக் கொண்டுவந்து முன்மாதிரியாகத் தானே ஒரு மாற்றுத் திறனாளியைத் தத்து எடுத்து எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்ததைத் தொலைக்காட்சிகூட வியந்து பாராட்டியது.\n17. முதியவர் பாதுகாப்பிற்காகச் சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கிராமப் புறங்களில் பல முதியோர்கள் வயோதிக நிலையில் தம் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, உணவின்றி, உறைவிடமின்றி இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களில் பலருக்கு மறுவாழ்வளித்தவர். இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்த முதல் மாவட்ட ஆட்சியரும் இவரே\n18. மாவட்டத்தின் ‘கிராம குறைதீர் மன்றம்’ அமைத்து, பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து, சத்தமில்லாமல் சாதனை புரிந்தவர்\n19. தமிழ் மீது அதிகப் பற்றுக்கொண்ட நம் ஆட்சியர் இவர் மனுக்களைக்கூடத் தமிழில் தரவும், கையொப்பத்தை அழகுத் தமிழில் எழுத வேண்டுமென்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தியவர்.\n20. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாவட்டத்தில் மக்களோடு உரையாடி, குறைகளைத் தீர்த்த எளிமையான ஆட்சித் தலைவர்.\nஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை மூலமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது ஒரு நல்ல அடையாளம், ஆறுதலான செயல்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து, வசதிகள் குறைந்த கிராமத்தில் வளர்ந்து, தம்முடைய சுய முயற்சியால் முன்னேறி, உயர்ந்த ஓர் அரசுப் பணிக்கு வந்துள்ள திரு. உ.சகாயம் அவர்களின் நேர்மைக்காய் நெஞ்சுயர்த்தும் பண்பைப் பாராட்டுகிறோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து’ என்னும் அவரது விருதுவாக்கைப் போற்றுகின்றோம். குழந்தைகள், நரிக்குறவர்கள் தொடங்கி, நீதிபதிகள், செய்தித்தாள்கள்வரை அனைத்துத் தரப்பு மக்களும் ஊடகங்களும் திரு. உ.சகாயத்தின் சார்பாகக் குரல் எழுப்பியுள்ளது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆயினும், அரசியல்வாதிகள், லஞ்சப் பேர்வழிகள், கடமையைச் செய்யத் தயாராக இல்லாத “ச(கி)ம்பளக் காரன்கள்”, பொதுமக்களை ஒரு பொருட்டாக நினைக்காத சுயநலமிகள் போன்றோருக்குத் திருவாளர் உ.சகாயம் போன்றோர் மூலம் நாம் பாடம் புகட்ட வேண்டும். இவர் மீது வி.ஏ.ஓ.க்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. அப்பட்டமான புளுகு மூட்டைகள். அதனால்தான், திருவாளர் சகாயம் அவர்கள் அவற்றிற்கு எல்லாம் சவால் விட்டு உள்ளார்.\nமடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. ஒரு பக்தியான, பாரம்பரியமிக்க கத்தோலிக்கர் இவர். இறையரசின் மதிப்பீடுகளுக்குச் சக்தியான சாட்சிய வாழ்வு வாழும் இவரால் கிறிஸ்தவத்துக்கு கௌரவம் கிடைக்கிறது. அதே வேளையில் அவரது இந்த நற்செயல்களுக்காய் திருச்சபை துணை நிற்கிறதா “நாங்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறோம்” என்று சொல்லி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, சத்தியம் வெல்ல தோழமையோடு தோள் கொடுக்கின்றோமா “நாங்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறோம்” என்று சொல்லி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, சத்தியம் வெல்ல தோழமையோடு தோள் கொடுக்கின்றோமா திருவாளர் சகாயத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுள் ஒன்று, ‘இவர் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கின்றார், இந்து மதத்தைப் பழிக்கின்றார்” என்பதாகும். உண்மையில், அவர் செய்த நற்செயல்களால் பயன் பெற்றவர்களுள் மிகப் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர் அல்லாதவர்களே. அதனால்தான், அவருக்காகக் குரல் எழுப்பியவர்களும் பெரும்பாலும் கிறிஸ்தவர் அல்லாதவர்களே. மதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் இந்த மாமனிதருக்கு நாம் அனைவரும் நம்முடைய ஆதரவையும், பாராட்டையும் தோழமையையும் தெரிவிப்பதும் செயல்படுத்துவதும் கட்டாய கடமையாகும். சிறப்பாக, தமிழகத் திருச்சபை, குறிப்பாக திருச்சபைத் தலைவர்கள் இத்தகைய கத்தோலிக்க அரசு அதிகாரிகளை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்தால் நியாயமான, துணிச்சலான, நீதிக்காக நெஞ்சுயர்த்தும் மக்கள் பணியாளர்கள் அதிகம் அதிகம் உருவாவார்கள். தங்கள் உழைப்பாலும் நேர்மையாலும் உயர் பொறுப்புக்களுக்கு வரும் ஓரிரு கிறிஸ்தவர்களுக்கு நாம் அங்கீகாரம் தர வேண்டும், அரணாக இருக்க வேண்டும்.\nஅப்போதுதான் இறையரசின் மதிப்பீடுகள் உயிர்பெறும், உயிர் தரும்.\nநன்றி : திரு இருதய தூதன்\nகையூட்டையும் ஊழலையும் தீமைகளையும் எதிர்க்கிறோம்; அதைவிட துயவர்களையும் நல்லவர்களையும் நேர்மையானவர்களையும் ஆதரிக்க வேண்டும்; அவர்களைத் துவள - துன்பப்பட விடக்கூடாது.\nஒரு நல்லவரை ஆதரிக்க கிறித்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப் படுபவர்களும் மட்டும்தான் வர வேண்டுமா\nதிரு சகாயத்திற்கு வந்தது மற்றவர்களுக்கு வராது என்பது என்ன உறுதி. அனைவரும் இணைந்து போராட வேண்டும்.\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/kaatl-kvitai/", "date_download": "2019-07-21T00:45:19Z", "digest": "sha1:JV2ZQ6I2GWBEZXMULIZ7WV22FXMBRXVI", "length": 5447, "nlines": 73, "source_domain": "tamilthiratti.com", "title": "காதல் கவிதை - Tamil Thiratti", "raw_content": "\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\nமனைவி போட்ட தலையணை மந்திரம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ.... autonews360.com\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10... autonews360.com\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு autonews360.com\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ.... autonews360.com\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10... autonews360.com\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24163", "date_download": "2019-07-21T01:23:14Z", "digest": "sha1:RVQTTRZCZ3DW7UZ2BG62UDGFRPJD4ILL", "length": 11385, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "வார்த்தைகளுக்குள் வசப்படாத சாயி மகத்துவம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nவார்த்தைகளுக்குள் வசப்படாத சாயி மகத்துவம்\nசீரடி சாய்பாபாவின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளாலோ அல்லது எழுத்துக்களாலோ சிறப்பாக சொல்லி விட முடியும் என்று தோன்றவில்லை . கடலை கைகளால் அள்ளி விட முடியுமா ஆம் அப்படி ஒரு மகத்தான உணர்வு தான் சாய் பாபாவின் சரிதத்தை சொல்லுவது . எங்கும் நிறை பேரறிவான அவரின் அருகாமையை அவரின் பக்தர்களால் மட்டுமே நன்றாக உணர முடியும் .\nசாய் பாபாவின் கருணை வெளிச்சம் ஒருவர் மீது பட்டால் மட்டுமே அவரை மனத்தால் வரிக்கவோ அல்லது அவரின் நாமத்தை ஜெபித்திடவோ முடியும். பூர்வ ஜென்ம புண்ணிய பலன் காரணமாக மட்டுமே சாயி நாமத்தை ஒருவரால் சொல்ல முடியும் . அவரைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு கடினமானதா என்ன ..... இல்லை , அதற்காக கடின யோகா பயிற்சியோ , மூச்சை அடக்கும் வித்தையையோ தெரிந்திருக்க வேண்டாம் . அவரிடம் பொறுமையும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதும் . அவருக்காக பொறுமையோடு காத்திருந்தவர்கள் தங்கள் வாழ் நாளில் பெற்ற புண்ணியங்கள் ஏராளம். அது இந்த பிறவிக்கும் இனி தொடர இருக்கும் ஏழேழு பிறவிக்குமான பலன்கள் தரும் . நம்பிக்கையோடு அவர் முன் நம் தலை தாழ்ந்தால் ,இந்த ஜென்மம் ஈடேற சாயி நமக்கு துணையாக நிற்பார் என்பதில் ஏதேனும் ஐயம் இருக்க முடியுமா \nபாபாவின் தெய்வீக தன்மையை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்கள் ஆனார்கள் . சத்குருவான பாபா மக்கள் மனதில் தெய்வமாகவும் , குருவாகவும் உயர்ந்து நின்றார் . இருப்பினும் அவர் சமாதி நிலை அடையும் வரை ஒரு யோகியைப் போலவே தான் வாழ்ந்து வந்தார் . அன்றாடம் தனது உணவுக்காக பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். அவரது பாதம் பட்ட தெருக்கள் புண்ணியம் செய்தன . அவருக்கு உணவளித்த பெண்கள் மகா பாக்கியசாலிகள் . உலகிற்கே தனது கருணையால் பசிப்பிணியை போக்கும் அந்த மகானின் குரல் கேட்டு அன்னம் அளித்த அன்னையர்கள் ஆசீர்வசிக்கப் பட்டவர்கள் அல்லவா . தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபா பசியோடு தன்னை நாடி வந்தவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்பியதே இல்லை . எத்தனை பக்தர்கள் தன்���ை நாடி வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா. இதனால் அந்த கருணாமூர்தியை தேடி தாய்ப் பசுவை தேடி செல்லும் கன்றுக்களை போல் மக்கள் சீரடியை நோக்கி வரத் தொடங்கினர் .\nபாபாவிற்கு பகவத் கீதையும் தெரியும் ...குர்ஆனில் சொல்லப்பட்ட போதனைகளையும் அறிவார் . இரண்டிலும் உள்ள சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து தேர்ந்த பண்டிதர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் . பாபாவிற்கு எம்மதமும் சம்மதம் .பாபா தான் எப்போது தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம் . அந்த விளக்குகளுக்கான எண்ணையை அந்த ஊர் இருந்த இரண்டு எண்ணெய் வியாபாரிகள் கொடுத்து வந்தனர். ஒருநாள் பாபாவின் சக்தியை சோதிக்க நினைத்த அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.அன்று பாபா எவ்வாறு விளக்குகளை ஏற்றப் போகிறார் என்று பார்க்க மசூதிக்கு சென்ற அவர்கள் ஒளிந்துகொண்டு பார்த்தார்கள் . பாபா விளக்குகளில் தண்ணீரை விட்டு திரி போட்டு ஏற்றுவதைப் பார்த்த அவர்கள் வெட்கி தலை குனிந்தார்கள் . பாபா நிகழ்த்திய இந்த அற்புதத்தால் அவர் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. தினந்தோறும் அவரின் அற்புதங்களைக் காண அந்த சீரடி கிராமம் தயாரானது .\nவார்த்தைகள் சாயி மகத்துவம் சீரடி சாய்பாபா\nகங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\nமுத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் அருளும் குணவதி அம்மன்\nமேன்மை தருவார் மேலதிரட்டு சுவாமி\nநாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_508.html", "date_download": "2019-07-21T00:08:20Z", "digest": "sha1:C76FVB2WNFARIREV4M7YZEXMCPIWX5OU", "length": 41170, "nlines": 183, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நியூஸிலாந்து பிரதமருக்கு இஸ்லாம் ��த்திவைப்பு - அவர் ஒருநாள் முஸ்லிமாகுவார் என நம்பிக்கை (வைரலாகும் வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநியூஸிலாந்து பிரதமருக்கு இஸ்லாம் எத்திவைப்பு - அவர் ஒருநாள் முஸ்லிமாகுவார் என நம்பிக்கை (வைரலாகும் வீடியோ)\nநியூஸிலாந்து பிரதமருக்கு இஸ்லாம் எத்திவைப்பு - அவர் ஒருநாள் முஸ்லிமாகுவார் என நம்பிக்கை. இந்த வீடியோவை டாக்டர் சாகிர் நாயக் உள்ளிட்ட பலர் பகிர்ந்துள்ளமையும், பல இலட்சம் பேரால் அது பார்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇவர் ஒரு சிறந்த கிருஸ்வராக இருப்பதனால் தான் இவ்வளவு மனிதாபிமானமுள்ளவராக இருக்கின்றார், நாம் எல்லாருக்கும் பெருமை. எனவே வேறு ஒரு மதத்திற்கும் மாறி இந்த நட்பண்புகளை இவர் இழக்க விரும்பவில்லை\nஅப்போ துப்பாக்கி வைத்திருந்தவன் MUSSLIM \nஇந்த தாக்குதலை நடாத்தியது சாதாரணமான ஒருவனல்ல He is a அவுஸ்திரேலிய கிறிஸ்த்தவ பயங்கரவாதி.\nஇவர் மனிதாபமுள்ள ஒரு தலைவர், தீவிரவாதியாகிய பிரேண்டன் ஒருகிறிஸ்தவன், அவனும் ஒரு கிறிஸ்தவ நாட்டின் தலைவரைப் பின்பற்றியே இப் பயங்கரச் செயலைச் செய்யத்துணிந்ததாகக் கூறியுள்ளான்.ஆக கிறிஸ்தவம் அண்பு கருணை போன்ற நல்லொழுக்கத்தை போதிப்பதாகச் சொல்லப்பட்டாலும் கிறிஸ்தவர்களிடம் அப்பண்பை காண்பதரிது. ,மேலும் இத் தளத்தில் கருத்திடும் அன்பர் திரு.அந்தோனிராஜ் உடைய கருத்துக்களும் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டதாகவே உள்ளதைக் காணலாம்.சிறந்த கிறிஸ்தவராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒருமனிதராக மாறினாலே போதும்\n@Unknown சார், இந்த கோபத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. சட்டவிரோதமாக காடுகளை வெட்டியழித்து, கள்ள காணிகள் பிடிப்பவர்கள் தானே நீங்க.\nநான் உங்களை பல முறை பார்த்து வருகின்றேன் நீங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றீர்.\nஅன்புள்ள சகோதரரே உணமையை அறிவதற்கு அல் குர்ஆனை படித்துப்பாருங்கள் முஸ்லிம்களை பார்க்காதீர். உங்களுக்கு CD ஒன்றை அனுப்பி வைக்கிறேன் விலாசம் தாருங்கள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட��படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.porseyyumpenakkal.com/archives/author/editor?mode=grid", "date_download": "2019-07-21T00:38:16Z", "digest": "sha1:LOCKEU356LVK3JDUI5LKULVZ7RPPW6RD", "length": 23409, "nlines": 343, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "எடிட்டோரியல்", "raw_content": "\nயார் அந்த ARSA குழு\nARSA இந்த போராட்டக்குழுவின் நோக்கம் ரோஹிங்கிய இனத்தவர்களை பாதுகாத்து கொள்வதும், எதிர் தரப்பில் இருந்து வரும் தாக்குதல்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதுமே இவர்களின் அடிப்படை நோக்கங்கள் ஆகும் . மியன்மார் பாதுகாப்புப்படைகள் மற்றும் கலவரக் கும்பல்களால் கட்டவிழ்க்கப்பட்ட கொலைகள், கற்பழிப்புகள், எரியூட்டல்,\nமியான்மர் இனப்படுகொலையில் புவிசார் அரசியல்\nஅமெரிக்காவின் யேல் பல்கலைக் கழக ஆய்வுக் குழுவொன்று 2016 இல் அங்கு மேற்கொண்ட ஓர் ஆய்வில் மியன்மாரில் தற்போது இடம்பெறுவது அப்பட்டமான ஓர் இனப் படுகொலை தான் என்பதை நிறுவியுள்ளது. அதற்கான சில குறிகாட்டிகளையும் முன் வைத்துள்ளது. ரோஹிங்யர்களை\nரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளா, சட்டவிரோதக் குடிகளா\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 இலிருந்து தினசரி 15,000 முஸ்லிம்கள் மியன்மாரிலிருந்து தப்பி ஓடி வருகின்றனர் என ஐ.நா அவையின் மனித உரிமை கவுன்ஸில் (UNHRC) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் பத்து நாட்களில் சுமார் 150,000 பேர்\nடிக்டாக் – ஒரு கலாச்சாரப் படுகொலை\nடிக்டாக் — சமீபகாலமாக , குறிப்பிட்டு கூறவேண்டுமானால் கடந்த 2018 முதலே, உலகினை ஆட்டிப்படைத்து வரும் ஆண்ட்ராய்டு செயலி தான் டிக்டாக். சீனாவை சேர்ந்த Bytedance எனும் செயலி தொழில்நுட்ப நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. சீனாவில் Douyin என்கிற பெயரோடு\nஇந்து தேசியத்தின் காங்கிரஸ் விதைகள்\nஆளுபவர்களை அண்டி பிறகு அவர்களை அணைத்து ஒழித்து தமது சூழ்ச்சி மூலம் ஆதிக்கத் திறனை நிலை நிறுத்துவது பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை. நவ நந்தர்கள், மௌரிய சாம்ராஜ்யம், ஹர்சர், காஷ்மீர், ராய் வம்சம், கிருஷ்ண தேவராயர், மதுரை நாயக்கர்கள்,\nசீன முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனப்படுகொலை\nஉலகத்தில் முஸ்லிம் மக்கள் அனைத்து பகுதிகளிலும்கொடுமைகளை சந்தித்து வருபவர்களாக உள்ளனர். இதில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில், லட்சங்களில்,கோடிகளில்கொல்லப்படுகின்றனர். இந்த பட்டியலில் சீன அரசு, சீனாவில் உள்ள முஸ்லிம்களை கொடூர���ான மூறையில்அடக்குமுறைக்குஉட்படுத்தி ஓர் இனப்படுகொலையையே அரங்கேற்றி வருகிறது. ஆனால்\nஈரான் மீதான அமெரிக்காவின் அடாவடித்தனமும் ஈரானின் பதிலடிகளும்\nஅமெரிக்க அதிபராக இஸ்ரேல் சார்பு ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் மத்திய கிழக்கின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு அரபு நாடுகளும் முழு ஒத்துழைப்பை வழங்குவதுதான் பெரும் நகை முரண். அரபு நாடுகளின் பாதுகாப்புக்கு ஈரான்\nகாணாமால் போகும் கஷ்மீரி பெண்கள்\nகாணாம் போகும் கஷ்மீரி பெண்கள்கஷ்மீர் மாநிலத்தின் பெண்ணின போராளி அஞ்ஜும் ஸம்ரூதா ஹபீப், அனந்த்நாக் பகுதியில் இயங்கும் பெண்களுக்கான கல்விச்சாலையான, முஸ்லிம் ஃவ்வத்தீன் மர்கஸின் (Muslim Khawateen Markaz) தலைவரும், ஹூரியத் அமைப்பின் தலைவர்களுள் ஒருவருமான இவர் கடந்த\nஅசிமானந்தா விடுதலை: இந்தியாவை இழந்து கொண்டிருக்கின்றோம்\n“இந்தியாவிற்கு வெளியே, ‘இந்து ராஷ்டிரா அரசை’ நிறுவி உள்ளோம். அதன் தலைமை இடம் இஸ்ரேலின் தலைநகரான டெல்அவிவ் நகரில் இயங்கிவருகிறது. இஸ்ரேல் நாட்டின் மூலம் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று, இந்திய அரசிற்கு எதிராகப் போர் புரிய வேண்டும். அப்பயிற்சிகளுக்கான\nசூடான்: என்ன நடக்கிறது அங்கே\nமுப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்து வந்த உமர் பஷீரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த அவல் இப்ன் அவ்ப் கடந்த\nரோஹிங்கியா: அடைக்கலம் தந்தது மோடி அரசா\nரோஹிங்கியா விவகாரம்: உலக தலைவர்களின் கருத்துக்களும் உலக மக்களின் உதவிகளும்\nயார் அந்த ARSA குழு\nமியான்மர் இனப்படுகொலையில் புவிசார் அரசியல்\n2017 ஆம் ஆண்டில் ரோஹிங்கிய இன மக்களின் இன்னல்கள்-2\nஅடக்குமுறைக்கு எதிராக மனித சமூகம் உலகில் எந்த மூலையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் தம் நியாயங்களையும் செய்திகளையும் சர்வதேசக் கட்டுரைகளாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நீதிக்கான எழுத்தாளர்களின் கூட்டமைப்பே போர் செய்யும் பேனாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/66419-iaf-airmen-jobs-plus2-diploma-passed-candidates-can-apply.html", "date_download": "2019-07-21T00:33:37Z", "digest": "sha1:ZUI5BSQELDTTDLNSR2NUHBRFXP23EKCA", "length": 10705, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிப்ளமோ, பிளஸ்டூ முடித்தவர்கள் விமானப்படையில் சேரலாம்! | IAF Airmen Jobs: Plus2, Diploma passed candidates can apply", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nடிப்ளமோ, பிளஸ்டூ முடித்தவர்கள் விமானப்படையில் சேரலாம்\nஇந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு பிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கையில் குரூப்-X மற்றும் குரூப்-Y ட்ரேடுகளில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nபயிற்சிப் பணிகள்: ஏர்மேன் பணி\n1. குரூப்-X ட்ரேடு பணி\n2. குரூப்-Y ட்ரேடு பணி\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 01.07.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2019\nஆன்லைனில் தேர்வு நடைபெறும் தேதிகள்: 21.09.2019 முதல் 24.09.2019 வரை\nவிண்ணப்பிக்க விரும்புவோர் 19.07.1999 மற்றும் 01.07.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.\n1. குரூப்-X ட்ரேடு பணி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றோ அல்லது ஏதாவது ஒரு 3 வருட டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சியோ பெற்றிருத்தல் வேண்டும்.\n2. குரூப்-Y ட்ரேடு பணி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில், https://airmenselection.cdac.in/CASB/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.\nகணினி வழித்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதொடக்கக்கால பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.\nபயிற்சி முடிவுக்கு பின் பல்வேறு சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும்.\nமேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/MAIN%20ADVT%20ST-SEP%202019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்.பி. பாண்டியராஜன் கரூர் மாவட்டத்துக்கு மாற்றம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''என் கணவரின் பணியை தொடர்வேன்'' - இறந்த விமானியின் மனைவி எடுத்த சபதம்\nதீப்பிடித்த போர் விமானத்தை சாதுர்யமாக இறக்கிய விமானி - வீடியோ\nஏஎன்-32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\n“நீங்கள் தனியாக இல்லை; நாங்கள் உள்ளோம்” - ராணுவ வீரரின் நெகிழ்ச்சி கதை\n‘ஏஎன்-32 விமானத்தில் பலியானோர் குடும்பம்பங்களின் பரிதாப நிலை’- எந்த அதிகாரியும் சந்திக்கவில்லை\nஅருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்\nகாணாமல் போன ஏஎன்-32 ரக இந்திய விமானம் கண்டுபிடிப்பு\nவிமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்.பி. பாண்டியராஜன் கரூர் மாவட்டத்துக்கு மாற்றம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTkzMg==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-21T00:19:54Z", "digest": "sha1:OUS4GIN7IJGA7DAX4XC7C7INOCBS7EE7", "length": 6962, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிரிக்கெட் வீரர் சச்சின் மீதும் பாலியல் குற்றச்சாட்டு: ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » PARIS TAMIL\nகிரிக்கெட் வீரர் சச்சின் மீதும் பாலியல் குற்றச்சாட்டு: ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி\nபிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முதலில் பவன்கல்யாண் உள்பட தெலுங்கு திரையுலக பிரமுகர்களை பாலியல் குற்றச்சாட்டு என்ற பெயரில் வம்புக்கு இழுத்தார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி உள்பட பல தமிழ் திரையுலகினர்கள் மீது தனது பாலியல் அஸ்திரத்தை வீசினார்.\nஇவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு கூறி மிரட்டினால் பணம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஸ்ரீரெட்டியின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமே கிடைத்தது. மாறாக ஸ்ரீரெட்டி மீது காவல்நிலையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் அடுத்த அதிரடியாக பிரல கிரிக்கெட் வீரர் சச்சின் மீது தற்போது தனது ஃபேஸ்புக்கில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nசார்மிங்கான நடிகையுடன் சச்சின் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்புக்கு ஒரு பிரபலம் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், ரொமான்ஸ் விளையாட்டிலும் சச்சின் தேறியிருப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுக்கு சச்சின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியர்கள் யுஏஇ செல்ல உடனடி விசா\nமக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட இடநெருக்கடியை மீறி விவசாயத்தில் நெதர்லாந்து வெற்றிக்கொடி: வீட்டுக்கு வீடு பசுமைத்தோட்டம் ,.. படகுகளில் மாட்டுக் கொட்டகை\nதனது நாட்டு எண்ணெய் கப்பலை பிடித்ததற்கு பதிலடி இங்கிலாந்து கப்பலை சிறை பிடித்தது ஈரான்: 18 இந்திய ஊழியர்களும் சிக்கினர்\nபெயர் கெட்டதால் பாகிஸ்தான் புதுமுயற்சி அமெரிக்காவில் ஜிங்...ஜக் தட்ட ஏற்பாடு,..கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறது\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு\nகேரளாவுக்கு நாடு கடத்தப்பட்ட குற்றவாளி\nரூ 2000 கையில இருந்தா செல்பி எடுங்க\nஅமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா அழைப்பு\nகாஷ்மீர் பிரச்னையை எப்படி தீர்ப்பதென தெரியும்: ராஜ்நாத்\nதொடரும் கனமழையால் பரிதாபம் கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பரிதாப சாவு: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் குமரி மீனவர்களை தேடும் பணி தீவிரம்\nபணியில் இல்லாத அதிகாரிக்கு ஏர் இந்தியா 3கோடி சம்பளம்\n மலைப்பகுதியில் போர்வெல் அமைக்க வசூல் . . . சிண்டிகேட் அமைத்து செயல்படும் புரோக்கர்கள்\nஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க எகிறும் எதிர்பார்ப்பு\n'குண்டக்க மண்டக்க' குப்பை தொட்டி: சாலையின் குறுக்கே வைப்பதால் இடையூறு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:26:07Z", "digest": "sha1:PX4QNVUZ5HZZ2CGHGSA6K7ECP3TDYDSV", "length": 9288, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "காதல் திருமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாதல் திருமணம் என்பது காதலித்தவர்கள் செய்து கொள்ளும் திருமணமாகும். சங்க இலக்கியக் குறிப்பின் படி உடன்போக்கு எனப்படுகிறது. இருவரும், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளுதல், பாசம், அன்பு, அரவணைப்பு முதலியவற்றை பகிர்ந்துகொள்ளும் காதல் செய்து பிறகு திருமணம் செய்துகொள்கிறார்கள்.\nதலைவனும், தலைவியும் பலகாலம் களவொழுக்கத்திலே ஈடுபடுகின்றனர். தலைவனுக்கு தமது பெண்ணைக்கொடுக்க விரும்பாத பெற்றோர் தலைவியைக் கண்டிக்கின்றனர். இவ்வாறான சூழலில் காதல் வயப்பட்ட தலைவி, தலைவனின் இடம் தேடி அவனோடு இணைதல் உடன்போக்கு எனப்படும். மேலும் சங்க இலக்கியங்கள் இதைப்பற்றி இரவுக்குறி, பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி இடையீடு, உடன்போக்கு என முறைமைப் படுத்துகின்றன.[1]\nஇது மேற்கத்திய நாடுகளில் பரவலாக நடைபெறும், தற்போது தமிழகத்திலும் நடைபெறுகிறது.[2] காதல் திருமணங்கள் பெற்றோரின் சம்மதத்தின்பேரிலும் நடைபெறுகின்றன; பெற்றோரின் எதிர்ப்பை மீறியும் நடக்கின்றன. நாடு, பண்பாடு, குமுகப் பழக்கவழக்கங்கள் பொறுத்து சம்மதமும் எதிர்ப்பும் வேறுபடுகின்றன.\nசங்க இலக்கியங்களில் காதலுக்கு என்று தனி இடம் இருந்தது.[3]\nஅகநானூற்றில்-285வது பாடல், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், பாலை நிலத்துத் தலைவன் கூற்று.\nகலித்தொகையின் 9ஆம் பாடல் உடன்போக்கு பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.[4]\nதிருமணத்திற்கு முன் கூடி வாழ்வதையும் (\"Living together\"), குடும்பம், அல்ல குழந்தைகளுடன் இருப்பதும் சகஜம்.\n↑ \"உடன்போக்கு\". பார்த்த நாள் 20 மே 2014.\n↑ காதல் திருமண ஜோடி போலீசில் புகார் மனு தினமலர், பார்த்த நாள், 03, ஏப்ரல், 2012.\n↑ திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் - இன்பத்துப்பால் பிரிவு\n↑ \"கலித்தொகை - உடன்போக்குக் குறிப்பு\". பார்த்த நாள் 20 மே 2014.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2017, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_4", "date_download": "2019-07-21T00:29:16Z", "digest": "sha1:7R2AIHHCY54WKHAF2HZ7J6BPQURUHVBU", "length": 8836, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 4\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:29, 21 சூலை 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புட���ய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இசுரேல்‎; 22:33 -17‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ 92.238.74.254ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback, PHP7\nசி எசுப்பானியா‎; 15:38 +256‎ ‎Maathavan பேச்சு பங்களிப்புகள்‎ 160.83.36.129ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி எசுப்பானியா‎; 13:12 -9‎ ‎Deva noah பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nசி எசுப்பானியா‎; 13:10 -247‎ ‎Deva noah பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nசி இசுரேல்‎; 13:05 +17‎ ‎Deva noah பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\n1994‎; 08:33 +46‎ ‎2409:4072:6205:f987::fe3:10a1 பேச்சு‎ கார்த்திக் பாண்டி பிறந்த நாள் அடையாளங்கள்: Visual edit, கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-07-21T00:28:29Z", "digest": "sha1:RKSSAX4G2VTTPTJBFZPOUNRFLJ5Z34ZL", "length": 7539, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உத்தரப் பிரதேசத்தின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: உத்தரப் பிரதேசத்தின் வரலாறு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உத்தரப் பிரதேசத்தின் வரலாறு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உத்தரப் பிரதேச அரண்மனைகள்‎ (1 பகு, 2 பக்.)\n► உத்தரப் பிரதேசக் கோட்டைகள்‎ (2 பகு, 7 பக்.)\n► உத்திரப் பிரதேசத்தில் கலவரங்கள்‎ (3 பக்.)\n► மகாபாரதம்‎ (8 பகு, 36 பக்.)\n\"உத்தரப் பிரதேசத்தின் வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஐ��்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்\nமேல் தோவாப் பஞ்சம், 1860–1861\nஇந்திய மாநில வாரியாக வரலாறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/theendi-theendi-song-lyrics/", "date_download": "2019-07-20T23:58:51Z", "digest": "sha1:ZINAD2SJ54PMCUM5KOQWYWIUNW52AWBW", "length": 6566, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Theendi Theendi Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுஜாதா மோகன்\nஇசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : தீண்டி தீண்டி\nபெண் : தீண்டி தீண்டி\nஆண் : தேகம் என்பதென்ன\nஓர் ஆடை கோபுரம் ஆடை\nஆண் : கைகள் மேயுது\nஆண் : தீண்டி தீண்டி\nபெண் : காதின் ஓரம்\nபோதும் நீ கேட்டு வாதிடு\nபெண் : காதல் தீவர\nஆண் : தீண்டி தீண்டி\nபெண் : தீண்டி தீண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2019/04/pslv-c45.html", "date_download": "2019-07-21T00:41:00Z", "digest": "sha1:MQBBDY7QLLHYSVQF2J6PZV25RYHXIIRI", "length": 15812, "nlines": 207, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: PSLV - C45 ஒரு பார்வை", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nPSLV - C45 ஒரு பார்வை\nPSLV - C45 ஒரு பார்வை.\nPslv c 45 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\n29 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவவிருக்கிறது. பொதுவாக ஒரு ராக்கெட் 4 அடுக்குகளைக் கொண்டிருக்கும். அதன் உச்சியில் செயற்கைக் கோள்கள் வைக்கப்பட்டு heat shield களால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு அடுக்காக எரிந்து கீழ��� விழுந்துவிடும். நான்காவது அடுக்கு செயற்கைக் கோள்களை புவிவட்டப் பாதையில் செலுத்திவிட்டு அதுவும் கீழே விழுந்துவிடும்.\nஇந்த ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடத்தில் 749 கி.மீ உயரத்தில் ராணுவ செயற்கைக் கோளான EMISAT ஐ செலுத்திவிட்டு மீதமுள்ள 28 செயற்கைக் கோள்களையும் சுமந்துகொண்டு பூமியை ஒரு முறை வலம்வந்து 504 கி.மீ உயரத்தில் மீதமுள்ள 28 செயற்கைக் கோள்களையும் செலுத்தும். பிறகு கீழே விழுந்து விடாமல் 485 கி.மீ உயரத்தில் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டு lithium battery உதவியுடன் 6 மாதம் பூமியை வலம் வந்து கொண்டிருக்கும். இந்த நான்காவது அடுக்கைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த புதுமையான தொழில் நுட்பம் C44 லிலும் கடைபிடிக்கப்பட்டது.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி; மர...\nபிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெரிய தேரோட்டம்...\n+2 பொதுத் தேர்வு முடிகள் இன்று வெளியீடு\nபிராவோவுக்கு தொப்பி அணிய கற்றுக்கொடுக்கும் ஸீவா தோ...\nதமிழகம், புதுச்சேரியில் நாளை மாலை பிரசாரம் ஓய்வு\nநடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்\nபுதிய மாணவர் சேர்க்கைக்கான துண்டு பிரச்சார விழிப்ப...\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறதா நிஜாமாபாத...\nஉலகின் மிக குள்ள பெண்ணான ஜோதி ஆம்கே நாக்பூரில் இன்...\nமுதல் கருந்துளை புகைப்படம் வெளியீடு \nமுதல் கருந்துளை புகைப்படம் வெளியீடு \nநீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்...\nமேட்டூர் அணையில் கதவணைப்பு பராமரிப்பு பணிகள் தீவிர...\nதமிழக- ஆந்திர எல்லையில் 57 கோடி ரூபாய் தங்கக் கட்ட...\n42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக் குட்டி உடல...\nடெல்லியில் 54வது சிஆர்பிஎப் வீர தினம் கொண்டாட்டம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் அவர்களி...\nபுதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன்...\nபுதிய சங்கம் துவக்க விழா\nஇன்றைய ராசி பலன்கள் 2.4.19 #indrayarasi\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nபரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எ...\nஇந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன பரிசுப்பெட்டி\nPSLV - C45 ஒரு பார்வை\nஇன்றைய ராசி பலன்கள் 01.04.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-07-21T00:21:36Z", "digest": "sha1:CTFPD42V7JVOYXMGDV3Q5BANLV3RRLGK", "length": 7532, "nlines": 57, "source_domain": "flickstatus.com", "title": "நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை : ஆர். கே சுரேஷ் அறிவிப்பு! - Flickstatus", "raw_content": "\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்ன���ஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nநடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை : ஆர். கே சுரேஷ் அறிவிப்பு\nஆர் கே சுரேஷ் நடித்திருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ‘என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து ஆர் கே சுரேஷ் பேசியதாவது…\nநடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள் தான் ஆகிறது. அதனால் பொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது.மறைந்த என்னுடைய அன்பு அண்ணன் ஜே கே ரித்தீஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக நான் என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் நிச்சயமாக செய்வேன். நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத் தவிர்த்து வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு.அதே சமயத்தில் நடிகர் உதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன்.\nவிஷால் மீது நான்ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. அவர் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக் கொள்வார். அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் ரித்திஷ் சார் இருந்தார். பிறகு அவர் அவரைவிட்டு பிரிந்துவிட்டார். அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை. அவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை. வரலட்சுமிக்கும் இதே நிலை தான். அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.\nநடிகர் சங்கத்தில் திருமண மண்டபங்கள் கட்டலாம். வணிகத்திற்கான ஏற்பாடுகளை செய்யலாம். ஆனால் நாடகக் கலைஞர்களுக்கு சேரவேண்டிய உடனடியான உதவிகள் எதுவும் சேரவில்லையே… நான் எஸ் .வி .சேகர் அணியில் சேரவில்லை. அவர் எந்த அணியில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை.\nமிகப்பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது இல்லை. அவர்கள் தற்போது மாதந்தோறும் ஒய்வூதிய தொகையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர், தமிழ் நடிகர்கள் சங்கம் என்று விதிப்படி மாற்றியமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் நடிக்கட்டும் அவரை நடிக்க அனுமதியுங்கள்.\n‘பில்லா பாண்டி’ பட விசயத்தில் எனக்கும் விஷாலுக்கும் எந்த கருத்து வ���றுபாடும் இல்லை. இந்நிலையில் ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை நன்றாக இருக்காது. அதனால் ஓடவில்லை என்று அவர் சொன்னது எனக்கு வருத்தமாகயிருந்தது. அப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை. ” என்றார் ஆர்.கே .சுரேஷ்.\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nசிங்கப்பூரில் எஸ்.பி.பி – ஜேசுதாஸ் முன்னிலையில் புளுவேல் புதிய பட டீசர் ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=1790&task=add", "date_download": "2019-07-21T01:07:08Z", "digest": "sha1:N2753OBFHSLKBRN3BSLR3W2YQ4756WAI", "length": 7254, "nlines": 92, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: நிர்மாணம் பயிற்சியளிப்பு அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் (இக்ராட்) வழங்கப்படும் அங்கரிங்கப்பட்ட பதிவுகளை கொண்ட நிர்மாண ஒப்பந்தகாரா்களுக்கு நிதி சார்ந்த உதவிகள் வழங்கல்:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் ��ெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/44043", "date_download": "2019-07-21T00:21:57Z", "digest": "sha1:P4CXLSIUJR4B56J5DTNMGITHSQHYPXOO", "length": 5898, "nlines": 78, "source_domain": "metronews.lk", "title": "பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரைன் பிராந்திய மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்க புட்டின் நடவடிக்கை – Metronews.lk", "raw_content": "\nபிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரைன் பிராந்திய மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்க புட்டின் நடவடிக்கை\nபிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரைன் பிராந்திய மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்க புட்டின் நடவடிக்கை\nயுக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவுடனான பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்போவதாக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.\nயுக்ரைனின் டோனெட்ஸ்க் மற்றும் லூகன்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையின் கீழ் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என ரஷ்ய அரச செய்திச் சேவையான டாஸ் தெரிவித்துள்ளது.\nஇதற்கு யுக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபள்ளிவாசல்களை தாக்க இலக்கு வைக்கும் சஹ்ரான் பயங்கரவாத குழு\n21 கிறனேட்டுகள், 6 வாள்களுடன் மோதறையில் மூவர் கைது\nபிரித்தானிய கப்பலை ஈரான��� விடுவிக்காவிட்டால் பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படும்:…\nஜப்பானில் தீயினால் 24 பேர் பலி: திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம்\nதெற்காசிய நாடுகளில் வெள்ளம், மழையினால் 184 பேர் பலி\n2008 மும்பை தாக்குதல் சூத்தரிதாரி ஹாபிஸ் சயீட் பாகிஸ்தானில் கைது\nகலகெடிஹேன வேன் சாரதி மீது தாக்குதல்: நால்வர் சீ.ஐ.டியில்…\nசீனாவின் சின்ஜியாங் பிரதேச முஸ்லிம்களின் விவகாரம்:…\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை சீ.ஐ.டியிடமிருந்து…\nஅப்துல்லா மஃறூப் எம்.பியின் வாகனத்தை பைசல் காசிம் எம்.பியின்…\nலொறி மோதியதில் கொழும்பு, புறக்கோட்டையில் 7 ஆட்டோக்கள் சேதம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40304131", "date_download": "2019-07-21T00:47:53Z", "digest": "sha1:JODPQ7SUNB3P2O4TFTYSHXDHPENBBKIX", "length": 48788, "nlines": 797, "source_domain": "old.thinnai.com", "title": "உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி | திண்ணை", "raw_content": "\nஉயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி\nஉயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி\nPosted by 4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் போன்றவை உங்களுக்குத் தெர On April 13, 2003 0 Comment\nமுனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\nமேல்நிலைக் கல்வி, மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிப்பது என்று திகைத்துக் கொண்டிருக்குக்கும் நேரமிது; மருத்துவம், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல், வேளாண்மை, பட்ட மேற்படிப்பு இப்படி ஏதாவது ஒன்றுக்கு நுழைவுத் தேர்வு எழுத முயற்சி செய்து கொண்டுள்ளனர். மேற்கூறிய துறைகள் மட்டுமின்றி வேலைவாய்ப்பு மிகுந்த பல கல்வித் துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் உயிரித் தொழில்நுட்பவியல் கல்வி. இதனைப்பற்றிய விவரங்களையும், இத்துறையில் வேலை வாய்ப்பு எப்படி என்பது பற்றியும், இக்கல்வியை வழங்கும் கல்விக்கூடங்கள் எவை என்பது பற்றியும், இக்கட்டுரை சில தகவல்களை வழங்குகிறது.\nஉயிரித் தொழில்நுட்பவியல் என்பது மிக விரைந்து வளர்ந்து வருகிகிற ஒரு துறையாகும்; இதன் தாக்கம் வாழ்வின் அனைத்துப் பகுதியிலும் உணரப்படுகிறதெனில் மிகையன்று. வேளான்மைப் பொருள்களின் உற்பத்தி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகள், மருந்துப் பொருள்களின் தயாரிப்பு இப்படி அனைத்திலும் உயிரித் தொழி���்நுட்பத்தின் பங்கு விரைவாக வளர்ந்து வருகிறதெனலாம். எனவே உலகம் முழுவதிலும் வேலைவாய்ப்பு, வாணிகம், மக்கள் நவாழ்வு, பொருள் உற்பத்தி, பொருளாதாரம், தரமான மற்றும் வசதியான வாழ்க்கை ஆகிய அனைத்தும் தற்போது உயிரித் தொழில்நுட்பத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும் பெருக்கமும், மேலும் இத்துறையில் அறிவியல் வல்லுநர்களின் ஈடுபாடும் இதனை உறுதிப்படுத்துகின்றன.\nஉலகச் சந்தையில் இன்று உயிரித்தொழில்நுட்பப் பொருள்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது; இந்நிலை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருகிறதெனலாம். இருபதாம் நூற்றாண்டு மின்னணு ஆண்டாக விளங்கியது போல, இருபத்தோராம் நூற்றாண்டு உயிரித் தொழில்நுட்ப ஆண்டாக விளங்கப்போகிறது என்பது அறிஞர்களின் கணிப்பு. ஸ்காட்லாந்து நாட்டு அறிவியல் மேதைகள் உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குளோனிங் முறையில் டாலி ஆட்டுக்குட்டியை உருவாக்கியபோது உலகமே வியப்பின் விளிம்பிற்குச் சென்றதை நாம் அறிவோம். மருத்துவ ஆராய்ச்சிக்காக மனிதக் கருவைக் குளோனிங் செய்வதற்கு, அண்மையில் இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளதனால் உயிரித் தொழில்நுட்பவியலுக்கு மேலும் வாய்ப்பு கூடியுள்ளதெனலாம்.\nநம் நாட்டில் 1982 ஆம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் உயிரித் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டது; இதன் விளைவாக இத்துறையில் மென்மேலும் ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்க, தேசிய உயிரித் தொழில்நுட்பவியல் வாரியம் (National Biotechnology Board – NBTB) ஒன்றினை நமது அரசு உருவாக்கியது. மேலும் 1986 ஆம் ஆண்டு அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உயிரித் தொழில்நுட்பவியல் என்ற பெயரில் ஒரு தனித் துறையே (Department of Biotechnology-DBT) தோற்றுவிக்கப்பட்டது.\nஉயிரித் தொழில்நுட்பவியல் என்பது பல்துறை சார்ந்த ஒரு கல்வி முறையாகும். தற்போது நம் நாட்டுக்குத் தேவைப்படும் உயிரித் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள், வேளாண்மை மற்றும் மருத்துவத் துறைகளில் தேவைப்படும் உயிரித்தொழில்நுட்ப அறிஞர்களை உருவாக்குவதற்கான கல்வித்திட்டமும், அதற்காக மாணவர்களைச் சேர்த்துப் பயி���்சியளிக்கும் பணியும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஉயிரித்தொழில்நுட்பக் கல்வி என்பது மனிதர்களின் மரபு வழி வந்த ஒழுக்க நெறியோடும் தொடர்புடையதெனலாம். மனித வாழ்க்கையின் இயற்கை நெறிகளுக்கு மாறாகச் செயல்பட வேண்டிய கட்டாயமும் இவ்வுயிரித்தொழில்நுட்பவியல் பயன்பாட்டின் காரணமாக ஏற்படக்கூடும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாவரங்கள், விலங்குகள், மனித உயிர்கள் ஆகியவற்றில் உயர்ரக உயிரினங்களை உருவாக்குவதே உயிரித்தொழில்நுட்பத்தின் முக்கிய பணியாகும். உயர் ரக கோதுமை விளைச்சலைப் பெருக்கி, அதன்மூலம் பசுமைப் புரட்சியை உருவாக்கியது உயிரித்தொழில்நுட்பத்தின் பயன்பாடேயாகும்; இப்பசுமைப் புரட்சியினால் இயற்கையின் பல வேறுபாடுகளுக்கிடையில் இயற்கைச் சமநிலை குலையாது வாழும் உயிரினங்களின் உயிரிய வேற்றுமை (biodiversity) குலைந்துவிட்டதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் மனித குலத்துக்கு மிகுதியான நன்மை விளையும் என்கிற நிலைமையில் உயிரித்தொழில்நுட்பப் பயன்பாட்டைக் குறை கூறலாகாது என்ற கருத்தும் நிலவுகிறது. எது எப்படி இருப்பினும் மனித குலத்தின் வளர்ச்சிக்கு இத்துறையினால் அளவற்ற நன்மை உண்டாகும் என்பது மட்டும் உறுதி.\nஉயிரித்தொழில்நுட்பத் துறையின் முக்கிய குறிக்கோள் உறுதியான மனித குலத்தை உருவாக்குவதும், மனிதர்களின் நோயெதிர்ப்பு ஆற்றலை மிகுதிப்படுத்துவதுமேயாகும். மக்கள் நல்வாழ்வு, மருத்துவத்துறை, வேளாண்மை, உணவு, சுற்றுச்சூழல் ஆகிய பல்வேறு துறைகளிலும் உயிரித்தொழில்நுட்பத் துறையின் தாக்கம் அடுத்த இருபதாண்டுகளில் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் புது வகையான மருந்துகளைக் கண்டுபிடித்தல், புதுவகையான நோய் அறியும் முறைகள், உகந்த வேளாண்மை முறைகள், பயிர் விளைச்சல்கள், தகுந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் ஆகிய அனைத்திலும் உயிரித்தொழில்நுட்பத்தின் தாக்கம் அமையவிருக்கிறது. இதன் விளைவாக மனித வாழ்க்கையின் தரம் உயர்வதோடு, மனித ஆயுளும் மிகுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் எதிர்பார்ப்புகள்தான்\nஆனால் இத்துறைக்குத் தேவையான மனித வளத்தை, அதாவது நிபுணர்களையும், ��ல்லுனர்களையும் உருவாக்க வேண்டுமல்லவா உயிரித்தொழில்நுட்பத் துறை இதற்காகப் பல கல்வித்திட்டங்களைத் தீட்டியுள்ளது. உயிரித்தொழில்நுட்பத் துறையில் இரண்டாண்டு பட்ட மேற்படிப்பை (Two year M.Sc.) மேற்கொள்ள, புது தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்வு செய்கிறது. இந்தப் பட்டமேற்படிப்பில் சேர்வதற்கு உயிரியல், இயற்பியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல், மருத்துவவியல், மருந்தாளுநரியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில், குறைந்த அளவு 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தியாவில் 20 பல்கலைக் கழகங்களில் இந்த இரண்டாண்டு M.Sc. பட்ட மேற்படிப்பு அளிக்கப்படுகிறது.\nஉயிரித்தொழில்நுட்பத் துறையில் மேலும் சில பட்டமேற்படிப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு: எம்.டெக் (உயிரித் தொழிநுட்பவியல்), எம். எஸ்சி (வேளாண்மை உயிரித் தொழில்நுட்பவியல்), எம்.வி.எஸ்சி (விலங்கியல் உயிரித்தொழில்நுட்பவியல்). இவற்றில் சேர்வதற்கான அடிப்படைக் கல்வித்தகுதிகள், குறிப்பிட்ட பாடங்களில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்; அதாவது, வேளாண்மை, தோட்டக்கலையியல், வேளாண்மைப் பொறியியல், விலங்கியல் போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவற்றிற்கான விளம்பரங்கள் மார்ச்சு/ஏப்பிரல் மாதங்களில் முக்கிய செய்திதாள்களில் வருகின்றன; நுழைவுத் தேர்வுகள் மே, ஜூன் மாதங்களில் நடைபெறும். மேலும் கரக்பூர், தில்லி, மும்பை ஆகிய நகரங்களிலுள்ள ஐ.ஐ.டி. நிறுவனங்களும், ஆக்ரா, ராஞ்சி, ஜாதவ்பூர், கொல்கொத்தா பல்கலைக்கழகங்களும் மேற்கூறிய உயிரித்தொழில்நுட்பப் பட்டமேற்படிப்பை வழங்குகின்றன. இந்நிறுவனங்கள் பாடத்திட்டங்கள், அனுமதி முறைகள், சேர்க்கை முறைகள் ஆகியவற்றில் தன்னுரிமை பெற்று விளங்குபவை.\nஅடுத்து பெரும்பாலான மாணவர்கள் பட்டமேற்படிப்பை முடித்தவுடன், உயிரித்தொழில்நுட்பத் துறையில் ஆய்வு மேற்கொண்டு பி.எச்டி. பட்டம் பெற விரும்புகின்றனர் என்பதும், இதற்காகப் பலர் வெளிநாடு செல்கின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் இப்போது இந்தியாவிலேயே ஆய்வு செய்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கின்றன என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; சுமார் 7 இடங்களில் நிறுவப���பட்டுள்ள தாவர மூலக்கூறு உயிரியல் மையங்கள் (Centre for Plant Molecular Biology), இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனம் (Indian Council for Agricultural Research), அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு நிறுவனம் (Council of Scientific and Industrial Research) ஆகியவற்றில் உயிரித் தொழில்நுட்பத் துறையில் ஆய்வு செய்வதற்குத் தேவையான வசதிகள் உலகத்தரத்திற்கு இணையாகக் கிடைக்கின்றன. இவற்றைத்தவிர, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பாக மரபுப் பொறியியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியலுக்கான பன்னாட்டு மையங்கள் (International Centre for Genetic Engineering and Biotechnology)இரு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. ஒன்று இத்தாலி நாட்டிலும் மற்றொன்று புது தில்லியிலும் அமைந்துள்ளன; இங்கும் ஆய்வு செய்வதற்கான வசதிகள் உண்டு. இவை தவிர தனியார் நிறுவனங்கள் சிலவும் உயிரித்தொழில்நுட்ப ஆய்வுக்கான வசதிகளை அளிக்கின்றன. அடுத்து உயிரித்தொழில்நுட்பக் கல்வி கற்றோருக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளிலும்,. மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறைகளிலும், வேளாண்மை, உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் ஆகிய துறைகளிலும் மிகுந்த வேலை வாய்ப்பு உள்ளது என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. கிளாக்ஸோ, தாபர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்பு, உயிரித்தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் காத்திருக்கிறது. உயிரித்தொழில் நுட்பம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து வருகிற, சமுதாயத்திற்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கப்போகிற மிகப்பெரிய துறையாகும். உயிரித்தொழில்நுட்பத்துறையில் ஈடுபட விரும்புவோர்க்குத் தேவையான தகுதிகள் இரண்டு; ஒன்று தணியாத ஆர்வம், மற்றொன்று கூர்மையான நுண்ணறிவு. எனவே தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இத்துறையில் காத்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை.\nஉயிரித்தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பை வழங்கும் சில நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை\nஜி.பி.பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பந்த் நகர், நைனிடால்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்\nஇந்திரா காந்தி வேள���ண்மைப் பல்கலைக்கழகம், ராய்பூர்\nகுல்பர்கா பல்கலைக்கழகம், குல்பர்கா, கர்நாடகா\nமராத்வாடா வேளாண்மைப் பல்கலைக்கழகம், பர்பானி\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், புது தில்லி\nதேஜ்பூர் பல்கலைக்கழகம், தேஜ்பூர், அஸ்ஸாம்\nமுனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan\nபிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD\n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \nபடைப்பாளியின் தார்மீக உரிமைகளும், சில கேள்விகளும்\nஅரசூர் வம்சம் (தொடர் நாவல் -1)\nதமிழ்நாட்டின் கோவில் காடுகள் -1\nநினைத்தேன். சொல்கிறேன். தமிழரும். தனிக் குணமும் பற்றி.\nஉயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி\nமறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்\nகடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)\nமுடிக்கு விலையென்ன – உரை வெண்பா\nதினகப்ஸா – நாதுராம் கோட்ஸே படத்திறப்பு சிறப்பிதழ்\nPrevious:போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபடைப்பாளியின் தார்மீக உரிமைகளும், சில கேள்விகளும்\nஅரசூர் வம்சம் (தொடர் நாவல் -1)\nதமிழ்நாட்டின் கோவில் காடுகள் -1\nநினைத்தேன். சொல்கிறேன். தமிழரும். தனிக் குணமும் பற்றி.\nஉயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி\nமறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்\nகடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)\nமுடிக்கு விலையென்ன – உரை வெண்பா\nதினகப்ஸா – நாதுராம் கோட்ஸே படத்திறப்பு சிறப்பிதழ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழ���ய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D-10/", "date_download": "2019-07-21T00:19:13Z", "digest": "sha1:YYGARRMEJQFJ3F3AKWESYC7AMLLK7KCK", "length": 11817, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம் 04.06.2018 | Sivan TV", "raw_content": "\nHome யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம் 04.06.2018\nயாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம் 04.06.2018\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி ���..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்�..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nசாவகச்சேரி மட்டுவில் வடக்கு ஸ்ரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி ஸ்ர..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி அரு..\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் நுழைவா�..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nசுன்னாகம் அருள்மிகு கதிரமலைச் சி..\nசுன்னாகம் - கந்தரோடை அருளானந்தப் �..\nசுன்னாகம் அருள்மிகு கதிரமலைச் சி..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nசுன்னாகம் கதிரமலைச்சிவன் கோவில் ..\nஏழாலை பெரிய தம்பிரான் திருக்கோவி..\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்..\nவல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி ..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் ..\nகிளிநொச்சி - இரணைமடு திருவருள்மி�..\nமாதகல் நுணசை முருகன் திருக்கோவில..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nஇணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சி..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nஇணுவில் செகராஜ சேகரப் பிள்ளையார்..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nஇணுவில் பெரிய சந்நிசியாரின் 102 ஆம�..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nசைவசமயத்திற்கு எதிரான தொடர் வன்ம..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nதிரு.வி.சச்சிதானந்தன் அவர்களின் கணித நூல்கள் வெளியீட்டு விழா 01.06.2018\nபுதூர் நாகதம்பிரான் ஆலயம் வருடார்ந்த பொங்கல் விழா 11.06.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/01/blog-post_54.html", "date_download": "2019-07-21T00:34:10Z", "digest": "sha1:V4QTGEK3UEYKBZHMMMHK3XXG2NPDIY3X", "length": 17792, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா?", "raw_content": "\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதற்கு ஆகும் செலவும் மிகமிக அதிகம். எனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதே சென்னையில் யதார்த்தமான விஷயம். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகைகள் என்ன | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதற்கு ஆகும் செலவும் மிகமிக அதிகம். எனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதே சென்னையில் யதார்த்தமான விஷயம். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகைகள் என்ன யார் எந்த வகையான அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குகிறார்கள் யார் எந்த வகையான அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குகிறார்கள் சென்னயில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும் மக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் கீழ்ப் பிரிவு நடுத்தர மக்கள், ரூ. 50 லட்சத்துக்குள் வீடு வாங்கும் நடுத்தர மக்கள், சுமார் ரூ. 55 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான வீடு வாங்கும் உயர் நடுத்தர மக்கள், எல்லா வசதிகளையும் விரும்பும் உயர் வகுப்புப் பிரிவினர் என்றழைக்கப்படும் எலைட் பிரிவினர் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். சென்னையில் மத்திய சென்னை மற்றும் மத்திய சென்னையை ஒட்டியுள்ள தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர், கே.கே. நகர், மாம்பலம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விலை கோடிகளைத் தொட்டுவிட்டது. இந்தப் பகுதிகளில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான். நடுத்தர, உயர் நடுத்த�� மக்கள் பெரும்பாலும் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடுகளை விரும்புகிறார்கள். வீடு ஒட்டுமொத்தமாக 700 முதல் 800 சதுர அடியில் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த வகையில் உள்ள வீடுகள் பெரும்பாலும் ரூ. 50 லட்சத்துக்குள் விற்பனை செய்யப்படுகின்றன. சராசரியாக ரூ. 45 லட்சம் முதல் 50 லட்சத்துக்குள் விற்பனையாகின்றன. இந்த அளவுக்குள் விற்பனையாகும் வீடுகள் குன்றத்தூர், வேளச்சேரி, ஓஎம்ஆர், மடிப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. உயர் பிரிவு மக்கள் விரும்பும் எலைட் பிரிவு வீடுகள் சென்னையில் பல இடங்களிலும் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கோடி ரூபாய் முதல் அதற்கும் அதிகமாக இந்தப் பிரிவில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பிரிவு வீடுகள் வாங்குவோரின் ஒரே எண்ணம் எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பகுதியாக இருந்தாலும் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார்கள். இதில் ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் பிரிவினர் என்பது எப்படியும் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். இந்தத் தொகைக்குப் பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளே சென்னை நகருக்குள் கிடைக்கும். அதுவும் சென்னயின் புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த வீடுகள் பெரும்பாலும் கிடைக்கின்றன. எனவே சொந்த வீட்டுத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இந்தப் பிரிவு மக்கள் ஒரு படுக்கையறை வீட்டை வாங்குகிறார்கள். இப்படி வீடு வாங்கும் பிரிவினர் அலுவலகத்தை விட்டு தூரமாக இருந்தாலும் வீடு வாங்கிவிடுகிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களின் தேவையான பள்ளிக்கூடம், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்தே இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் பல்லடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவர்களது விருப்பத் தேர்வாக இவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் அதிகபட்சமாக 15 - 20 வீடுகளை மட்டுமே வைத்து கட்டும் அடுக்குமாடிகள் அல்லது 6 முதல் 8 வரையுள்ள சிறு அடுக்குமாடி வீடுகளையே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். பிரிக்கப்படாத மனையில் கிடைக்ககூடிய பாகத்தையும் (யூடிஎஸ்) மனதில் கொண்டே வீடு வாங்குகிறார்கள். இதில் நீங்கள் எந்த வகை என்பதை மனதில் கொண்டு வீடு வாங்குகளேன் சென்னயில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும் மக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் கீழ்ப் பிரிவு நடுத்தர மக்கள், ரூ. 50 லட்சத்துக்குள் வீடு வாங்கும் நடுத்தர மக்கள், சுமார் ரூ. 55 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான வீடு வாங்கும் உயர் நடுத்தர மக்கள், எல்லா வசதிகளையும் விரும்பும் உயர் வகுப்புப் பிரிவினர் என்றழைக்கப்படும் எலைட் பிரிவினர் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். சென்னையில் மத்திய சென்னை மற்றும் மத்திய சென்னையை ஒட்டியுள்ள தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர், கே.கே. நகர், மாம்பலம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விலை கோடிகளைத் தொட்டுவிட்டது. இந்தப் பகுதிகளில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான். நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடுகளை விரும்புகிறார்கள். வீடு ஒட்டுமொத்தமாக 700 முதல் 800 சதுர அடியில் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த வகையில் உள்ள வீடுகள் பெரும்பாலும் ரூ. 50 லட்சத்துக்குள் விற்பனை செய்யப்படுகின்றன. சராசரியாக ரூ. 45 லட்சம் முதல் 50 லட்சத்துக்குள் விற்பனையாகின்றன. இந்த அளவுக்குள் விற்பனையாகும் வீடுகள் குன்றத்தூர், வேளச்சேரி, ஓஎம்ஆர், மடிப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. உயர் பிரிவு மக்கள் விரும்பும் எலைட் பிரிவு வீடுகள் சென்னையில் பல இடங்களிலும் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கோடி ரூபாய் முதல் அதற்கும் அதிகமாக இந்தப் பிரிவில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பிரிவு வீடுகள் வாங்குவோரின் ஒரே எண்ணம் எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பகுதியாக இருந்தாலும் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார்கள். இதில் ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் பிரிவினர் என்பது எப்படியும் ஒ���ு சொந்த வீடு இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். இந்தத் தொகைக்குப் பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளே சென்னை நகருக்குள் கிடைக்கும். அதுவும் சென்னயின் புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த வீடுகள் பெரும்பாலும் கிடைக்கின்றன. எனவே சொந்த வீட்டுத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இந்தப் பிரிவு மக்கள் ஒரு படுக்கையறை வீட்டை வாங்குகிறார்கள். இப்படி வீடு வாங்கும் பிரிவினர் அலுவலகத்தை விட்டு தூரமாக இருந்தாலும் வீடு வாங்கிவிடுகிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களின் தேவையான பள்ளிக்கூடம், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்தே இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் பல்லடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவர்களது விருப்பத் தேர்வாக இவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் அதிகபட்சமாக 15 - 20 வீடுகளை மட்டுமே வைத்து கட்டும் அடுக்குமாடிகள் அல்லது 6 முதல் 8 வரையுள்ள சிறு அடுக்குமாடி வீடுகளையே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். பிரிக்கப்படாத மனையில் கிடைக்ககூடிய பாகத்தையும் (யூடிஎஸ்) மனதில் கொண்டே வீடு வாங்குகிறார்கள். இதில் நீங்கள் எந்த வகை என்பதை மனதில் கொண்டு வீடு வாங்குகளேன்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்க��ே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/116131", "date_download": "2019-07-21T00:56:54Z", "digest": "sha1:PCHVQKTB3W4GDSKAEIMRBPCL75BO2KDE", "length": 5455, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 26-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nகாசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா... நடிகர் ராணாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nகவர்ச்சி புயல் சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபிக்பாஸில் இன்று அதிரடியாக குறும்படம் வெளியேறத்துடித்த கவின் அடித்த கொமடி... சிரிப்பை அடக்க கமல் படும் பாட்டைப் பாருங்க...\nகவர்ச்சி புயல் சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nவிஜய்யின் பிகில் படம் இந்த படத்தின் காப்பியா லேட்டஸ்ட் போஸ்டரால் எழுந்த பேச்சு\nஒரே பைக்கில் ட்ரிப்பிள்ஸ் சென்ற முன்னணி நடிகர்கள், இயக்குனர்\nஈழத்தில் ஓலை குடிசையில் வாழ்ந்த லொஸ்லியா தந்தை கனடா சென்றதன் பின்னணியில் இப்படி ஒரு சோகமா\n.. எனக்கு என் குழந்தை தான் முக்கியம்.. நெகிழ வைத்த தந்தையின் பாசம்..\nஇ���்த வயதில் குழந்தைக்கு இவ்வளவு சங்கீதா ஞானமா.. மெய்சிலிர்த்து போன பார்வையாளரகள்.. வைரல் காட்சி.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/103307", "date_download": "2019-07-21T00:10:52Z", "digest": "sha1:EODKQLH7NURCZIY5MYGNEH2RWJK5BWEX", "length": 5537, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 29-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nபிக்பாஸ் வீட்டில் கமல் வெளியிட்ட முதல் குறும்படம் இதுதான்.. அதிர்ச்சியில் சாக்‌ஷி, மீரா..\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபிக்பாஸில் முதல் குறும்படம் போட்ட கமல்.. அசிங்கப்பட்ட முக்கிய போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\n லாஸ்லியா கூறிய ஒரு வார்த்தை கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nகொடூர அரக்கியிடம் உயிருக்கு போராடும் பச்சிளங்குழந்தை... தயவுசெய்து பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்\nநேர்கொண்ட பார்வைக்கு போட்டியாக அப்டேட் கொடுத்த பிகில் படக்குழு பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்ப���ியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nபிக்பாஸ் மூலம் எகிறிய TRP, வேற லெவல் ரீச், டாப்-5 லிஸ்ட் வெளிவந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/298.html", "date_download": "2019-07-21T00:14:27Z", "digest": "sha1:QQUT23T7D3P4N7LRTQGILNOIXMIXJUST", "length": 8890, "nlines": 201, "source_domain": "www.thamizhkadal.com", "title": "2.98 லட்சம் காலி பணியிடங்கள்", "raw_content": "\nHomeவேலைவாய்ப்புச்செய்திகள்2.98 லட்சம் காலி பணியிடங்கள்\n2.98 லட்சம் காலி பணியிடங்கள்\nரயில்வேயில் 2.98 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும், அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது:\nகடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் 4.61 லட்சம் ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 1991ம் ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கை 16,52,985. 2019ம் ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கை 12,48,101 ஆக உள்ளது.\nஇதன் மூலமாக ரயில்வே சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த மாதம் 1ம் தேதியின்படி, ஏ, பி, சி, மற்றும் டி பிரிவுகளில் 2,98,754 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 2,94,420 ஊழியர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு 2,94,420 இடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கியது. 1,51,843 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது.\n2019-2020ம் ஆண்டில் 1,42,577 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறும். துறையின் உற்பத்தி மற்றும் சேவையின் தரமானது தொழிலாளர்கள் சக்தியை மட்டும் சார்ந்து அல்ல.\nதொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாட்டை விரிவாக்குதையும் சார்ந்திருக்கிறது. எனவே ஊழியர்களின் எண்ணிக்கையை வைத்து சேவையின் தரத்தை நிர்ணயிப்பது என்பது தவறாகும். இவ்வாறு அவர் கூறினார்\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\n05- 08- 2019 அன்று உள்���ூர் விடுப்பு\nதமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.\nதமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிறக்கம்: கல்வித்துறை அதிரடி முடிவு\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் - CEO உத்தரவு.\nதேர்தல் - அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nபுதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/former-cricketer", "date_download": "2019-07-21T00:14:09Z", "digest": "sha1:WZCTTQAFFC5NBAWK5UEDK36T56K5DFXC", "length": 19045, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "former cricketer: Latest former cricketer News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSingappenney: சிங்கப்பெண்ணே இந்திய மகள்க...\nபைக்கில் டிரிபில் ரைட் போன...\nவிக்ரமின் கடாரம் கொண்டான் ...\nஇலக்கு ஒன்று தான்..மு.க. ஸ்டாலினின் ஆட்ச...\nமண்ணில் புதையுண்டு கிடந்த ...\nவேண்டாம் என பெயர் சூட்டிய ...\nமணப்பாறை அருகே இறந்த காளைக...\nசென்னைக்கு மழை உண்டா என்ன ...\nதூத்துக்குடி அணிக்கு எதிராக மிகப்பெரிய வ...\nPKL 2019: பாட்னா பைரேட்ஸை ...\nபுரோ கபடி 2019: தெலுங்கு ட...\nTNPL 2019: மதுரைக்கு எதிரா...\nபுரோ கபடி 2019 போட்டியின் ...\nதோனி திடீரென இரண்டு மாத ஓய...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்ட திருடன...\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நட...\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்...\nரோட்டில் வாங்கிங் போன பு...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக ப...\n48 மணி நேரமாக \"செக்ஸ் மாரத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணு..\nமுதல் பந்திலேயே சிக்ஸர்... டெல்லியில் பாஜக கெளதம் கம்பீர் முன்னிலை\nபாஜக சார்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிட்ட கெளதம் கம்பீர் முன்னிலை வகிக்கின்றார்.\nஇன்னைக்கு அரை டஜன், முழு டஜன், ஒன்றரை டஜன் - தேதியை சொன்னேன்; சேவாக்கின் கலகல டுவிட்\nமும்பை: அதிரடி மன்னன் சேவாக்கின் டுவிட் ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.\nஒரு வேளை சாப்பாட்டுக்கு ரூ 7 லட்சம் கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்\n7 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு வேளை உணவு சாப்பிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நெட்டிசான்களை கலாய்த்து உள்ளார்.\n7 லட்ச ரூபாய்க்கு மதிய உணவு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா- எப்படி எல்லாம் ஏமாத்துராங்க\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n’தல’ தோனியைவிட்டா இந்தியாவுல வேற ஆளே இல்லையா\n’முன்பு இருந்த திறமை தற்போது தோனியிடம் இல்லை.’ என சஞ்ஜய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.\nஇவிங்க பெரிய ஒழுங்கு, வந்துட்டாங்க ‘தல’ தோனியை குறை சொல்ல...: ரவி சாஸ்திரி\nமுன்னாள் கேப்டன் தோனியை குறை சொல்பவர்கள் முதலில் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும்.’ என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nஎரிக்க எரிக்க எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை தான் ’தல’ தோனி : ரவிசாஸ்திரி\nமுன்னாள் கேப்டன் தோனிக்கு ஆதரவாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.\nநண்பேன்டா..... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்குலி\nஇந்திய வீரர் சேவக்கிற்கும், முன்னாள் கேப்டன் கங்குலிக்கு நிலவிய மோதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.\nஇப்பிடி ஒரு பொறுப்பில்லாத மனுசன நான் பார்த்ததே இல்ல: கிப்ஸ்\nடிவிலியர்ஸ் போல இதுவரை ஒரு பொறுப்பில்லாத வீரரை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை என முன்னாள் வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.\nகமலைப் போல சுற்றி வளைத்து தன் கருத்தை வெளியிட்ட சேவக்\nஉலக சுற்றுப்புறசூழல் தினம் ஜூன் 5ம் தேதி (திங்கட் கிழமை ) அனுசரிக்கப்படுக��ன்றது. இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவக் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசச்சின் மைல்கற்களை என்னால் நெருங்க கூட முடியாது\nஇந்திய ஜாம்பவான் சச்சினின் சாதனையை என்னால் நெருங்க கூட முடியாது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு லட்டு பார்சல் செய்த ஜடேஜா - சேவாக் கிண்டல்\nஇங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் வென்ற இந்தியாவை சேவாக் பாராட்டியுள்ளார்.\nPKL 2019: பாட்னா பைரேட்ஸை புரட்டி எடுத்த பெங்களூரு காளைகள்\nBigg Boss Episode 27: தவறை உணர்ந்த கவின்: பிறந்தநாளில் காதலை தூக்கி எறிந்த சாக்ஷி\nதூத்துக்குடி அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்ற மதுரை அணி\nபுரோ கபடி 2019: தெலுங்கு டைட்டன்ஸை துவம்சம் செய்த யு மும்பா அணி\nஇந்திரா காந்திமுதல் ராகுல் காந்திவரை அசைக்கமுடியாத தலைவராக இருந்த ஷீலா தீட்சித்\nகேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்று தலைவியான ரேஷ்மா\nThee Mugam Dhaan: அனல் பறக்கும் பாடல்: அஜித்தின் தீ முகம் தான் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தலைவர்கள் இரங்கல்\nVIVO Pro Kabaddi Season 7: இன்று முதல் தொடங்குகிறது...அணிகள் மற்றும் போட்டி முழு விபரம்\nஎதுக்கெடுத்தாலும் ஃபைன் போடாதீங்க: காலேஜ்ல பாடம் நடத்தும் சமுத்திரக்கனி: அடுத்த சாட்டை டீசர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/581", "date_download": "2019-07-21T00:33:34Z", "digest": "sha1:67XHXQJZXZ66G6KBEVGKES4Z6YTHX6BI", "length": 10446, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்", "raw_content": "\n« ராஜமார்த்தாண்டன் 60- விழா\nராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்\nகொடிக்கால் அப்துல்லா ராஜமார்த்தாண்டனை வாழ்த்துகிறார்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nTags: கவிதை, புகைப்பட���்கள், ராஜமார்த்தாண்டன்\n[…] படங்கள் ராஜமார்த்தாண்டன் அஞ்சலி […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 71\nகாந்தியும் தலித் அரசியலும் - 7\nபெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/islam/2019/07/05101458/1249477/islam-worship.vpf", "date_download": "2019-07-21T01:20:27Z", "digest": "sha1:37IDGHGHL3VYPHJC6IENWR2ND4XJ2GZW", "length": 16047, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதவி��்க்க வேண்டிய பெரும் பாவங்கள்\nவரதட்சணைக்காகவும், வணிகத்திற்காகவும் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் நாளடைவில் வாழ்வியலைத் தொலைத்த நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் கண்டு கொண்டு தானே இருக்கிறோம்.\nமனித வாழ்க்கையின் தத்துவம் மிகவும் எளிதானது. வாழும் காலத்தில் உலகில் நன்னெறிகளுடன் வாழ்ந்து, மறுமையில் சொர்க்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மனித வாழ்வின் இலக்கு. அந்த வாழ்க்கையை எப்படி கடந்து செல்கிறோம் என்பதை வைத்தே நம் மறுமை வாழ்க்கை தீர்மானிக்கப்படும்.\nஐந்து கடமைகளை நிறைவேற்றுகிறோம், பெரும் பாவங்களை அஞ்சிவாழ்கிறோம். அதோடு நின்றுவிட்டதா நம்பிக்கை. இல்லை, மேலும் பல விஷயங்களில் அதிக கவனம் செலுத்தச்சொல்கிறது இஸ்லாம்.\nநாம் வெகு சாதாரணமாக பிறரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுகிறோம். அதை தவறென்றே கருதுவதில்லை. அவரிடம் உள்ள குறைகளைத் தான் சொன்னேன். இல்லாதவற்றை நான் சொல்லவில்லை என்று நமது செயலுக்கு நாமே நியாயம் கற்பித்துக்கொள்கிறோம்.\nஇருப்பதை பிறரிடம் சொல்வது தான் புறம், இல்லாததை சொல்வது பெரும் பாவம். அது இட்டுக்கட்டுதல் வகையைச் சாரும். எத்தனையோ பாவங்களுக்கான தண்டனைகளைச் திருக்குர்ஆனில் சொன்ன இறைவன், இரண்டு பாவங்களுக்கான தண்டனையை உதாரணங்களோடு ஒப்பிட்டுச் சொல்கையில் மிகவும் கடுமையாக எச்சரிக்கின்றான்.\n“(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை. நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானது”. (திருக்குர் ஆன் 24:15)\n“எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்”. (திருக்குர் ஆன் 33:58)\n“எவருடைய குற்றத்தையும் நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றொருவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா அதை நீங்கள் வெறுப்பீர்களே. புறம் பேசுவதும் அவ்வாறே. இவ் விஷயங்களில் அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து விலகுபவர்களை அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான்”. (திருக்குர் ஆன் 49:12)\nஎந்த பாவத்திற்கும் இதுபோன்ற ஓர் உதாரணத்தை அல்லாஹ் குறிப்பிடவில்லை. பாவத்தை அதிகப்படியாக சுட்டிக்கட்டுவது மட்டுமல்ல, அதை விட்டு விலகி வருபவர்களை அங்கீகரித்து கருணை காட்டுகிறேன் என்றும் ஆறுதல் சொல்கிறான்.\nஇதை அடுத்து பெரும் பாவமாக அல்லாஹ் குறிப்பிடுவது “வட்டி”. நாம் அன்றாடம் உழன்று கொண்டிருக்கும் வாழ்வு சக்கரத்தில் வட்டியும் ஒரு முக்கிய அம்சமாக நம்மை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.\nவணிகங்களில், தொழில்களில், வங்கிகளில் பொருள் மாற்று முறையில் நாம் விரும்பாமலேயே வட்டியோடு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. ‘நான் வட்டி வாங்கவில்லை, ஆனால் வட்டி கொடுக்கும் நிலையில் இருக்கிறேன்’ என்று சொல்வதை நாம் அதிகம் கேட்கிறோம். இதனால், நாமும் நம்மை அறியாமல் அந்த வட்டத்திற்குள் வந்து விடுகிறோம். அதன் வெளிப்பாட்டை நாமும் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகிறோம்.\nகாரணம், வட்டி என்பதை அல்லாஹ் எந்த நிலையிலும் அங்கீகரிக்கவில்லை. வட்டி வாங்குவது, கொடுப்பது, அதற்கு சாட்சியாக இருப்பது, அல்லது அதற்கு உதவுவது, அதனை எழுதுவது, அதற்கான கணக்கு வழக்குகளைப் பராமரிப்பது, அந்த நிறுவனங்களில் பணிபுரிவது என்று எல்லா நிலைகளிலும் வட்டி தடை செய்யப்பட்டிருக்கிறது.\nஅது மட்டுமல்ல இப் படிப்பட்டவர்களை நான் மறுமையில் எப்படி எழுப்புவேன் என்று குறிப்பிடும் போது அல்லாஹ் இப்படிச்சொல்கிறான்:\n“வட்டி வாங்கி தின்பவர்கள், சைத்தான் பிடித்து பித்தம் கொண்டவர்கள் எழுப்புவது போலன்றி வேறு விதமாக மறுமையில் எழுப்பப்பட மாட்டார்கள்”. (திருக்குர் ஆன் 2:275)\nஇறைவன் இன்னுமொரு எச்சரிக்கையும் செய்கின்றான்: “வட்டியை தவிர்த்திடுங்கள். இப்படி நீங்கள் நடக்காவிட்டால் அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் செய்ய தயாராகி விடுங்கள்”. (திருக்குர் ஆன் 2:279)\nஅல்லாஹ்வை எதிர்த்து போர் புரிவது என்ற நினைப்பே தவறானது தானே. அல்லாஹ் நமக்கென்று விதித்த வாழ்வாதாரம் நாம் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் நம்மை வந்து சேர்ந்தே தீரும். வட்டியை சார்ந்து வாழ்ந்தாலும், தவிர்த்து வாழ்ந்தாலும் வாழ்வாதாரம் வந்தே தீரும் என்ற விதி இருக்கும் போது அதை விலகி வாழ்ந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையாக அமையுமே.\nவரதட்சணைக்காகவும், வணிகத்திற்காகவும் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் நாளடைவில் வாழ்வியலைத் தொலைத்த நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் கண்டு கொண்டு தானே இருக்கிறோம். இப்படி கொடுமைகள் புரியும் வட்டி வணிகத்தில் நாமும் ஒரு அங்கமாக செயல்பட்டால், அத்தனை பாவங்களிலும் நமக்கும் பங்கு உண்டு தானே. மறுமையில் இதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லாமல் சொர்க்கம் செல்ல முடியுமா\nபுறம் பேசுதல், வட்டி இந்த இரண்டும் பாவங்களில் பெரும் பாவமாகும். ஆனால் நம்மில் பலர் மிகச்சாதாரணமாக இந்த இரண்டையும் கடந்து செல்கிறோம். இதனை எளிதாக தவிர்த்து வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் போது, நமது வாழ்வாதாரத்திற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது, சிரமம் இருந்தாலும் அதனை நல்ல வழியில் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம், வாழ்வை வளம் பெறச் செய்வோம்.\nநபிகளார் பிரகடனப்படுத்திய மனித உரிமை சாசனம்\nஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்\nநபிகளார் பிரகடனப்படுத்திய மனித உரிமை சாசனம்\nபாவ மன்னிப்புக் கோருவது, பிரார்த்தனை புரிவது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/blog-post_928.html", "date_download": "2019-07-20T23:52:55Z", "digest": "sha1:IXDFNUPOCKHD4CDLU76KC6HXYJGCYRLS", "length": 4958, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக\nஇருக்க வேண்டுமென, திறன் அபிவிருத்தி , தொழில் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதியொருவருக்கு நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தகுதி இருக்க வேண்டும் என்றும், அதற்காக சிறந்த பலமான அரசியல் தலைவரொருவர் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇன்று நாட்டுக்கு தேவை நேர்மையாக பேசும், ஏதாவ​தொரு பிரச்சினையை மற்றையவர்கள் மீது சுமத்தாத ஒருவரே தேவை. அது மாத்திரமின்றி நாட்டு பிரச்சினை, உலகப் பிரச்சினைத் தொடர்பில் சிறந்த தெளிவுள்ள ஒருவரென்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும். Reviewed by Madawala News on June 24, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\n10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் அடித்துக் கொலை. #இலங்கை\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nமுஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/04/blog-post_44.html", "date_download": "2019-07-21T00:52:18Z", "digest": "sha1:MWR7TSUDYTQUVIJ4FAXMPATYHWFDYA7A", "length": 16024, "nlines": 203, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை⁉", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித���த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nநடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை⁉\nநடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை⁉\n‘இம்சை அரசன் 24ம் புலிகேசி-2' படத்தில் நடிக்க நடிகர் ⭐வடிவேலு மறுத்ததால் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் சங்கம் சார்பில் ⭐வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கு பதிலளிக்கும் விதமாக, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது வேறு படங்களுக்கு தேதி ஒதுக்கி நடித்து வருவதால் 'இம்சை அரசன் -2' படத்தில் நடிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி வடிவேலு, நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து樂 வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தடை விதித்தால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வது குறித்து வக்கீல்களுடன் ⭐வடிவேல் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\nLabels: news, செய்தி, நியூஸ்\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத���துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகிராமசபை கூட்டத்தின் பயன் என்ன நாம் என்ன செய்ய ...\nதிருவண்ணாமலை கோவிலில் போலீஸ் குவிப்பு\nகிராமசபை கூட்டத்தின் பயன் என்ன \nஏடிஎம் கொள்ளையில் டாக்டர் கைது...\nசென்னை தி.நகரில் ரூ.30.35 கோடியில் ஆகாய நடைபாதை\nசென்னையின் அசுத்தமான கடற்கரை பட்டியலில் மெரினா முத...\nநீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... \nகாலாவதியான குளிர்பானம் 25 ஆயிரம் பாட்டில் பறிமுதல்...\nநற்றிணை நேயர்களின் நீண்ட நாளைய வேண்டுகோளின்படி\nலஞ்சம் பெற்ற விவகாரம்-உதவி ஆய்வாளர் மீது வழக்கு பத...\nநடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை⁉\nபுதுக்கோட்டை வரும் திமுக செயல் தலைவர்\nவாரியம் அமைக்காததற்கு கர்நாடக தேர்தல்தான் காரணம்: ...\nநாகர்கோவில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலைய அலுவலக க...\nசென்னை ✈விமான நிலையத்தில் வாக்கலேட்டர் வசதி தொடக்க...\nமுன்பதிவு இல்லா✍ ரயில் டிக்கெட்டுகளை செயலிகளில்📲 ...\nவலுக்கும் போராட்டம்-தமிழக எல்லையில் தடுத்து நிறுத்...\nஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கை நிராகரிப்பு\n'2.0’ படத்தில் உபயோகித்த பொருட்கள்💸 விற்பனையா⁉\nநாளை நடக்கும் நடிகர் சங்க போராட்டத்தில் ரஜினி, கமல...\nதிருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் ந...\n10 லட்சம் கணக்குகள் முடக்கம்-ட்விட்டர் நிறுவனம் அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20100%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!/", "date_download": "2019-07-21T00:47:56Z", "digest": "sha1:SR7UJF2LBZACTPU7ED4TCUR6XRQ324YO", "length": 1823, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஒரு ரூபா சினிமாவும் 100 கோடி சினிமாவும்!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஒரு ரூபா சினிமாவும் 100 கோடி சினிமாவும்\nஒரு ரூபா சினிமாவும் 100 கோடி சினிமாவும்\nஆக்கம்: சுதேசமித்திரன் | April 21, 2009, 1:34 pm\nசினிமா என்றாலே கோடிகள் என்பதாக ஆகிவிட்ட இன்றைய சூழலில் உண்மையாகவே சினிமாவின் அத்தனை செலவை எவையெவையெல்லாம் தீர்மானிக்கின்றன என்கிற விழிப்புணர்வு சினிமாக்காரர்களுக்காவது இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.சினிமாவுக்கு வெளியே இருந்து சினிமாவைப் பார்த்து ரசித்துக்கொண்டு அல்லது சபித்துக்கொண்டு இருப்பவர்களாகட்டும், விமர்சித்துக்கொண்டிருப்பவர்களாகட்டும்,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=924485", "date_download": "2019-07-21T01:28:25Z", "digest": "sha1:HUU5M47R24AIW46JPR3XCHX56XHABVPG", "length": 5905, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் | அரியலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > அரியலூர்\n100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்\nஜெயங்கொண்டம், ஏப். 10: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிராஞ்சேரி கிராமத்தில் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சிலம்பூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிரேசன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்��ள் பங்கேற்றனர்.\nஅரியலூரில் நாளை புத்தக திருவிழா துவக்கம் முன்னேற்பாடு பணி ஆய்வு\nஅரியலூர் - செந்துறை நெடுஞ்சாலை ஓரத்தில் கரை அமைக்கும் பணி தீவிரம்\nஅரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு\nகடைகளில் விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nஅரியலூரில் ஆகஸ்ட் 28ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மனுக்கள் அனுப்ப 13ம் தேதி கடைசி\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.porseyyumpenakkal.com/archives/author/editor/page/2", "date_download": "2019-07-21T00:33:05Z", "digest": "sha1:STQWWY6ZZFAYWALRTODGK37O3AGE7Z4J", "length": 24014, "nlines": 344, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "எடிட்டோரியல் – Page 2", "raw_content": "\nஅஸ்ஸாமில் பன்றிக்கறியை உண்ணுமாறு கட்டா யப்படுத்திய காவிக்கும்பல்கள்\nஅசாமில், 68 வயதான சௌகத் அலி மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்கு காரணமாக, அவரை அடித்து துன்புறுத்தி,கட்டாயமாக பன்றி இறைச்சி சாப்பிட வைத்துள்ளார்கள். அசாம், பிஸ்வநாத் சாரியலியில் திங்களன்று திட்டிக்கிடும் சம்பவமாக 68 வயதான சௌகத் அலியின் மீது ஒரு\nசூடானில் உமர் பஷீருக்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் பணிப் பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டங்கள் அரச படையினரால் அமைதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளுள் ஒன்றான அல்ஜீரியாவில் புதியதோர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக\nகோலன் பள்ளத்தாக்கு விவகாரம் – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கூட்ட சிரியா வலியுறுத்தல்\nகோலன் குன்று பகுதிகளை இஸ்ரேலின் பகுதியாக அமெரிக்கா அறிவித்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்று சிரியா கருத்து தெரிவித்திருக்கிறது. கோலன் குன்று பகுதிகளை இஸ்ரேலின் பகுதியாக அமெர��க்கா அங்கீகரித்து அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு\nGREAT RETRUN MARCH- நில மீட்பு தினம் ஒருவருட நினைவுகள்\nஃபலஸ்தீன் எல்லைப்புற பகுதிகளில் தங்கள் நிலங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஃபலஸ்தீன் மக்களால் நடத்தப்படுகின்ற பேரணி தான் கிரேட் ரிட்டர்ன் மார்ச் 2018 மார்ச் 30 ம் தேதி துவங்கப்பட்ட இப்பேரணியின் வாயிலாக, 70 வருடங்களாக அரங்கேறி வரும் இஸ்ரேலின்\nமுஸ்லீம் தீவிரவாதி கைது- தொடர் 1\nமொஹமது அமீர் கான் வழக்கு தலைப்பை பார்த்து அதிர்ச்சி வேண்டாம் (புனைவுகளற்ற உண்மை சம்பவம் இது) அந்த யுவனுக்கு அப்போது 18 வயது இருக்கும். பாகிஸ்தானில் இருக்கும் தனது உறவினர்களை சந்திப்பதற்கு அனுமதி பெற டெல்லியில் உள்ள தூதரகம்\nகுருகிராம் மற்றும் குஜராத்தில் கூட்டுப் படுகொலை முயற்சிகள்\nமார்ச் 18 திங்கட்கிழமை, மதிய நேரம். குஜராத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனது வீட்டில் இருந்து புறப்படுகிறார் மித்குமார் நரேஷ்பாய் சாவ்தா.சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு வழியாக தேர்வு மையத்தை அடைகிறார். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த பரபரப்பான\nஅயோத்தி விவகார மத்தியஸ்தர் குழுவின் நோக்கம்:சமரசமா\nஅயோத்தியா பிரச்சினை என்பது வரலாறு, மதம், அரசியல் ஆகியவற்றின் அபாயகரமான கலவையாகும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மத்தியஸ்த குழுவால் இந்த இடத்தை உரிமை கொண்டாடும் தரப்பினர்களுக்கிடையே சமாதான உடன்படிக்கையை கொண்டுவர முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும்.\nசர்வதேச மகளிர் தினம் | பெண்கள்- அன்றும் இன்றும்\nசர்வதேச அளவில் பெண்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா * 1908-ல் நியூயார்க்கில் பணிச் சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.\nஉய்குர் முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சியும், மதுவையும் கட்டாயப்படுத்தும் சீன அரசு\nவடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பகுதியில் வசிக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் கூறுகிறார்கள்: சீனர்களால் கொண்டாடப்படும் சந்திர புத்தாண்டு விடுமுறையான 2019 பிப்ரவரி 5-ம் தேதியன்று மது அருந்தவும், பன்றிக்கறி சாப்பிடவும் நாங்��ள் கட்டாயப்படுத்தப்பட்டோம். Free Asia என்னும்\nஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஏமன் யுத்தம் \nஏமன் நாட்டின் பெரும்பான்மையான 28 மில்லியன் மக்களின் நிலையை, பசியும், வறுமையும் தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகமோசமான மனித உக்கிரத்தை ஏற்படுத்திய இரத்தப் போரின் ஐந்தாவது வருடத்தில் இந்த அரேபிய நாடு நுழைய இருக்கிறது. யமனிய அரசுப்\nரோஹிங்கியா: அடைக்கலம் தந்தது மோடி அரசா\nரோஹிங்கியா விவகாரம்: உலக தலைவர்களின் கருத்துக்களும் உலக மக்களின் உதவிகளும்\nயார் அந்த ARSA குழு\nமியான்மர் இனப்படுகொலையில் புவிசார் அரசியல்\n2017 ஆம் ஆண்டில் ரோஹிங்கிய இன மக்களின் இன்னல்கள்-2\nஅடக்குமுறைக்கு எதிராக மனித சமூகம் உலகில் எந்த மூலையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் தம் நியாயங்களையும் செய்திகளையும் சர்வதேசக் கட்டுரைகளாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நீதிக்கான எழுத்தாளர்களின் கூட்டமைப்பே போர் செய்யும் பேனாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/2.html", "date_download": "2019-07-21T01:00:26Z", "digest": "sha1:Q3FGYOSEOM67MMSTOHJAVUTVCIYG2AZO", "length": 9822, "nlines": 198, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கால்நடை மருத்துவப் படிப்பு: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்கால்நடை மருத்துவப் படிப்பு: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு\nகால்நடை மருத்துவப் படிப்பு: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு\nகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அங்கு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் படிப்புகளுக்கு 360 இடங்கள் உள்ளன. அவற்றில், 54 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்படுகின்றன.\nஅதேபோன்று, கோழி மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளுக்கு 100 இடங்கள் உள்ளன. அதில், உணவு தொழில்நுட்பப் படிப்பில் ஆறு இடங்கள் மத்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழாண்டில் கால்நட��� மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர் சேர்க்கை நீட் அடிப்படையில் நடைபெறுமா அல்லது பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஇதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவர் செல்வகுமார் கூறுகையில், அகில இந்திய ஒதுக்கீட்டுகான இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்; மாநில ஒதுக்கீட்டில் உள்ள 400 இடங்களும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்பப்படும் என்றார். இதன் மூலம் அந்தப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமா இல்லையா என்பது தொடர்பாக மாணவர்களிடையே நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nதமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.\nதமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிறக்கம்: கல்வித்துறை அதிரடி முடிவு\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் - CEO உத்தரவு.\nதேர்தல் - அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nபுதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/04/blog-post_58.html", "date_download": "2019-07-21T00:49:08Z", "digest": "sha1:65IVM3JA2GDIJKWB4NTOVYE36UTSIXAQ", "length": 10807, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "நோட்டீஸ் வினியோகம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n👆 *திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்* 10/04/17 அன்று நாளை திருவாரூர் கண்ட��� ஆர்ப்பா...\n*திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்*\nநாளை திருவாரூர் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து நோட்டிஸ் மற்றும் மாவட்டம் நடத்தும் கோடைகால பயிற்சி முகம் நோட்டிஸ் 50+50 மொத்தம் 100 அத்திக்கடையில் பொதுமக்களுக்கு கொடுக்கபட்டது.\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: நோட்டீஸ் வினியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/media/page/2/", "date_download": "2019-07-21T00:06:14Z", "digest": "sha1:L7Q2PDCRMSDSXUAVVPIGHONEXNN2WEWH", "length": 26723, "nlines": 417, "source_domain": "10hot.wordpress.com", "title": "Media | 10 Hot | பக்கம் 2", "raw_content": "\nகடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nஇ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்\nதமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்\nதமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்\nதமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்\nதமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்\nதமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்\nதமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி\nதமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்\nதமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்\nதமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்\nதமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி\nதமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்\nதமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்\nதமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா\nதமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய\nதமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்\nவைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்\nவைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்\nAudience, அறிவாளி, அறிவுஜீவி, ஆன்மிகம், ஆன்மீகம், இணையம், சமயம், சிந்தனை, செயல்வீரர், தமிழ்நாடு, பகுத்தறிவு, புத்தி, மதம், யோசி, வாசிப்பாளர், Cool, Famous, Folks, Influential, Media, News, Newsmakers, People, Reach, Target, Thinkers, TN, Top, TV, Visionary\nசீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.\nபெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:\nவாசந்தி (பெண்களுக்கும் இட ஒதுக்கீடு)\nAudience, அறிவாளி, ஆன்மிகம், ஆன்மீகம், இணையம், சமயம், சிந்தனை, செயல்வீரர், தமிழ்நாடு, பகுத்தறிவு, புத்தி, மதம், யோசி, றிவுஜீவி, வாசிப்பாளர், Cool, Famous, Folks, Influential, Media, News, Newsmakers, People, Reach, Target, Thinkers, TN, Top, TV\n“தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா\n– இந்திரா பார்த்தசாரதி 80\nஇந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல் எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார் எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார் யார் சொன்னால் பேச்சு எடுபடும் யார் சொன்னால் பேச்சு எடுபடும் எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:\nசுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)\nஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)\nமனுஷ்யபுத்திரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)\nரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)\nசோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)\nதமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)\nகோபிநாத் (ஸ்டார் விஜய் – நீயா நானா)\n1. வேணு ஸ்ரீனிவாசன்( தலைவர், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி)\n2. என்.ஸ்ரீனிவாசன்(எம்.டி, இந்தியா சிமெண்ட்ஸ்)\n3. ஏ.சக்திவேல்(தலைவர், பாப்ப்பீஸ் குழுமம்)\n4. ப்ரீத்தா ரெட்டி( நிர்வாக இயக்குனர், அப்போலோ குழுமம்)\n5. உதய நிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி( ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் க்ளவுட் நைன் ஃபிலிம்ஸ்)\n6. கமல் ஹாசன் ( நடிகர், இயக்குனர்)\n7. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா(எம்.டி. அடையாறு ஆனந்த பவன்)\n8. மயில்சாமி அண்ணாதுரை( தலைவர், சந்திராயன்)\n9. ஆர்.ஆர்.கோபால்(ஆசிரியர், பதிப்பாளர், நக்கீரன்\n10. மனுஷ்ய புத்திரன்: கவிஞர்களின் கவிஞன் – (41. கவிஞர், ஆசிரியர், பதிப்பாளர், உயிர்மை)\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nசிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-a-mistake-in-yesterday-match-caused-team-india-a-loss-015917.html", "date_download": "2019-07-21T00:28:38Z", "digest": "sha1:6CZ4JZGGPEQQDA5MMYYVWEJPAN3YDVVE", "length": 17929, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஏன் தவறு செய்தீர்கள்.. அந்த ஒரு முடிவு போட்டியையே மாற்றி இருக்குமே.. 48.3 பந்தில் நடந்தது என்ன? | ICC World Cup 2019: A mistake in yesterday match caused team India a loss - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» ஏன் தவறு செய்தீர்கள்.. அந்த ஒரு முடிவு போட்டியையே மாற்றி இருக்குமே.. 48.3 பந்தில் நடந்தது என்ன\nஏன் தவறு செய்தீர்கள்.. அந்த ஒரு முடிவு போட்டியையே மாற்றி இருக்குமே.. 48.3 பந்தில் நடந்தது என்ன\nDhoni run out | இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி\nலண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.\nலண்டன்: நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வி காரணமாக இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.\nகடைசி வரை போராடிய இந்திய அணி மிக மெல்லிய இடைவெளியில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து மிகவும் சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.\nநேற்று களத்தில் ஜடேஜா தோனி ஆடிய வரை போட்டி இந்தியாவின் வசம் இருந்தது. ஆனால் தோனி ரன் அவுட் ஆன பின் இந்தியாவின் தோல்வி உறுதியானது. தோனி தேவையில்லாமல் 48வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தோனி அவுட்டானார்.\nஆனால் தோனி அவுட்டான அந்த பந்து நோ பால் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி பவர் பிளேயில் வெளி வட்டத்தில் மைதானத்தில் 5 பேர் மட்டுமே நிற்க வேண்டும். அதற்கு மேல் வீரர்கள் நின்றால் அது நோ பால் என்று கருதப்படும். தோனி அவுட்டான 48.3 பந்தில் நியூசிலாந்து அணியின் 6 வீரர்கள் வெளிவட்டத்தில் இருந்தனர்.\nஇதனால் அந்த பால் நோ பால் ஆகும். தோனியின் அவுட் சர்ச்சையாகி உள்ளது. ஆனாலும் நோ பாலில் ரன் அவுட் முறையில் அவுட்டானாலும் அது அவுட்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனிக்கு அவுட் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஆனால் ஒருவேளை இந்த 6 வீரர்கள் பீல்டிங் நின்றதை நடுவர் கவனித்து இருந்தால் நிறைய மாற்றங்கள் போட்டியில் நடந்து இருக்கும்.\n5 வீரர்களை மட்டும் நிற்க வைக்கும்படி நடுவர் கேட்டு இருக்கலாம். இதனால் அந்த பந்தை எளிதாக தோனி வெளி வட்டத்தை நோக்கி அடித்து இருக்கலாம் (அந்த ஓவரில் முதல் பாலில் தோனி சிக்ஸ் அடித்தார்). வெளியில் பீல்டர்கள் இல்லாத காரணத்தால் ஹிட் அடிக்க வசதியாக இருந்திருக்கும்.\nதோனி ரன் அவுட் ஆகி இருக்க வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும்.\nஅந்த பாலில் ஒரு ரன் வந்தது மட்டுமில்லாமல், அடுத்த பந்தில் ஃபிரி ஹிட் வந்திருக்கும்.\nஅந்த ஒரு தவறு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் போட்டியே மாறி இருக்கும்.\nஇந்திய அணிக்குள் இவரை கொண்டு வாங்க.. எல்லாம் சரி ஆகிடும்.. பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது வீரர்\nநீங்க அவருக்கு பயிற்சி கொடுங்க.. தோனிக்கு இப்போதே அசைன்மெண்ட் கொடுத்த பிசிசிஐ.. மாஸ் திட்டம்\nநீங்க அணியில் இருக்க வேண்டும்.. கோலியை அவசரமாக அழைத்த பிசிசிஐ.. தோனியை வழி அனுப்ப திட்டம்\nபழகிக்கோங்க.. கோலியும் செல்வார்.. ரோஹித்தும் செல்வார்.. ஆனால் கேப்டன் யார் தெரியுமா\nஇதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரலான அந்த புகைப்படம்\nசச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\nகடைசியில் இப்படி நடந்துவிட்டதே.. இந்திய அணி தேடிய வீரர் இவர்தானா.. அதிர்ச்சி அடைந்த தேர்வுக்குழு\nஇனியும் நீங்கள் அமைதியாக இருக்க கூடாது.. கடும் சிக்கலில் யுவராஜ் சிங்.. கொதிக்கும் ரசிகர்கள்\nஅது பெரிய சதி.. தோனிக்கு பின் பெரிய கூட்டமே இருக்கிறது.. பகீர் புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nதோனி திட்டமிட்டு இந்தியாவை தோல்வி அடை��� செய்தார்.. ஆதாரங்களை அடுக்கும் யுவராஜ் சிங் தந்தை.. திடுக்\nஎனக்கு தகுதி உள்ளது.. அணியில் எடுங்கள்.. தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி.. சர்ச்சை\nஇன்னும் 2 நாட்கள்தான்.. தலயின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் பிசிசிஐ.. அதிர வைக்கும் திட்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n47 min ago மரண மாஸ் காட்டிய மதுரை பேந்தர்ஸ்... திணறிய நம்ம பயலுக… 125 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்\n1 hr ago பைனலில் கிடைச்ச ரிசல்ட் ரொம்ப அநியாயம்... ரொம்ப சீக்கிரமாக ஒத்துக் கொண்ட இயன் மார்கன்\n1 hr ago மூத்த வீரர்களுக்கு டாட்டா பை பை.. புது ரத்தம் பாய்ச்சப் போகும் இளம் இந்திய வீரர்கள் லிஸ்ட் ரெடி\n2 hrs ago விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன்.. “போங்கு” பதில் சொன்ன ஆஸி. வீரர்\nNews கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை நடைபெறும் காங்., எம்எல்ஏ-க்கள் கூட்டம்\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thuli-thuli-song-lyrics/", "date_download": "2019-07-20T23:58:31Z", "digest": "sha1:CXUM4XVEEOWMZF6IPDEDMPH4CRNP7QWA", "length": 7020, "nlines": 216, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thuli Thuli Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மன��� மற்றும் மேரி ஜார்ஜ்\nகுழு : ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய்\nஹேய் ஹேய் ஹே ஹே ஹேய்\nபெண் : துளி துளி மழைத்துளி\nபெண் : உடலில் விழுந்த துளி\nஎனை உயிர் வரை சுடுதே ஹோ\nஉனது விரலை போல் தீண்டுதே\nபெண் : துளி துளி மழைத்துளி\nபெண் : கண்களை தந்து செல்\nஆண் : பனித்துளி விழுவதால்\nபெண் : ஆசைகிந்த பருவம் நல்லது\nஆண் : ஹோ ஆடைக்கின்று\nஇருவர் : தாகம் தேடுது\nபெண் : துளி துளி மழைத்துளி\nபெண் : ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய்\nஹேய் ஹே ஹேய் ஹேய்ய்ய் …………\nஆண் : குறும்புகள் செய்யுதே\nபெண் : நரம்புகள் துடிக்கிறேன்\nஆண் : கடலின் ஆழம்\nபெண் : பெண்மை ஆழம்\nஇருவர் : ஆசை எங்குமே\nபெண் : துளி துளி மழைத்துளி\nபெண் : உடலில் விழுந்த துளி\nஎனை உயிர் வரை சுடுதே ஹோ\nஉனது விரலை போல் தீண்டுதே\nஏதோ ஹோ தேடுதே ஒஹோ\nஏதோ ஹோ தேடுதே ஒஹோ\nஏதோ ஹோ தேடுதே ஒஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/12/29/pondicherry-vck-against-ndlf/", "date_download": "2019-07-21T01:01:06Z", "digest": "sha1:DV4RB7UQOSCTRXWWC3VFO5Y2GJVNOVTP", "length": 44126, "nlines": 267, "source_domain": "www.vinavu.com", "title": "பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் ! - வினவு", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான�� உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களி���் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் \nபா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் \nதர்மபுரியில் நவம்பர் ஏழு அன்று நடத்தப்பட்ட வன்னிய சாதி வெறியாட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 25-ல் வெண்மணியில் நடந்த படுகொலை நாளையொட்டி, வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்ற அடிப்படையில் புதுச்சேரியில் திருப்புவனையில் பேரணி-பொதுக்கூட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். இதற்காக 16000 துண்டறிக்கைகளும், 1100 சுவரொட்டிகளும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பிரச்சார இயக்கத்துக்கு வன்னியர்-தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள உழைப்பாளிகளிடம் கணிசமான ஆதரவு, நிதி உதவி, கிடைத்தது. இன்றைய சமூக யதார்த்தத்தில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளை அனுபவித்து வரும் உழைக்கும் மக்கள் தனது பொது எதிரிக்கு எதிராக ஒரு வர்க்கமாகத் திரள்வதற்குத் தடையாக உள்ள சாதி உணர்வையே தூக்கியெறிந்து ஜனநாயக உணர்வைப் பெற வேண்டும் என்பதே இந்தப் பிரச்சாரத்தின் மையப் பொருளாக கொண்டு செல்லப்பட்டது.\nதிட்டமிட்டபடி அன்று காலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடிகளை நடுவதற்குத் தயாரான போது புதுச்சேரி திருபுவனை பகுதியிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலுள்ள சில பொறுப்பளர்கள் கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று எந்தக் காரணமும் கூறாமல் நேரடியாக தோழர்களிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர். தோழர்கள் பொறுமையாக அவர்களுக்கு விளக்கம் அளித்தும் கூட அவர்கள் எதையும் கேட்கவோ, விவாதிக்கவோ தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் தோழர்கள் காவல் நிலையம் சென்று புகார் செய்துள்ளனர். காவல் துறையோ, வெண்மணி பற்றி மட்டும் தான் பேச வேண்டுமென வாயடைக்கப் பார்த்தது.\nஇங்கு ஜனநாயகம் இல்லை என்பதற்கு இதை விட சிறந்��� சான்று இருக்க முடியாது. ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன் கொடுமையை ஏவி விடுகின்றனர். எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்று கோருகின்ற விடுதலைச் சிறுத்தைகளின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பிலுள்ள பத்மநாபன் என்பவர் 10,15 பேரைத் திரட்டிக் கொண்டு வந்து கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று அடாவடி செய்கிறார். பா.ம.க ராமதாசு மாநிலம் முழுவதும் சென்று ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி விட்டு, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு ஆதிக்க சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது, பணம் பறிப்பது என்று நடந்து கொள்வதாக அவதூறு பரப்பி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியினரை அணி திரட்ட முயல்கிறார். இதைப் பற்றி வி.சி கட்சியினர் மௌனம் சாதிக்கும் போது புரட்சிகர அமைப்பினர் தான், வன்னியர் சங்கம் உட்பட ஆதிக்க சாதிச் சங்கங்களைத் தடை செய், அவர்களின் சொத்துக்களைப் பறித்தெடு என்று தமிழகம் முழுவதும் இயக்கம் எடுத்து வருகின்றனர்..\nஇந்தக் கோரிக்கைக்கு இயக்கம் எடுக்க தயாராக இல்லாத விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர அமைப்பினரின் பொதுக்கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என அடாவடி செய்வது கொஞ்ச நஞ்சமுள்ள தங்கள் அணிகள் மத்தியில் இன்னும் அம்பலமாகி விடுவோமோ என்ற பயம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்\nஇணையத்தில் வன்னி அரசு அவதூறு செய்வதற்கும், கீழுள்ள அணிகள் இப்படி நடந்து கொள்வதற்கும் அடிப்படை ஒன்றே தான். இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, காவல் துறை பொதுக்கூட்ட அனுமதியை ரத்து செய்து விட்டதாக தகவல் வந்துள்ளது. தடையை மீறி கூட்டம் நடைபெறும் என்று தோழர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்தக் கருத்துகள் மக்களிடையே போகக் கூடாது என்பது தான் ஆதிக்க சாதி வெறியர்களின் நிலைப்பாடு. இதையே களத்தில் நின்று வி.சி அமைப்பினரும் செய்கின்றனர். அனால் பத்து நாட்களுக்கும் மேலாக உழைக்கும் மக்கள் மத்தியில் தங்கியிருந்து வன்னியர், தாழ்த்தப்பட்டவர் என அனைத்து பிரிவினர் மத்தியிலும் இந்தக் கருத்தின் அடிப்படையில் தோழர்கள் வீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அனைவரிடமும் முழுமையான ஆதரவு கிடைத்து வருகிறது. பொதுக் கூட்டத்தைத் தடுத்து விட்டால், இந்தக் கருத்தினை மக்கள் மத்தியில் செல்ல விடாமல் தடுத்து விடலாம் என்று கருத��னால், அது பகற் கனவே. ஏற்கனவே சென்று கொண்டிருக்கிற இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடக்கும்.\nஎமது விமர்சனங்களை வி.சி கட்சிப் பொறுப்பாளர்கள் தங்களிடம் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பார்க்காமல், தங்களுக்கு எதிரான கருத்து என்று பார்த்தால, ஆதிக்க சாதி வெறிக்கும், இதற்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இங்கு அழுத்தமாகச் சுட்டிக்காட்டிகிறோம். சூரியனைக் கைகள் கொண்டு மறைக்க முடியாது. அடாவடியாலும் , அடக்குமுறைகளாலும் ஜனநாயகக் கருத்துகளை ஒழித்து விட முடியாது.\n– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\nகேள்வி பதில் : தியானம் – தேர்தல் – காவி விளம்பரம் \nஅது மட்டும் அல்ல, இந்த திருப்பி அடிக்கும் சிறுத்தைகள் வன்னிய சாதி சங்கங்களையே நாடிச் சென்று அந்த கூட்டத்தைத் தடுக்க ஆதரவு கோரினர். “எங்களையாவுது ஓர் இடத்தில்தான் திட்டி இருக்கிறார்கள் உங்களை மூன்று இடங்களில் திட்டி இருக்கிறார்கள் அவர்கள் (துண்டு அறிக்கையில்)” என்று கூறி அவர்களை கலகம் செய்ய அழைத்துள்ளனர் இந்த கருங்காலிகள். தங்கள் குறுகிய சாதிக் கொள்கையைக் காக்க சரியான கூட்டநியைத்தான் சிறுத்தைகள் தெரிந்தேடுத்துள்ளனர். இனியுமா தலித் உழைக்கும் மக்கள் இந்த அயோக்கியர்களை நம்பப் போகின்றனர் இன்னொரு விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்: “புரச்சித் தலைவி அம்மாவே அவரை ‘தம்பி திருமா வளவன்’ என்றுதான் அழைக்கிறார், நீங்கள் அவரை ‘உழைக்கும் தலித் மக்களை வைத்துப் பிழைக்கும் திருமா போன்ற’ என்று எழுதுகிறீர்கள் இன்னொரு விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்: “புரச்சித் தலைவி அம்மாவே அவரை ‘தம்பி திருமா வளவன்’ என்றுதான் அழைக்கிறார், நீங்கள் அவரை ‘உழைக்கும் தலித் மக்களை வைத்துப் பிழைக்கும் திருமா போன்ற’ என்று எழுதுகிறீர்கள் கூட்டம் நடக்க விட மாட்டோம் கூட்டம் நடக்க விட மாட்டோம்” என்று கூறியுள்ளான். சாதி இயக்கமாகத் தொடங்கி, ஓட்டுக் கச்சியாக வளர்ந்து, தற்போது பார்ப்பனியத்தின், திராவிடத்தின் அடிவருடியாக, பிர்ப்போக்கு சாதி கச்சிகளின் கூட்டாளியாக, அறிவு நேர்மையும் அரசியல் கொள்கையும் அற்ற ஒரு தலித் மக்களின் முற்றான துரோகியாக விடுதலைச் சிறுத்தைகள் சீரழிந்து போனது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எந்தக் கோமணம் வைத்து அவர்கள் இந்த கேவலத்தை மறைத்து கட்டைப் பஞ்சாயத்தும் வெட்டி வாய்ச் சவடாலும் பேசிப் பொறுக்கித் தின்ன முயன்றாலும், புரச்சிகர அமைப்புகளின் மூலம் முழுதாக அம்பலமாகி, தலித் மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு ஒழியப் போவது நிச்சயம். சாதி ஒழிப்புக்கான நெடுபயணத்தில் முதல் தேவை இந்த தலித் சாதி மக்களின் துயரத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் திருமா கிருஷ்ணசாமி முதலியோரை ஒழிப்பதுதான்.\nஎல்லாக் கட்சிகளிலும் அல்லக்கைகள். அதில் வி.சி்.க மட்டும் விதிவிலக்கல்ல. தனது பிழைப்புக்காக சொந்தக் கட்சிக்காரனையே எமலோகம் அனுப்புபவர்கள் தங்களின் எதிர்கால பிழைப்பே கேள்விக்குள்ளாகும் போது சும்மாவா இருப்பார்கள் கருத்துக்கைளை எதிர்கொள்ள திராணியற்றவர்களின் கோழைத்தனத்திற்கு இதைவிட வேறேன்ன சான்று வேண்டும்\nதேர்தலில் பங்கெடுப்பதற்கு முன்பு வரை விடுதலை சிறுத்தைகள் அணிகளிடம் அரசியல் இருந்தது. ஓட்டுக்கட்சியாக மாறிய பிறகு அரசியல் பின்னுக்கு போய், பிழைப்புவாதம் முன்னுக்கு வந்துவிட்டது. மேலிருந்து என்ன சொல்லப்படுகிறதோ, கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றுகிற போக்கு தான் இப்படி செய்ய வைக்கிறது. இப்பொழுது நன்றாக அம்பலப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். விரைவில் மக்கள் மத்தியில் நன்றாக அம்பலப்படுவார்கள்.\nஅனுமதி மீறி கூட்டம் நடந்ததா இல்லையா..\nகாவல்துறை இறுதியில் அனுமதி மறுத்து கடிதம் அளித்துவிட்டது எனத் தெரிகிறது. ஆனாலும், தோழர்கள் தடையை மீறி கூட்டத்தை நடத்த, மறுத்தால் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பேரணி தொடங்குவதாக இருந்த இடத்தில் தோழர்கள் செவ்வுடையில் அணிவகுத்து நிற்க, சாலையின் மறுபுறம் வி.சி. காலிகள் குடித்துவிட்டு கூட்டமாக நின்று தோழர்கள் எந்த முழக்கமும் எழுப்பக்கூடாது, மீறினால் சாலையில் படுத்துவிடுவோம் என்று சொல்லி ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், காவல்த்துரையினருடன் தோழர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தியும், அந்தக் காலிகள் களைந்து போகும்படி காவல்துற�� எதுவும் சொளவோ செய்யவோ இல்லை. காவ்லதுரையினர் தோழர்களிடம் “அவர்கள் எல்லோரும் குடித்துவிட்டு ரவுடித்தனம் செய்ய வந்துள்ளனர். நீங்கள் எளிதில் அவர்களை அடித்து விரட்டிவிடலாம். ஆனால், அது பெரிய வன்முறைக்கு இடமாகும். அவர்களுக்கு எதுவும் புரியாது, அவர்கள் எந்த ஞாயத்தையும் பேசவோ கேட்கவோ தயாராக இல்லை.” என்று கூறினர். அத்தகைய மோதல் நம் நோக்கத்திற்கு அவசியமற்றது என்பதாலும், இந்த அறிவீனர்களுடன் மோதி எந்தப் பயனும் இல்லை என்பதாலும், கூட்டம் கைவிடப்பட்டது என்று தெரிகிறது. எனினு, அவர்களின் கயமைத்தனத்தைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி தொடர் பிரச்சாரத்தில் தோழர்கள் புதுவை கடலூர் விழுப்புரம் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர்.\n//இந்தக் கோரிக்கைக்கு இயக்கம் எடுக்க தயாராக இல்லாத விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர அமைப்பினரின் பொதுக்கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என அடாவடி செய்வது கொஞ்ச நஞ்சமுள்ள தங்கள் அணிகள் மத்தியில் இன்னும் அம்பலமாகி விடுவோமோ என்ற பயம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்\nஇவனுகளை இன்னுமா நம்புது இந்த உலகம்\nஒட்டு வங்கி அரசியல் கேள்வி பட்டு இருக்கிறேன். இது என்ன ஆள் பிடிக்கிற அரசியலா\nஆம், இது ஆள் பிடிக்கும் அரசியல் தான் சோழன். தலித் மக்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்த ஆள் பிடிப்பதை போன்றதல்ல இது, சாதிவெறியை ஒழித்துக்கட்டுவதற்காக ஆள் பிடிக்கும் அரசியல்.\nஆள் பிடிக்கும் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆதிக்க சாதிவெறியர்களோடு சேர்ந்து கொண்டு புரட்சிகர அமைப்புகளுக்கு எதிராக நிற்கும் வி.சி பிழைப்புவாதிகளின் அயோக்கியத்தனங்களைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே அதைப் பற்றி முதலில் சொல்லுங்கள்.\nஇந்த நிகழ்வில் விசியை மட்டும் தனித்து பார்ப்பது தவறு. பொதுக்கூட்டம் நடைபெறும் நாளிற்கு முன்பாகவே, பாமக, சிஐடியு, விசி மற்றும் சில கண்ட்ராக்டர்கள் மற்றும் சில ரவுடி கும்பல்களிடையே ஒரு வானவில் கூட்டு உருவாகியுள்ளது. புஜதொமுவை இந்தப் பகுதியில் வளரவிட்டால் தொழிற்சாலைகளில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பொழைப்பு நடத்துவது இயலாததாகிவிடும் என்பதுதான் இவர்களின் கூட்டிற்கான காரணம். இதற்கு விசியை மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கான கூட்டத்திற்கு மட்டுமல்ல இனி மற்ற பொதுக்கூட்டங்கள் நடத்துவதைக் கூட தடுக்கவேண்டும் என்றே திட்டமிட்டு உள்ளனர்.\nதாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு ஆதிக்க சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது, பணம் பறிப்பது என்று நடந்து கொள்வதாக\nவி.சி கச்சியினர் மற்ற போருக்கிகளுடனும் ரவுடிகளுடனும் இரண்டறக் கலந்துவிட்ட்ட நிலையில், கட்டைப் பஞ்சாயித்துச் செய்து பிழைக்கும் இழிந்த துரோகிகள் என்ற ஒரு அடையாளம் மட்டுமே அவர்களுக்கென மிஞ்சியிருப்பது. எனில், வி.சி கச்சியைத் தனித்துப் பார்ப்பது இயலாத ஒன்றுதான். அவர்களது கொடியும் தலித் சாயமும்தான் அம்பலப்பட வேண்டியுள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nகதவை திற… நாற்றம் வரட்டும் \nபூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம்\nசினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே\nதிட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு \nஒவ்வொரு நாளும் தனியே அழுது கொண்டிருக்கிறேன்\nசிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் \nகொத்தகொண்டப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயணமே போராட்டம்\nபுதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/02/thunderstorms-caused-five-million-damages/", "date_download": "2019-07-21T00:51:40Z", "digest": "sha1:HSIGADJTAH4AQ3OP2H53FPKACNWV7MGC", "length": 40165, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "thunderstorms caused five million damages | Damages to cars", "raw_content": "\n5 மில்லியன் சேதத்தை விழைவித்த இடியுடன் கூடிய வெள்ளப்பெருக்கு\n5 மில்லியன் சேதத்தை விழைவித்த இடியுடன் கூடிய வெள்ளப்பெருக்கு\nகாப்புறுதியாளர்களின் கணக்கீட்டின் படி, பலத்த இடியுடன் கூடிய காலநிலையால் ந��தர்லாந்தில் உள்ள இந்த வீடுகளுக்கு 5 மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் யூரோக்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த கணக்கெடுப்பில் இன்னமும் கார்கள், அரசாங்க கட்டிடங்கள் மற்றும் விவசாயத்துறை சேதங்கள் சேர்க்கப்படவில்லை.\nகடந்த வாரம் நெதர்லாந்தை முழுவதும் கடந்து வந்த பெரும் இடி, நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக ராட்டர்டாம் பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. Wadden தீவுகளைத் தவிர முழு நாட்டிற்கும் ஆபத்தான வானிலை எச்சரிக்கையை வளிமண்டலவியல் அமைப்பு KNMI வழங்கியது.\nநாடு முழுவதும் மழை பொழிவு அதிகளவில் காணப்பட்டதுடன், உட்ரெக்ட் மற்றும் ஜீலாண்டில் உள்ள சில இடங்களில் மோசமான வானிலை காணப்படவில்லை, மற்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு தென்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் மற்றும் ஒரு விபத்து காரணமாக Schiedam A20 பாதை முழுமையாக மூடப்பட்டது\nBarendrecht இல் கிடங்கொன்றின் ஒரு பகுதி சரிவு கண்டது. இதில் யாரும் பாதிப்படையவில்லை என தெரிவிக்கப்பட்டது.\nநடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா\nஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nசுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்\nஇந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரோஹித்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான ���ராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோ���ினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் ச��ட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285585.html", "date_download": "2019-07-21T00:27:30Z", "digest": "sha1:FWXMHZL7EO4BR4FRWULB73CDSKEXTWKA", "length": 11706, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் 1929 தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள்!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் 1929 தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள்\nவவுனியாவில் 1929 தொலைபேசி இலக்க��்திற்கு 18 முறைப்பாடுகள்\nவவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் முதல் நான்கு மாதத்தில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் செ.நந்தசீலன் தெரிவித்தார்.\nசிறுவர் பாதுகாப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,\n1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கதிற்கு இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. இம் முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாராசபைக்கு நேரடியாக கிடைக்கப்பெற்றவையாகவுள்ளதுடன் அவற்றில் அதிகளவானவை வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் இருந்தே கிடைத்துள்ளன.\nஇவ் முறைப்பாடுகள் சம்பவம் இடம்பெறும் வீடுகளுக்கு அருகில் உள்ளவர்கள், பாடசாலை சமூகம் மற்றும் மருத்துவ மாதுக்களால் கூடுதலாக கிடைக்கப்பெறுவதுடன் பாடசாலை இடைவிலகல் தொடர்பான முறைப்பாட்டு பதிவுகளே அவற்றில் அதிகளவானவை எனவும் அவர் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவவு. பதக்கங்களை பெற்றுக்கொடுத்து சாதனை படைத்த மாணவிகள்\nயாழ் நகரில் இருளில் வாடியோர் அங்கஜன் எம்பியினால் ஒளியேற்றம்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்..\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த…\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து…\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு…\nஉயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்\nமு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு\nசித்தார்த்தன் (பா.உ) விசேட சந்திப்பு\nநீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி விளையாட்டு விழா\nமானிப்பாயில் ஆவா குழு உறுப்பினரே சுட்டுக்கொலை – பொலிஸ்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்..\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927951", "date_download": "2019-07-21T01:21:40Z", "digest": "sha1:564FF5UWT6AFVWVQQLZUEEYRGG34LORQ", "length": 16843, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுவனின் சடலம் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை கலெக்டர், எஸ்பி முன்னிலையில் நடந்தது கண்ணமங்கலம் அருகே ஜீவ சமாதியானதாக கூறப்பட்ட | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nசிறுவனின் சடலம் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை கலெக்டர், எஸ்பி முன்னிலையில் நடந்தது கண்ணமங்கலம் அருகே ஜீவ சமாதியானதாக கூறப்பட்ட\nகண்ணமங்கலம், ஏப்.23: கண்ணமங்கலம் அருகே ஜீவ சமாதியானதாக கூறப்பட்ட 16 வயது சிறுவனின் சடலம் நேற்று மதியம் தோண்டியெடுக்கப்பட்டு கலெக்டர், எஸ்பி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தனநாராயணன்(16) என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தனநாராயணன் 10ம் வகுப்பு வரை படித்துள்ளான். ஆன்மிகவும், தியானம் மீது ஈடுபாடு கொண்ட சிறுவன், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தங்கள் விவசாய கிணற்றின் ��ருகில் அமர்ந்திருந்த போது திடீரென கிணற்றில் தவறி விழுந்தான். இதைபார்த்த சிறுவனின் தங்கைகள் சத்தம் போட்டனர். தகவல் அறிந்த சந்தவாசல் தீயணைப்பு வீரர்கள் வந்து தனநாராயணனை மீட்டனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனின் உடலை பரிசோதித்து போது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த சாமியார் சிறுவனின் நாடியை பிடித்து பார்த்து, தனநாராயணன் யோகநிலையில் ஜீவசமாதியாகிவிட்டாக கூறினாராம். இதையடுத்து தனநாராயணன் சடலத்தை விவசாய நிலத்திலேயே உறைகள் வைத்து விபூதி நிரப்பப்பட்ட குழியில் அடக்கம் செய்தனர்.தகவல்அறிந்த சந்தவாசல் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சிறுவன் ஜீவசமாதி அடையவில்லை. வலிப்பு நோயால் கிணற்றில் தவறி விழுந்து இறந்தான் என்று சிலர் சர்ச்சையை கிளப்பினர். இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விசாரணை நடத்தினார். இந்நிலையில் அவரது உத்தரவின் பேரில் நேற்று காலை 9 மணியளவில் எஸ்பி சிபி சக்கரவர்த்தி, போளூர் தாசில்தார் ஜெயவேல், ஆரணி டிஎஸ்பி செந்தில் முன்னிலையில் டாக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனைக்கு தயாரான நிலையில், சிறுவனின் பெற்றோர், கலெக்டர் வந்த பிறகே பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.\nஇதையடுத்து மதியம் 12 மணியளவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அங்கு வந்தார். அவரிடம் சிறுவனின் பெற்றோர், ‘சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இதற்காக ஒப்புக் கொள்கிறோம்’ என்றனர். பின்னர் மதியம் 12 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை மாலை 3 மணிக்கு முடிந்தது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் முன்னிலையில் மீண்டும் அதே இடத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.சம்பவம் குறித்து கலெக்டர் கூறுைகயில், `பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சிறுவனின் மரணத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும்’ என்றார்.அப்போது சிறுவனின் பெற்றோர், ‘தங்களிடம் ஒரு பத்திரிகையாளர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதுதொடர்பாக சந்தவாசல் போலீசில் சிறுவனின் தாத்தா குப்புசெட்டி புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அதற்கு கலெக்டர், `நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்'. ஜீவ சமாதி அடைந்ததாக கூறப��படும் சிறுவன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபோக்குவரத்து விதிகளை மீறியதாக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு * ₹7.24 லட்சம் அபராதம் வசூல் * 350 ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை\nதிருவண்ணாமலை, ஏப்.23: திருவண்ணாமலையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ₹7.24 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், 350 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை நகரில் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடந்த சோதனையில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது மற்றும் அதிகவேகம், ஒரே பைக்கில் 3 பேர் சென்றது, நோ எண்ட்ரியில் வந்தது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 3 ஆயிரத்து 674 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராத தொகையாக ₹7 லட்சத்து 24 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.\nமேலும் இந்த சோதனையின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், ஓவர்ஸ்பீடு, சிக்னலில் நிற்காமல் சென்றது என போக்குவரத்து விதிகளை மீறிய 350 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவண்ணாமலை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் கூறுகையில், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணிந்துதான் வாகனம் ஓட்ட வேண்டும். செல்போன் பேசியபடி யாரும் பைக்கை ஓட்டக்கூடாது. சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். மது அருந்திவிட்டு யாரும் வாகனம் ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிகளை மீறுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n289 விநாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை: கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்\nதிருவண��ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹98 லட்சம்\nநிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹6 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை: திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு போலீஸ் வலை\n8 வழிச்சாலை, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: 130 பேர் கைது\nகண்ணமங்கலம் அருகே பரபரப்பு தனியார் பள்ளி பஸ்சில் 8 அடி சாரை பாம்பு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/5_24.html", "date_download": "2019-07-21T00:09:32Z", "digest": "sha1:BHTGC3POPP54LZTCIGNLZ7LUQWM5ZJ2O", "length": 38800, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதி வேட்பாளராக 5 பேரின் பெயர்கள் பரிசீலனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக 5 பேரின் பெயர்கள் பரிசீலனை\nகூட்டு எதிர்க்கட்சியின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திரைமறைவு தலைவராக பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்ததாகவும் அவருக்கு பதிலாக தற்போது நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருகிறார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nசிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதன் காரணமாகவே கூட்டு எதிர்க்கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசாமல் இருக்கின்றது.\nஇப்போது 5 பேர் பெயர்கள் கலந்துரையாடப்பட்டு வருகிறது. மகிந்த ராஜபக்ச எடுக்கும் தீர்மானத்தை ஏ��்றுக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தயாராக இருக்கின்றனர்.\nகூட்டு எதிர்க்கட்சியின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திரைமறைவு தலைவராக பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்ததாகவும் அவருக்கு பதிலாக தற்போது நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருகிறார்.\nகோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, குமார வெல்கம ஆகிய 5 பேரில் ஒருவரை கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதுடன் இவர்களில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், கொழும்பில் அடுத்த வாரம் கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கான பொறுப்பு நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nமதுபானம் பீச்சியடித்தது���் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையை��் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.porseyyumpenakkal.com/archives/author/editor/page/3", "date_download": "2019-07-21T00:24:26Z", "digest": "sha1:YMVLWLPS5LY6X4O2XNFH44Y3WI76JJCL", "length": 23549, "nlines": 344, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "எடிட்டோரியல் – Page 3", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்\n1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து\nஅமெரிக்காவுக்குத் துணை போகிறாரா ஸுதைஸி \nசுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பா இஸ்லாமிய மத்திய நிலையத்தின் அழைப்பின் பேரில் வெள்ளிகிழமை ஜும்மாத் தொழுகை நிகழ்த்துவதற்காகவும் அதனைத் தொடர்ந்து ‘இஸ்லாத்தில் பாதுகாப்பும்-நடைமுறையும் அதனை பேணிப் பாதுகாத்தலும்’ என்ற தொணிப் பொருளில் உரை நிகழ்த்துவதற்காகவுமே அவர் அங்கு\nடாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி\nஅமெரிக்க படைவீரர்களை கொலை செய்ய முயற்சித்தார் எனும் போலிக் குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்க நீதிமன்றத்தினால் 86 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, டெக்சாஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய பிரஜையும் உயிரியல் விஞ்ஞானியுமான டாக்டர் ஆபியா சித்தீகி சிறையிலேயே மரணித்து விட்டதாக\nஃகூவ்தா தாக்குதலின் உள் அரசியல் -சிரியா ரிப்போர்ட்\nஇஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பிரதேசம் அஷ் ஷாம் என்று அழைக்கப்படும் சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான் ,லெபனான் போன்ற பகுதிகள் ஆகும். இஸ்லாம் அங்கு பரவுவதற்கு முன்பிருந்தே இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சிரியாவின்\n(இன்று பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையுண்டிருக்கிறார். இதே போல் கல்புருகி என்கிற சிந்தனையாளர் இதே முறையில் கொல்லப் பட்ட போது தமுஎகச நடத்திய கண்டனக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரை. இதே உரை பின் செம்மலரில் கட்டுரையாக வந்தது.\nராணுவ வீரர்களின் ரக்‌ஷாபந்தன் ரகளை\nசத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா பகுதியில் பால்னர் கிராமத்தில் ஒரு பெண்கள் பள்ளி உள்ளது. அங்கு 500 பழங்குடி பெண்கள் கல்வி கற்று வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை இந்த பள்ளியில் ஒரு விழாவை திட்டமிட தாந்தேவாடா உதவி கலெக்டர் அங்கு\nபில்கிஸ் பானுவிற்கு இப்போது வயது 34. அப்போது வயது 19. அப்போது என்பது 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம். அந்த மாதத்தின் 3ஆம் தேதி அவர் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். அப்போது அவர் 5 மாத கர்ப்பிணி.\nஒரு மாதத்திற்கும் குறையாமல் தமிழக விவசாயிகள் இந்திய தலைநகர் டெல்லியில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் படி போராடுகிறார்கள். ஆனால் எந்த அரசும் அவர்களின் போராட்டங்களை கண்டுகொள்ளல்லை எப்படியாவது முடக்க வழி செய்தனர். ஆனால் மக்கள் மனதை வென்றனர் விவசாயிகள்.\nநேற்று நெடுவாசலுக்குச் சென்றபோது ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பியக்க குழுவில் முதன்மை பணியாற்றும் தோழன் தெட்சிணாமூர்த்தியை சந்தித்தது எதிர்பாரா மகிழ்ச்சி. என் வகுப்பு தோழனான அவனை முப்பதாண்டுகள் கழித்துச் சந்தித்து அளவளாவியது ஒன்று மட்டுமே மகிழ்ச்சி. மற்றபடி அன்றைய\nபால் அரசியலின் விலை 1700 கோடி டாலர்\nஇவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை… இவர்கள் போராடிக் கொண்டிருப்பது ��ரசுகளையோ… விலைபோன அரசியல்வாதிகளையோ, நீதி மன்றங்களையோ எதிர்த்து மட்டும் அல்ல. இவர்களுக்கே தெரியாமல் இவ்வளவு வீரியமாக போராடிக் கொண்டிருப்பது 1,700 கோடி டாலர் வணிகத்தை எதிர்த்து… லாபத்துக்காக எந்த\nரோஹிங்கியா: அடைக்கலம் தந்தது மோடி அரசா\nரோஹிங்கியா விவகாரம்: உலக தலைவர்களின் கருத்துக்களும் உலக மக்களின் உதவிகளும்\nயார் அந்த ARSA குழு\nமியான்மர் இனப்படுகொலையில் புவிசார் அரசியல்\n2017 ஆம் ஆண்டில் ரோஹிங்கிய இன மக்களின் இன்னல்கள்-2\nஅடக்குமுறைக்கு எதிராக மனித சமூகம் உலகில் எந்த மூலையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் தம் நியாயங்களையும் செய்திகளையும் சர்வதேசக் கட்டுரைகளாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நீதிக்கான எழுத்தாளர்களின் கூட்டமைப்பே போர் செய்யும் பேனாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?author=1&paged=28", "date_download": "2019-07-21T00:25:30Z", "digest": "sha1:ACBGXTY4JCCM5MURER2SWFOGI7AXODMB", "length": 9585, "nlines": 138, "source_domain": "www.tamilgospel.com", "title": "webmaster | Tamil Gospel | Page 28", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nபின்வாங்கினவர்கள் மனிதன் பாவஞ்செய்தான் என்ற செய்தி மோட்சத்திற்கு எட்டியபின்பு சம்பவித்த முதல் காரியம் தேவன் கெட்டுப்போன மனிதனைத்தேடி பூமிக்கு வந்தார் என்பதே. அவர் பகலில் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவுகையில் 'ஆதாமே, ஆதாமே நீ...\nமனந்திரும்பாதவர்கள் 'கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.\" ஏசாயா 55:6 'இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்\" லூக்கா 19:10 இது வேதவசனம் எல்லாவற்றிலும் அதிக மதுரமான வசனம். இந்தச்...\nஉறவுப்பாலம் மனிதவாழ்க்கைப் பயண நிறைவானது நித்திய வாழ்வில் முடிவடைவதாகும். ஆனால் அப்பயண முயற்சியில் மனித இனம் தோல்வியையே தழுவுகிறது. ஏன் மனிதன் வாழும் பாவபூமியிலிருந்து.. பரிசுத்த தேவன் வாழும் பரிசுத்த உலகம்வரை அந்தப்பயணப்பாதை உள்ளது....\nபுறாவும் ஆட்டுக்குட்டியும் 'இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது@ தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.\" (மத்தேயு 3:16) இதோ ஒரு அழகிய சொற்சித்திரம் - தெய்வ...\n புத்தாண்டு பிறந்து பல நாட்கள் ஓடி, புது மாதம் பிறந்து விட்டது. நாம் நின்றாலும் நாட்கள் நிற்பது இல்லை நாம் காத்து இருந்தாலும் நமக்காக காலங்கள்...\nநித்திய ஜீவன் எங்குமுள்ள மனிதர்கள் சிருஷ்டி கர்த்தராகிய கடவுளை அறிந்துகொள்ளவும் அவரின் அருளைப்பெறவும் வாஞ்சிக்கின்றனர். இந்த விருப்பத்தினடியாய்த் தோன்றினவைகளே உலக சமயங்கள் அனைத்தும். மனிதன் தேவனைத் தேடும் முயற்சிகள் இவைகள். சமயச்சடங்குள், ஆசாரங்கள், பக்தி...\nகுழந்தைகள் இயேசு கிறிஸ்துவின் கதை The Story of Jesus for Children\nதேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்… ஆமென் என்றும் இருக்கிறது\nமனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjY3NzU3/8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-", "date_download": "2019-07-21T00:17:18Z", "digest": "sha1:XRGTCNSEXYVVVC6NIRUAI7U3KHC7BRL2", "length": 8320, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "8 வயது சிறுவனை விமான நிலையத்தில் சிறை வைத்த அதிகாரிகள்: காரணம் என்ன?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » NEWSONEWS\n8 வயது சிறுவனை விமான நிலையத்தில் சிறை வைத்த அதிகாரிகள்: காரணம் என்ன\nஇந்திய பெருங்கடலில் அமைந்துள்ள Comoros என்ற தீவில் தாயார் ஒருவர் தனது 8 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.\nகுடும்பம் வறுமையில் வாடியதால் தனது மகனாவது நல்ல வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என நினைத்த தாயார் சிறுவனை பிரான்ஸ் நாட்டில் உள்ள உறவினர்களிடம் அனுப்ப முடிவு செய்தார்.\nஇதனை தொடர்ந்து உறவினர் ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சிறுவனை தனியாக விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.\nபாரீஸில் உள்ள Roissy-Charles de Gaulle என்ற விமான நிலையத்திற்கு கடந்த மார்ச் 21ம் திகதி விமானம் வந்துள்ளது.\nஆனால், சிறுவனை பரிசோதித்து சந்தேகம் அடைந்த விமான அதிகாரிகள் அவன�� அங்குள்ள ஒரு தடுப்பு முகாமில் ஒரு வார காலமாக அடைத்து வைத்துள்ளனர்.\n’சிறுவனை விமான நிலையத்திலேயே வைத்திருப்பது சிறுவனது பாதுகாப்பிற்கும் அவசியமானது’ என நீதிமன்றமும் பரிந்துரை செய்துள்ளது.\nஆனால், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குழந்தைகள் நல சங்கம் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.\nகுழந்தைகள் நல வழக்கறிஞரான Catherine Daoud என்பவர் பேசியபோது, ‘தனியாக வந்த 8 வயது குழந்தையை ஒரு வாரத்திற்கும் அதிகமாக தடுப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தது சர்வதேச குழந்தைகள் நல சட்டங்களுக்கு எதிரானது ஆகும்.\n’எனது மகனை என்னிடமே அனுப்பி விடுங்கள்’ என சிறுவனின் தாயார் கோரிக்கை விடுத்திருப்பதால், அந்த சிறுவனை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.\nபல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து சிறுவனை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியர்கள் யுஏஇ செல்ல உடனடி விசா\nமக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட இடநெருக்கடியை மீறி விவசாயத்தில் நெதர்லாந்து வெற்றிக்கொடி: வீட்டுக்கு வீடு பசுமைத்தோட்டம் ,.. படகுகளில் மாட்டுக் கொட்டகை\nதனது நாட்டு எண்ணெய் கப்பலை பிடித்ததற்கு பதிலடி இங்கிலாந்து கப்பலை சிறை பிடித்தது ஈரான்: 18 இந்திய ஊழியர்களும் சிக்கினர்\nபெயர் கெட்டதால் பாகிஸ்தான் புதுமுயற்சி அமெரிக்காவில் ஜிங்...ஜக் தட்ட ஏற்பாடு,..கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறது\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு\nஅமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா அழைப்பு\nகாஷ்மீர் பிரச்னையை எப்படி தீர்ப்பதென தெரியும்: ராஜ்நாத்\nதொடரும் கனமழையால் பரிதாபம் கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பரிதாப சாவு: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் குமரி மீனவர்களை தேடும் பணி தீவிரம்\nகர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பம் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: முதல்வர் குமாரசாமி அரசு மீது நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு\nஅமர்நாத் யாத்திரை 4 நாட்களில் 6 பக்தர்கள் உயிரிழப்பு\nபணியில் இல்லாத அதிகாரிக்கு ஏர் இந்தியா 3கோடி சம்பளம்\n மலைப்பகுதியில் போர்வெல் அமைக்க வசூல் . . . சிண்டிகேட் அமைத்து செயல்படும் புரோக்க��்கள்\nஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க எகிறும் எதிர்பார்ப்பு\n'குண்டக்க மண்டக்க' குப்பை தொட்டி: சாலையின் குறுக்கே வைப்பதால் இடையூறு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/masterchef?referer=tagVideoFeed", "date_download": "2019-07-21T00:59:45Z", "digest": "sha1:FXQXJB5P6W3VS6M3LTUJT3G54SBEVJRA", "length": 3247, "nlines": 99, "source_domain": "sharechat.com", "title": "ராஜா - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:19:11Z", "digest": "sha1:NQVVN24P5QD6KYRDOESZ244UPQY46KUT", "length": 11941, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெசுப்பாசியான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடைட்டசு பிளாவியசு சேசர் வெசுப்பசியானசு அகுஸ்தசு\nடைட்டசு பிளாவியசு சப்பீனசு I\nவெசுப்பாசியான் (Vespasian, 17 நவம்பர் 9 – 23 சூன் 79[1]) என்பவர் கிபி 69 முதல் கிபி 79 வரை உரோமைப் பேரரசராக இருந்தவர். நான்கு பேரரசர்களின் ஆண்டில் இவர் நான்காவதும், கடைசியுமான பேரரசர் ஆவார். இவருடன் இவரது வம்சம் பிளாவியன் வம்சம் என அழைக்கப்படுகிறது. இவரின் வம்சம் உரோமைப் பேரரசை 27 ஆண்டுகள் ஆண்டனர்.\nவெசுப்பாசியான் குதிரை சவாரி செய்யும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இக்குடும்பம் யூலியோ-குளோடியப் பேரரசர்களின் கீழ் உரோமை செனட்டர் பதவிக்கு உயர்ந்தார்கள். வெசுப்பாசியான் கிபி 51 இல் உரோமை ஆட்சியாளராகப் பதவியில் இருந்தாலும், அவரது படைத்துறை வெற்றிகளே அவரை மேலும் உயர் பதவிகளுக்கு கொண்டு வந்தது. கி���ி 43 இல் பிரித்தானியா மீது உரோமர்களின் ஆக்கிரமிப்பின் போது ஒரு படையணிக்கு இவரே தலைமை தாங்கிச் சென்றார்.[2] கிபி 66 இல் யூதக் கிளர்ச்சியின் போது யூதேயா மாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.[3]\nவெசுப்பாசியான் யூதக் கிளர்ச்சியின் போது எருசலேமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதும், பேரரசர் நீரோ தற்கொலை செய்து கொண்டார். இதனால் உரோமைப் பேரரசு ஓராண்டு காலத்துக்கு உள்நாட்டுப் போரைச் சந்தித்தது. இக்காலப்பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்படுகிறது. கால்பா, ஓத்தோ ஆகியோர் சிறிது காலமே பதவியில் இருந்தனர். கிபி 69 ஏப்ரலில் விட்டேலியசு ஒரே ஆண்டில் மூன்றாவது பேரரசராகப் பதவியேற்றார். உரோமை எகிப்து, யுடேயா ஆகிய மாகாணங்களின் உரோமைப் படையினர் 69 சூலை 1 இல் வெசுப்பாசியானை பேரரசராக அறிவித்தனர்.[4] தனது பேரரசுப் பதவிக்காக வெசுப்பாசியான், சிரிய ஆளுநர் மூசியானுசு போன்றோருடன் நெருக்கமானார். தனது மகன் டைட்டசை எருசலேமின் ஆக்கிரமிப்புப் படைகளுக்குத் தலைமை தாங்க அனுமதித்தார். வெசுப்பாசியான் எகிப்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 69 டிசம்பர் 20 அன்று பேரரசர் விட்டேலியது தோல்வியைத் தழுவினார். அடுத்த நாள் 69 டிசம்பர் 21 அன்று வெசுப்பாசியான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.[5]\nவெசுப்பாசியான் கிபி 79 இல் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் டைட்டசு பேரரசராக முடி சூடினார்.\nபொதுவகத்தில் வெசுப்பாசியான் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Vespasian\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 27. (1911). Cambridge University Press.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2017, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/subramaniyan-swami-says-gurumoorthy-is-rajini-publicity-activist/", "date_download": "2019-07-21T01:23:54Z", "digest": "sha1:HY6WR4QL6AJOIXNQUFZUVRYJRNA54AX7", "length": 13461, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிகாந்தின் விளம்பர ஆர்வலர் குருமூர்த்தி! - சுப்பிரமணியன் சுவாமி - Subramaniyan swami says, 'Gurumoorthy is Rajini Publicity Activist'", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி ���ாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nரஜினிகாந்தின் விளம்பர ஆர்வலர் குருமூர்த்தி\nகுருமூர்த்தியை ரஜினியின் விளம்பர ஆர்வலர் என சு.சுவாமி கிண்டல்\nகுருமூர்த்தியை ரஜினியின் விளம்பர ஆர்வலர் (Rajini Publicity Activist) என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.\nநேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, “ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிகாந்துக்கு உண்டு. ரஜினியும், மோடியும் இணைந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது எனது கருத்து” என்று தெரிவித்திருந்தார்.\nஇதற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார், “ஆடிட்டர் குருமூர்த்தி கணக்கு வேலையை மட்டும் பார்க்காமல், அரசியல் வேலையையும் பார்ப்பவராக உள்ளார். ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பது’ போல், சும்மா இருக்கும் ரஜினியை குருமூர்த்தி ஊதிக் கெடுக்க வேண்டாம்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய கருத்தை ஆட்சேபித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர ஆர்வலர் (Rajini Publicity Activist) என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழகத்தில் பாஜகவும், கல்வி அறிவற்ற ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தின் பின் பெரிய அளவில் பணபலம் உள்ளது. ஊடகத்தினர் ஆடிட்டர் குருமூர்த்திய ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி என்றழைக்கின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ்ஸில் அப்படியொரு எந்தவொரு பதவியும் கிடையாது. அவரை ரஜினியின் விளம்பர ஆர்வலர் என்று அழைப்பது சிறப்பாக இருக்கும்” என்று விமர்சித்துள்ளார்.\nஅப்பா உடல்நலம் பெற வேண்டி பிரார்த்தித்த ரசிகர்களுக்கு நன்றி : சவுந்தர்யா ரஜினிகாந்த்\nதண்ணீரின்றி தமிழகமே தத்தளித்து இருக்க….ரஜினி மகளே இப்படி செய்யலாமா\nரஜினியின் தர்பார் படத்தில் யுவராஜ் சிங்கிற்கும் ஓர் கனெக்‌ஷன் உண்டு\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nதமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது : ரஜினிகாந்த்\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டி���் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nKanchana 3 Movie: ரஜினியை இதற்குத்தான் சந்தித்தாராம் ராகவா லாரன்ஸ்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nகேரளாவில் நடந்த முதல் புரட்சி திருமணம்\nமேலூர் ஆர்.சாமி மரணம் : டிடிவி தினகரனுக்கு தளபதியாக திகழ்ந்தவர்\nபிரபல நடிகரின் மனைவிகளுக்கு இடையே நடந்த சண்டை… மூக்கை அடித்து உடைத்த 2வது மனைவி வாரிசுகள்\nநடிகர் மன்சூர் அலிகான் 2வது மற்றும் 3வது மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2வது மனைவியின் குழந்தைகள் 3வது மனைவியின் மூக்கை அடித்து உடைத்தனர். இதில் 3வது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன்களில் ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தான். சமீபத்தில் வெளியான குலேபகாவலி, செக்கச்சிவந்த வானம் போன்றவற்றிலும் தனது நடிப்பின் […]\nஏய், தெறி…போன்ற வாய்ல வரும் வார்த்தையெல்லாம் டைட்டிலாக வைக்கும் படங்களின் வரிசையில் வெளிவரவுள்ள படம் ‘செம’. ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா பினு, மன்சூர் அலிகான், கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வள்ளிகாந்த் என்பவர் இயக்க, பசங்க புரடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. செம-னு சொல்ற அளவுக்கு இருக்கா செம\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்கள��க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285595.html", "date_download": "2019-07-21T00:02:58Z", "digest": "sha1:RILNWYRXDABV5LBRLDR2TTN26VCW7ZOI", "length": 11018, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் நகரில் இருளில் வாடியோர் அங்கஜன் எம்பியினால் ஒளியேற்றம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ் நகரில் இருளில் வாடியோர் அங்கஜன் எம்பியினால் ஒளியேற்றம்\nயாழ் நகரில் இருளில் வாடியோர் அங்கஜன் எம்பியினால் ஒளியேற்றம்\nயாழ்ப்பாணம் தொகுதியின் J/89 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள உதயபுரம் வேளாங்கண்ணி தோட்ட பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சியின் பலனாக, 33 குடும்பங்களுக்கு மின்சார இணைப்புக்களை பெற்றுகொடுக்க நடவடிக்கை.\nஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் யாழ் மற்றும் நல்லூர் தொகுதியின் அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான பாலசிங்கம் சாந்தரூபன் மற்றும் யாழ் நல்லூர் தொகுதியின் முகாமையாளர்களான ஓய்வுபெற்ற அதிபர் இக்னேசியஸ்,ஆகியோர் கலந்து கொண்டு மின்சார இணைப்பை வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்களை கையளிக்கும் நிகழ்வு (16) அன்று மாலை இடம்பெற்றிருந்தது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவவுனியாவில் 1929 தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள்\nகாணி கேட்டு மாமியாரைத் தாக்கிய மருமகன் – உடுவிலில் சம்பவம்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்..\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு��் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த…\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து…\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு…\nஉயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்\nமு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு\nசித்தார்த்தன் (பா.உ) விசேட சந்திப்பு\nநீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி விளையாட்டு விழா\nமானிப்பாயில் ஆவா குழு உறுப்பினரே சுட்டுக்கொலை – பொலிஸ்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்..\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=1601", "date_download": "2019-07-21T00:25:58Z", "digest": "sha1:F3YQWJU3HRWMWGX67WBZ5N5MPXLXEUDS", "length": 12243, "nlines": 110, "source_domain": "www.shritharan.com", "title": "ஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு! | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News ஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சில தினங்களிற்கு முன் ஜெனீவா நோக்கி பயணமாகியிருந்தார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியன் கூட்டமைப்பின் சார்பில் பங்குபற்றவே பா.உ சி��ீதரன் ஜெனீவா சென்றிருந்தார்.\nஜெனீவா சென்ற பா.உ சிறீதரன் போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் Stephane J Rapp அவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழு மையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது.\nஇந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் வரும் 21ஆம் நாள் பேரவையில் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.\nஅதன் முற்கூட்டிய பிரதியை அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.\nஅதில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசு இழுத்தடிப்புச் செய்வதாகவும்,\nஇதனால், மாற்று வழிகள் குறித்து பரிசீலிப்பதற்கு உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையிலேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைப்படி, ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவதற்கான அழுத்தத்தை அதற்குக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.\nஇதற்காக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஇவர் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹாலேயையும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.\nஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹாலேயுடனான சந்திப்பு வரும் திங்கட் கிழமை இடம்பெறவுள்ளது.\nஅதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்சுடன், செவ்வாய்க்கிழமை பா.உ சுமந்திரன் பேச்சு நடத்தவுள்ளார்.\nஇதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பா.உ சுமந்திரன்,\n“சிறிலங்கா பொறுப்புக் கூறல் விடயத்தில் எதுவும் செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு ந��ர்த்துவதற்காக,\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்கா மீது உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்துவதற்கு உறுப்பு நாடுகளைத் தான் ஊக்குவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசில நாடுகளில், வேறு நாடுகளின் போர்க் குற்றவாளிகளைக் கைது செய்து விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதனை அந்தந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.\nஇதுவே ஆணையாளர் வலியுறுத்தும் உலகளாவிய நியாயாதிக்கம். இதனை ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் நேரடியாகச் செயற்படுத்த முடியாது.\nஎனவே அதனைச் செய்வதற்கு அமெரிக்க தலைமையேற்க வேண்டும்.\nபோர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள ஏனைய நாடுகளும் அதனைச் செயற்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதனையே நான் வலியுறுத்தவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.\nஇராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் வீதி வேலை ஆரம்பம்\nஇலங்கையில் உள்ள ஆபத்தான சட்டங்கள் பற்றி ஜெனிவா மனித உரிமைகள் சபையில்\nயுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்\nபறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nஇலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது: சிறீதரன்\nசீ.வி.விக்னேஸ்வரன் எனக்கு சவால் அல்ல\nயாழ் கிளிநொச்சி மக்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி\nகூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்\nதமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு\nவெகுவிமர்சையாக நடைபெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி\nயாழில் மாணவர்களின் திறன்களை மழுங்கடிக்க சூழ்ச்சி\nசிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் ஆலய அபிவிருத்தி பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/advani-to-appear-lucknow-court-today/", "date_download": "2019-07-21T01:05:58Z", "digest": "sha1:WKGA3YJNFECGQBCGF2R6AGKWI2HGAAOA", "length": 13983, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாப���் மசூதி இடிப்பு வழக்கு; ஆஜராக புறப்பட்டார் அத்வானி! - advani to appear lucknow court today", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு; அத்வானிக்கு ஜாமீன் கிடைத்தது\nலக்னோ, ரேபரேலி ஆகிய இரு சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த வழக்கை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nஅயோத்தியில் அமைந்திருந்த வரலாற்று சிறப்புவாய்ந்த பாபர் மசூதி, 1992–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி கரசேவை நடத்தி தகர்க்கப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nஒரு வழக்கு, பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதும், மற்றொரு வழக்கு பாபர் மசூதி இடிப்புக்கான சதியில் ஈடுபட்டதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டன. இதில் முதல் வழக்கு விசாரணை லக்னோ தனி நீதிமன்றத்திலும், 2–வது வழக்கில் ரேபரேலி நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சதி வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி நீதிமன்றம், கடந்த 2001–ம் ஆண்டு விடுவித்தது.\nஇதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010–ம் ஆண்டு உறுதிசெய்தது. ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், லக்னோ, ரேபரேலி ஆகிய இரு சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த வழக்கை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nஇதன்படி லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் படி லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஆஜராகினர்.\nஅதன்பின், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் முன்ஜாமீன் கேட்��ு மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, இவர்கள் மூன்று பேர் உட்பட ஆறு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதேசமயம், இவ்வழக்கில் தங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதில் விலக்கு அளிக்கக்கோரி அத்வானி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகின்றன.\nதொடர்ந்து மூன்று முறை டெல்லியை ஆட்சி செய்த ஷீலா தீக்ஷித் காலமானார்\nநீங்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்கள் இந்தியன் ரயில்வேஸ் நீங்கள் மாதம் 80 ஆயிரம் சம்பாதிக்க உதவ ரெடி\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nகளேபரமான கர்நாடகா நிலவரம்: நிமிடத்திற்கு நிமிடம் மாறும் காட்சிகள்\nஇளம்பெண்கள் போன்கள் பயன்படுத்த தடை… குஜராத்தில் விசித்திரம்\nராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீது முதலில் நடவடிக்கை… பின்பு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு… – காங்கிரஸ் கோரிக்கை\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் கைது\nசரியான நேரத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; மக்கள் மகிழ்ச்சி\n‘சுவாதி கொலை வழக்கு’ பட டிரைலர்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\nAmala Paul's Aadai full movie leaked: கடாரம் கொண்டான், தி லயன் கிங், ஆடை ஆகிய 3 படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது திரையுலகை மிரள வைத்திருக்கிறது.\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nஇந்த வாரம் பலியாடு கவின் என்பது இன்றைய புரமோ மூலம் தெள்ளத் தெளிவாகிறது. சாக்ஷி, லோஸ்லியா என்று அவர் காட்டிய Feelings-களை மக்கள் ரசிக்கவில்லை\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய ���ணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-transport-corporation-employees-strike/", "date_download": "2019-07-21T01:38:12Z", "digest": "sha1:35VOMBAGOMMR3QLG7MAGOS4QMQJI4RKW", "length": 18451, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ்நாடு முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 22 முறை பேச்சு நடத்தியும் தோல்வி-Tamilnadu, Government Transport Corporation Employees Strike", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nபஸ் ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் : 22 முறை பேச்சு நடத்தியும் தோல்வி\nதமிழ்நாடு முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அரசுடன் 22 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.\nதமிழ்நாடு முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அரசுடன் 22 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒன்றேகால் லட்சம் போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஏற்கனவே 21 முறை நடந்தது. 22-வது முறையாக நேற்று தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.\nஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான 2.57 மடங்கு ���ாரணை அடிப்படையிலான ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எனவே திமுக, இடதுசாரி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறின. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு மேல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன.\nஅரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றும் மேற்படி தொழிற்சங்கள் அறிவித்தன. இதனால் இன்றும் (ஜனவரி 5) தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து 30 சதவிகித பேருந்துகளே கிளம்பிச் சென்றன. ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் மட்டுமே பஸ்களை இயக்குவதாக தெரிகிறது.\nகோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநிலத்தின் இதர பகுதிகளிலும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nமுன்னதாக இந்த வேலை நிறுத்தம் குறித்து தி.மு.க.வின் தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:\nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு 2.57 காரணி கொண்டு அடிப்படை ஊதியத்தில் பெருக்கி, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் 19 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். 1.4.2003-ல் இருந்து பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இணைக்கப்பட வேண்டும்.\nதொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.7 ஆயிரம் கோடியை எப்போது அரசு வழங்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பிடித்தம் செய்யும் தொகையை தொழிலாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை வைத்தோம். அவர்கள் 2.57 காரணியை ஏற்றுக்கொள்ளவில்லை.\nகுறைந்தபட்ச ஊதியம் 17 ஆயிரத்து 700 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்கள். ஊதிய விகிதம் 2.57 காரணி மற்றும் 2.44 காரணி என இரு தரப்பாக கணக்கிட்டு, குழப்பமான கணக்கீடுகளை தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது 1 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரும். ஆகவே எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரையில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்தோம். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.\nசி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-\nநாங்கள் மகிழ்ச்சியாக இந்த போராட்டத்தை அறிவிக்கவில்லை. அரசு எங்களை முறையாக எதிர்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். அரசு எப்போது அழைத்தாலும், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும். மேலும் பல சங்கங்களும், எங்களுக்கு ஆதரவாக வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக இன்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றம் தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\nகோவையில் ஒரு பிரம்மாண்டம்.. 5 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் எழுப்பிய அதிமுக தொண்டர்கள்\nநீட் தேர்வுக்கு எதிராக சூர்யா மீண்டும் அறிக்கை: ‘கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்’\nTamil Nadu Weather Updates: வீக் எண்டில் கேரளா ட்ரிப் இப்போ வேணாமே\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – ஆனந்த வெள்ளத்தில் மக்கள் \nதமிழகத்தின் புதிய மாவட்டங்களாகும் தென்காசி, செங்கல்பட்டு\nவைகோ மீதான தேச துரோக வழக்கு.. சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதிருப்பாவை 21 : பெருமாள் மணி உரை\nபஸ்களை இயக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\ntoday news: தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை\nவ���லூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nதன் மகனை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் துரைமுருகன் மிகவும் முனைப்புடன் இருக்கிறார்.\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/kannum-kannum-kollai-adiththal-movie-updates/", "date_download": "2019-07-21T00:14:27Z", "digest": "sha1:RYWWZFOGMVKTRP473L75AYGXW5QVXIQO", "length": 7514, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "மசாலா காஃபி இசையில் *கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்*", "raw_content": "\nமசாலா காஃபி இசையில் *கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்*\nமசாலா காஃபி இசையில் *கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்*\n“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் அன்பை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமி, பல புதிய திறமையாளர்களை படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்.\nகேரளாவின் மிகவும் பிரபலமான இசைக��� குழுவான மசாலா காஃபி, இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக வலம் வருகிறது.\nஅவர்கள் தான் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஜோடியாக நடிக்கும் இந்த மெல்லிய காதல் கதைக்கு இசையமைக்கிறார்கள்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், உற்சாகமான இந்த இசைக்கலைஞர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர்.\nதிறமைகளை ஊக்குவிப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட இயக்குனர் தேசிங் கூறும்போது, “இசை இன்னும் புதுமையாக இருக்க வேண்டும், அது தான் இந்த காதல் கதைக்கு பல வண்ணங்களை சேர்க்கும் என நினைத்தோம்.\nஇயற்கையாகவே, அழகான துல்கர் மற்றும் நேர்த்தியான ரிது வர்மா நடிப்பதால் இசை மூலம் இந்த காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.\nஅதை இந்த இளைஞர் குழு மிகச்சரியாக செய்யும் என நாங்கள் நினைத்தோம்.\nஏற்கனவே இவர்கள் உறியடி படத்திற்கு இசையமைத்திருந்தாலும், அவை இவர்களின் முந்தைய ஆல்பங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை.\nஆனால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பாடல்கள் புதியதாக இருக்கும். படத்தில் வெவ்வேறு வகையான நான்கு பாடல்கள் உள்ளன, மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்.\n“சமூக ஊடகங்களில் இந்த இசைக்குழுவிற்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது. நாளுக்கு நாள் இந்த இசைக்குழுவுக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போவதும் இவர்களை இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய காரணம்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முழுக்க, முழுக்க இளைஞர்களை கொண்டு உருவாகி வரும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இளைஞர்களுக்கான படமாக இருக்கும் என நான் உறுதியாக கூறுவேன்” என்கிறார் ஆண்டோ ஜோசெஃப் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசெஃப்.\nமலையாளத்தில் பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்து சாதனை படைத்த நிறுவனம் இது.\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துல்கர் சல்மானின் 25வது படம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nகாடு அழிந்தால் விலங்குகள் ஊருக்கு வரும்; 8 வழிச்சாலையை மறுக்கும் மரகதக்காடு இயக்குநர்\nநிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்; *நிமிர்* நாயகியின் ஆசை நிறைவேறுமா\nதுல்கர் சல்மான் படத்தில் நடிகராக டைரக்டர் கௌதம் மேனன்\nஇது நாள் வரை கேமராவுக்கு பின்னால்…\nதுல்கர் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவ��ாக நிவேதா பெத்துராஜ்\nதேசிங்கு பெரியசாமி இயக்கும் `கண்ணும் கண்ணும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46746/dhruva-natchathiram-hd-photos", "date_download": "2019-07-21T00:24:43Z", "digest": "sha1:UK2MKVMXDL3KNQUI6UOWXHCJ4G4FIXWX", "length": 4305, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "துருவ நட்சத்திரம் HD புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதுருவ நட்சத்திரம் HD புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇமைக்க நொடிகள் HD புகைப்படங்கள்\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்\nகார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’. இந்நிறுவனம் சார்பில் ‘மேயாத...\nவிக்ரமுடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்...\n‘தூங்காவனம்’ வரிசையில் ‘கடாரம் கொண்டான்’\nகமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டநேஷனல்’ நிறுவனமும் ஆர்.ரவீந்திரனின் ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’...\nவெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் - புகைப்படங்கள்\nவெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்\nகடாரம் கொண்டான் - ட்ரைலர்\nவெண்ணிலா கபட்டி குழு 2 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47638/sandi-muni-photos", "date_download": "2019-07-20T23:53:48Z", "digest": "sha1:NOL5LFH2OZ52ZYVQFDY6U33JJ6EUHF2Y", "length": 4101, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "சண்டி முனி புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு புகைப்படங்கள்\nஅஞ்சலி, ‘யோகி’ பாபு இணையும் படம்\n‘தர்மபிரபு’, ‘கூர்கா’ முதலான படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘யோகி’ பாபு, மற்றுமொரு...\n‘பிகிலு’க்காக வெறித்தனமாக பாடிய விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படம் குறித்த ஒரு முக்கியமான தகவல் இன்���ு மாலை 6 மணிக்கு...\n‘தர்பார்’ படத்திற்காக பாடல் பாடியது குறித்து எஸ்.பி.பி\nரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஓப்பனிங் பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்....\nகூர்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகுப்பத்து ராஜா சிறப்புக்காட்சி புகைப்படங்கள்\nவாட்ச்மேன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகொரில்லா - ட்ரைலர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-apps/SBI-mobile-wallet-SBI-buddy", "date_download": "2019-07-21T00:54:43Z", "digest": "sha1:KFMU3HTW2PRFZAXD63N5PQEWIXFQDFST", "length": 10828, "nlines": 145, "source_domain": "www.tamilgod.org", "title": " ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொபைல் வாலட் \"எஸ்பிஐ ஃபடி\" | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Mobile Apps » ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொபைல் வாலட் \"எஸ்பிஐ ஃபடி\"\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொபைல் வாலட் \"எஸ்பிஐ ஃபடி\"\nஆதாரம் எக்ணாமிக் டைம்ஸ் செய்தி வெளியீடு\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது புது மொபைல் வாலட் தயாரிப்பினை எஸ்பிஐ ஃபடி (SBI Buddy) என‌ பெயரிட்டு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது சந்தையில் நிலுவையிலிருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் பாக்கெட், ஹெச்டிஎப்சி வங்கியின் PayZapp மற்றும் Paytm போன்ற‌ மொபைல் பண‌ப்பை (M-wallets) களுக்கு நிகராக‌ போட்டிபோடவுள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த‌ நீக்கம் இந்திய நாட்டின் மாபெரும் கடனளிக்கும் வங்கியினை வளர்ந்து வரும் கைபேசி வளி பணம் செலுத்தும் மொபை வால‌ட் வணிகத்தில் (mobile wallet business) நுழைய‌ அனுமதிக்கிறது.\nஇவ்வார‌ இறுதியினுள் எஸ்பிஐ ஃபடி மொபைல் வாலட் (Mobile Wallet) அறிமுகப்படுத்தப்படுமென‌ எதிர்பார்க்கப்படுகிறது என‌ எக்ணாமிக் டைம்ஸ் அறிக்கை குறிப்பிடுகிற‌து. அறிக்கையின்படி பயனர்க���் எஸ்பியை ஃபடி கைபேசி பயன்பாட்டினைக்கொண்டு (Mobile App) பலவகை விற்பனை ஸ்டோர்களிலிருந்து பொருட்களை வாங்க‌ முடியும் இதற்கென‌ ஏற்கனவே பல‌ விற்பனையாளர்களுடன் கைகோர்த்து உடன்படிக்கயினை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nவருகிறது வைஃபை 6 (Wi-Fi 6): மிக வேகமனதா\nயூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்\nவேகமாக இணையதள‌ பக்கங்களை கண்டுகளியுங்கள்\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162704", "date_download": "2019-07-21T00:49:18Z", "digest": "sha1:7ZZBO6WD7OTTRILUDSOZOAAEY6V3VOPG", "length": 17559, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| சத்துணவு மையம் துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nஅமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா அழைப்பு ஜூலை 21,2019\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு சிக்கல் மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை ஜூலை 21,2019\nஇந்திய கம்யூ., பொதுச் செயலராக ராஜா தேர்வு ஜூலை 21,2019\nதலைகீழாக தேசியக் கொடி; சசி மீது அவமதிப்பு வழக்கு\n வேலூரில், தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி... வேறு எந்த கட்சியும் களமிறங்க தயாரில்லை ஜூலை 21,2019\nகள்ளக்குறிச்சி:தரம் உயர்த்தப்பட்ட தென்கீரனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு மையம் துவக்க விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியின் புதிய சத்துணவு மையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கி, திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கினார்.நிகழ்ச்சிக்கு பி.டி.ஓ., நாராயணசாமி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் முகமதுகவுஸ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் நாராயணன், துணை தலைவர் ஜெகதீசன், பொருளாள��் கஸ்துாரி நாகேஷ், துணை செயலர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகேந்திரன், சாந்தநாயகி, ராணி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி\n2. பேங்க் ஆப் பரோடா 112ம் ஆண்டு தொடக்க விழா\n3. நில அளவை ஊழியர் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம்\n4. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம்\n5. செஞ்சி கரூர் வைஸ்யா வங்கியில் டிஜிட்டல் லோன் திருவிழா\n1. செஞ்சியில் மகள் மாயம்: தந்தை புகார்\n3. ரிஷிவந்தியம் காலனி பகுதியில் குடிநீர் பிரச்னை\n1. மணல் கடத்தியவருக்கு வலை\n2. முன்விரோத தகராறில் இருவர் கைது\n3. மகள் மாயம்: தந்தை புகார்\n4. ஓட்டல் கடையில் திருட்டு :மர்ம நபருக்கு வலை\n5. ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161357&cat=32", "date_download": "2019-07-21T00:55:19Z", "digest": "sha1:FF6CKNWWMG6DIKZEJDVCFCTRKNPKXORA", "length": 25913, "nlines": 571, "source_domain": "www.dinamalar.com", "title": "பொள்ளாச்சியில் கால்நடை திருவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பொள்ளாச்சியில் கால்நடை திருவிழா பிப்ரவரி 10,2019 18:19 IST\nபொது » பொள்ளாச்சியில் கால்நடை திருவிழா பிப்ரவரி 10,2019 18:19 IST\nஇளையதலைமுறையினரிடையே நாட்டுமாடு வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் கொங்குநாட்டு வேளாண் கால்நடை திருவிழா நடைபெற்றது. தமிழகம் கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் பங்கேற்றுள்ளன. காங்கேயம் காளைகள், காரி, மயிலை, செவலை காளைகளை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். நாட்டு மாடுகளுக்கான அழகுப்போட்டியும் நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக மாதிரி விவசாய பண்ணையும் அமைக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும், டாப்சிலிப் எருமைப்பாறை மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனமும் பார்வையாளர்களை கவர்ந்து.\nவேளாண் பல்கலை.,யில் பொங்கல் கொண��டாட்டம்\nகால்நடைகளை காக்கும் ஆல்கொண்டமால் திருவிழா\nபூதலிங்கசாமி கோயிலில் தைத்தேர் திருவிழா\nபார்வையாளர்களை கவர்ந்த 'பைக் ஸ்டன்ட்'\nபினராயி அரசின் அடுத்த பல்ட்டி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைதேர் திருவிழா\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்\nரூ.3,000 வழங்கும் மெகா பென்ஷன் திட்டம்\nதேசிய கைப்பந்து: கேரளா, கர்நாடக அணி சாம்பியன்\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n; பீகார் இளைஞர்கள் கைது\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\n; பீகார் இளைஞர்கள் கைது\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nமேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்\nமாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2013/03/", "date_download": "2019-07-21T00:24:07Z", "digest": "sha1:7SRBQ74OLZKXIWHKYOZ7AYU7ZL5LHJZJ", "length": 75504, "nlines": 997, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: March 2013", "raw_content": "\nநின்ற சொல்லொடு வந்த சொல்\nவரும் சொல்லின் முதல் எழுத்து\nஇரட்டித்தலை 'மிகும் இடம்' என்றும்\nமிகும் இடம், மிகா இடம்\n\"இட்டிலியும் சாம்பாரும்\" என்று பொருள்...\nமிகும் இடம், மிகா இடம்\nசொல்கள் புணர வரும் தொடரின்\nமிகும் இடம், மிகா இடம்\nமிகுத்த 'ல்' ஒடு எகரம் ஏறி\nங, ஞ, ந, ம ஆகிய\nசொல்கள் புணரும் வேளை மிகுமே\nக, ச, த, ப ஆகிய\nசொல்கள் புணரும் வேளை மிகுமே\nபல ஒழுங்கு முறையின் கீழே\nவல்லினம் மிகும் இடங்களைப் பாரும்\nணகர, னகர ஈற்றின் பின்னே\n'ண்' என்பது 'ட்' ஆயும்\n'ன்' என்பது 'ற்' ஆயும்\nநின்ற சொல்லீற்று மெய் திரியுமாமே\n'ன்', 'ல்', 'ண்', 'ள்' என்பன வந்தாலும்\nஒவ்வோர் எழுத்துக்கும் - அதன்\nசுட்டுச் சொல்லை அடுத்து வரும்\nவினாச் சொல்லை அடுத்து வரும்\nஆன், ஆல், ஓடு, ஒடு ஆகிய\nஉடன், கொண்டு ஆகிய உருபுகளும்\nவரும் சொல் முதல் எழுத்து\nகு, ஆ, பொருட்டு, நிமித்தம் என\nஇன், இல், இருந்து, நின்று,\nஅது, ஆது, ஆ, உடைய என\nகண், கால், உள், இல், தலை,\nஉழி, புறம், அகம், பால், இடை என\n'ல்' என்பது 'ற்' ஆகத் திரிந்தும்\nமிகும் இடம், மிகா இடம்\nவரும் முறை தொடரலாம் என\nLabels: 5-யாப்பறிந்து பா புனையுங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nயாப்பறிந்து பாபுனைய வாருங்கள் - 006\n\"தமிழ் + வளம்=தமிழ் வளம்\" என்று\nவரும் சொல் சேரும் பொழுது\nதோன்றல், திரிதல், கெடுதல் என\n\"ஏழை + குடும்பம்= ஏழைக்குடும்பம்\" என்பதில்\n'க்' எனும் மெய் தோன்றியமையே\n\"வில் + பொறி=விற்பொறி\" என்பதில்\n'ல்' ஆனது 'ற்' ஆகத் திரிந்தமையே\n\"மரம் + வேர்=மரவேர்\" என்பதில்\n'ம்' எனும் மெய் கெட்டுப் போவதே\nஒரு, ஓர், அது, அஃது என்பன\nஓர், அஃது என்றே புணருமாம்\nஒரு, அது என்றே புணருமாம்\nஓர், ஈர் என்று மாறி\nஓராயிரம், ஈராயிரம் என்றே புணருமாம்\nஅகர ஒலி போல ஒலித்தலால்\n'யா' வின் முன் வரும்\nஓர், அஃது என்றே புணருமாம்\nஉயிருக்கு முன் 'ஓடு' என்றும்\nஉயிர்மெய்க்கு முன்னே 'ஒடு' என்றும்\nஉயிருக்கு முன் 'ஆன்' என்றும்\nஉயிர்மெய்க்கு முன்னே 'ஆல்' என்றும்\nஉயிருக்கு முன் 'தோறும்' என்றும்\nஉயிர்மெய்க்கு முன்னே 'தொறும்' என்றும்\nஈர் ஆயிரம் / ஈராயிரம் (ஈர்)\nஅஃது ஒரு நாய் (அஃது)\nநின்ற சொல்லின் ஈறு உயிராயும்\nஓருயிரைத் தான் பெற்ற உடம்பே\nஇ, ஈ, ஐ ஆகியவற்றில்\n'ஏ' இன்றி ஏனைய எட்டுக்கும்\nஏகாரத்தில்(ஏ) முடியும் நின்ற சொல்\nபண்புச் சொல்லுக்குத் தான் இரண்டும்\nகிளி(இ) + அழகு = கிளியழகு\nதீ(ஈ) + அழல் = தீயழல்\nமை(ஐ) + அழகு = மையழகு\nபல(அ) + இடங்கள் = பலவிடங்கள்\nபலா(ஆ) + அடியில் = பலாவடியில்\nநடு(உ) + இடம் = நட��விடம்\nபூ(ஊ) + அழகு = பூவழகு\nஎ(எ) + அழகு = எவ்வழகு\n(இங்கு 'எ' - வினாச்சுட்டு)\nநொ(ஒ) + அகலும் = நொவ்வகலும்\nஇங்கு 'நொ' - துன்பம்)\nகோ(ஓ) + இல் = கோவில்\nகௌ(ஔ) + அழுக்கு = கௌவழுக்கு\n(இங்கு கௌவுதல் - திருடுதல்; அழுக்கு - குற்றம்)\nநின்ற சொல் ஈறு ஏகாரத்திற்கு\nஅவனே(ஏ) + அழகன் = அவனேயழகன்\n(இங்கு அசைநிலை - இடைநிலை ஏகாரம்)\nஏ + எலாம் = ஏவெலாம்\nசே(ஏ) + அடி = சேயடி\nசே(ஏ) + அடி = சேவடி\nநின்ற சொல் ஈறு ஆகாரம்(ஆ)\nஆ + ஈன = ஆவீன\nஆ + இடை = ஆயிடை\n(இங்கு அகரச்சுட்டு நீண்டு நின்றது)\nமா + இருஞாலம் = மாயிருஞாலம் (பேருலகம்)\nநின்ற மெய்யின் மேல் ஏறுமே\nஆண் + அழகு = ஆணழகு ஆகுமே\nவந்த சொல்லின் முதல் எழுத்தான\nஉயிர் அதன் மீது ஏறுதலேயாம்\n\"கொக்கு + அழகு = கொக்கழகு\" என்பதில்\n'க்' கோடு அகரம் இணைந்தமை\nகாசு + அகலும் = காசகலும்\nநாடு + என்னுயிர் = நாடென்னுயிர்\nகாது + இரண்டு = காதிரண்டு\nமார்பு + அகன்றது = மார்பகன்றது\nஆறு + அழகு = ஆறழகு\nLabels: 5-யாப்பறிந்து பா புனையுங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபாரதி எழுப்பிய போர் முரசெல்லாம்\nLabels: 5-பாக்கள் பற்றிய தகவல்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n'நல்ல துணையைக் கைப்பிடித்தார்' என்றுரைக்காமலே\nஇனிச் சீரழியப் போகிறார்' என்றழைப்பது\nகூடற் சுவை(அங்கதச் சுவை) என்றறிவோம்\nபடிப்பவர் மூளைக்கு வேலை கொடுக்கும்\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், ம���தகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபா புனையப் படிக்க வேண்டுமா\nபா (கவிதை) புனையச் சுகம்\nபா புனையப் படிக்க வேண்டுமா\nஉண்ணான நல்ல கேள்வி தான்\nபா புனையப் படிக்க வேண்டாமப்பா...\nபா புனைய முயன்று பாருங்களேன்\nஇலக்கணம் குறுக்க வந்து நிற்குதோ\nஅது கூட நல்ல பா தான்\nகுறிப்பு: இலக்கணப் பாக்களில் (மரபுக் கவிதையில்) யாப்பிலக்கண வரம்பை மீறியும் பாக்கள் அமைவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனைச் செந்தொடை என்பர்.\nமோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவாழ வைக்கும் என்பதை அறிவீரா\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசெய்யுளில் அலகு பெறாது என்போம்\nக, ச, ட, த, ��, ற எனும்\nவல்லினம் மேல் உகரம் ஏற\nகு, சு, டு, து, பு, று என வருவது\nஆறு, காசு, நாடு என்பதில்\nஅஃது, எஃகு, கஃசு என்பதில்\nமதகு, பழுது, வயிறு என்பதில்\nத, ழு, யி என்பன\nத்+அ, ழ்+உ, ய்+இ என அமைந்த\n(அ, உ, இ ஆகியவற்றின் பின்னே)\nநாக்கு, பாட்டு, கூற்று என்பதில்\nசங்கு, நண்டு, நன்று என்பதில்\nபல்கு, ஆய்சு, மார்பு என்பதில்\n'யா' இருக்கும் வேளை பாரும்\n'ம்' என்னும் மெய்யின் மீது\n\"காசு + யாது = காசியாது\n\"காது + யாது = காதியாது\n\"கேள் + மியா = கேண்மியா\n\"சென் + மியா = சென்மியா\nசி, தி, மி என்பன\n\"குடதிசை\" இல் 'கு' போன்று\nசொல்லின் முதலில் வரும் உகரம்\nஉ, கு, சு, ணு என\nதனிக் குற்றெழுத்தாக உள்ள உகரம்\nநகு, பசு, மறு என\nதனிக் குற்றெழுத்தைத் தொடரும் உகரம்\nபுறவு, அலமு, புழுவு என\nஇரு குறிலைத் தொடரும் உகரம்\n\"தள்ளியிருமு\" இல் 'மு' போன்று\nஇரு எழுத்துக்களுக்கு மேல் வரும்\nகு, சு, டு, து, பு, று தவிர்ந்த உகரம்\nகுறுகி ஒலிப்பதால் அரை மாத்திரையாம்\nமாத்திரை இரண்டு - அது\nவருகின்ற வேள குறுகி ஒலிப்பதால்\n\"ஐந்தவித்தா னாற்ற \" என்று (25 ஆம் குறள்)\n'ஐ' தன் வடிவம் மாறாது\nசெய்யுள் நிலையில் 'நேர்' என்றே\n\"வையத்துள் வாழ்வாங்கு \" என்று (50 ஆம் குறள்)\n'ஐ' தன் வடிவம் திரிந்து\n\"மனத்துக்கண் மாசில னாத லனைத்தற\" என்ற\n\"லனைத்தற\" இல் 'ஐ' தன் வடிவம் திரிந்து\n\"வீழ்நாட் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்\" என்ற\nஐகாரம் தனது வடிவம் திரிந்து\nமாத்திரை இரண்டு - அது\nமொழிக்கு முதலில் வந்து குறுகுவதால்\n\"உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்\" என்ற\n\"கௌவை\" இல் முதலில் வரும்\n'ஔ' தன் வடிவம் திரிந்து\nசெய்யுள் நிலையில் 'நேர்' என்றே\nணகர, னகர மெய்களுக்குப் பின்னும்\nகால் மாத்திரையாகக் குறுகி ஒலிப்பதே\nமருண்ம், போன்ம் எனக் குறுகும் வேளை\n'வ' இற்கு முன்னுள்ள 'ம்' உம்\nதனிக் குறிலை அடுத்து வரும்\nசொல்லின் முதலில் வரும் தகரம்\nல், ள் ஆகியன ஆயுதமாகத் திரிந்து\nகல் + தீது = கஃறீது எனவும்\nஅல் + திணை = அஃறிணை எனவும்\nமுள் + தீது = முஃடீது எனவும்\nகால் மாத்திரையாகக் குறுகி ஒலிக்கிறதே\nஅசை, சீர், தளைக்கு இசைவாக\nLabels: 5-யாப்பறிந்து பா புனையுங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.���ொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 5 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்த�� நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nயாப்பறிந்து பாபுனைய வாருங்கள் - 006\nபா புனையப் படிக்க வேண்டுமா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம���.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\n��ெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2018/08/", "date_download": "2019-07-20T23:52:01Z", "digest": "sha1:C5NJD3GTGCTQEHDNFPD6FLQGNYSSM7EU", "length": 42026, "nlines": 511, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: August 2018", "raw_content": "\n\"வாயடக்கு / நா காக்க\" என\nநல்லதைச் சொல்லு - அதுவும்\nஅளந்து அளவாகச் சொல்லு - அதனால்\n\"வாயிருக்கு / நாக்கிருக்கு\" என\n\"வாயிருக்கு / நாக்கிருக்கு\" என\n\"வாயடக்கு / நா காக்க\" எனக் கொஞ்சம்\nபழைய பதிவுகளை மீட்கும் படி\nஎதிரி கூட நண்பர் ஆவாரே\nஅடுத்த முறை வரும் போது தரலாமென\nஎன் சாவுக்குச் சாட்டு என்பேன்\nசெய்வன எல்லாம் செய்த பின்\nசெய்தவை தவறென்று அறிந்து அழாதே\nஆண்டவன் கணக்கில் ஒறுப்பு இல்லையாம்\nஅறியாமல் செய்ததாகத் தப்பிக்க முயலாதே\nமறைக்க முயல்வதும் நற்பெயரைத் தராது\nஎம்மை வீழ்த்தப் பலர் இகுக்கலாம்\nசெய்த தவறுகளை திரும்பச் செய்யாது\nஉள்ளம் நொந்து வீழ்வதை விட\nதவறுகள் ஏதும் செய்யாத மனிதராக\nஉயர்ந்த மனிதராக ஒரே வழி\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழ் வாழும் வரை - நம்மாளுங்க\nகலைஞர் கருணாநிதி - அவரது\nகல்வி கூட வணிகப் பண்டமா\nஎன்னால பதில் சொல்ல முடியல\nஒரு பௌதீகவியலில \"S\" தான் - அந்த\nஉயிரழகனா - இந்த முகநூலில\nஎதுகை, மோனை, உவமை, ஒப்பீடு\nஎண்ணி எண்ணி எழுதித் தான்\nஎழுத்து, அசை, சீர், தளை,\nஅடி, தொடை, அணி, நடை\nஅடுத்துப் பா, பாவினம் என்றிட\nஅங்கும் வண்ணத்துப் பா வருமென்றும்\nஎடுப்பு, தொடுப்பு, கண்ணி, இசையென\nபண்ணத்திப் பா (இசைப் பாடல்) வருமென்றும்\nயாப்பறிந்த பாவலர் அழகுறச் சொல்வார்\nஎந்தன் எழுத்தும் \"பா\" ஆகாமலே\nபுதுப்பா என்றால் இப்படித் தானென\nஇணைய வழி, வலைப்பக்க வழி\n\"பா\" பற்றிய தகவலைப் பகிர்ந்தேனே\nமணி (Bell) இல்லை, தடுப்பு (Break) இல்லை\nமிதிவண்டி (Bicycle) மிதித்த நினைவுகள்\nஅதிரொலி (Horn) இல்லை, தடுப்பு (Break) இல்லை\nகாற்றுக் கூட தடுக்க இயலாதென\nஅதிகூடிய குதிரை வலு கொண்ட\nஉந்துருளியில் (Moterbike) விரைவாகப் பயணிப்போமே\nபிறரை வாழ வைக்கப் பிறந்த\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநீங்கள் வாழ்கிறீர்கள் - அந்த\nவாழ்கின்றனர் தான் - அதற்கு\nஏதோ ஒரு நம்பிக்கை தான்\nவெறுப்புகளைச் சுமப்பவர்களே - அதை\nகொஞ்சம் இறக்கி வைத்தால் தானே\nஊக்கம் பெற்று உயரப் பறக்கலாம்\nநன்கறிய விரும்பினால் - என்\nஎதிரியைக் கொஞ்சம் கேட்டறி (விசாரி)\nஅவர்கள் தான் அதிகம் சொல்வார்கள்\nபாவலர் மூ.மேத்தா சொன்ன நினைவு\nஎன்னைப் பற்றி அ - ஃ வரை\nஎதிரிகள் சிலர் பரப்பி விட்டனரே\nதொலைந்து போன என் கவிதைகள்\nமூன்றாம் ஆண்டு நினைவாக (25-09-1990)\nயாழ் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்த\nஉயிர் நீத்த திலீபன் அண்ணாவின்\nஉயிர் மூச்சு நின்ற போது...\" என்று\nஎழுதியது மட்டும் அடிக்கடி நினைப்பேன்\nமீட்டுப் பார்க்கிறேன் - ஆயினும்\nஎஞ்சிய வரிகள் என்னிடம் இல்லையே\n\"கற்பு\" என்ற தலைப்பில் (1993)\nநானும் இழந்துவிட்டேன் - அவை\nநெஞ்சை விட்டு நீங்காத இழப்பே\nஅவை தான் - இன்று வரை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 5 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 288 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nப��ப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2010/03/", "date_download": "2019-07-21T00:17:52Z", "digest": "sha1:MEBISHNJALRWNQB6CNBSWJMUO7MILY5P", "length": 13450, "nlines": 206, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "March 2010 ~ பூந்தளிர்", "raw_content": "\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஉருகிய க்ரையான் மெழுகு ஆறு\nபுதினாவில் செய்த இயற்கை பெயிண்ட்\nஇப்பொழுது தீஷுவுட‌னான‌ என் பொழுது வாசிப்ப‌தில் தான் போகிற‌து. நான் அவ‌ளுக்கு வாசித்து காண்பிப்ப‌திலோ அல்ல‌து அவளை வாசிக்க‌ பழ‌க்குவ‌திலோ.\nSight words ப‌ற்றி எழுதியிருந்தேன். அவ‌ற்றை இப்பொழுது தீஷு க‌ண்டுபிடிப்ப‌தால், அவ‌ற்றைக் கொண்டு வார்த்தைக‌ள் பழ‌க்க‌லாம் என்று நினைத்தேன். உதார‌ண‌த்திற்கு at தெரிவ‌தால், c-at, b-at, h-at போன்ற‌வ‌ற்றை வாசிக்க‌ ப‌ழ‌க்குவ‌து. அத‌ற்கு முன்பு செய்த இந்த‌ புத்த‌க‌ம் போல் செய்து கொண்டேன். இதில் முத‌ல் பாக‌த்தில் ஒரு எழுத்தும், இர‌ண்டாம் பாக‌த்தில் இர‌ண்டு எழுத்துக‌ள்.c & at என்று சேர்த்து வாசிக்க‌ வேண்டும். இது எழுத்துக‌ளை blend செய்து வாசிக்க‌ ப‌ழ‌க‌ உத‌வும்.\nதீஷு காலையில் எழுந்த‌வுட‌ன் ப‌ல் தேய்க்கும் முன்னே எடுத்து வாசிக்க‌த் தொட‌ங்கினாள். புத்த‌க‌ம் வாசிப்ப‌தில் ஆர்வ‌மா அல்ல‌து ப‌ல் தேய்ப்ப‌தைத் தள்ளி போட‌வா என்று க‌ண்டுபிடிக்க‌ அடுத்த‌ ஒன்றும் ரெடி. இந்த‌ முறை sight words இல்லாம‌ல் og, ig, ed போன்ற‌வை ப‌ய‌ன்ப‌டுத்தினேன். CVC வார்த்தைக‌ளில் vowelசில் e,i போன்ற‌வற்றில் அவ‌ளுக்குப் ப‌யிற்சி தேவைப்ப‌ட்ட‌து. அந்த‌ பயிற்சிக்கு இவை உத‌வும். இவ‌ற்றில் ப‌ல‌ அர்த்த‌மில்லா வார்த்தைக‌ளும் வ‌ருகின்ற‌ன. தீஷு வாசித்த‌வுட‌ன் Silly words என்று சொல்லிக் கொள்கிறாள்.\nஇது போல் செய்ய விரும்புபவர்கள் இங்கிருந்து தரமிறக்கிக் கொள்ளலாம்.\nLabels: Language, மூன்று வயது, வாசிப்பு\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்த�� பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/karaitivupiratecaceyalakamattavilaiyattuppottikal-2013", "date_download": "2019-07-21T00:34:55Z", "digest": "sha1:O65M3NIZTZLNKAPM54EFE6RXDHSFFPIK", "length": 2553, "nlines": 40, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவு பிரதேசசெயலக மட்ட விளையாட்டுப்போட்டிகள்-2013 - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவு பிரதேசசெயலக மட்ட விளையாட்டுப்போட்டிகள்-2013\n2013ம் ஆண்டுக்கான காரைதீவு பிரதேசசெயலக மட்ட விளையாட்டுப்போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை(02-02-2013) ஆரம்பமாகவுள்ளது.\nபூப்பந்தாட்ட்ம் 02-02-2013 சனிக்கிழமை விபுலானந்தா மத்திய கல்லூரி\nகிரிக்கட் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை பொது மைதானம்\nஉதைபந்தாட்டம் 23-03-2013 சனிக்கிழமை பொது மைதானம்\nஎல்லே 24-03-2013 ஞாயிற்றுக்கிழமை பொது மைதானம்\nகரப்பந்து 02-03-2013 சனிக்கிழமை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகாமை\nவலைப்பந்து 03-03-2013 ஞாயிற்றுக்கிழமை பொது மைதானம்\nமெய்வலுனர் நிகழ்ச்சிகள் 10-03-2013/17-03-2013 ஞாயிற்றுக்கிழமை பொது மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-20T23:56:12Z", "digest": "sha1:2LELDYADMX3ZDVXGRLDZDMOPZA32K4ZU", "length": 12276, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே! ஆன்மீகமே! சிறப்பு பட்டிமன்றம் | Sivan TV", "raw_content": "\nHome பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே ஆன்மீகமே\nபேராசிரியர் சாலமன் பாப்பையாவின் சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே ஆன்மீகமே\nபேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத����..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nசாவகச்சேரி மட்டுவில் வடக்கு ஸ்ரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி ஸ்ர..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி அரு..\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் நுழைவா�..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nசுன்னாகம் அருள்மிகு கதிரமலைச் சி..\nசுன்னாகம் - கந்தரோடை அருளானந்தப் �..\nசுன்னாகம் அருள்மிகு கதிரமலைச் சி..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nசுன்னாகம் கதிரமலைச்சிவன் கோவில் ..\nஏழாலை பெரிய தம்பிரான் திருக்கோவி..\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்..\nவல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி ..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் ..\nகிளிநொச்சி - இரணைமடு திருவருள்மி�..\nமாதகல் நுணசை முருகன் திருக்கோவில..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nமாவிட்டபுரம் – வீணியவரை ஸ்ரீ இரா�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nஇணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சி..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nமாவிட்டபுரம் - வீணியவரை ஸ்ரீ இராஜ�..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம்..\nஇணுவில் செகராஜ சேகரப் பிள்ளையார்..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nஇணுவில் பெரிய சந்நிசியாரின் 102 ஆம�..\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ..\nசைவசமயத்திற்கு எதிரான தொடர் வன்ம..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nஏழாலை - தம்புவத்தை ஞான வைரவர் கோவி..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nதாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வே�..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மகா சிவராத்திரி நோன்பு 13.02.2018\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சிவராத்திரி நோன்பு சிறப்பு பூசை வழிபாடுகள் 13.02.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisonline.com/kavalai-vendam/", "date_download": "2019-07-21T00:36:23Z", "digest": "sha1:TQRYMSXTD7BBSVNLTOUWPOMIEMGW7NSB", "length": 18551, "nlines": 177, "source_domain": "www.chennaisonline.com", "title": "Kavalai Vendam", "raw_content": "\n“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’\nவாழ்க்கை என்பது மிக சிறியது…. அதை எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறப்பு…. என்ற மைய கருத்தை கொண்டு உருவாகி இருப்பது தான் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’ புகழ் டீகே இயக்கி இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘யாமிருக்க பயமே’ படம் மூலம் பெருமளவு பாராட்டுகளை பெற்ற இயக்குநர் டீகே இயக்கி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.\n“மனதை மயக்கும் பாடல்கள், கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்ற மைய கருத்து மற்றும் கண்களை கவரக்கூடிய எழில் மிகு காட்சிகள்…. இவை மூன்றும் ஒரு திரைப்படத்தில் இருக்குமானால், நிச்சயமாக அது இளம் ரசிகர்களின் மனதை வெல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பது தான் எங்களின் ‘கவலை வேண்டாம்’. என்னுடைய முதல் படமான ‘யாமிருக்க பயமே’ திரைப்படத்திலும் சரி, தற்போது உருவாகி இருக்கும் கவலை வேண்டாம் படத்திலும் சரி, எனக்கு முழு சுதந்திரத்தை தந்திருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார்….அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.\nஜீவா சார் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்…தமிழ் திரையுலகில் ஒரு வெற்றிகரமான நட்சத்திரமாக அவர் வலம் வந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், நடிப்பிற்காக தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் அவருடைய குணம் தான். அதுமட்டுமின்றி, எங்களின் கவலை வேண்டாம் படத்திற்கு தன்னுடைய அசாத்திய நடிப்பால் புதியதொரு வண்ணம் தீட்டி இருக்கிறார் காஜல் அகர்வால். நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும், காதலும் தான் அவரை அஜித் சார், விஜய் சார��� போன்ற தலைச் சிறந்த நட்சத்திரங்ளின் திரைப்படங்களில் பணியாற்ற செய்திருக்கிறது.\nஒரு தரமான திரைப்படத்திற்கு நல்லதொரு துவக்கமாக அமைவது, அந்த படத்தின் பாட்லகள் தான். அந்த வகையில் கவலை வேண்டாம் படத்திற்காக இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்து தந்த பாடல்கள் அனைத்தும், இளம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு முழு காரணம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் தான்…. அதே போல், கவலை வேண்டாம் படத்திற்காக ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் உருவாக்கி இருக்கும் ஒவ்வொரு எழில் மிகு காட்சிகளும் ரசிகர்களின் உள்ளங்களில் காதலை விதைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அவருடைய வண்ணமயமான காட்சிகளும், லியோன் ஜேம்ஸின் மனதை வருடும் இசையும், ஜீவா – காஜல் அகர்வால் நடிப்போடு மிக அற்புதமான முறையில் ஒன்றிணைந்து இருக்கிறது.\nஆர் ஜே பாலாஜி மற்றும் பால சரவணனின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்பதை உறுதியாகவே சொல்லுவேன்….நிச்சயமாக ஒவ்வொரு இளைஞர்களும் கொண்டாடும் திரைப்படமாக எங்களின் கவலை வேண்டாம் இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் டீகே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9-%E0%AE%AA/", "date_download": "2019-07-21T00:13:33Z", "digest": "sha1:CLRLCV45LH52IXHNL2FEPCAQWJNL5ESQ", "length": 4848, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இராணுவ பிரிகேடியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇராணுவ பிரிகேடியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு\nஇராணுவ பிரிகேடியர்கள் 9 பேர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் குறித்த பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகரித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.\nஅஜித் ரூபசிங்க, சுனில் வன்னியாரச்சி ,சரத் வீரவர்தன ஹரேன் பெரேரா , ருவன் சில்வா, ரெல்ப் நுகாரா , நிஷாந்த வன்னியாரச்சி, அருன வன்னியாரச்சி மற்றும் மனோஜ் முதந்நாயக்க ஆகியோரோ பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்த பதவிகளில் ஏற்கனவே இருந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றமையையடுத்���ு ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே , சிரேஷ்ட தகைமையை அடிப்படையாகக் கருதி குறித்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nயாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை \nஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் 521 வாக்களிப்பு நிலையங்கள்\nசிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் நியமனம்\nவாள்வெட்டு சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பியின் உறவினர்களுக்கும் தொடர்பு கிடையாது – யாழ். மாநகரின் முன்நா...\nயாழ்.பல்கலையின் கற்றல் நடவடிக்கைகள் 22 ம் திகதி ஆரம்பம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=72", "date_download": "2019-07-21T00:11:46Z", "digest": "sha1:AB6GNE4QQOD3RZQV46HWPA67ESKE4OKW", "length": 8491, "nlines": 375, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | INAYAM", "raw_content": "\nசாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்' என்று தலைப்ப...\nசீமான் - சத்யராஜ் நடிக்கும் கடவுள் 2\nநாளைய மனிதன், அசுரன், ராஜாளி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கி அருண்பாண்டியன், ரோஜா நடிப்பில் வெள...\nஹன்சிகா முன்னணி நடிகையாக விளங்குவது மட்டும் அல்லாமல் நல்ல மனதுக்கும் சொந்தக்காரர். இதுவரை 34 குழந்தைகளுக்கு மேல் தத்தெடுத்...\nவரவேற்பை பெற்ற நெடுநல்வாடை டீசர்\nசெல்வகண்ணன் இயக்கத்தில் பூ ராமு இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் நெடுநல்வாடை படத்தின...\nவிஷாலுக்கு ஆந்திர பெண்ணுடன் திருமணம்\n‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி\nசிம்பு ஜோடியாக போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானாவர் வரலட்சுமி. பாலா இயக்கத்தில் இவர் நடித்த த...\nபுதிய படத்திற்காக அனுஷ்கா எடுக்கும் பயிற்சி\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். 2011-ம் ஆண்...\nசிம்புக்காக இணையும் மங்காத்தா கூட்டணி\nசிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப...\nவருங்கால கணவர் பற்றி மனம் திறந்த அதுல்யா ரவி\nகாதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமான அதுல்யா ரவிக்கு நாடோடிகள் 2, அடுத்த சாட்டை என்று வரிசையாக படங்கள் வர இருக்கின்றன. த...\nமுதல் இடம் பிடித்த யோகி பாபு\nபல படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கும் யோகி பாபு, இந்த வருடத்தில் அதிக படம் நடித்த காமெடி நடிகராகி இருக்கிறா...\nகன்னட நடிகர் சி.ஹெச்.லோக்நாத் காலமானார்\nகன்னட நடிகர் லோக்நாத் 1927-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பிறந்தார். சிறுவயதில் இருந்தே நாடகத்தில் நடித்து வந்தார்...\nஹலோ எப்.எம்.மின் பிரமாண்ட திரை விருதுகள்\nகடந்த 10 ஆண்டுகளாக ஹலோ எப்.எம்.மில் ‘பட்டியல் விருது’ நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருட இறுதியிலும் அனைவராலும் அதிகம்...\nபெண் ஓரின சேர்க்கையாளராக ரெஜினா\nதமிழில் முன்னணி நடிகை ரெஜினா. கவுதம் கார்த்திக்குடன் இவர் நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நீச்சல் உடையில் நடித்த பிறகு...\nமலேசியா கார் ரேஸில் பேட்ட ரஜினி\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் ந...\nசாதனை படைத்த விஸ்வாசம் டிரைலர்\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இர...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67425-4-youth-arrested-for-attack-beef-eating-man.html", "date_download": "2019-07-21T00:43:57Z", "digest": "sha1:MOBX4MDSWHYZP7BTKYNWDYF4OEQIJAKB", "length": 7676, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது | 4 youth arrested for attack beef eating man", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nமாட்டுக்கறி சா���்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் முகம்மது பைசான். இவர் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முகம்மது பைசான் என்பவரை தாக்கியதாக தினேஷ் குமார், கணேஷ் குமார், மோகன் குமார் , அகஸ்தியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 5 பிரிவுகளில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ - தமிழக அரசு வாதம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது : களத்தில் இறங்கிய மாணவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ - பாதிரியாரை தாக்கிய பெண்\nஅழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார தந்தை\n“மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்\nபதுங்கு குழி அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது..\nதமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..\nஎன்.ஐ.ஏ. கைது செய்த 16 பேர் 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - உறவினர் உட்பட 8 பேர் கைது\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநான் அரசியலில் இருக்க வேண்டுமென முதலில் சொன்னவர் ‘நெல்சன் அங்கிள்’ - பிரியங்கா\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத��தரவிட முடியாது’ - தமிழக அரசு வாதம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது : களத்தில் இறங்கிய மாணவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/fake-irctc-ticket-advance-booking-agency-women-arrested/", "date_download": "2019-07-21T01:21:27Z", "digest": "sha1:HMU33W6CNNPF7IRR5QNKBUT2FTGWQKVA", "length": 11821, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Fake IRCTC ticket advance booking agency: Women arrested - IRCTC போலி டிக்கெட் முன்பதிவு ஏஜென்சி நடத்திய பெண் கைது!", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nIRCTC போலி டிக்கெட் முன்பதிவு ஏஜென்சி நடத்திய பெண் கைது\nIRCTC போலி டிக்கெட் முன்பதிவு ஏஜென்சி நடத்திய விஜயலட்சுமி கைது\nசென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், அதே பகுதியில் எஸ்.வி.டிராவல்ஸ் என்ற பெயரில் ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் அலுவலகம் நடத்தி வந்தார். இவரது அலுவகலத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் குவிந்தன.\nஇதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை இ-டிக்கெட் சோதனைப்பிரிவு ஆய்வாளர் முத்துப்பாண்டி, பரங்கிமலை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் விஜயலட்சுமியின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.\nஅப்போது அவர் உரிய உரிமம் இன்றி ரயில்வே டிக்கெட்டுகளை பதிவு செய்யும் அலுவலகம் நடத்தியது தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலமாகவும் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து, ரூ.42,000 மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதையடுத்து, அங்கீகாரம் இன்றி டிக்கெட் பதிவு செய்தது தொடர்பாக விஜயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.\nவெளியூர் செல்ல irctc -ல் டிக்கெட் புக் பண்ண போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த தகவல்களை நோட் பண்ணிக்கோங்க\nTatkal Ticket Booking: ரயில் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணத்தை திரும்ப பெறலாம்…: ஆனால்….\nIRCTC Ticket Booking:. ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா : இதை கண்டிப்பா மறந்துறாதீங்க\nஅந்தமான் விசிட் : பட்ஜெட்டில் குடும்பத்துடன் செல்ல இதுதான் சரியான நேரம்\nBook Tatkal Tickets Online: ரயில் தட்கல் டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்வது எப்படி\nAadhaar Card-IRCTC Account Link: ஐ.ஆர்.சி.டி.சி.யோட ஆதாரை இணைங்க ; கூடுதல் நண்பர்களோட குதூகலமா இருங்க\nகோவா செல்ல உங்களை வா வா என்றழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nதந்தையர் தினத்தன்று பழைய ரஜினியை கண்ணில் காட்டிய சவுந்தர்யா\nBigg Boss 2 Tamil : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கத்திலேயே தன்னுடைய வேலையை காட்டிய கமல்\n‘வாவ்’ சொல்ல வைக்கும் விவோவின் புதிய ஸ்மார்ட்போன்… இந்தியாவில் இன்று அறிமுகம்…\nVivo Z1 Pro Specifications, Price, Availability, Launch in India : இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. இந்த அறிமுக விழாவை நீங்கள் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் பார்த்துக் கொள்ளலாம். இந்த போன் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க : சியோமி ரெட்மி 7A : ரூ. 6000 விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா அப்போ இந்த போன் தான் சரியான தேர்வு… Vivo Z1 Pro launch event […]\nபட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் விவோ Y12… விலை என்ன தெரியுமா\nVivo Y12 Camera Spec : டைம் லாப்ஸ், லைவ் போட்டோக்கள், எச்.டி.ஆர், போர்ட்ரைட் மோட், பனோரமா, போர்ட்ரைட் பூக் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இதன் கேமராக்கள்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/peta-files-case-against-jallikattu-in-supreme-court/", "date_download": "2019-07-21T01:11:46Z", "digest": "sha1:2ZN34O4ISNFUV332K4ENOW67X632X7L6", "length": 12237, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜல்லிக்கட்டில் மிருகவதை: உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மனுத்தாக்கல் - PETA files case against jallikattu in Supreme court", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nஜல்லிக்கட்டில் மிருகவதை: உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மனுத்தாக்கல்\nஜல்லிக்கட்டில் மிருகவதை நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது.\nதமிழகத்தில் இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மிருகவதை நடைபெற்றதாக வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது.\nதமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nவிலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பினர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், தமிழர்களுக்கு இதுவரை சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், இந்த முறையும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை தொடர்ந்து நீடித்து வந்தது.\nஇதனிடையே, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் சுமார் ஒரு வார காலமாக அறவழியில் போராடினர். மாணவர்களின் எழுச்சி போராட்டத்தையடுத்து, மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. தொடர்ந்து எந்த தடையும் இன்றி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇந்நிலையில், தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மிருகவதை நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது. வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nஜீவஜோதி கணவர் கொலைவழக்கு : சரவண பவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு\nகொலீஜியம் பரிந்துரை : உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்வு\nஅயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம்\nஅமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nசிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி\nகுறைந்த சம்பளம் வாங்கும் தனியார் ஊழியரா நீங்கள் இனி உங்களுக்கும் பென்ஷன் உண்டு\nபாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனை நிறுத்தி வைப்பு\nநேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா\nஅஜித்தின் விவேகம் பட வேலைகள் முடிந்தது : இயக்குநர் சிவா அறிவிப்பு\nரூ. 8000 பட்ஜெட்டில் அசத்தலாக அறிமுகமான ரியல்மீ 3i\nBudget smartphone Realme 3i availability : வருகின்ற 23ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இணையதளத்தில் realme.com விற்பனைக்கு வருகிறது\nஅடுத்த வார வெளியீட்டிற்காக காத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை\nInfinix dual camera phone : இந்த மூன்று ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/06202730/1249790/Deposit-of-a-company-that-supplied-drinking-water.vpf", "date_download": "2019-07-21T01:21:16Z", "digest": "sha1:4JFHOFR22XQGS7CRKXZBA5Z6H3IXNN4F", "length": 6242, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Deposit of a company that supplied drinking water to private industries without permission", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅனுமதியின்றி தனியார் தொழிற்சாலைகளுக்கு குடிநீர் சப்ளை செய்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு\nபுதுவை அருகே அனுமதியின்றி தனியார் தொழிற்சாலைகளுக்கு குடிநீர் சப்ளை செய்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர்.\nசேதராப்பட்டை சேர்ந்தவர் ரங்கராஜுலு. இவர் புதுவை மேட்டுப்பாளையம் அருகே தமிழக பகுதியான பூத்துறையில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.\nஆனால், இந்த நிறுவனத்துக்கு தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெறவில்லை என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் சென்றது.\nஇதையடுத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேலு மற்றும் வருவாய் துறையினர் நேற்று அந்த நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.\nஅப்போது அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு இந்த நிறுவனம் டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து அந்த நிறுவனத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக நிறுத்தி இருந்த 2 டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.\nஅடிப்படை வசதிகள் கேட்டு நகரசபை அலுவலகம் முற்றுகை\nஅனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரிக்கை\nதுறையூர் பகுதியில் பார்வையற்றவர் வீட்டில் பணம் திருட்டு\nஜலசக்தி அபியான் திட்டத்தின் கீழ் சோலை மரக்கன்றுகள் நடவு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nமீன் வாங்க வந்த வாலிபர் லாரி மோதி பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/pat-cummins-bowling-karunaratne-fall-down", "date_download": "2019-07-21T01:22:33Z", "digest": "sha1:WROSZM6C3BKXALTJW4CLNR3DK2IC4IQ4", "length": 10948, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "146 கிமீ வேகப்பந்தை பின்னங்கழுத்தில் வாங்கிய இலங்கை வீரர்! | pat cummins bowling karunaratne fall down | nakkheeran", "raw_content": "\n146 கிமீ வேகப்பந்தை பின்னங்கழுத்தில் வாங்கிய இலங்கை வீரர்\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைந்ததை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது. அதில் இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கருணரத்னே பேட்டிங் ஆடும்போது, பேட் கமின்ஸ் போட்ட பவுன்சர் பந்து அவரது பின்னங்கழுத்தில் பட்டதில் அதே இடத்தில் விழுந்தார். கீழே விழுந்தவருக்கு மருத்துவ உதவி செய்ய இலங்கை அணியின் பிஸியோ, மற்ற வீரர்கள் மைதானத்திற்குள் ஓடிவந்தனர். அப்போது அவருக்கு அடி பலமாக விழுந்திருக்கிறது என்பதால், ஸ்ட்ரெச்சர் வரவழைத்து மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.\nமருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வந்த அறிவிப்பில், கருணரத்னேவுக்கு அடி பலமாக விழுகவில்லை. அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கருணரத்னே இன்று தன்னுடைய 58வது டெஸ்ட் போட்டியை விளையாடினார். அவர் 46 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட் கமின்ஸ் போட்ட 146 கிமீ வேகப்பந்தை பின்னங் கழுத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்... அரையிறுதிக்கு முன் சரிவை சந்திக்கும் ஆஸ்திரேலியா அணி...\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்\n இலங்கையில் கைப்பற்றப்பட்ட 8 கிலோ வெடி பொருட்கள்\nஐசிசி அறிவித்துள்ள புதிய விதி... தப்பித்த கேப்டன்கள்... சிக்கிக்கொண��ட வீரர்கள்...\nஓய்வு முடிவை அறிவித்தார் தோனி- பிசிசிஐ அதிகாரியின் தகவல்...\nஇதுதான் துரதிர்ஷ்டம்- தோனி ஓய்வு குறித்து அவரது நண்பர் வெளியிட்ட புதிய தகவல்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவிடுதலையானால் சசிகலாவின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/madonna-varuvala-song-lyrics/", "date_download": "2019-07-21T00:39:42Z", "digest": "sha1:VETHADBGCVEXMQZSCG7VIE6NWE3EGVZM", "length": 8148, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Madonna Varuvala Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா\nஆண் : மடோனா வருவாளா\nபெண் : தூளா அடி தூளா\nஆண் மற்றும் பெண் :\nஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ\nஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ\nபெண் : உன்னை கண்ட நெஞ்சுக்குள்ளே\nஆண் : ஹேய் ஜான்நெட் ஜாக்சன்\nபாட்ட போல ஹார்ட் பீட்டு மாறுதே\nஆட்டோ மீட்டர் ரேட்ட போல\nஆசை ரொம்ப ஏறுதே ஹேய்\nபெண் : நிலவிலே ஆம்ஸ்ட்ராங் போலே\nஎனக்குள்ளே நீ வந்து இறங்கு\nஆண் : இப்போதே தொடங்கிடலாமா\nஅன்பே நீ அனுமதி வழங்கு\nபெண் : அட மாறுதே தினம் மாறுதே\nஆண் : ஹேய் ஊறுதே இதழ் ஊறுதே\nஆண் : மடோனா வருவாளா\nஆண் : நான் குளிக்கும்\nபெண் : அங்கும் இங்கும்\nமேகம் வந்து தேகம் எங்கும்\nஆண் : ஹேய் எல்லாமே\nபெண் : பந்தாக உருளுது மனசு\nஆண் : அடி எதுவரை சுகம் ��துவரை\nபெண் : ஏய் இதுவரை இல்லை வரைமுறை\nநீ நித்தம் சுகம் முத்துகுழி\nஆண் : மடோனா வருவாளா\nபெண் : தூளா அடி தூளா\nஆண் : ஹோ ரேக்கோ\nஆண் மற்றும் பெண் :\nஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ\nஆண் : ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ\nஆண் மற்றும் பெண் :\nஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2014/12/bsnl-sms.html", "date_download": "2019-07-20T23:58:48Z", "digest": "sha1:CGIBYLGLEZBOJ7GJAWTIWP5U5NP6NRPI", "length": 15594, "nlines": 176, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: சமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.", "raw_content": "\nசமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.\nசமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிய, BSNL., நிறுவனம், இலவச SMS., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும்.\nகாஸ் மானியம் பெற, ஆதார் எண்ணோடு, வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுக்க வேண்டும். ஜனவரி முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருவதால், இம்மாத இறுதிக்குள், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமை, வங்கியிடம் அளிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது. காஸ் முகமை மற்றும் வங்கியில் இந்த விவரங்களை அளித்த பின், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதா என்பதை அறிய, இவலச எஸ்.எம்.எஸ்., சேவையை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், 9999/ என, மொபைல் போனில் அழுத்தினால், 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் கேட்கும். ஆதார் எண்ணை பதிவு செய்தால், காஸ் மானியம் பெற வங்கிக் கணக்கு எண், இணைக்கப்பட்டு விட்டதா என்ற தகவலை அறியலாம்.\n2015 ஜனவரியில் GPF & Festival Adv. பெறுவதற்கான அறி...\nBSNL\"சிம்\" பற்றாகுறைபற்றி நமது மத்திய சங்க( CHQ) ...\nஆங்கில புத்தாண்டு 2015 நல்லவையாக அமையட்டும்...\n2015- ஆங்கில வருடத்தின் நாள் காட்டி . . .\nடிசம்பர் - 30 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுத...\nசெய்தி . . . துளிகள் . . .\nஇலவச ஸ்கைப், வைபர் சேவை- கட்டணம் -ஏர்டெல்\nராணுவ ஆட்சி நடைமுறைகளை அதிமுக பின்பற்றுகிறது...\nதேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக - ஆவேசம்.\nபணி நிறைவு செய்பவர்களுக்கு நமது BSNLEU பாராட்டு .....\nதூத்துக்குடி- மாவட்டசங்க நியாமான கோரிக்கை வெற்றி.\nமதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்க...\nமோடியின் மனைவிக்கு RTI சட்டத்தில் பதில் அளிக்க மறு...\nஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருத...\nபோக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் - முடங்கின...\nநமது BSNLபாதுகாப்பு இயக்கங்கள், மாநிலத்தில் சில......\nகாப்பீட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்பு ...\nமத்திய சங்கத்தின் செய்திகள் -மாநில சங்க சுற்றறிக்க...\n26.12.2014 பதிவை ஏற்படுத்திய பழனி கிளை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.\nகடனை திருப்பி செலுத்தாத- பெரும் முதலாளிகள்...\nLICயில், நிலக்கரியில் தனியார் - அவசரச் சட்டத்திற்க...\n30.12.2014 தூத்துக்குடியில் மாநில செயலர் உண்ணாவிரத...\nயூனியன் பேங்க்கில்MOU புரிந்துணர்வு ஒப்பந்தம்நீட்ட...\nதந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் - 24 . . .\nயாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்\nBSNLEUமதுரை மாவட்ட சங்கத்தின் கிருஸ்துமஸ் வாழ்த்து...\nBSNL அதிரடி சலுகையை பயன்படுத்துங்கள் . . .\nடிசம்பர் - 24, எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு நாள்.....\nபிரபல இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார் . . .\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nவெற்றி ஈட்டிய நமது சங்கத்திற்கு வேலூரில் பாராட்டு ...\nபழனி BSNLEU கிளைச் சங்கம் சார்பாக பாராட்டு விழா ....\nபழனி தோழர்களை மதுரை மாவட்டFORUM வாழ்த்துகிறது...\n22.12.2014 பெரியகுளத்திலும் கையெழுத்து துவக்கம்......\nபொதுத்துறைகளை பாதுகாக்க இடதுசாரிகளை வலுப்படுத்துங்...\nடிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் ...\nபாக்ஸ்கான்- நுழைவுப் போராட்டத்திற்கு CITUமாநிலத் த...\n20.12.2014 லோக்கல் கவுன்சில் கூட்ட குறிப்பு . . .\nகிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது - மோடி அரசு நிர்ப்பந...\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள். . ....\nதோழர்.சித்து சிங் அவர்களுக்கு நமது அஞ்சலி . . .\nபூமணி 'அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது\nமௌனச் சகுனிகள் . . .\n58 வயது என்ற ஆருடங்களுக்கு அமைச்சர் பதில் . . .\nநமது 17.12.2014 மாநில செயற்குழு சுற்றறிக்கை . . .\n17.12.14- திட்டங்கள் தீட்டிய BSNLEUதமிழ்மாநில செயற...\nபாகிஸ்தான் குழந்தைகளுக்கு நமது அஞ்சலி . . .\nDec-17,பெண்ணுரிமை போராளி - தோழர் பாப்பாஉமாநாத் ......\nபிரதமரிடம் சமர்பிக்க வேண்டிய புதிய மனு நகல்-CHQ......\nகார்டூன் . . . . . கார்னர்\n15.12.14 \" SAVE BSNL\"-தேசபக்த - கையெழுத்து துவக்கம...\nBSNL-பாதுகாக்க . . .மாதரி நோட்டிஸ்\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...\nமதுரையில் நடத்திய கையெழுத்தியக்கம் பற்றி NFTE-CHQ...\nடிசம்பர் 15 - தோழர் பி.ரா��மூர்த்தி நினைவு நாள் (19...\nநமது BSNLEUதமிழ் மாநிலசங்க சுற்றறிக்கை . . .\nமதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம்:இந்துத்த...\nஅதிர்ச்சியில் உறைய வைக்கும் அநியாய மின்கட்டண உயர்வ...\nசாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா ...\nபிடல் காஸ்ட்ரோவிற்கு அமைதி விருது -மக்கள் சீனம் .....\nகாந்திய கொன்ற கோட்சேயை புகழ்ந்த BJP-MP...\n11.12.14 தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . . .\nடிசம்பர் -2014 தொலை தொடர்புத் தோழன் இதழ்...\nமதுரை கையெழுத்து இயக்கம் குறித்து மாநில சங்கம்...\nமதுரைBSNL-FORUM கையெழுத்து இயக்கம் பத்திரிகையில்.....\nதிண்டுக்கல்லில் 11.12.14 திரளான ஆர்பாட்டம். . .\n11.12.14ஆரம்பித்து வைத்தார் தோழர்.ஆர்.அண்ணாதுரை ML...\n11.12.14 மதுரையில் ஒரு லட்சம் கையெழுத்து துவக்கம்....\nநாடு தழுவிய ஆர்பாட்டத்தில் சென்னைCGM அலுவலகம்...\n11.12.14 எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் . . ....\nடிசம்பர் - 11 மகாகவி பாராதியார் பிறந்த நாள் . ...\nதலைநகர் . . . செய்தி . . . மாநில சங்கம்...\nதோழர்.கே.ஜி.போஸ் நினைவு குறித்து மாநில சங்கம்.\n11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nகண்ணீர் . . . அஞ்சலி . . .\nகையெழுத்து பெற்று பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு...\nமத்திய சங்க (CHQ) செய்தி குறிப்புகள் . . .\nஅகில இந்திய BSNL போராட்ட திட்டமும் - கோரிக்கைகளும்...\n08.12.14 மதுரை மாவட்ட FORUM கூடி முடிவெடுத்தது ......\n05.12.14 அன்று நடைபெற்ற மாநில FORUMகூட்டம். . .\nBSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-பிரதமருக்கு மனு.....\n5.12.14 டெல்லியில் அனைத்து சங்கம் FORUM முடிவு...\nஇந்த நிலைமையை மேம்படுத்த அரசு என்ன செய்ய போகிறது...\nF.C.I.,யின் ரூ.10 ஆயிரம் கோடி அரிசி மாயம்\n' மின் இணைப்பு இருந்தால் ரேசனில் கெரசின் வாங்க மு...\nமாசு கணக்கீடு கருவி - ராஜபாளையம் மாணவி சாதனை\nDr. அம்பேத்கரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.\nநடந்ததற்கு பாராட்டும் நடக்க வேண்டியதற்கு அறிவிப்பு...\nஇயக்கங்கள் குறித்த தகவலுடன் மாநில சங்க சுற்றறிக்க...\n05.12.14 மதுரையில் எழுச்சியுடன் -எதிர்ப்பு தினம் ....\n06.12.1992 பாபர் மசூதி இடிக்கப் பட்ட நாள்...\n06.12.14 பாபு சாகிப் அம்பேத்கார் நினைவு நாள் . ....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநீதியரசர் V.R.கிருஷ்ணஅய்யர் மறைவு -மாநில சங்க இரங்...\nநீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்....நீதியின் சுடர் அணைந...\n05.12.14 இனவெறி இருளைக் கிழித்த மண்டோலாநினைவு நாள்...\n‘இறைவனைத் தேடுவது வணிகமயமாக்கப்பட்டுவிட்டது’ . . ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2014/07/7.html", "date_download": "2019-07-21T00:29:48Z", "digest": "sha1:RKQUTJF3ZY33WKO4S46QJ7HYPUAVZQEU", "length": 11703, "nlines": 207, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 8 ] மகவே கேள் : நேசம் கொள் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 8 ] மகவே கேள் : நேசம் கொள் \nஅன்றாட வாழ்வில் நேசம் என்பது இன்றி அமையாத ஒன்று\nநேசம் என்ற உணர்வு நேசம் கொள், மோசம் போக மாட்டாய்.\nநேசம் என்பது ஒரு வழி பாதை. தியாக உணர்வு கொண்டது.\nஉதாரணமாக இல்லத்தரசி தன கணவன் மீது கொள்ளும் நேசம்\nபணக்காரனாக இருந்தாலும் சரி... பரம ஏழையாக இருந்தாலும் சரி\nஅவன் மீது வைத்திருக்கும் நேச உணர்வு, கடும் கோபம் கொண்டபோதும் பரிவாய் சேவை செய்யும் பாங்கை கொடுக்கும்.\nநேசம் என்ற உணர்விற்கும் .அன்பு என்ற உணர்விற்கும் நூலிழை\nவித்தியாசம் .அன்பு உயிருள்ளவர்க்கு மட்டும் செலுத்த கூடியவை\nஆனால் நாம் ஒரு பொருளை நேசிக்கலாம் .அந்த பொருளை பேணி\nபாது காப்போம் ....இயற்கையை நேசித்தால் ..அதற்க்கு பாதகம்\nசெய்ய மாட்டோம் ...மொழியை நேசித்தால் எந்த தேசம் சென்றாலும்\n* உன்னை நேசித்தால் ...நீ உன் உடல் நலம் காப்பாய்.\n* உன் ..பொருளை நேசித்தால் ...அதனை பராமரிப்பாய்.\n* உன் உறவை நேசித்தால் பொறுமை காப்பாய் .அவர் தம் வெற்றியில்\n* உன் மொழியை நேசித்தால் .பல புலமை கொள்வாய்.\n* கல்வியை நேசித்தால் அறிஞனாகுவாய்.\n* உழைப்பை நேசித்தால் ..உயர்வாய் வாழ்வில்.\n* இறையை நேசித்தால் எல்லாம் அவனிடம் கேட்டு பெறுவாய்.\nஇறைஞ்சுதலும், வணங்குதலும் உன் வாழ்வில் தலையாய\n* தாய் ..,தந்தையை நேசித்தால் .அவர்தம் பிள்ளைகளை (சகோதர்களை .,சகோதரிகளை ) பாசம் கொள்வாய்\n* தேசத்தின் மீது நேசம் கொண்டால் நல்ல குடிமகனாய் .திகழ்வாய்\n* நேசம், உன் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்றாய் இருக்க வேண்டும் .\nநேச வலையை மோசமான ஒன்றில் வீசி விடாதே.\nவிடுபட்ட நேசங்களை... என் அன்பு நேசர்களே பின்னூட்டம் மூலம் தாருங்களேன்...\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 5:13 AM\nஇறுதியில் சொன்ன பொன்மொழிகள் அருமை \nநேசம் குறித்து ஏராளமாக சொல்லலாம் என்றாலும், சார்ட்டா சொல்லலாம் என்றால் 'நேசமில்லாமல் உலகமில்லை'\nநேசம் பற்றி பாசமுள்ள தம்பி நிஜாமின் ...\nநேசத்தினை வகைப் படுத்தி அறியத்தந்தீர்கள். நேசம் கொள்ளுதலால் மனிதநேயம் காக்கப் படுகிறது. உற��ுகள் மேம்படுகிறது. உணர்வுகள் மதிக்கப்படுகிறது.. இப்படி அனைத்திற்கும் அனையாய் இருக்கிறது நேசம்.\nநன்றி ...கவிஞர் அதிரை மெய்சா ...அவர்களே\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) July 18, 2014 at 8:09 PM\nஇறையை நேசித்தால் எல்லாம் அவனிடம் கேட்டு பெறுவாய்.\nஇறைஞ்சுதலும், வணங்குதலும் உன் வாழ்வில் தலையாய////பொண்மொழிகளாய் பொழிந்துள்ளீர் அஅன்பரே\nஇரையை (உணவை )தேடுவதில் குறியாய் உள்ளோம்\n* உன்னை நேசித்தால் ...நீ உன் உடல் நலம் காப்பாய்.\nஉன்னை நேசித்தால்... நீ உன்னை அறிவாய்.\nஉன்னை அறிந்தால்.....நீ உன் தலைவனை அறிவாய்.\nஉன் தலைவனை அறிவதை....உன் தலைவன் விரும்புகிறான்.\nமறைவான பொக்கிஷத்தை அறியப்படவே படைப்புகளை படைத்ததாக தலைவனும் சொல்கிறான்.\nஉன் ...என்ற பதத்திற்கே இத்தனை விளக்கம் ..\nமேலும் தொடருங்கள் ..உங்களிடம் மேலும்\nபல விளக்கம் காண விளைகிறேன் ...நன்றி அறிஞர்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/kscvsvscsemifinalresult", "date_download": "2019-07-21T00:35:46Z", "digest": "sha1:VAVL7GB6XKAXA2VHBAX3QJHFGUYKTK4Z", "length": 2386, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "KSC vs VSC( Semi final Result) - karaitivu.org", "raw_content": "\nKSC எதிர் VSC Junior அணிகளுக்கிடையில் Miyandad Junior Trophy - 2011 காக காரைதீவூ கனகரட்ணம் மைதானத்தில் நேற்று 10/12/2011விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் KSC அணியினர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய VSC அணியினர் 127ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.127 என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாட ஆரம்பித்த KSC அணியினர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகதாஸ் அவர்களின்அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 7விகெட்டுக்களால் வெற்றியீட்டினர்.லோகதாஸ் 67 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=159", "date_download": "2019-07-21T00:16:23Z", "digest": "sha1:N7GR5XZU5TS7AXH5FGBVLAGFYF5XL5CR", "length": 9488, "nlines": 338, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nலொட்டரியில் பெருந்தொகை வென்றும் உயிர்வாழ முடியாது போன பெண்\nநியு பவுன்லாந்தை சேர்ந்த கொன்வீனியன் கடை நடாத்திவந்த பெண்ணின் கதை கனடிய உள்ளங்கள் அனைத்தையும் தொட்டுள்ளது. இவர் நிலை- 4...\nராட்சஷ கிரேனில் ஏறி நின்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் வழக்கிலிருந்து விடுவிப்பு\nகனடாவில் கடந்த ஆண்டு ராட்சஷ கிரேனில் ஏறி நின்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து ச...\nகனடாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ள எல் சல்வடோர் மக்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம், அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு இலட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை வெளியேற்ற மு...\nஒன்ராரியோவில் ரிம் ஹார்ட்டன்ஸ்க்கு எதிரான ஆர்ப்பாட்டம்\nஒன்ராரியோவின் குறைந்த பட்ச உதிய உயர்வை அடுத்து சில ரிம் ஹார்ட்டன்ஸ் உரிமையாளர்களினால் ஊழியர்களது சம்பள முறிவுகள் மற்றும் ப...\nகால்நடைகளுடன் காணப்பட்ட பண்ணை ஒன்று நேற்று தீக்கிரையாகியுள்ளது.\nஒன்ராறியோவின் பேர்த் பகுதியில் சுமார் 1,800 கால்நடைகளுடன் காணப்பட்ட பண்ணை ஒன்று நேற்று தீக்கிரையாகியுள்ளது. ...\nதன் குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த தந்தை\nகனடாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் 50 வயதான Steve Macdonald பரிதாபமாக பலியானார்....\nபண்ணை வீட்டில் இடம்பெற்ற தீவிபத்தில் 4 உயிர்கள் பலி\nகனடாவில் உள்ள பண்ணை வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினர் உயிர் பிழைத்த நிலையில் 4 செல்ல...\nமிசிசாகாவில் நச்சு வாயு கசிவினால் 9 பேர் மருத்துவமனையில்\nகடந்த திங்கள்கிழமை மிசிசாகா வீடு ஒன்றில் ஏற்பட்ட காபன் மொனொக்சைட் நச்சு வாயு கசிவு காரணமாக ஒ...\nகுறைந்த வருமானம் பெறும் கனடியர்கள் தங்களது வருமான வரித் தாக்கலை மேற்கொள்ள புதிய வழி\nஇந்த வருடம் குறைந்த வருமானம் பெறும் கனடியர்கள் தங்களது வருமான வரி தாக்கலை தொலைபேசி மூலம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்ப...\nரொறொன்ரோ நகரில் வீதிப் போக்குவரத்து குறித்து எச்சரிக்கை\nரோறொன்ரோ நகரில் விடுமுறைக்கு பின் பாடசாலைகள் மற்றும் நாளாந்த அலு���லக பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று திங்கட் கிழமை கா...\nமனைவிக்கு காருக்குள் வைத்து பிரசவம் பார்த்த கணவன்\nகனடாவின் ஒன்டாரியோ நகரைச் சேர்ந்தவர் ஜோ பியாண்டோ, இவரின் மனைவி நிக்கோலிற்கு பியாண்டோவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், ...\nநோவா ஸ்கொடியா பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலால் நான்கு சிறுவர்கள் மரணம்\nகனடாவின் நோவா ஸ்கொடியா பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்...\nகாதலியை கொலை செய்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பியோடியவர் கைது\nகனடாவில் முன்னாள் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்....\nகொஸ்கோவில் விற்பனையான இரண்டு croissants வகைகள் மீளப் பெறப்பட்டுள்ளன\nகனடிய உணவு பரிசோதனை ஏஜன்சி கொஸ்கோவில் விற்பனையான இரண்டு croissants வகைகளை மீளப் பெற்றுள்ளது. ஒன்ராறியோ மாகாணத்தில் எற்ற...\nஸ்கார்பாரோ பகுதியில் நடந்த வாகன விபத்தில் இளம் யுவதி படுகாயம்\nகனடா- ஸ்கார்பாரோ பகுதியில் நடந்த வாகன விபத்தில் இளம் யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=302", "date_download": "2019-07-21T00:23:35Z", "digest": "sha1:4SBOL54DCJUTXDICQC6UOZIOTPRJCIX4", "length": 11972, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கருணாநிதி பணம் பெற்ற தக�", "raw_content": "\nகருணாநிதி பணம் பெற்ற தகவலை போட்டுடைத்தார் சாமி\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் வழங்கினார் என குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன் பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம்செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வபோது தாக்குதல் நடத்துகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது.\nஇலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. கச்சத்தீ��ை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையானது மீண்டும் வலுத்தது,\nஅரசியல் கட்சிகள் ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=1758", "date_download": "2019-07-21T00:44:04Z", "digest": "sha1:YABPECARO7IWGVIGZ5H6VTNOIDT5KUMM", "length": 7830, "nlines": 95, "source_domain": "www.shritharan.com", "title": "தமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்! | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News தமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்த்து உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த தியாகத்தின் சின்னமாய் விளங்கும் அன்னை பூபதியின் தியாகம் காலத்தால் மறக்க முடியாதது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஅன்னை பூபதியின் நினைவு நாள் எழுச்சி நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயமான அறிவகத்தில் ஆரம்பமாகியுள்ளது.\nஇந்த நிகழ்வு, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில், கலந்துகொண��டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இந்திய இராணுவம் எமது தமிழ் மக்கள் மீது புரிந்த சொல்ல முடியாத வன்முறைகளை எதிர்த்து அதனை நிறுத்துமாறு கோரி எமது மக்களது விடுதலையை வலியுறுத்தி உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஈகம் செய்த அன்னை பூபதியினது தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது.\nஎமது இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, மேற்படி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதேச, வட்டார அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் உணர்வெழுச்சியாகக் கலந்துகொண்டிருந்தனர்.\nஇராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் வீதி வேலை ஆரம்பம்\nஇலங்கையில் உள்ள ஆபத்தான சட்டங்கள் பற்றி ஜெனிவா மனித உரிமைகள் சபையில்\nயுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்\nபறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nஇலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது: சிறீதரன்\nசீ.வி.விக்னேஸ்வரன் எனக்கு சவால் அல்ல\nயாழ் கிளிநொச்சி மக்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி\nகூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்\nதமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு\nவெகுவிமர்சையாக நடைபெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி\nயாழில் மாணவர்களின் திறன்களை மழுங்கடிக்க சூழ்ச்சி\nசிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் ஆலய அபிவிருத்தி பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/ladies/", "date_download": "2019-07-21T00:29:25Z", "digest": "sha1:NOGBUALNJ7I7MFE7CRYV7YLYN3QMKUUC", "length": 14688, "nlines": 200, "source_domain": "10hot.wordpress.com", "title": "Ladies | 10 Hot", "raw_content": "\nபாருக்கு செல்ல பத்து சால்ஜாப்புகள்\nமதுவிருந்து நடன நிகழ்ச்சிக்கு தனது தோழர்-தோழியர் புடைசூழப் போனார் த்ரிஷா. மது போதையுடன் டான்ஸ் ஆடியபோது, ஆட்டத்தில் லயித்திருந்த த்ரிஷாவின் மீது யாரோ பலமாக மோதினான். உடனே அவனோடு கடும் வாக்கு வாதத்தில் நடிகை த்ரிஷா ஈடுபட்டார்.\nஹீரோயினுக்கு ஆதரவாக அவர் தோழிகளும் இறங்க விவகாரம் முற்றியது. அவர் சண்டை போட்டது இந்திய கிரிக்கெட் வீரர் பதானியுடன். ஆத்திரமடைந்த திரிஷா, பதானியை திட்டியதாக தெரிகிறது. பதிலுக்கு பதானியும் திட்டினார்.\nஇதையடுத்து இருவருக்கும் இடையே அடிதடி மூண்டுள்ளது. பதானியைப் பிடித்து த்ரிஷா தள்ள, பதிலுக்கு அவரும் தள்ள ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர்.\nஇதைத் தொடர்ந்து, செய்திகளை வெளியிட்ட அதே பத்திரிகைகளுக்கு த்ரிஷா தனிப்பட்ட முறையில் பேட்டியளித்து வருகிறார்.\nஅதில் தனக்கு பதானி என்ற கிரிக்கெட் வீரரையே தெரியாது என்றும், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நாள் இரவு, அந்த ஓட்டலில் தோழிகளுடன் அமைதியாக டின்னர் சாப்பிட்டு வந்துவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார். தன்னைப் பற்றி திட்டமிட்டு இதுபோன்ற செய்திகள் வருவதாகவும், இப்படி செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.\nதிரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் கூறுகையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அந்த கிளப்புக்கு திரிஷா சமீப காலமாக போகவே இல்லை. மேலும், அவர் இதுவரை பார்த்திராத நபருடன் ஏன் சண்டை போட வேண்டும் என்றார்.\nபதானி தரப்பில் இதுவரை இந்த செய்தியை மறுக்கவும் இல்லை, நடந்தது என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை.\n1. ஹேமங் பதானிகளை சகித்துக் கொள்வதற்குப் பெயர் மாநகரப் பேருந்து. ‘Dublin‘கள் அல்ல.\n2. பொறி பறந்தால்தான் ‘Sparks‘; இல்லையென்றால் புஸ்ஸு.\n3. நடிகை ஷ்ரேயாவிற்கு பிடித்தது Platinum; அதனால் வந்ததே கோபம். – “அவங்கெல்லாம் தங்கம்… நான் மட்டும் பிளாட்டினம்\n4. பொண்ணுங்களுக்கு இலவசம்னு ‘Zodiac‘ வாசலில் போட்டிருந்ததே\n5. தங்க பார் கேட்டோமா ‘Zara‘ அப்படி இப்படி ஆடலுடன் பாடல்தானே கேட்டோம்\n1. பணம் இருக்கு; புகழும் ஓரளவு இருக்கு; இடிப்பதற்கு ‘Pasha‘ போகாமல் பாளையத்தமன் ஆலயமா போவது\n2. 10 Downing Street பக்கம் போக விசாவும் கிடைக்க மாட்டேங்குது; இன்ஃபோசிசும் அனுப்ப மாட்டேங்குது.\n3. மணப்பெண்ணுக்கு பரதம் தெரியுமா என்று கேட்பது அந்த டைம்; பையனுக்கு டான்ஸ் வருமான்னு வினவுவது ‘Any time‘.\n4. குடிப்பழக்கம் இல்லாவிட்டால் ‘சத்தம் போடாதே’ நிதின் சத்யா ரகம் என்று ‘The Leather Bar‘ ஆம்பிளப் பிள்ளைகள் அச்சமுறுத்தினார்கள்.\n5. பதிவர்களுக்குக் கொண்டாட்டமாக » ¹ வினவு.காம் ‘Havana‘ செல்லாத மேற்கத்திய மனோபாவம்; ² தங்கமணி தமிழ்ச்சூழலின் ‘Vertigo‘ நிலை; பாபாவின் டாப் 10 இட.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nசிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன்\n85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/new-zealand-bowler-boult-took-hat-trick-wicket-against-australia-in-world-cup-series-015518.html", "date_download": "2019-07-21T00:33:08Z", "digest": "sha1:LJAYYSJQH3DLOBXYIQ5LG7ASTCB3JLNP", "length": 17647, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "நியூசி. பவுலர் போல்ட் ஹாட்ரிக்..! ஆஸி.யை கலங்கடித்த 50வது ஓவர்.. 243 ரன்கள் குவிப்பு | New zealand bowler boult took hat trick wicket against australia in world cup series - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» நியூசி. பவுலர் போல்ட் ஹாட்ரிக்.. ஆஸி.யை கலங்கடித்த 50வது ஓவர்.. 243 ரன்கள் குவிப்பு\nநியூசி. பவுலர் போல்ட் ஹாட்ரிக்.. ஆஸி.யை கலங்கடித்த 50வது ஓவர்.. 243 ரன்கள் குவிப்பு\nலார்ட்ஸ்: நியூசி. வீரர் போல்ட் 50வது ஓவரில் ஹாட்ரிக் எடுக்க, ஆஸி. 9 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை எடுத்துள்ளது.\nகிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் உலக கோப்பையின் முக்கிய போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின.\nஆஸி. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆகையால், நியூசி.க்கு இது முக்கிய போட்டியாகும். டாசில் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. ஆனால், அந்த முடிவை ஏன் எடுத்தோம் என்பது நியூசி. பந்துவீச்சில் உணர்ந்து கொண்டது.\nதொடக்கம் முதலே, பவுலிங் மூலம் ஆஸி. அணியின் ரன் குவிப்பை கட்டுப் படுத்திய நியூசி. விக்கெட்டுகளை அள்ளியது. அணியின் ஸ்கோர் 15 ஆக இருக்கும் போது பின்ச் ஆட்டமிழந்தார். அதன் பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட வார்னர் 16 ரன்கள் தான் எடுத்தார்.\nஸ்மித், ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் என யாரும் நிலைக்கவில்லை. இதில் மேக்ஸ்வெல் டக் அவுட். நியூசி.யின் துல்லிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸி. திணறியது அப்பட்டமாக தெரிந்தது. 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.\nஅதை தடுக்க ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. இதையடுத்து, களத்தில் கவாஜாவும், கேரியும் நிலைத்து நின்று ஆடினர். 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவர்களை பிரிக்க முடியவில்லை. கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு அடித்தனர்.\nஒன்று, இரண்டு என ரன்களை மெதுவாக இருவரும் சேர்த்து அரைசதம் கடந்தனர். அவர்களை பிரிக்க நியூசி. பவுலர்கள் முயன்றும் முடியவில்லை. அணியின் ஸ்கோர் 199 ரன்களை எட்டிய போது தான் நியூசிலாந்து நினைத்தது நடந்தது.\n43வது ஓவரில் கேரி அவுட்டானார். அவர் 71 ரன்கள் எடுத்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்கள் சேர்த்தது. அதற்கு முன்னதாக பல முறை அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இறுதிக்கட்டத்தில் ஆஸி. அடித்து ஆட முற்பட்டது.\n200 ரன்களை எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 250 ரன்களை நோக்கி நகர தொடங்கியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவாஜா 88 ரன்களில் ஆட்டமிழந்தார். யாரும் எதிர்பாராத வகையில் 50வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது.\nஅந்த ஓவரை வீசினார் போல்ட். அந்த ஓவரின் 3வது பந்தில் கவாஜா காலியானார். அடுத்து வந்த ஸ்டார்க் போல்டு. 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள். ஹாட்ரிக் எடுப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த பந்தை எதிர்கொண்ட பெஹண்டரப் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற... ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார் போல்ட். முடிவில் ஆஸி. 50 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்தது.\n யாருக்கும் தடை இல்லை... மாற்று வீரரும் பேட்டிங், பவுலிங் பண்ணலாம்..\n அதை விட இந்த கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nயுனிவர்சல் பாஸ்.. நீங்க ஜெயிச்சீட்டீங்க.. கெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\nஆஸி.வுக்கு சீனே இல்லை.. இங்கிலாந்து அபார வெற்றி.. 27 ஆண்டுகள் கழித்து இறுதிக்குள் நுழைந்து சாதனை\nமிரட்டல் அடி.. ஆஸி. வீரர் ஹெல்மட்டை கழட்டி.. வாயை உடைத்த ஜோப்ரா ஆர்ச்சர்.. திகில் அடைந்த ஆஸி\nநாளைய அரையிறுதியில் அது ���ட்டும் நடந்தால்.... ஆடாமலே பைனலுக்கு போகும் இந்தியா\nஇவங்க தான் அவங்க... செமிபைனலில் அவுட் கொடுக்க போறாங்க..\nஆஸி.யை ஜெயிச்சதால எங்கள விட இந்தியாவுக்கு செம ஹேப்பி... ஒரு கேப்டனின் ஓபன் டாக்\nஒரே ஒரு தோல்வி.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது ஆஸி.. இந்தியா ஹேப்பி அண்ணாச்சி\nவார்னர் சதம் வீண்.. தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி… ஆஸி. போராடி தோல்வி\n இப்ப நடக்கிறத 2 மாசத்துக்கு முன்பே சொன்னாரே.. சச்சின் தி கிரேட்\nபைனலில் இந்திய அணியை போட்டுத் தள்ள இப்பவே திட்டம் ரெடி.. முக்கிய வீரரை இறக்கிய ஆஸி. அணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n6 hrs ago Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\n6 hrs ago தூத்துக்குடியை தூக்கியடித்த மதுரை பேந்தர்ஸ்... மரண மாஸ் பேட்டிங்.. 9 விக். வித்தியாசத்தில் வெற்றி\n7 hrs ago இந்திய அணியில் பிளவு... கோலி, ரோகித் இடையே சண்டை... கோலி, ரோகித் இடையே சண்டை...\n8 hrs ago மரண மாஸ் காட்டிய மதுரை பேந்தர்ஸ்... திணறிய நம்ம பயலுக… 125 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்\nNews பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரே��்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/05/atari-breakout-google-image-easter-egg.html", "date_download": "2019-07-21T01:18:59Z", "digest": "sha1:O677J5B7ROJAG5JXDM3F3JZSFNGFRDAJ", "length": 3768, "nlines": 61, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகுள் படங்களை பந்தாடலாம் வாங்க!", "raw_content": "\nHomeகூகிள்கூகுள் படங்களை பந்தாடலாம் வாங்க\nகூகுள் படங்களை பந்தாடலாம் வாங்க\nகூகுள் நிறுவனம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது பல விளையாட்டுக்களை மறைத்து வைத்திருக்கும். தற்போதும் புதிய விளையாட்டை தனது பட தேடல் (Image Search) பக்கத்தில் வைத்துள்ளது. இதன் மூலம் படங்களை பந்தாடலாம்\nAtari என்னும் நிறுவனத்தால் 1976-ஆம் ஆண்டு அறிமுகமான வீடியோ கேம், Breakout. இந்த விளையாட்டை நம்மில் பலர் பல விதத்தில் விளையாடியிருப்போம்.\nஎட்டு வரிசையில் கட்டங்கள் இருக்கும். கீழே ஒரு தட்டில் பந்து இருக்கும். அந்த பந்து மேலே உள்ள கட்டங்கள் ஒவ்வொன்றாக அழிக்கும். பந்து கீழே வரும் போது சரியாக தட்டை அங்கு நகர்த்தினால் மீண்டும் மேலே சென்று கட்டங்களை அழிக்கும். இப்படி பந்தை தவறவிடாமல் அனைத்து கட்டங்களையும் அழிக்க வேண்டும். அப்படி அழித்தால் அடுத்த லெவலுக்கு போகும்.\nஇந்த விளையாட்டை தற்போது கூகுள் படத்தேடல் பக்கத்தில் வைத்துள்ளது.\nகூகுள் பட தேடலில் \"Atari Breakout\" என்று தேடுங்கள், பந்து ஆடுங்கள்\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nயூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2007/09/blog-post_3708.html", "date_download": "2019-07-21T00:06:48Z", "digest": "sha1:HFWXCZETYTRVGTUMDHZWXKVW65YE5ZN2", "length": 21376, "nlines": 584, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: கோவை குண்டு வெடிப்பு அப்துல் நாசர் மதானி விடுதலை", "raw_content": "\nகோவை குண்டு வெடிப்பு அப்துல் நாசர் மதானி விடுதலை\nகோவை குண்டு வெடிப்பு வழக்குத் தீர்ப்பு : தமிழகத்தின் கோவை நகரில் 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முதல் தண்டனை வழங்கத் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, 41 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேரை நீதிமன்றம் வி��ுதலை செய்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது\nதிமுகவின் முழு அடைப்புக்குத் தடை இல்லை : இதனிடையே, சேதுசமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் அக்டோபர் முதலாம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, முழு அடைப்புப் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என நீதிபதிகள் அறிவித்தனர்.\nஎச்ஐவி தொற்றிய தாயின் குழந்தை பராமரிப்பு யார் வசம் வட இந்திய மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால், அவரது 9 வயது பெண் குழந்தையை அவருடைய பராமரிப்பில் விட முடியாது என்று அந்த மாநிலத்தில் இருக்கும் கீழ் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள் மத்தியில், இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எச்ஐவி தொற்றை காரணம் காட்டி தங்களுக்கான அடைப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக இவர்களுக்கான குழுக்கள் குரல் கொடுத்தன. இந்த பின்னணியில் சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் இன்று தடை விதித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, எச்ஐவி தொற்றுக்கு உள்ளான பெண்கள் கூட்டமைப்பின் தலைவி பி.கவுசல்யா அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்\nதிருகோணமலை கடற்பரப்பில் கடுமையான மோதல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டைக் கடற்பரப்பில், இலங்கைக் கடற்படையினருக்கும், விடுதலைப்புலிகளின் அமைப்பின், கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் மோதல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 18 பேர்வரை கொல்லப்பட்டதாகவும் கடற்புலிகளின் 3 படகுகளை கடற்படையினர் நிர்மூலம் செய்ததாகவும், இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்\nவவுனியா மற்றும் மன்னாரில் வீடுகள் கையளிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிச் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என இப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள 230 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகை தந்த பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இன்றைய (செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை 2007) \"BBC\" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\n5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன...\nகிழக்குக் கடற்கரைச்சாலை - நமது சென்னை\nகோவை குண்டு வெடிப்பு அப்துல் நாசர் மதானி விடுதலை\nபருத்திவீரன் முதல் பனிக்கட்டிப் பென்(ண்)குயின்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/10/16.html", "date_download": "2019-07-21T00:53:45Z", "digest": "sha1:SSEETP2AFQB6A4UJHR7MY722GYYHNFWI", "length": 19739, "nlines": 209, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 16 ] 'வளைகுடா வாழ்க்கை' [ கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ! ]", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 16 ] 'வளைகுடா வாழ்க்கை' [ கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு \nகற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...\nஇரு நண்பர்கள், இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அதில் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைய, மற்றவர் தேர்வில் தேர்ச்சி அடைந்து பள்ளி படிப்பை தொடர்ந்தார். தேர்வில் தோல்வி அடைந்தவர் மீண்டும் முயற்சி செய்யாமல் வளைகுடா சென்று விட்டார். சென்றவருக்கு நல்ல வேலை ஏதோ ஒரு அலுவலகத்தில் ஆபீஸ் பாய் வேலை நல்ல சம்பளம், மன நிறைவாய் வேலை செய்து வந்தார். இரண்டு வருடம் கடந்து விடுப்பில் ஊர் வந்தார். நல்ல போசாக்கான உணவு குளிரூட்டப்பட்ட குடியிருப்பில் வசித்ததன் விளைவு பார்க்க நல்ல நிறமாக காணப்பட்டார்.\nபார்ப்போர் எல்லாம் நலம் விசாரிப்பு அவருக்கு நண்பனை காண வேண்டும் என்ற ஆவல் நண்பனை கண்டு ஏக சந்தோசம், பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் நண்பன் வளைகுடா சென்று வந்த நண்பனை பார்த்ததும் சந்தோசம் ஒருபுறம், மறுபுறம் நான் எப்போது சம்பாதிக்க ஆரம்பிப்பது என்ற ஏக்கம் \nமச்சான்... எனக்கு படிக்கவே பிடிக்கவில்லை நானும் உன்னைப்போல\nவளைகுடா வந்து விடுகிறேன் என்றான் படிக்கும் நண்பன் ...\nஅடப்பாவி அந்த காரியத்தை மட்டும் செய்து விடாதே நான் படும் கஷ்ட்டம் கொஞ்சமல்ல பல பேர் இழி சொல்லுக்கு ஆளாகி வேலை செய்து வருகிறேன். அந்த நிலை உனக்கு வேண்டாம்.\nஎப்படியாவது படித்து விடு... இன்னும் மூன்று வருடம் அதன் பின்னர் நானே உனக்கு முயற்ச்சிக்கிறேன் என்றார் நண்பர். நண்பன் சொல் கேட்டு அவரும் கல்லூரி படிப்பை முடித்தார் மறு விடுப்பில் வந்த நண்பர் விசாவுடன் வந்து நண்பரை அழைத்து சென்றார். படிக்காத நண்பன் ஐந்து வருடம் ஈட்டிய பணத்தை ஒரே வருடத்தில் படித்த நண்பர் சம்பாதித்து விட்டார் \nஇன்னும் ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்...\nகாலம் செல்ல செல்ல வேலை வாய்ப்புகளில் படித்தவர்களுக்கிடையே போட்டி நிலவ ஆரம்பித்தது. இது கம்பெனி நிர்வாகிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பட்டதாரியாக இருந்தாலும் உபரியாக என்ன தெரிந்துள்ளாய் என்ற ஒற்றை கேள்வி மூலம் பலரை கழித்து கட்ட ஏதுவாக அமைந்தது. நான் கூற வரும் நிகழ்வும் இது சார்ந்ததே...\nஒருவருக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் உடனே கல்யாணமும் ஆனது உல்லாசமாய் ஆறு மாதம் கழிந்தது. உறவினர் மூலம் வளைகுடா பயணத்திற்கு ஏற்பாடானது... வளைகுடா சென்றார் அங்கே படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை எதுவும் இல்லை. வளைகுடாவிற்கு வருவதற்காக செய்த செலவுகள் ஊரில் கடனாக இருப்பதை அறிந்து எதோ ஒரு வேளையில் சேர்ந்தார். பலரிடம் தான் ஒரு பட்டதாரி என்பதை கூறி தகுந்த வேலை தேடினார்.\nஒருவர் கூறிய அறிவுரை அவர் எதிர்காலத்திற்கு ஏற்றதாய் அமைந்தது. தம்பி இந்த காலத்தில் கல்லூரி படிப்பு ஒரு தகுதிதான். ஆனால் அலுவலக நிர்வாகத்திற்கு கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது மேற்படிப்பு தகுதி வேண்டும் என்றார். தனது தவறை உணர்ந்தார்.\nஆறு மாதத்தை வீணடித்து விட்டதை தனது மனைவியிடம் கூறி மனம் வருந்தினார். சற்றும் எதிர்பாராத பதில் மனைவியிடமிருந்து வந்தது. உடனே ஊருக்கு வாருங்கள். நீங்கள் விரும்பும் மேற்படிப்பை தொடருங்கள். அதற்கு உண்டான செலவுகளை எனது நகைகளை விற்று சமாளித்து கொள்ளலாம் என்றார்.\nஅது போன்றே ஊர் வந்தார்... அக்கறையாய் கல்வி பயின்றார். மீண்டும் வளைகுடா சென்றார். தான் படித்த கல்வி செல்வமாய் மாறி பண மழையாய் பொழிந்தது. மனைவி விற்று கொடுத்த நகைக்கு நான்கு மடங்கு நகை அணிவித்து அழகு பார்த்தார்.\nநவீன காலக்கல்வி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்த்து வருவதால் கல்லூரி படிப்பை முடித்து விட்டோம் என்று இருக்காமல் வேலை பார்த்து கொண்டே பகுதி நேரமாக மேற்படிப்பை படியுங்கள் என் அன்பு நெஞ்சங்களே.. வளைகுடா வாழ்வில் கல்வியின் மகத்துவம் அங்கு சென்றவர்களிடம் கேட்டால் தெரியும்...\n[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]\n[ வளைகுடாப் பயணம் பகுதி-15 வாசிக்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 3:29 PM\nகல்வியின் அவசியம் குறித்து விளக்கிய விதம் அருமை \nஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு நல்ல விசயத���தை தாங்கி வருகின்றன. கட்டுரையாளரின் சாமர்த்திய திறமையை வியந்து பாராட்டுகிறேன்.\nநன்றி தம்பி நிஜாம் ....\nவளைகுடா வாழ்வின் மூலம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கல்வித்தகுதி மிக முக்கியம் என்பதினை நல்ல உதாரணங்களுடன் விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.அருமை .\nஇதை அனுபவபூர்வமாக வளைகுடா வாழ்வில் நான் உணர்கிறேன்.என்ன தான் திறமைகளும் பல மொழிகள் பேசத் தெரிந்தும், அனைத்து தகுதிகளும் இருந்தாலும் மேற்ப்படிப்புச் சான்றிதழ் இல்லாமல் முன்னேற்றம் அடைய முடியவில்லை.\nநன்றி ..அதிரை மெய் சா அவர்களே ...\nநீங்கள் கூறிய கருத்து நிதர்சன உண்மை\nநூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையிலும் உண்மை\nபொதுவாக, தமிழர்களிடம் கல்வியில் குறைபாடு இருப்பதே, மற்ற மாநிலத்தவர்கள் இங்கு நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுச் செல்லுகின்றனர். இப்பொழுது இங்கு வந்துக் கஷ்டப்படும் தந்தையர்கள் அவர்களின் பிள்ளைகளும் இவர்களைப் போன்று கஷ்டப்படாமலிருக்க வேண்டும் என்ற ஒரு வைராக்யத்துடனே தான் பணம் செலவழித்துப் பிள்ளைகளை மேற்படிப்பும், நுண்கலைகளும் கற்க வைக்கின்றனர். நமக்குப் பிறகு நம் பிள்ளைகள் நம்மைப் போல் இல்லாமல் உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்பதே, இந்தத் தந்தையர்களின் பேரவாவாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஉண்மைகளை உரத்தும், உரித்தும் சொல்லும் உங்களின் துணிவான எழுத்துக்கு என் உளம்நிறைவான வாழ்த்துகளும், பாராட்டுகளும் உரித்தாகுக\nதாங்கள் கூறிய கருத்து மிக சரியானதே\nகற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.\nஅறிஞர் நபி தாஸ் அவர்களின் வருகை\nஅருமையான ஆக்கம் படித்தால் மட்டும் போதாது படித்த படிப்பிற்கு வேண்டிய வேலையில் சேர்ந்து அதனுடைய அனுபவம் கற்றுக்கொள்ளுகள் படிப்பு மிக முக்கியம் அதன் கூட நமக்கு அதிர்ஷ்டமும் தேவை.\nதம்பி ஹபீப் அவர்களின் கருத்து பற்றி பின் வரும் நிகழ்வுகளில் கூற இருக்கிறேன் ...\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) October 20, 2013 at 8:14 PM\nசீன தேசம் சென்றாகிலும் சீர் கல்வி தேடு-[ஸல்]அவர்கள்\nசுதந்திர போராட்டத்தின் போது...ஆங்கில கல்வியை\nபுறக்கணிப்போம் என்று இஸ்லாம் கூறாத கருத்தை\nஅக்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறியதன் விளைவாக இந்திய முஸ்லீம்கள் கல்வியில் நூறு\nஆண்டுகள் பின் தங்கி உள்ளனர் .சீன தேசம் சென்றாகிலும் சீரிய கல்வி க���்க சொன்ன பெருமகனாரின் வாக்கை பரிசீலிக்காமல் அக்கால அறிஞர்கள் அறிவித்தது அறிவீனமே\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-07-21T00:48:22Z", "digest": "sha1:LXYCAQ46P4ZCRPT6NR5FNDI4OLDAWON2", "length": 11028, "nlines": 52, "source_domain": "www.epdpnews.com", "title": "வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி! | EPDPNEWS.COM", "raw_content": "\nவறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி\nவறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஅண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களே மேற்படி வறட்சி காரணமாக மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.\nஇதன் பிரகாரம், வடக்கு மாகாணத்தில் சுமார��� 1 இலட்சத்து 741 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டமே மிக அதிகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மாவட்டம் என்றும,; இங்கு சுமார் 33 ஆயிரத்து 165 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 9 ஆயிரத்து 735 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.\nஅதேநேரம், கிழக்கு மாகாணத்தில் சுமார் 32 ஆயிரத்து 426 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 5 ஆயிரத்து 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், குருனாகல், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.\nஅந்தவகையில் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்கள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இதுவரையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன இதுவரையில் நிவாரணங்கள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளனவா\nஅல்லது வழங்கப்பட்டுள்ளன எனில், என்னென்ன நிவாரணங்கள், எந்தெந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன\nகுடி நீர்த் தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு, குடிநீர் கிடைக்கக்கூடிய இடங்களிலிருந்து குடி நீரைக் கொண்டு செல்வதற்கும், குடி நீரை தேக்கி வைப்பதற்கும் வசதியாக பவுசர்கள், நீர்த் தாங்கிகள் போன்றவற்றினை வழங்குவதற்கு தங்களது அமைச்சின் மூலமாக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதேனும் மானியங்கள் உள்ளனவா இல்லை எனில், இதற்கென ஒரு விஷேட திட்டத்தினை ஏற்படுத்த முடியுமா\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடலை அண்டியப் பகுதிகளில் உவர் நீர் உட்புகுந்து கிடைக்கக்கூடிய குறிப்பிட்டளவு நிலத்தடி நீரிலும் உவர்த் தன்மை கலந்திருப்பதால், உவர் நீர்த் தடுப்பணைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பிலான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்;.\n10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளது விகிதா...\nவிவசாயத் துறையில��� எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...\nவடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா\nவடக்கில் காட்டு யானைகளினதும் குரங்குகளினதும் தொல்லைகள் அதிகரித்துவிட்டன. தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட...\nஉன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுளின் இழப்பினை ஈடு செய்ய நட...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/101928", "date_download": "2019-07-21T00:11:00Z", "digest": "sha1:CFXOLQK6F47WJ3ZTYRHTQ3Y5ERAIM27N", "length": 5539, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 08-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nபிக்பாஸ் வீட்டில் கமல் வெளியிட்ட முதல் குறும்படம் இதுதான்.. அதிர்ச்சியில் சாக்‌ஷி, மீரா..\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nபிக்பாஸில் முதல் குறும்படம் போட்ட கமல்.. அசிங்கப்பட்ட முக்கிய போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே���ும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\n லாஸ்லியா கூறிய ஒரு வார்த்தை கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nகொடூர அரக்கியிடம் உயிருக்கு போராடும் பச்சிளங்குழந்தை... தயவுசெய்து பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்\nநேர்கொண்ட பார்வைக்கு போட்டியாக அப்டேட் கொடுத்த பிகில் படக்குழு பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nபிக்பாஸ் மூலம் எகிறிய TRP, வேற லெவல் ரீச், டாப்-5 லிஸ்ட் வெளிவந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/electronics?categoryType=ads&models=g2-mini", "date_download": "2019-07-21T01:08:10Z", "digest": "sha1:EBKEXTB2CMFME6QOCOHJ7JXZAZQOP4UG", "length": 11857, "nlines": 218, "source_domain": "ikman.lk", "title": "கண்டி | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்303\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்90\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்46\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்43\nகாட்டும் 1-25 of 4,129 விளம்பரங்கள்\nகண்டி உள் இலத்திரனியல் கருவிகள்\nகண்டி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கண்டி, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகண்டி, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகண்டி, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கண்டி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஇலத்திரனியல் கருவிகள் - பொருட்களின் பிரகாரம்\nகண்டி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் கணினி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் கணனிகள் மற்றும் டேப்லெட்கள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்���ில் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் விற்பனைக்கு\nகையடக்க தொலைபேசிகள் - வர்த்தக நாமத்தின் பிரகாரம்\nகண்டி பிரதேசத்தில் SAMSUNG கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் APPLE கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் HUAWEI கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் NOKIA கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் HTC கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - வகையின் பிரகாரம்\nகண்டி பிரதேசத்தில் ஆடியோ மற்றும் MP3 விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் மின்னணு முகப்பு விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் வேறு இலத்திரனியல் கருவிகள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் வீடியோ கேம்ஸ் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் தொலைகாட்சிகள் விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகம்பஹா பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகுருநாகல் பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகண்டி பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகளுத்துறை பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1632", "date_download": "2019-07-21T00:00:42Z", "digest": "sha1:PWXYO3GAF2SXUZGMIKZG2NMXPY5BI7U7", "length": 9114, "nlines": 47, "source_domain": "kalaththil.com", "title": "இரவில் திருமுருகன் காந்தியை தமிழகம் கொண்டுவருவது பயங்கரவாதியை அழைத்து வருவது போன்றது!- மே பதினேழு இயக்கம் | Thirumurugan-Gandhi-and-Tamil-Nadu-at-night-like-to-bring-to-bring-the-terrorist களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஇரவில் திருமுருகன் காந்தியை தமிழகம் கொண்டுவருவது பயங்கரவாதியை அழைத்து வருவது போன்றது- மே பதினேழு இயக்கம்\nஇரவில் திருமுருகன் காந்தியை தமிழகம் கொண்டுவருவது பயங்கரவாதியை அழைத்து வருவது போன்றது- மே பதினேழு இயக்கம்\nபெங்களூரில் கைது செய்து ��ைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று இரவு தமிழ்நாடு காவல்துறையினால் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளார். தமிழகம் அறிந்த ஒரு மனித உரிமை அரசியல் செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தியை அழைத்து வருவதற்கு, ஒரு பயங்கரவாதியை அழைத்து வருவதைப் போன்று 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காவல்துறையினர் கொண்டுவரப்பட்டுள்ளனர்.\nஒரு மனித உரிமை செயல்பாட்டாளரை அழைத்து வருவதற்கு எதற்கு இத்தனை காவல்துறையினர் வரவேண்டியுள்ளது என்பது இயக்கத் தோழர்களாகிய எங்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.\nபெங்களூரிலிருந்து புறப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறோம். எங்கள் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த பாதிப்பு நிகழ்ந்தாலும் அதன் முழுப்பொறுப்பு தமிழ்நாடு அரசினையும், காவல்துறையினையுமே சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅனைத்து ஜனநாயக சக்திகள், பொதுமக்களிடம் இதனை நாங்கள் வெளிப்படையாக ஜனநாயகப்பூர்வமாக முன்வைக்கிறோம். ஊடகங்கள் இந்த செய்தியினை அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n- மே பதினேழு இயக்கம் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீத��யிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T01:07:38Z", "digest": "sha1:4QYMXAMZFCGZLC3HLUOOETYVMXPEEA47", "length": 5893, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "சன்னிஹித் சரோவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரியானா மாநிலத்தில் குருசேத்திர மாவட்டத்தில் தென்னசர் என்னும் இடத்தில் ஓடும் நதி சன்னிஹிட் சரோவர் புனித தலமாகும்.\nஇங்குள்ள நதியில் நீராடினால் அசுவமேதையாகம் செய்த புண்ணியம் கிடைக்கும். பக்தர்கள் ஓவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் இங்கு நீராட வருகின்றனர்.\nஇப்புனித நதியில் நீராடினால் பக்தர்களின் மனக்கவலை, பிரச்சனைகள் தீரும் என இந்து மத நூல்கள் வாயிலாக அறியப்படுகிறது.\nஇப்புனித நதியை சுற்றி விஷ்ணு, நாராயணன், லட்சுமி நாராயணன், அனுமன்,துர்க்கை ஆகிய கடவுள்களுக்கான கோவில்கள் உள்ளது. மகாபாரதக்கதையில் குருசேத்திரம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 15:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-21T00:18:05Z", "digest": "sha1:7VGYATETYTE4MCLRS2RDYR26DDKABHFZ", "length": 7674, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேயில்டோன��ட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5.24–5.65 கி/செ.மீ3 (அளக்கப்பட்டது), 5.707 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது)\nபேயில்டோனைட்டு (Bayldonite) என்பது PbCu3(AsO4)2(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய இரண்டாம்நிலை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்து நாட்டிலுள்ள கோர்ன்வால் மாகாணத்தில் இருக்கும் பென்பெர்த்தி கிராப்ட் சுரங்கத்தில் முதன் முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது[4] . யோன் பேயில்டான் இக்கனிமத்தை கண்டறிந்த காரணத்தால் பேயில்டோனைட்டு என்று பெயர் சூட்டப்பட்டது[5] அமெரிக்காவின் அரிசோனா, நமீபியாவின் திசுமெப் போன்ற இடங்களிலும் கனிம மாதிரிகள் கிடைத்தன. சில சமயங்களில் இதை மணிக்கற்களாகவும் பயன்படுத்துகிறார்கள்[6].\n↑ \"Bayldonite Mineral Data\". Webmineral. மூல முகவரியிலிருந்து 7 June 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 June 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 05:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/neet-qualified-student-held-with-cousins-body-in-bag/", "date_download": "2019-07-21T01:08:19Z", "digest": "sha1:N7SYCXNOQNP5PVBLYF7IZDY3CKLSOLBT", "length": 14026, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "NEET qualified student held with cousin’s body in bag - சூட்கேசில் பிணத்துடன் சிக்கிய நீட் தேர்ச்சிப் பெற்ற மாணவர்", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nசூட்கேசில் பிணத்துடன் சிக்கிய நீட் தேர்ச்சிப் பெற்ற மாணவர்\nநீட் தேர்வில் தேர்ச்சியடைந்த 20 வயது மாணவனையும் அவனுடைய நண்பனையும் போலீசார் கைது செய்தனர். ஒரு சூட்கேஸில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலத்தினை, எடுத்துச் சென்ற போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nவிஷால் தியாகி மற்றும் அவனுடைய நண்பன் பௌருஷ் குமாரும் சேர்ந்து விஷாலின் உறவினரான தீபன்ஷுவினை கொலை செய்திருக்கின்றார்கள். இம்மூவரும் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் பிரிஸ்டைன் அவென்யூ பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று ���ூவரும் குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட அது சண்டையில் முடிந்துவிட்டது. தீபன்ஷு முதலில் இருவரையும் தாக்க, பதிலுக்கு அவ்விருவரும் தீபன்ஷுவை அடித்திருக்கின்றார்கள். அதில் தீபன்ஷு இறந்துவிட்டார்.\nஇறந்து போன தீபன்ஷுவின் உடலினை இரண்டாக அறுத்து அதனை சூட்கேசில் அடைத்து வைத்து அப்புறப்படுத்த முயன்றிருக்கின்றார்கள். அந்த சூட்கேசினை யமுனை நதியில் எறிந்துவிடலாம் என்று யோசித்து இ-ரிக்‌ஷாவில் பயணித்திருக்கின்றார்கள். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த சூட்கேசில் படிந்திருந்த இரத்தக்கறையினை பார்த்துவிட்டு விசாரிக்கத் தொடங்கினார்கள்.\nகாவல்துறை விசாரணையில், கிரேட்டர் நொய்டாவில் இருந்து பிருந்தாவன் வரை செல்ல ஒரு காரினை புக் செய்திருக்கின்றார்கள். அங்கிருந்து யமுனைக்கு செல்ல இ-ரிக்‌ஷாவில் பயணித்திருக்கின்றார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது. இக்கொலையின் முக்கிய குற்றவாளியான விஷால் இந்த வருடம் தான் நீட் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் அடைந்திருக்கின்றார். விஷாலின் தந்தை காசியாபாத் பகுதியில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். அவரின் குடும்பம், காசியாபாத்தின் சஞ்சய் நகரில், செக்டர் 23ல் வசித்துவருகின்றது என்ற தகவலை அளித்திருக்கின்றார் பிருந்தாவன் பகுதியில் இருக்கும் கோட்வாளி காவல் நிலைய அதிகாரி சுபோத் குமார்.\nஇக்கொலையில் மூன்றாவது குற்றவாளியாக குட்டு என்பவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்றான் விஷால். இம்மூவர் மீதும் ஐபிசி 302, மற்றும் 201ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது,\nகொலை செய்யப்பட்ட தீபன்ஷுவும் காசியாபாத்தில் வளர்ந்தவர் தான். தன்னுடைய உறவினரான விஷால் மற்றும் அவனுடைய நண்பனான பௌருஷ் ஆகியோருடன் கடந்த ஐந்து மாதங்களாக கிரேட்டர் நொய்டாவில் தங்கி வந்திருக்கின்றார்.\nசம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை தீபன் தன்னுடைய அம்மா ராஜ் குமாரி தியாகிக்கு போன் செய்து அழுதிருக்கின்றார். மகனைப் பார்ப்பதற்காக செவ்வாய் கிழமை கிரேட்டர் நொய்டா செல்ல ராஜ் குமாரி முடிவெடுத்திருந்தார்.\nராஜ் குமாரி “விஷால் இப்படி ஒரு காட்டுமிராண்டித் தனமான காரியத்தை செய்திருக்கின்றான் என்பதை நம்பவே இயலவில்லை, இக்கொலைக்கு தண்டனையாக விஷால் தூக்கிலிடப்பட வேண்டும்” என்று கூறியிருக்கின்றார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவனை இழந்த ராஜ் குமாரி தனியாளாக இருந்து குடும்பத்தை கவனித்து வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.பி.எஸ் அதிகாரி வீட்டில் 2 டன் போதை வஸ்துகள்… திணறிப்போன போதைப் பொருள் தடுப்பு பிரிவு\nஇது தான் சமயம் என்று கொள்ளையனிடம் இருந்து பணத்தை எடுத்த பொதுமக்கள்… சிக்கலை உருவாக்கும் ஏ.டி.எம். கொள்ளை\nசாம்சங் நொய்டா தொழிற்சாலை: ‘GeM’ விளக்கம் அளித்த பிரதமர் மோடி\n2018 ஆம் ஆண்டு 10 வகுப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஜாக்டோ – ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு\nMET Gala 2019: ஃபேஷன் தான் ஆனா சொதப்பிடுச்சி: ட்ரோலாகும் பிரபல நடிகை\nPriyanka Chopra gets Trolled: அவரின் ஹேர் ஸ்டைல் மற்றும், கண் ஒப்பனை ஆகியவை அதிக ட்ரோலுக்கு இடம் கொடுத்திருக்கிறது.\nஅதிர்ச்சியில் பாலிவுட்: விவாகரத்துப் பெறுகிறார்களா பிரியங்கா சோப்ரா – நிக் தம்பதி\nபிரியங்கா பக்குவப்பட்டவராக இருப்பார். திருமணம் முடிந்ததும் குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிடுவார் என நிக் ஜோனஸின் குடும்பத்தினர் முன்பு நினைத்தார்களாம்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலை���ளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/29707-31.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-21T00:39:59Z", "digest": "sha1:ZAIMR72IBZQG7MU6QU6TUNMKHXEOBMHJ", "length": 7161, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "மே 31-ம் தேதி சிக்கலின்றி வெளியாகுமா 'கொலையுதிர் காலம்'? | மே 31-ம் தேதி சிக்கலின்றி வெளியாகுமா 'கொலையுதிர் காலம்'?", "raw_content": "\nமே 31-ம் தேதி சிக்கலின்றி வெளியாகுமா 'கொலையுதிர் காலம்'\nஇந்திப் பதிப்பு மே 31-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ள நிலையில், அதே தேதியில் 'கொலையுதிர் காலம்' வெளியாகுமா\nசக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. யுவன் தயாரிப்பு பொறுப்பிலிருந்து விலகல், இசையமைக்கும் பொறுப்பிலிருந்தும் விலகல், தயாரிப்பாளர் முழுமையாக மாற்றம் என பல்வேறு சிக்கலில் சிக்கியுள்ளது.\nமேலும், ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசியதும் சர்ச்சையானது. இதனால் திமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ராதாரவி. நயன்தாராவும் அறிக்கையின் மூலமாக ராதாரவியை கடுமையாகச் சாடினார்.\nஇந்நிலையில், இப்படத்தின் இந்திப் பதிப்பான 'காமோஷி', மே 31-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது. இதில், தமன்னா, பிரபுதேவா நடித்துள்ளனர். மேலும், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.\nஇதனால், இதே தேதியில் 'கொலையுதிர் காலம்' படத்தினை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதற்குள் இப்படத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சிக்கல்களும் முடிவடையுமா என்பதுதான் அனைவரது கேள்வியாக இருக்கிறது.\n‘கொலவெறி’ பாடலையும், ‘ரவுடி பேபி’ பாடலையும் ஒப்பிடக்கூடாது: தனுஷ்\nராதாரவி சர்ச்சைப் பேச்சின்போது நடிகர் சங்கத்தைக் கேள்வி கேட்ட நயன்தாரா: தேர்தலில் வாக்களிக்காதது ஏன்\n'காமோஷி' படுதோல்வி: தயக்கத்தில் 'கொலையுதிர் காலம்' படக்குழு\nமீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி\nநயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' படத்துக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘கொலையுதிர் காலம்’ படக்குழுவினருடன் விக்னேஷ் சிவன் சமரசம்\nமே 31-ம் தேதி சிக்கலின்றி வெளியாகுமா 'கொலையுதிர் காலம்'\nகொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸே காரணம்: அமித் ஷா குற்றச்சாட்டு\n'ஏதும் பேசவில்லை, தோனி மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன்': குல்தீப் யாதவ் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/04/26/mnc-clinical-trials-in-india/", "date_download": "2019-07-21T01:05:25Z", "digest": "sha1:GBH4ZH7CR3C4ZHYNO5GJT54HQGYQ4L4P", "length": 49440, "nlines": 283, "source_domain": "www.vinavu.com", "title": "சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்? - வினவு", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீற��ய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nசோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்\n“மேற்கத்திய பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடம் பணம் இருக்கிறது, அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதனால்தான் அவர்களால் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. அந்த மருந்துகளே இல்லை என்றால் குறைந்த விலைக்கு கொடு என்று எப்படி கேட்பீர்கள்\n“உழைக்காத சோம்பேறி கூட்டங்கள், 1 ரூபாய் இட்லிக்கு வரிசையில் நிற்கும் ஆட்டு மந்தைகள், இவங்களுக்கு எல்லாம் புற்றுநோய் சிகிச்சை கேக்குதோ” என்று வசை பாடுகிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.\nபல லட்சம் கோடிகளில் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான், ‘கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், அறிவியலை வளர்த்துச் செல்பவர்கள், மனித குலத்துக்கு தொண்டு செய்பவர்கள்’ என்று புகழ் பாடுகிறார்கள்.\nஇந்த பன்னாட்டு நிறுவனங்கள் தொண்டு செய்யும் இலட்சணம்தான் என்ன இவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் முறைக்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.\nகிளாக்சோ ஸ்மித்கிளைன் மருந்து விற்று ஈட்டும் லாபம் விண்ணைத் தொடுகிறது, மருந்தக ஆராய்ச்சிக்கான செலவுகள் பாதாளத்தில் வீழ்கின்றன. மக்கள் தூக்கில் தொங்குகிறார்கள்.\nகடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 475 புதிய மருந்துகளை பயன்படுத்தி இந்திய நோயாளிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் 17 மருந்துகள் மட்டுமே இந்தியாவில் பரிந்துரைக்க அனுமதிக்கப்பட்டவை.\nஉயிரிழந்தவர்களில் 80 பேர் மட்டுமே ஆராய்ச்சிக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் விளைவாக இறந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 2005 முதல் 2012 வரையிலான 7 ஆண்டு காலத்தில் மருந்து ஆராய்ச்சிகளுக்குட்படுத்தப்பட்ட 57,303 நோயாளிகளில் உயிரிழப்புகளை தவிர 11,972 மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டன எனவும், அவற்றில் 506 மட்டுமே ஆராய்ச்சி மருந்துகளால் ஏற்பட்டவை என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலர் கேஷவ் தேசிராஜூ நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார்.\nபேயர் நிறுவனத்தின் ரிவரோக்சபன், நோவார்டிஸ் நிறுவனத்தின் (அதே புற்று நோய் மருந்து கிலிவெக் புகழ் அதே நோவார்டிஸ்) அலிஸ்கிரின் ஆகிய மருந்துகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளன. ரிவரோக்சபன் ஆராய்ச்சி சோதனைகளில் 2008-ம் ஆண்டு 21 மரணங்களும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 125 மரணங்களும் பதிவாகியுள்ளன. இரண்டு கால கட்டங்களிலும் தலா 5 உயிரிழப்புகள் மட்டுமே ஆராய்ச்சி மருந்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nசென்ற ஆண்டு நோவார்டிஸ் அலிஸ்கிரின் என்ற ஆராய்ச்சி மருந்தை எனலாப்ரில் என்ற மர��ந்தோடு ஒப்பிடும் ஆராய்ச்சி நடத்தியதில் 47 மரணங்கள் பதிவாகியிருந்தன. அவற்றில் 1 மட்டுமே மருந்தினால் விளைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.\nமருந்தக ஆராய்ச்சி பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்வதிலும், அவர்களில் எத்தனை பேர் மருந்தின் நேரடி தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வகை பிரிப்பதிலும் இருக்கும் நடைமுறை சிக்கல்களை பார்த்தால் இந்த புள்ளிவிபரங்கள் பனிப் பாறையின் விளிம்பு மட்டுமே என்பது தெளிவாகும்.\nபுதிய மருந்துகளை ஆய்வுக் கூடங்களில் விலங்கு மற்றும் மனித செல்களிலும், பின்னர உயிருள்ள விலங்குகளிலும் செலுத்தி பரிசோதிக்கப்பட்ட பிறகு மனிதர்கள் மீது அவற்றை செலுத்தி பரிசோதிக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி பரிசோதனைகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டம் – ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கொடுத்து பரிசோதிப்பது; இரண்டாவது கட்டம்: குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டும் கொடுத்து பரிசோதிப்பது; மூன்றாவது கட்டம்: பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரவலாக கொடுத்து பரிசோதிப்பது. கூடவே மருந்து சந்தையில் விற்பனை ஆரம்பித்த பிறகு பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளுக்கான நான்காவது கட்ட பரிசோதனைகள் சில சமயங்களில் நடத்தப்படுகின்றன.\nஆரோக்கியமான தன்னார்வலர்கள் மீது நடத்தப்படும் முதல் கட்ட ஆராய்ச்சி பரிசோதனைகளுக்கு பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டு பங்கு பெறுவோர் அழைக்கப்படுகிறார்கள். பங்கேற்பவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. வேறு வேலையின்றி பணத்திற்காக இத்தகைய அபாயங்களை இந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த பரிசோதனையில் மருந்து உள்வாங்கப்படுதல், வளர்சிதை மாற்றம், உடலிலிருந்து வெளித்தள்ளப்படுதல் இவற்றை அளவிடுவதும், படிப்படியாக மருந்தின் அளவை அதிகரித்து மருந்தின் பாதுகாப்பு மற்றும் சகிப்புத் தன்மையை அளவிடுவதும் செய்யப்படுகின்றன.\nஇரண்டாம் கட்டத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு பல மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை மருந்துகள் கொடுத்து பரிசோதிக்கப்படுகின்றனர். இதில் பங்கேற்பவர்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள். அவர்களுக்கு பணம், அல்லது இலவச மருத்த���வ சிகிச்சை அல்லது இலவச மருந்து வடிவத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி பரிசோதனைகள் மூலம் மருந்தின் பாதுகாப்பும் செயல்படும் திறனும் அளவிடப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கும் (நோயாளிகள்) சரி, ஆய்வு செய்பவர்களுக்கும் (மருத்துவர்கள்) சரி, எந்த நோயாளிக்கு மருந்து தரப்படுகிறது, எந்த நோயாளிக்கு வெறும் சர்க்கரை மாத்திரை தரப்படுகிறது என்று தெரிவதில்லை.\nமூன்றாவது கட்ட ஆராய்ச்சிகள் பல லட்சம் நோயாளிகள் மீது உலக அளவில் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மருந்தின் பாதுகாப்புத் தன்மை, திறன், மற்ற மருந்துகளுடன் சேரும் போது ஏற்படும் விளைவுகள், மோசமான பக்க விளைவுகள், கொடுக்க வேண்டிய பொருத்தமான அளவு போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன.\nபன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு இந்தியா மருந்தக ஆராய்ச்சிக்கு கவர்ச்சிகரமான நாடாக விளங்குவது ஏன்\nஉலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்ப, (பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் தேவைக்கேற்ப), இந்தியாவின் புதிய மருந்துகளுக்கான சட்டம் 2005-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஒரு மருந்துக்கான மருந்தக ஆராய்ச்சி சோதனைகளை மற்ற நாடுகளில் நடக்கும் போதே இந்தியாவிலும் இணையாக நடத்துவதற்கு அந்த சட்டத் திருத்தம் வழி செய்து கொடுத்தது. அதற்கு முன்பு மற்ற நாடுகளில் ஆராய்ச்சி பரிசோதனைகள் முடிக்கப்பட்ட பிறகுதான் இந்தியாவில் ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.\nஇதன் மூலம் வளர்ந்த நாடுகளில் மருந்தக ஆராய்ச்சி நடத்துவதற்கு ஒப்புதல் கிடைக்காத மருந்துகளை இந்திய மக்களை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி கிடைத்தது. மேலும் மருந்தக ஆராய்ச்சிகள் நடத்துவதற்கு மேற்கத்திய நாடுகளில் செலவாவதை விட இந்தியாவில் சுமார் 50% தான் செலவாகிறது. இந்தியாவின் பெரும் மக்கள் தொகை, பரவலான மருத்துவமனை வலைப்பின்னல், திறமையான மருத்துவ ஊழியர்கள் இவை அனைத்தும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.\nமருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு (நோயாளிகளுக்கு) நடத்தப்படும் ஆராய்ச்சி பற்றிய விபரங்கள், எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள், ரகசிய காப்பு பிரச்சனைகள், உரிமைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட வேண்டும். ஆங்கிலம் தெர���யாத நோயாளிக்கு அவரது தாய்மொழியில் விபரங்கள் தரப்பட வேண்டும். தரப்பட்ட விபரங்களை முழுமையாக படித்து புரிந்து கொள்வதற்கு போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். அவற்றைக் குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் பேசி முடிவு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவே மருத்துவர் நோயாளியை சந்திக்க வேண்டும். அதற்கு பிறகுதான் பங்கேற்பவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட ஒப்புதல் அளிக்க வேண்டும். எந்த நேரத்திலும் காரணம் எதுவும் சொல்லாமல் ஆராய்ச்சியிலிருந்து விலகிக் கொள்ளவும் நோயாளிக்கு உரிமை இருக்க வேண்டும்.\nமருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கீழ் வரும் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.\nஇது வரை நிரூபிக்கப்படாத மருந்துகள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட உள்ளனவா\nஇந்த ஆய்வின் நோக்கம் என்ன\nஇந்த ஆய்வு எத்தனை காலம் நடத்தப்படும்\nஇதன் பக்க விளைவுகள் என்னென்ன\nஎன்னென்ன ஆய்வக சோதனைகள் நடத்தப்படும்\nவேறு விதமான சிகிச்சைகள் உள்ளனவா\nமோசமான விளைவுகள் ஏற்பட்டால் சிகிச்சைக்கான செலவுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள்\nதனிநபர் விபரங்களும் பதிவுகளும் ரகசியமாக வைக்கப்படுமா\n இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு\nமருத்துவ நெருக்கடி ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு பரிசோதனையை நடத்தும் ஊழியர்களின் தொடர்பு எண்கள்.\nஒப்புதல் அளித்த அமைப்பின் செயலரின் தொடர்பு எண்கள்\nஒப்புதல் கையொப்பமிட்ட படிவம் நோயாளிக்குத் தரப்படுமா\nபோக்குவரத்து, கூடுதல் மருத்துவ செலவுகள் தரப்படுமா\nஆராய்ச்சிப் பணி முடிந்த பிறகு மருந்து இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்கப்படுமா\nமருத்துவர்களை கடவுளாக கருதும் இந்தியாவில் நோயாளிகள் மருத்துவர் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை காட்டுவதையும், மருத்துவர் சொல்லும் எந்த ஆவணத்திலும் கையொப்பமிட தயாராக இருப்பதையும், மருத்துவர் சொல்வதை எல்லாம் செய்வதையும் பார்க்கலாம். மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்கும் பெரும்பான்மை நோயாளிகள் அவர்களது மருத்துவர்கள் சொன்னதால் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். என்ன ஏது என்ற விபரங்களை நோயாளிகள் கேட்டு தெரிந்து கொள்வது அரிதாகவே நடக்கிறது.\nமருந்து நிறுவனம் தருவதாகச் சொல்லும் புகழும் பண���ும் பல மருத்துவர்களை கவர்கின்றன. அவை நோயாளிகளை வரைமுறையற்று ஆராய்ச்சிகளில் சேர்த்துக் கொள்வதிலும் சேர்ப்பதிலும், முழு விபரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறாமல் சேர்ப்பதிலும் கொண்டு விடுகின்றன.\nஆராய்ச்சியில் கலந்து கொண்டவருக்கு ஏதாவது மோசமான விளைவுகள் ஏற்பட்டால் மருந்து நிறுவனங்கள், ‘அவை தமது மருந்தினால்தான் ஏற்பட்டது’ என்பதற்கான ஆதாரத்தை கேட்பது வாடிக்கை. அப்படி நிரூபித்தால்தான் சிகிச்சை அளிப்பதற்கான செலவை ஏற்றுக் கொள்வோம் என்றும் சொல்கிறார்கள். நோயாளிக்கு ஏற்பட்ட சிக்கல் ஆராய்ச்சி மருந்து மற்ற மருந்துகளுடன் சேர்வதாலோ அதனுடன் நேரடியாக இணைக்க முடியாத இன்னும் பல காரணங்களாலோ ஏற்பட்டிருக்கலாம் எனும் போது தமது பொறுப்பைத் தட்டிக் கழித்து செலவைக் குறைப்பதுதான் மருந்து நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது.\nமருந்தக ஆராய்ச்சிகளில் பல விதமான சமரசங்களும் சுரண்டல்களும் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆராய்ச்சி நடத்தச் சொல்லும் மருந்து நிறுவனத்துக்கும் ஆராய்ச்சியை நடத்தும் மருத்துவருக்கும் இடையே, மருந்து நிறுவனத்துக்கும் நோயாளிக்கும் இடையே, மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே, மருந்து நிறுவனத்துக்கும் ஒழுங்கு முறை அமைப்புக்கும், ஒழுங்கு முறை அமைப்புக்கும் மருத்துவருக்கும் இடையே என்று ஒவ்வொரு மட்டத்திலும் பணமும், நோயாளியின் நலனுக்குப் புறம்பான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன.\nஇலவச மருந்துகள், இலவச சிகிச்சை அல்லது பணம் கொடுப்பதன் மூலம் பலரை கவர்ந்து விடலாம். குறிப்பாக வசதி குறைந்த, படிப்பறிவற்ற ஏழை மக்களை முழு விபரங்களையும் பரிசீலிக்காமலேயே மருந்தக ஆராய்ச்சிகளில் சேர்ந்து கொள்ள தூண்டுவதும் ஆராய்ச்சி விதிமுறைகளிலிருந்து விலகல்கள், மீறல்கள், மாறுதல்கள் இவற்றை ஒழுங்கு முறை அமைப்பு கண்டு கொள்ளாமல் விடுவதும் பரவலாக நடக்கிறது.\nதொலை தூரத்திலிருந்து வரும் நோயாளிகள் மருந்தக ஆராய்ச்சிகளில் சேர்க்கப்பட்ட பிறகு, ஆராய்ச்சி மருந்து இலவசமாக கொடுக்கப்பட்டாலும், சோதனைகளுக்கான கட்டணங்களும் போக்குவரத்து செலவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் பரிசோதனையில் கலந்து கொள்ளா விட்டால் செலவாவதை விட அதிகமாகவே செலவழிக்க நேரிடுகிறது. மலிவா��, நிரூபிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற சோதனைகளையும், சிகிச்சைகளையும் தவிர்த்திருக்கலாம். ஆராய்ச்சி தேவைக்காக வாரா வாரம் அல்லது மாதா மாதம் மருத்துவமனைக்கு வருவதற்கு பதிலாக ஆண்டுக்கு ஓரிரு முறை வந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.\nபன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக நமது நாட்டை மாற்றி, அவர்களது லாப வெறிக்கு நமது மக்களை பலியாக கொடுப்பதுதான் ஆளும் வர்க்கத்தின் தனியார் மய, தாராள மய, உலக மயமாக்கல் கொள்கைகளின் நோக்கம். அது சீரும் சிறப்புமாக நிறைவேறி வருகிறது என்பதைத்தான் மருந்தக ஆராய்ச்சி பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் \nசுவிசில் உதார் விட்ட மோடி \nஇனி நிமோனியா வந்தால் நமது குழந்தைகள் சாக வேண்டியதுதான் \nகடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 475 புதிய மருந்துகளை பயன்படுத்தி இந்திய நோயாளிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் 17 மருந்துகள் மட்டுமே இந்தியாவில் பரிந்துரைக்க அனுமதிக்கப்பட்டவை.\nபன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக நமது நாட்டை மாற்றி, அவர்களது லாப வெறிக்கு நமது மக்களை பலியாக கொடுப்பதுதான் ஆளும் வர்க்கத்தின் தனியார் மய, தாராள மய, உலக மயமாக்கல் கொள்கைகளின் நோக்கம்.\n// தனியார் மய, தாராள மய, உலக மயமாக்கல் கொள்கைகளின் நோக்கம்.//\nஇந்திய மருத்துவ கவுன்சிலும், மருத்து அமைச்சகமும் என்ன செய்கின்றன ஏராளமான மருத்துவ கல்லூரிகலை தொடஙக அனுமதி அளித்து கொள்ளையடித்த கேத்தன் தேசாய் எப்படி பல கோடிகள் சேர்த்தார் ஏராளமான மருத்துவ கல்லூரிகலை தொடஙக அனுமதி அளித்து கொள்ளையடித்த கேத்தன் தேசாய் எப்படி பல கோடிகள் சேர்த்தார் – மருத்துவர் சின்ன அய்யா விளக்குவாரா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nசங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் \nநாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி\nஇது பணம் – பிரியாணி – குவார்ட்டருக்கு வந்த கூட்டமில்லை – அப்பாவு உரை\nஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் \nதௌலத்தியா : வங்கதேசத்தில் ஒரு விபச்சார கிராமம் – வீடியோ\nவிருத்தாச்சலம் அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை\nசுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2008/09/", "date_download": "2019-07-21T00:18:27Z", "digest": "sha1:QZBO7KL4RSLJPT7TRAQ2M55E6272BYRQ", "length": 35839, "nlines": 341, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "September 2008 ~ பூந்தளிர்", "raw_content": "\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஉருகிய க்ரையான் மெழுகு ஆறு\nபுதினாவில் செய்த இயற்கை பெயிண்ட்\nஇரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால், நான் எழுதுவதைப் பார்த்து தீஷுவும் எழுத விரும்பினாள். எனக்கு இரண்டு வயது குழந்தைக்கு எழுத சொல்லித் தர இஷ்டமில்லை. ஆனால் அவள் பேப்பரில் ஏதாவது எழுதி விட்டு 'A' எழுதி இருக்கிறேன், 'B' எழுதி இருக்கிறேன், கரெக்டா என்பாள். மாண்டிசோரி அம்மையின் கூற்று \"Follow your child\". எழுத சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன். முதலில் மாண்டிசோரி முறையில் உப்புத் தாளில் எழுத்துக்களைச் செய்ய முடிவு செய்தேன்.\nமாண்டிசோரி முறையில், உப்புத் தாளில் செய்த எழுத்துக்களை கையால், தடவ செய்து, எழுத்துகளை எழுதும் முறையை விளக்க வேண்டும். ஆனால் உப்புத் தாளில் செய்வது கடினம் என்று எண்ணி, Feltயில் எழுத்துக்களைச் செய்து, அட்டைகளில் ஒட்டிவிட்டேன்.\nநான் செய்ய எடுத்தக் கொண்ட நேரளவு கூட தீஷு, அதை உபயோகப்படுத்தவில��லை. மாண்டிசோரி முறையில் மண்ணில் எழுதப் பழக்கலாம் என்று எண்ணினேன். மண்ணிற்கு பதில் ரவையை ஒரு தட்டில் கொட்டி எழுத செய்தேன். அதை சில நேரங்களில் பயன்படுத்துகிறாள்.\nஆனால் அவளுக்கு பேனாவில் எழுதுவதற்கு தான் பிடித்திருக்கிறது. இப்பொழுது 12 முதல் 15 எழுத்துகள் வரை சரியாக எழுதுகிறாள்.\nLabels: Language, இரண்டு வயது, மாண்டிசோரி, விளையாட்டு\nஎன் கணவரும் தீஷும் புது விளையாட்டு விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள் . ஒரு நிறைய படமுள்ள புத்தகத்தை எடுத்து கொண்டார்கள். அதில் ஒரு படத்தை தீஷுவிற்கு காட்டிவிட்டு, அப்படத்தைப் பத்தின விளக்கத்தினை கொடுத்து விட்டு புத்தகத்தை மூடி விடுவார். அவள் அந்த புத்தகத்தை புரட்டி அந்த படத்தினை கண்டுபிடிக்க வேண்டும். தீஷு சரியாக கண்டுபிடித்துவிடுகிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்து இருக்கிறது. ஓரே நாளில் இரண்டு மூன்று முறை விளையாண்டு கொண்டு இருந்தாள்.\nLabels: இரண்டு வயது, விளையாட்டு\nPhonics - எழுத்தின் சத்தங்கள்\nசென்ற முறை Libraryயிலிருந்து Leapfrog Letter Factory DVD எடுத்து வந்தோம். முன்பு தீஷுவிற்கு ABC பாட்டு பாடத் தெரியும். ஒரு லெட்டரை காண்பித்தால் அது எந்த லெட்டர் என்று சொல்ல தெரியும். ஆனால் வரிசையாக செல்ல தெரியாது. இங்கும் அங்கும் சில லெட்டரை விட்டு விடுவாள். பத்து நாட்களுக்குள் நல்ல முன்னேற்றம். லெட்டரையும் அதன் சத்தங்களையும் (Phonics) சொல்ல பழகி விட்டாள். இப்பொழுதும் ஒன்று இரண்டு வார்த்தைகளை விட்டு விடுகிறாள். ஆனால் சத்தங்களை சரியாக சொல்கிறாள்.\nகணித அடிப்படையின் முக்கியமானதான - One-to-One correspondence and Pattern formation இரண்டையும் வீட்டிலேயே எளிய பயிற்சிகள் மூலம் உணர்த்த முயற்சி செய்தோம்.\nஎண்ணுவதற்கு அடிப்படை One-to-One correspondence. இரண்டு குழுவில் (2 sets) எந்த குழுவியில் அதிக பொருட்கள்(Members of the set) இருக்கின்றன என்பதை இரண்டு முறையில் செய்யலாம். ஒன்று - இரண்டு குழுவிலுள்ள பொருட்களையும் தனி தனியாக எண்ணி எதில் அதிகமாக உள்ளது என்று கண்டுபிடித்தல். மற்றொன்று One-to-One correspondence. முதலில் ஒரு குழுவிலிருந்து ஒரு பொருளை எடுத்து வைக்க வேண்டும். அதற்கு correspondingஆக மற்றொரு குழுவிலிருந்து ஒரு பொருளை எடுத்து வைக்க வேண்டும். இப்படியாக வைத்துக் கொண்டு வரும் பொழுது எந்த குழுவில் பொருட்கள் மீதமுள்ளதோ, அதில் அதிகமாக இருப்பதாக அர்த்தம்.\nBrainvita என்று ஒரு விளை��ாட்டு உள்ளது. அந்த விளையாட்டு போர்டில் சிறு குழிகளும், குழி மேல் வைப்பதற்கு கோலி குண்டுகளும் இருக்கும். அது போலுள்ள ஒரு சாதனத்தை எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு குழியிலும் ஒரு கண்ணாடி கல்லை வைக்க செய்தேன். இது One-to-One correspondence கற்று தருவதுடன் கவனம் (Concentration) வளர்க்கிறது.\nஅடுத்தது Pattern. Patterns help children to analyze relationship and make predictions. ஒரே எண்ணிக்கையிலான கற்கள் மற்றும் பட்டன்களையும் எடுத்து கொண்டேன். ஒரு கல், ஒரு பட்டன் என்று மாறி மாறி வைக்க வேண்டும். இதில் மாண்டிசோரி சாதனங்களில் உள்ளது போன்ற Build in Error of Control உள்ளது. அதாவது வைக்கும் பொழுது தவறு செய்து விட்டால், மீதம் இருக்கும் பொருளைக் கொண்டு குழந்தைகளே தவறை சரி செய்து கொள்வார்கள். தீஷு இரண்டு விளையாட்டுகளையும் ரசித்து செய்தாள்.\nLabels: இரண்டு வயது, கணிதம், விளையாட்டு\nகளிமண்(Clay) கைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கு சிறந்தது. நாங்கள் அடிக்கடி Clay பயன்படுத்துவோம்.\nமேலும் பஞ்சால் (Cotton Balls) ஒரு பத்திரத்திலிருந்து இன்னொரு பத்திரத்திற்கு தண்ணிரை மாற்றும் படி செய்தேன். ஐந்து விரல்களையும் உபயோகப்படுத்த சிறந்த பயிற்சி. தீஷு மிகவும் விருப்பமாக அரை மணி நேரத்திற்கு மேலாக செய்து கொண்டு இருந்தாள்.\nLabels: இரண்டு வயது, மாண்டிசோரி\nHard or Soft - தொடுதல் மூலம் கற்றல்\nMystery Bag பயிற்சியின் பொழுது இரண்டு பந்துகள் உபயோகப்படுத்தினோம். ஒன்று தொடுவதற்கு சற்று கடினமானதாகவும் இன்னொன்று சற்று மெதுவாகவும் இருந்தது. அப்பொழுது தான் எனக்கு பொருட்களை தொடுவதற்கு கடினம், மெது என பிரிக்க(Sorting Technique) செல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றியது. கடினமான பொருட்களுக்கு - பந்து, மெட்டலினாலான பொம்மை, சிறிய புத்தகம் போன்றவையும், மெது பொருட்களுக்கு - Stuffed toys, பந்து, பஞ்சு போன்றவையும் எடுத்துக் கொண்டேன். தீஷுவிற்கு பிரிப்பத்தற்கு கற்றுக் கொடுத்தேன். ஆனால் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு முயற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.\nLabels: இரண்டு வயது, மாண்டிசோரி, விளையாட்டு\nMystery Bag - மாண்டசோரி முறையில் ஒரு விளையாட்டு\nமாண்டிசோரி முறை கற்றலில் முக்கியமானது - புலன்கள் மூலம் கற்றல். இவ்விளையாட்டில் தொடுதல் (TOUCH) பயன்படுத்தப்படுக்கிறது.\nசில பொருட்களைத் தொட்டு பார்க்க செய்து அவற்றை ஒரு பையில் வைக்க வேண்டும்.\nபடி 1 : தீஷுவை பைக்குள் கையை விட செய்து பார்க்காமல் தொடுதல் மூலம் தன் கையில் வைத்து இருக்கும் பொருள் என்ன முதலில் சொல்ல செய்தேன்.\nபடி 2: நான் சொல்லும் பொருளை பையிலிருந்து பார்க்காமல் எடுத்து தர வேண்டும்.\nஇப்பயிற்சியை நாங்கள் முன்பே செய்து இருந்தோம். இப்பொழுது ஒரே மாதிரியான சற்று கடினமான பொருட்கள் மூலம் செய்தோம். உதாரணத்திற்கு, ஒரு சிறிய பந்து, ஒரு பெரிய பந்து. தீஷு மிகவும் ரசித்து செய்தாள்.\nLabels: இரண்டு வயது, மாண்டிசோரி\nதுணி காய உபயோகப்படுத்தப்படும் க்ளிப்பை, கண் கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சிறந்த கருவியாக பயன்படுத்தலாம். சில மாதங்களுக்கு முன்னால் நாங்கள் இதை முயற்சி செய்து இருந்தோம். தீஷுவால் அப்பொழுது செய்ய முடியவில்லை. அதற்கு அப்புறம் நேற்று தான் முயற்சி செய்தோம். அவளால் மாட்ட மற்றும் கழற்ற எளிதாக முடிந்தது. ஒவ்வொரு நாளும் தான் வளர்வதை உறுதிப்படுத்தி விட்டாள்.\nLabels: இரண்டு வயது, மாண்டிசோரி\nஇந்த செயல்பாடு \"How to raise An amazing child the Montessori way\" அல்லது \"Teach Me to Do It Myself: Montessori Activities for You and Your Child\" by Maja Pitamic புத்தகத்தில் படித்த ஞாபகம். சென்ற வாரம் நான் தீஷுயுடன் walking சென்ற பொழுது சில பூக்களை பறித்து வந்தேன். தண்ணிரில் Food colouring சேர்த்து அதில் அப்பூக்களைப் போட்டு வைத்து விட்டோம்.\nசில நாட்களில் சிவப்பு நிற தண்ணிரில் இருந்த பூ, சிவப்பு நிறமாக மாற தொடங்கியது. புகைப்படத்தில் நன்றாக தெரியவில்லை. மஞ்சள் பூவில் நன்றாக நிற மாற்றம் தெரியவில்லை. ஆனால் சிவப்பாக மாறியதைப் பார்த்த தீஷு மஞ்சள் பூவும் சில நாட்களில் மஞ்சளாக மாறும் என்பதை புரிந்து கொண்டாள். நான் அவளுக்கு எப்படி நிறம் மாறியது என்பதை சிறுது விளக்கினேன். புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன்.\nLabels: Language, அறிவியல், இரண்டு வயது, மாண்டிசோரி, விளையாட்டு\nமுதல் பதிவு - தமிழில்\nஎன் இரண்டு வயது மகளின் செயல்களைப் பதிவு செய்யவே இந்த வலைத்தளம். சில மாதங்களாக ஆங்கிலத்தில் பதிவு செய்து வந்தேன். என் மகள் வாரத்தில் முன்று அரை நாட்கள் பள்ளிக்கு செல்கிறாள். வீட்டில் இருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக்க நான் அவளை சில வேலைகளில் ஈடுப்படுத்துவேன். எனக்கு மாண்டிசோரி வழி கல்வி முறையில் நம்பிக்கை அதிகம். அதன் வழியில், வீட்டில் செய்ய முடிந்த சில வேலைகளில் (work as per Montessori) நாங்கள் ஈடுபடுவோம். அச்செயல்களைப் பதிவு செய்யவே இந்த வலைத்தளம்.\nLabels: Activities, இரண்டு வயது, விளையாட்டு\nLabels: Activities, Art, இரண்டு வயது, விளையாட்டு\nLabels: Activities, இரண்டு வயது, விளையாட்டு\nLabels: Activities, இரண்டு வயது, விளையாட்டு\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nPhonics - எழுத்தின் சத்தங்கள்\nHard or Soft - தொடுதல் மூலம் கற்றல்\nMystery Bag - மாண்டசோரி முறையில் ஒரு விளையாட்டு\nமுதல் பதிவு - தமிழில்\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:26:47Z", "digest": "sha1:SZ7O2D2XI25IRKG25PWDFUEZX3JJ4SSG", "length": 7296, "nlines": 89, "source_domain": "metronews.lk", "title": "உலகச் செய்திகள் – Metronews.lk", "raw_content": "\nபிரித்தானிய கப்பலை ஈரான் விடுவிக்காவிட்டால் பாரதூரமான…\nஜப்பானில் தீயினால் 24 பேர் பலி: திட்டமிட்ட தாக்குதலாக…\nதெற்காசிய நாடுகளில் வெள்ளம், மழையினால் 184 பேர் பலி\n2008 மும்பை தாக்குதல் சூத்தரிதாரி ஹாபிஸ் சயீட் பாகிஸ்தானில் கைது\n2008 மும்பை தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கூறப்படும் லஷ்கர் ஈ தெய்பா அமைப்பின் இணை ஸ்தாபகர் ஹாபிஸ் சயீட்…\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் தொடர்பில் காங்கிரஸ், பாஜக சொற் போர்\nஇலங்கையில் சீதை அம்மன் கோவிலொன்றை நிர்மாணிப்பது தொடர்பாக இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்…\nதிருமணமாகி 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்\nஇந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒருவர், திருமணமாகி 24 மணி நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ என கூறி மனைவியை…\nபெண்ணை கூட்டாக வல்லுறவுக்குட்படுத்திய 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள்: ராஜஸ்தானில்…\nஇந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை 7 பொலிஸ்…\nஈரானில் மினி பஸ் பள்ளத்தில் வீழ்ந்து 13 பேர் பலி\nஈரானில் மினி பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்தால் 13 பேர் உயிரழந்துள்ளனர். இஷ்பஹான் மாகாணத்திலுள்ள கன்சார்…\nமும்பையில் 100 வருடம் பழமையான கட்டடம் இடிந்து வீழ்ந்தது: 2 பேர் பலி,…\nஇந்தியா, மும்பையிலுள்ள டோங்கிரி பகுதியிலுள்ள 100 வருடம் பழமையான 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 2 பேர்…\n‘புகலிடம் கோருவோருக்கான பாதுகாப்பான நாடாக குவாத்தமாலாவை அறிவிக்கும்…\nகுவாத்­த­மாலா ஜனா­தி­பதி ஜிம்மி மோரல்ஸின் அமெ­ரிக்­கா­வுக்­கான விஜயம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக…\n‘என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான…\nதென்­னா­பி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜேக்கப் ஸூமா தன் மீதான ஊழல் குற்­றச��­சாட்­டு­களை மறுத்­துள்­ள­துடன் தன்னை…\nசுவீடன் விமான விபத்தில் 9 பேர் பலி (வீடியோ)\nசுவீடனில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பரசூட் சாகசத்தில் ஈடுபடவிருந்தவர்களை…\nசந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம் ஒத்திவைப்பு\nசந்திரனின் தரையில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் இன்று வின்வெளிக்கு அனுப்படவிருந்த சந்திரயான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/04/7.html", "date_download": "2019-07-21T00:30:18Z", "digest": "sha1:BTBHIJV3FX3X6GHUA73HZZQ6CYMCA4OV", "length": 20361, "nlines": 229, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 7 ] தொழில் புரிவோம் வாருங்கள் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 7 ] தொழில் புரிவோம் வாருங்கள் \nதொழில் என்பது ஒரு குழந்தை பிரசவம்போல் சிலருக்கு ஆண் குழந்தை சிலருக்கு பெண் குழந்தை சிலர் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த பாக்கியம் கிடைப்பதில்லை எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க தோன்றும் மணவி, குழந்தை, தொழில் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.\nஒரு குழந்தையை பெற்றெடுப்பதும் ஒரு தொழிலை உண்டாக்குவதும் அதன் பின் அதுகளை வளர்த்தெடுப்பதும் தாய் தந்தையரின் கடமையாகிறது.\nஒரு தொழிலின் தந்தை என்பது முதலாளி, Managing Director, Working Partner போன்றோர்தான் அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான பொருளாதாரங்கள், சீர்திருத்தங்கள் இவைகளில் கவனம் செலுத்தி தொழிலை மேம்படுத்தி கொண்டே செல்ல வேண்டும் சரி தந்தையை சொல்லி விட்டோம் தாய் யார் \nதாய் வேறு யாருமல்ல அந்த தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் அத்துணை ஊழியர்களும் தான் [ மேலாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை ] அவர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தை தம் குழந்தை போல் பார்க்கவேண்டும் குழந்தைக்கு பொருளாதாரம் உடைகள் இவைகளைவிட உணவு [பால்] முக்கியம் அதை தாயால் மட்டுமே கொடுக்க இயலும் தொழிலுக்கு தாய் ஊழியர் என்றோம் ஆக ஊழியர்கள் தான் அப்பணியை திறம்பட செய்யவேண்டும்.\nமுதலாளியும் தொழிலாளியும் ஒரு தொழிலுக்கு தாயும் தந்தையும் என்றால் தாயும் தந்தையும் கணவன் மனைவிதானே எந்த சந்தேகமும் இல்லை சாட்ச்சாத் கணவன் மனைவிதான் இருவரின் ஊடல்கள் எந்தனையோ இருந்தாலும் ஒற்றுமை எனும் விஷயத்தில் ��றுதியோடு இருத்தல் வேண்டும்.\nகணவனாகிய முதலாளி தம் மனைவியாகிய தொழிலாளிக்கு அரவணைப்பு, தேவையை பூர்த்தி செய்தல்,பரிவோடு கவனித்தல் போன்றவைகளை சரியாக செய்தால் தொழில் சிறந்தோங்கும்\nஒரு தொழில் தொய்வு ஏற்பட்டால் பாதிக்கப்படுவது முதலாளி, என்றாலும் முதல் பாதிப்பு தொழிலாளிக்கு தான். அனுபவப்பட்டவர்களுக்கு அதன் வருத்தம் தெரியும் உதாரணத்திற்கு துபையில் வேளை செய்யும் ஒரு தொழிலாளிக்கு அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் நிறுவனத்தை மூடுவதாக கம்பெனி அறிவித்தால் அவரின் நிலை என்ன உதாரணத்திற்கு துபையில் வேளை செய்யும் ஒரு தொழிலாளிக்கு அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் நிறுவனத்தை மூடுவதாக கம்பெனி அறிவித்தால் அவரின் நிலை என்ன அவரின் முதலாளியின் நிலை என்ன யோசியுங்கள் \nநல்ல வருமானத்தில் இருந்துவிட்டு திடீரென்று வேலை இல்லை எனும் பட்சத்தில் திரும்ப தாய்நாடு வரவேண்டும் பின் வேறு நாடோ அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேறு ஏதோ செய்ய வேண்டும் நினைத்தது அமையும் வரை மன குழப்பம் சுற்றத்தாரின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஓய்ந்து விடுவோம்.\nஒருவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு ஊரில் சிறிது காலம் தங்கும் சூழ்நிலையில் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் கேட்டாராம் என்ன ரொம்ப நாளா தங்கி விட்டதுபோல் தெரிகிறது அதற்கு இவரின் பதில் ஆமாம் நான் என் வீட்டில் தான் சாப்பிடுகிறேன் என்றாராம் அதற்கு இவரின் பதில் ஆமாம் நான் என் வீட்டில் தான் சாப்பிடுகிறேன் என்றாராம் கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரிய வில்லை தம்பி நான் கேட்டது. என்று சொல்லும் பொழுதே இவர் கையை காட்டி பேச்சை நிறுத்தும்படி சைகை செய்து நான் உங்கள் விட்டில் சோறு கேட்கவில்லையே என்று பதில் உறைக்க பக்கத்து வீட்டுக்காரருக்கு முகம் மாறிப்போனது\nஅடுத்த வாரம் கணவன்,மனைவி,கனவு எனும் தலைப்பில் [ தொழிலுக்கு சம்மந்தமில்லாத ] ஓர் ஆய்வு கட்டுரை...\n[ தொழில் புரிவோம் பகுதி-6 வாசிக்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 8:30 PM\nLabels: -சபீர் அஹமது [மு.செ.மு]\nதொழிலாளியின் சிறப்பைப்பற்றி கூறிய விதம் அருமை \nபதிவை படிக்கும் நண்பர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்\nவருகின்ற வாரத்தில் கணவன் - மனைவியின் கனவை பதிவாக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.\nஅன்புச் சகோ. சேக்கனா நிஜாம���, அஸ்ஸலாமு அலைக்கும். , தங்களின் தகப்பனாருக்கு கண்சிகிச்சை செய்திருப்பது மச்சான் சபீர் அவர்கள் சொல்ல அறிந்தேன். அவர்களுக்கு பார்வையில் நல்லொளி கிடைக்க துஆ செய்கிறேன்.\nமிக்க நன்றி நண்பர் ஜஹபர் சாதிக் \nஇறைவனின் உதவியால் என் தகப்பனாரின் கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று நேற்று இரவு ஊர் திரும்பினோம். கருத்திட்டும் - அலைபேசியில் கூப்பிடும் நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உடல் நலம் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்த அன்பு நண்பர்களுக்கு - மூத்த எழுத்தாளர்களுக்கு - உறவினர்களுக்கு எனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநேரம் கிடைத்தால் 'கண் ஒளியை நோக்கி வாப்பாவுடன் ஒரு பயணம்' என்ற தலைப்பிட்டு எனது அனுபவத்தை தொகுத்து பதிகிறேன். [ இறைவன் நாடினால் ]\nபதிவுகள் அழகாக போய்க்கொண்டிருக்கு. பாராட்டுக்கள்.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nதொழிலையும் தொழில் சார்ந்தவர்களையும் உறவு முறை வைத்து சொன்ன விதம் அருமை. தாங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை.\nதிண்டுக்கல் தனபாலன் April 17, 2013 at 9:56 PM\nஅருமையான ஒப்பீடு... தொடர வாழ்த்துக்கள்...\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் April 17, 2013 at 11:22 PM\nஇவ்வளவு விரைவாக முடித்து விட்டீர்களா வணிகவியலை அன்பின் தொழிலதிபர் அவர்களே பட்டப்படிப்பில் தான் நாங்கள் வணிகம் கற்றோம்; நீங்கள் பட்டறிவு என்னும் அனுபவப் பாடம் நிரம்பக் கற்றிருக்கின்றீர்கள்; அதனால் தொடர்ந்து வணிகவியலை எழுதுங்கள்; பின்னர் வாழ்வியலை எழுதுங்கள்\nதொழில் திறம்பட முதலாளி தொழிலாளி உறவின் அவசியத்தை தாய் தகப்பனுக்கு ஒப்பிட்டு சொன்னது மிக அருமைப் பொருத்தம்.\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) April 18, 2013 at 7:40 AM\nகவியன்பர் அவர்களே வணிகப்பாடமே நடத்தி போரடிக்காமல் இருக்கத்தான் இடையில் நீதி போதனை க்ளாஸ். வணிகப்பாடம் முடியவில்லை சகோ.செக்கன்னா வும் முடிக்க விடமாட்டார்\nஜகபர்,தனபாலன் அவர்கள்,மெய்ஷா அவர்களும் ஒரே விமர்சனம் செய்துள்ளீர்கள் ஜசக்கல்லாஹ் ஹைர்\nகோ.மு.அ.ஜமால் முஹம்மது காக்கா அவர்களும் எனது கட்டுரையை ரசிப்பதை அறிகிறேன் சந்தோஷம்\n// இவ்வளவு விரைவாக முடித்து விட்டீர்களா வணிகவியலை அன்பின் தொழிலதிபர் அவர்களே\nதொடர் இன்னும் முடியவில்லை கவிக்குறள் அவர்களே.... இனிதான் சுவாரசியம் நிறைந்த பயனுள்ள தகவல் பல இடம்ப���றும்.\nஇறைவன் நாடினால் தொடர் முடிவுற்றதும் மின்னூல் வடிவில் தளத்தில் கம்பீரமாக இடம்பெறும்.\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) April 18, 2013 at 1:12 PM\nஇன்ஷா அல்லாஹ் பயனுள்ள தகவலுடன் காத்திருங்கள்\nநண்பர் சபீர் கூறியது போல ..\nஒவ்வொரு தொழிலாளியும் தான் வேலை\nபார்க்கும் நிறுவனத்தை குடும்பமாக நினைத்தால்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) April 18, 2013 at 1:11 PM\nநிச்சயம் நண்பரே புரிந்துணர்வுகள் மிக அவசியம்\nதொழில்லாலிக்கும் முதலாலிக்கும் உள்ள ஒற்றுமை எடுத்துக்காட்டு அருமை.தொழில் வளர இருவரும் ஓன்று படவேண்டும் உண்மையான விசயம்.தொடரட்டும் தொழில்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் April 18, 2013 at 7:57 PM\nதொழிலதிபரின் மறுமொழியும், விழிப்புணர்வு வித்தகரின் மறுமொழியும் என் மனத்தினில் ஆறுதலை அளித்தன. நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/lok-sabha-2019-news-in-tamil-teertlai-kruttil-konnttu-taannn-tirump-tirump-tmilllkm-vrukirraar-mootti-knnnimollli/", "date_download": "2019-07-21T00:17:27Z", "digest": "sha1:3MO3FZNL54FZ6MU6IWGLH5N5ZSLM5YG7", "length": 7890, "nlines": 73, "source_domain": "tamilthiratti.com", "title": "Lok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி - Tamil Thiratti", "raw_content": "\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செட���ன் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி tamil32.com\nடெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய திமுக எம் பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கஜா புயலால் தமிழகமே தள்ளாடிய பொழுது வராத மோடி மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இப்பொழுது திரும்ப திரும்ப வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை\nவருது வருது…படம் எடுத்தால் மொழிபெயர்க்கும் 'கூகுள் லென்ஸ்' வருது\nஇந்தி திணிப்பு இது மோடி பாணி.\nஅமேசான் கிண்டிலில் நான் எழுதிய புதிய நூல்…..\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ.... autonews360.com\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10... autonews360.com\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு autonews360.com\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ.... autonews360.com\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10... autonews360.com\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-261.html?s=a5cc14f363b00f7847c7b94f783aaeae", "date_download": "2019-07-21T00:18:55Z", "digest": "sha1:DSKBMYRYOAOTRAVPMI2JAPQPF2CJELNM", "length": 3880, "nlines": 67, "source_domain": "www.tamilmantram.com", "title": "என்னைக் கொன்று விடு..... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > என்னைக் கொன்று விடு.....\nஏதொ ஒரு திசையில் இருந்து\nமனசின் ஏதோ ஒரு மூலையிலிருந்து....\nகாலில் அடிபட்ட நாயாய் மனசு...\nகாலதேவனின் அணைப்பைவிட அதிக வலிதான்.\nகருணைக்கொலை வேண்டும் காதலனின் மனு\nகாதல் வலிக்கு மட்டும் காலம் முழுதும் ஏனோ மருந்து கிடைப்பதில்லை\nகாதலா..........உன் கவி கண்டு மெச்சுகிறேன்\nகல்லால் அடித்தால் காயம் காயம் தான், அதுவே நினைவால் அடித்தால் ஆறாதது தான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/04/blog-post_873.html", "date_download": "2019-07-21T00:38:47Z", "digest": "sha1:S3YZKTWJVTFMKTRMD6YOWMMOQOF4RYUH", "length": 10457, "nlines": 95, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் மதரஸா | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொல்லாபுரம் கிளை 16/04/17 அன்று பெண்கள் மதரஸாவில் பெண்...\nபெண்கள் மதரஸாவில் பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி நடைபெற்றது.\nகொல்லாபுரம் கிளை மதரஸா நிகழ்வு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் மதரஸா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE.html", "date_download": "2019-07-21T00:31:03Z", "digest": "sha1:IAZRIEA2YEATCRTJMEBDD333TUYQGB2I", "length": 29880, "nlines": 443, "source_domain": "eluthu.com", "title": "ஆர் எஸ் கலா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஆர் எஸ் கலா - சுயவிவரம்\nஇயற்பெயர் : ஆர் எஸ் கலா\nபிறந்த தேதி : 17-Sep-1977\nசேர்ந்த நாள் : 22-Aug-2014\nசிறு சிறு கிறுக்கல்களை கிறுக்கி விட்டு நகைப்பேன் ஈழத்து மண்ணில் பூத்த சின்ன மலர் 😊😊❤❤\nபாட்டி சொன்ன கதை 1\nஆர் எஸ் கலா செய்திகள்\nஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nமாந்தோப்பு வாழைத்தோப்பு தென்னந்தோப்பு கட்டெறும்பு\nமறைந்து பார்க்கப் போறேன் ....////\nகுளம் அவள் கால் நனைக்க\nநீந்தி நீந்தி பார்க்கப் போறேன் ....../////\nகுட்ட மரம் நெட்ட மரம் அடர்ந்த மரம்\nவெட்டு மரம் தேன் கூடு கட்டும் மரம் அத்தனையிலும் ஏறி ஏறி நின்று\nஅவளின் தூரத்து வரவை நானும் பார்க்கப்போறேன் ....////\nமுச்சக்கர வண்டி துவிச்சக்கர வண்டி\nகட்ட வண்டி புடிச்சு முட்டி மோதி ஓடி முன் வரிசையிலே இடம் பிடிக்கப் போறேன் சினிமா திரையரங்கிலும் அவளைப்\nஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் கர்வம் உடைத்தது /\nஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nகூண்டுக்குள் முட்டை கலக்கத்���ில் குருவி/\nஆர் எஸ் கலா :\nதங்கள் கருத்துக்கு நன்றி சகோ😊❤🙏\t20-Jul-2019 10:36 am\nசெம மரம் வெட்டுதலை இவ்வளவு அழகாய் சொல்லிவிட்டீர்கள் கவிதை அருமை\t20-Jul-2019 10:06 am\nஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nதூக்கம் இழந்த இரவுகள் /\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபாதை ஓரமாக சர சர\nபின்தான் ஒரு பிடி சாதம்\nநல் வழி எடுக்க நினைக்கும்\nசாதிக்க சாதிக்க என்று துடிக்கும்\nஆர் எஸ் கலா :\nஉண்மை அண்ணா வேதனைதான் நன்றி கருத்திற்கு 😊\t04-Jul-2019 7:36 pm\nகிராமத்தின் அழகிய வர்ணனை அதில் உழைப்பைக் கண்டவுடன் மதுக் கடையை நாடும் ,,, கொடுமை\t04-Jul-2019 11:29 am\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉயிரைக் குடித்து உரிமையைக் காத்திடுவோம்.\nசெங்குருதி சிந்தி உறவைக் காத்திடுவோம்...../\nநம் உயிரைக் கொடுத்து நம்\nசுதந்திரம் கண்டு மகிழ்ந்திடுவோம். சிந்திய இரத்தத்தால் அடிமை விலங்கு உடைந்ததை எண்ணி புகழ்ந்திடுவோம்.../\nசீறிப் பாயும் கோபத்தாலும் அடங்கிப் போகாத குணத்தாலும் வீரமகன் நாம் என்பதை உணர்த்திடுவோம். ..../\nகாரனை ஓட்டம் காட்ட விட்டு\nஒன்று கூடி நின்று கரங்கள்\nதட்டி ஓசை எழுப்பி சிரித்திடுவோம\nசுதந்திரம் காத்திடும் முழக்கம் ,,,, நாட்டுப் பற்றுடன் இனப் பற்றும் மொழிப் பற்றும் இணக்கமாக இருத்தல் முக்கியம் இன்று ,,,,,\t30-May-2019 11:58 am\nஆர் எஸ் கலா :\nநன்றி நன்றி சகோ தங்கள் வாழ்த்துக்கு 🙏\t29-May-2019 3:16 pm\nகவிதையினின் ஆர்.எஸ். கலா அவர்கட்க்கு கவிஞர் மு. ஏழுமலை இன் அகம் கனிந்த பாராட்டுகள் .நரபலியாக எதிரியைக் கொடுத்து நம் நகரத்தைக் காத்திடுவோம்.../ வரிகளை தங்களின் பொது நலனும் புரட்சி சிந்தனையும் தெளிவா புலப்படுகிறது.. வாழ்த்துகள் கவி தொடர. . . அன்புடன் .\t29-May-2019 1:33 pm\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமண்ணிலே பெண்ணனெ உரு எடுத்து\nகன்னியென உலா வரும் தேவதையே\nபெண்ணியம் போற்றும் தமிழ் மகளே\nதமிழர் உடை காத்து விடு என் மகளே.../\nசரிகை தாவணி உடுத்தி உச்சி பொட்டிட்டு நேர் உச்சி எடுத்து சடை போட்டு சரமிட்ட பூ சூடி நாணம் கொண்டு நீ நடக்கையிலே நாணி விடும் காணும் காளை மகன் கண் அல்லவோ.../\nவிண்ணுலக தேவதைகள் என்னழகடி பெண்ணே.\nமண்ணில் உலாவும் உன் அழகு பெருமையடி.\nகெண்டைக்கால் மறைய நீ உடை உடுத்தி கண்ட இடம் காட்டாமல் நடை பயின்றால் இந��திரலோகத்து மந்திரிக்கும் புத்தி மங்கிப் போகுமடி பெண்ணே..../\nமஞ்சள் இட்ட முகத்துடன் நீர் சொட்டும்\nகூந்தலுடன் நீ கோலம் போடையிலே\nநீர் எடுக்க வரும் மேகமும் மயங்கித்தான் போகுமடி மண்\nஆர் எஸ் கலா :\nநன்றி நன்றி அண்ணா தங்கள் அன்புக்கு மகிழ்ச்சி 😊❤\t28-Apr-2019 4:17 pm\nஅருமையான செய்தி : தமிழர் உடை காத்து விடு என் மகளே.../ ...கெண்டைக்கால் மறைய நீ உடை உடுத்தி கண்ட இடம் காட்டாமல் நடை பயின்றால் ..... சொற்கள் சொல்லோவியமாய் சந்தத்துடன் ... 28-Apr-2019 2:44 pm\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு தடவை முடிவு எடுத்த\nஆர் எஸ் கலா :\nஇத்தனை பேரா இருக்குறதுக்கு உங்கள் 'அவர்' அவராவே இருந்திருக்கலாம்... 29-Apr-2019 11:55 am\nஆர் எஸ் கலா :\nநன்றிகள் அண்ணா அன்புக்கு 😊❤\t28-Apr-2019 4:16 pm\nஅழகு ...... தமிழ் சினிமா தவறாமல் பார்ப்பது அழகு . சினிமா நாயகர் நடிப்பு ஆராய்தல் அழகு மொத்தமாய் கணவனைப் பாராட்டல் பேரழகு \nprakasan அளித்த கேள்வியை (public) மலர்1991 - மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nஇந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது \nவிடுதியில் நீ இருக்க பைத்தியமான் நான் இருந்தேன்... அருகருகே வந்தவுடன் சண்டை மட்டும் அதிகமடி... சண்டையிலே தெரியுதடி நாம் இரு குழந்தை என்று... என்றும் உன்னோடு #தாறா\t30-Mar-2019 9:55 pm\nஆர் எஸ் கலா :\nகவிதை சமர்ப்பிக்கும் முறையை கூற முடியுமா நன்றிகள் 28-Aug-2018 6:25 pm\nஎன் இதயத்தை திருடியவள் என்னிடமே கேட்கிறாள் \" நலமா\nநினைவுகளை விட்டு சென்று எனை வதைத்து கொன்றவளே காதல் தூது எய்துவிட்டு எனை காத்திருக்க சென்றவளே இரவுகளில் கனவை வைத்தான் கனவுக்குள் உன்னை வைத்தேன் காலையில் நீ கனவாய் மாற கல்லறையில் கனவை தொடர்ந்தேன் அடியே..... பிறை செய்த பகையே நான் கண்ட சிலையே என் முன்னே நீ நிற்க உலக பந்து எறிந்ததடி கால் இரண்டும் பதறுதடி வாய் நுணியில் வார்த்தை இல்லாமல் மொழிகளிலே பஞ்சம் கண்டேன் தட்டு தடுமாறி நான் இருக்க சில்லறை சிரிப்பில் நீ எனை மிஞ்ச கண்டேன் உன் முகம் மோதிய என் விழிகள் இமைக்கவும் மறக்க கண்டேன் இது காதல் செய்யும் காரியமா இல்லை பருவம் செய்யும் பாதகமா என விழி பிதுங்க வியக்க கண்டேன் பிரம்மன் மீது பகைமை கொண்டேன் என்னுள்ளே வைத்த காதல் உன்னுள்ளே மறந்தானே எமனுக்கு தாரை வார்த்து எனை பார்த்து நகைத்தானே இரவு நேர இரண்டாம் பிறையே என் கனவில் கணிந்த காதல் கனி���ே அலைகின்ற அலைபேசியில் உன் சுவாசம் கேட்கையில் இதயத்து இதழ் ஓரம் நம் காதல் காற்று வீசுதடி கனவுக்குள் உன்னை காண இரவை தானே உனதாக்கி பகலை தானே இரையாக்கி பருவம் மறந்து பார்கின்றேன் என் பருவம் மறைத்த பருவ பெண்ணே..... 19-Mar-2018 3:06 pm\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபிடி தடி ஒன்று தேவை\nஅருமையான படைப்பு. வண்மை, குணிந்தால் அச்சுப் பிழைகளாக இருப்பின் திருத்துங்கள் சகோதரி. 04-Apr-2016 8:41 pm\nபுரட்சி தீ தெறிக்கும் வரிகள் ... எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் தான் குறையாய் ... பதிப்பை பதிக்கும் முன் படித்துப்பார்த்து பதித்தால் எழுத்துப்பிழைகள் தவிர்க்கலாம் வாழ்த்துக்கள் \nஆர் எஸ் கலா :\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமழலை ஓடி விளையாடும் அந்தி\nமாலையிலே செவ் நிறம் போன்ற உடை\nஅணிந்து கடலிலே மூழ்கி விடுவான் அவன் மூழ்கி விடுவான்.\nகடல் கன்னியின் உள்ளத்தில் இறங்கி\nஎன அவளின் கங்கை மேனியுடன் சங்கமம்\nஆவான் சூரியன் சுட்டு எரிக்கும் சூரியன்.\nஆதவன் அவளை அணைத்ததுமே தன்னைக் கொடுத்து\nஎழுந்தாள் நீர் ஆவியாக கரு என்னும்\nபொருளாக கரு மேகமாக உரு எடுத்தாள்.\nசென்றாளாம் கரு மேகமாக வலம் வந்தாளாம்.\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=267", "date_download": "2019-07-21T00:32:11Z", "digest": "sha1:HA2YCSHWDRMNZM7IMIWKGJ4BEP2SXULI", "length": 7918, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் 287ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் | Mullaitivu---Keppapulavu-people's-struggle-for-the-287th-day-of-continuing-Keppapulavu-people's-struggle களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமுல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் 287ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்\nமுல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 287ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமிருக்கின்ற தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇருப்பினும், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும், எதுவும் நிறைவேற்றப்படவில்லை என கேப்பாப்புலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளர்.இந்த நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதி குறித்த காணிகளை முழுமையாக விடுவிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சரால் தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.இதனால், மலரவுள்ள புதிய ஆண்டில் எமது மண்ணில் குடியேறி வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=960", "date_download": "2019-07-21T00:45:14Z", "digest": "sha1:EPTUVWMXNITXZC7E6GEKDEHXYLBR2KD6", "length": 6865, "nlines": 44, "source_domain": "kalaththil.com", "title": "தமிழினப்படுகொலை நாளான மே 18 க்கு உணர்வு பூர்வமாக நினைவேந்த தயாராகிறது வட தமிழீழம் முள்ளிவாய்க்கால். | North-Tamil-Eelam-Mullivaikal-is-preparing-to-feel-emotional-for-May-18. களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழினப்படுகொலை நாளான மே 18 க்கு உணர்வு பூர்வமாக நினைவேந்த தயாராகிறது வட தமிழீழம் முள்ளிவாய்க்கால்.\nதமிழினப்படுகொலை நாளான மே 18 க்கு உணர்வு பூர்வமாக நினைவேந்த தயாராகிறது வட தமிழீழம் முள்ளிவாய்க்கால்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முன்னிட்டு இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் சிரமதானப்பணியில் தமிழ் இளையோர்கள்\nமே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை யாழ்பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் வாழ் மக்களும் இணைந்து செய்வோம் என முள்ளிவாய்க்கால் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் யோசை ஞானசீலன் அவர்கள்...\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/27518142?referer=tagTrendingFeed", "date_download": "2019-07-21T01:06:08Z", "digest": "sha1:26URKY3OBEJKHMGTAK5MT6J5OW6PRNYB", "length": 4126, "nlines": 101, "source_domain": "sharechat.com", "title": "நேத்தாஜி - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🎨 நான் வரைந்த ஓவியம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🤝 பாட்டாளி மக்கள் கட்சி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபோட்டி போட நாங்க ரெடி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஒருமுறைகூட பள்ளிக்குச் செல்லாமல் 115 நாவல்கள் எழுதிய தமிழ் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாள் பிறந்த நாள் இன்று.\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்ட��� புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/exit-opinion-polls-are-entertainment-enjoy-the-weekend-says-siddaramaiah-319579.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T23:58:41Z", "digest": "sha1:FAWVPSRULJDK2PUS32H47LDCXCFQSXQI", "length": 17893, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "எக்சிட் போல்லாம் சும்மா பொழுதுபோக்கு.. வீக் எண்டை கொண்டாடுங்க.. சித்தராமையா ஜாலி டிவிட் | Exit opinion polls are entertainment, Enjoy the weekend says, Siddaramaiah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n6 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n7 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\n8 hrs ago காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎக்சிட் போல்லாம் சும்மா பொழுதுபோக்கு.. வீக் எண்டை கொண்டாடுங்க.. சித்தராமையா ஜாலி டிவிட்\nபெங்களூர்: தேர்தலுக்கு பின் நடத்தப்படும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கு, தொண்டர்கள் யாரும் அதை பார்த்து கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா டிவிட் செய்துள்ளார்.\nகர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூ��ப்பட்டுள்ளது. அதில் ஒரு கருத்து கணிப்பில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து டிவிட் செய்துள்ள சித்தராமையா ''இன்னும் இரண்டு நாட்களுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நல்ல பொழுதுபோக்கை கொடுக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்புவது எல்லாம், ஒரு ஆற்றின் சராசரி ஆழம் 4 என்று புள்ளியியலாளர் சொன்னதை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும். 6 அடி+ 4அடி + 2அடி இருந்தால் மட்டுமே சராசரியாக 4 அடி ஆழம் இருக்கும். இதனால் 6 அடி ஆழம் ஆற்றில் வரும் போது, நீரில் மூழ்க வேண்டியதுதான்'' என்றுள்ளார்.\nமேலும் ''ஆகவே கட்சியில் இருக்கும் அன்பானவர்களே, நலம் விரும்பிகளே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பார்த்து கவலைப்படாதீர்கள், சந்தோசமாக வார இறுதியை கொண்டாடுங்கள். நாம் தான் மீண்டும் வருகிறோம்'' என்றுள்ளார்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு சாதகமாக இல்லை என்றாலும் சித்தராமையா சந்தோசமாக, அமைதியாக இருப்பது கட்சியினருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகா: நாளை மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பேன்.. எடியூரப்பா நம்பிக்கை\nகர்நாடகா: ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ரெடி.. காங்கிரஸின் தலித் முதல்வர் ஐடியா\nகருத்து கணிப்பால் மகிழ்ச்சி.. கூட்டணி குறித்து தீவிர விவாதம்.. சிங்கப்பூர் பறந்த குமாரசாமி\nகூட்டணிக்கு ஓகே.. ஆனால் சித்தராமையா வேண்டாம்.. மீண்டும் கிங் மேக்கராகும் ஜேடிஎஸ்\nகர்நாடகா தேர்தல் கருத்து கணிப்பு: 35 ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சி மீது அதிருப்தி இல்லை\nகர்நாடகா: முக்கியமான இடங்களில் காங்கிரஸுக்கு வெற்றி.. டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கணிப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் 7ல் 5ல் பாஜகவிற்கே வெற்றி.. தென்ன��ந்தியாவில் கால் பதிக்கிறதா\nகர்நாடகா: பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.. டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா கணிப்பு\nஎந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை... பாஜக தனிப்பெரும் கட்சி: சி வோட்டர்\nகர்நாடகா: பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.. நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு\nநியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸ் எக்ஸிட் போல்.. கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்\nகர்நாடகாவில் கிங் மேக்கராக உருவாகிறது மதசார்பற்ற ஜனதா தளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/for-every-8-hours-one-indian-nri-wife-calls-home-help-310473.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T23:57:27Z", "digest": "sha1:MUGY2EM57KO3MZENX54CBTE77G3UUIVA", "length": 17960, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு | For every 8 hours one Indian NRI wife calls home for help - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n6 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n7 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\n8 hrs ago காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும�� 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு\nஎன்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி- வீடியோ\nசென்னை: சமீப காலங்களில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. வெளிநாட்டில் தங்கள் மகள் வாழ்வது பலருக்கு பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கிறது.\nதமிழ் சினிமா கூட என்.ஆர்.ஐ ஆண்களை காமெடியன்களாக மட்டுமே காட்டி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் குரூரம் தற்போது வெளியாகி இருக்கும் கணக்கெடுப்பு மூலம் தெளிவாகி இருக்கிறது.\nஇந்திய வெளியுறவுத்துறைக்கு எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளது, என்ன மாதிரியான புகார்கள் இதுவரை வந்து இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.\nகடந்த 2015 ஜனவரி 1ல் இருந்து நவம்பர் 30, 2017 இடையே இருக்கும் 1,064 நாட்களில் மொத்தம் 3,328 பெண்கள் தங்கள் கணவன் குறித்து புகார் அளித்து இருக்கிறார். சராசரியாக ஒருநாளைக்கு 3 புகார்கள் வருகிறது. சரியாக சொல்வதென்றால் 8 மணி நேரத்திற்கு ஒரு புகார் வருகிறது.\nஅனைவரும் எங்களை எப்படியாவது கணவனிடம் இருந்து காப்பற்றுங்கள் என்று உதவி கேட்கிறார்கள். அதிகமான புகார்களை பஞ்சாப்பில் இருந்து வெளிநாட்டில் மணமுடித்த பெண்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு அடுத்து ஆந்திரா தெலுங்கானா பெண்கள். அதற்கு அடுத்தபடியாக குஜராத் பெண்கள் புகார் கொடுக்கிறார்கள்.\nபெரும்பாலும் வரதட்சணை கொடுமை காரணமாக இப்படி போன் வருகிறது. குடித்துவிட்டு தொல்லை செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள். அதுபோல் வேறு பெண்களுடன் வாழும் ஆண்களும் இதில் இருக்கிறார்கள். ஆந்திராவில் இருந்து அதிக வரதட்சணை சம்பந்தமான போன் வருகிறது.\nசிலர் மிகவும் கொடூரமாக கூட நடந்து கொள்கிறார்கள். மனைவிகளை அடிப்பது, துன்புறுத்துவது என நடந்து கொள்கிறார்கள். சிலர் மனைவிகளின் பாஸ்போர்ட்களை கிழித்து போட்டுவிட்டு அநாதையாக அலைய விட்டும் இருக்கிறார்கள்.\nஇந்த புகார்கள் எல்லாம் நேரடியாக வெளியுறவுத்துறைக்கு வந்த புகார் மட்டுமே. பல புகார்கள் வக்கீல்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் பல புகார்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயம் ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவிகளை தவிக்க விட்டு ஓடிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து.. மத்திய அரசு அதிரடி\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஎன்ஆர்ஐ கணவர்களே, மனைவியை விட்டு விட்டு எஸ் ஆகப் பாக்கறீங்களா.. ஸாரி பாஸ் உங்களுக்கு ஒரு பேட் நியூஸ்\nதைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா.. அனைவரும் வருக\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொலை\n2.5 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை.. விரைவில் சட்டத் திருத்தம்.. மத்திய அரசு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை- திருத்தம் வருகிறது: சுஷ்மா ஸ்வராஜ்\nவெறும் 24 ஆயிரம் தானாம்.. வாக்காளர்களாகப் பதிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆர்வம் இல்லை\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் பதிலி முறையில் ஓட்டு போடலாம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு ஓட்டுரிமை.. எம்பி திருச்சி சிவாவிடம் பஹ்ரைன் அமைப்பு கோரிக்கை\nதாய் நாட்டிற்கு அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம் ... ரூ. 4 லட்சம் கோடி\nராமர் கோவில்.. வெளிநாடுகளிலிருந்து 100 என்ஆர்ஐ தொழிலதிபர்களை இறக்கிய விஎச்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnri foreign andhra pradesh Punjab gujarat வெளிநாடு வெளியுறவுத்துறை குஜராத் ஆந்திரா பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/nandhini-drama-kasthuri-react/", "date_download": "2019-07-20T23:58:13Z", "digest": "sha1:2LDJE6BKXPNJ6GIIELXAGJXZUVUI7H5S", "length": 19973, "nlines": 195, "source_domain": "tnnews24.com", "title": "எல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி - Tnnews24", "raw_content": "\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு…\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே…\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து…\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி \nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி \nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு…\nஅடுத்த உலகக்கோப்பையை எந்த நாடு நடத்துகிறது தெரியுமா \nபாஜகவில் அதிகார பூர்வமாக இணைகிறார் தோனி தந்தி டிவி யின் கணிப்பு உண்மையாகிறது.\nஎந்த அணி உலக கோப்பையை வெல்லும் சுந்தர் பிச்சை சொன்னது அப்படியே நடக்குதே…\nபாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது ஆனால் அது அவ்வளவு எளிதல்ல…\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு…\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே…\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று\nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nநந்தினியை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டவர்களை மற்றும் நந்தினியின் முடிவை வெளுத்து வாங்கி இருக்கிறார் கஸ்தூரி \nநடிகை கஸ்தூரி தனது மனதிற்கு சரி என்று தோன்றுவதை அரசியல் பாகுபாடு இன்றி பல அரசியல் கட்சிகள், பிரபலங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தனது நிலை பாட்டை தெரிவித்து வந்திருக்கிறார். அந்த வகையில் இந்த முறை நடிகையாக இல்லாமல் வழக்கறிஞராக தனது கருத்தினை சட்டப்படி சொல்லி இருக்கிறார் கஸ்தூரி.\nபல போலி பகுத்தறிவு போராளிகளின் கேள்வி இப்பொழுது- என் H ராஜா மீது அவமதிப்பு வழக்கு பாயவில்லை என் S Ve சேகருக்கு தண்டனை வழ���்கப்படவில்லை என் S Ve சேகருக்கு தண்டனை வழங்கப்படவில்லை\nஇவை கேள்விகள் என்பதை விட, சட்ட அறிவோ வேறு எந்த விதமான அறிவோ இல்லாது பார்பனதுவேஷத்தை மட்டும் அடிப்படையாக வைத்து முன்வைக்கப்படும் பிரச்சாரம் என்று சொல்வதே பொருத்தம்.\nயாருக்கேனும் உண்மை தகவல் தேவையாக இருந்தால், இதோ விவரம்.\nREAD இதுதான் ராகுலின் தேசப்பற்றா ராணுவத்திற்கு நன்றிதெரிவிக்கையில் சோனியாவின் கையை பிடித்து இழுத்தார் ராகுல் காந்தி\nH ராஜா மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. அவருக்கு summons அனுப்பியது கோர்ட். அதற்கு அவர் நேரில் ஆஜராகி எழுத்துபூர்வமான மன்னிப்பும் கேட்டார். அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கோர்ட் தண்டனையை ரத்து செய்தது.\nபொதுவாக, அவமதிப்பு வழக்குகளில் இதுதான் நீதிமன்றத்தின் வழக்கமான செயல்பாடு.\nநந்தினிக்கு இதே நடைமுறைதான்- அவருக்கும் மன்னிப்பு கோர கோர்ட் அவகாசம் அளித்தது. அதை நந்தினி நிராகரித்து, தண்டனையை தேர்வு செய்துள்ளார்.\nS Ve சேகரை பொறுத்தவரை, அவர் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் செய்யவில்லை. அவர் ப்ராஹ்மணர் என்பதெல்லாம் தண்டனைக்குரிய குற்றமில்லை.\nஇவ்வாறு தனது கருத்தினை பதிவு செய்தார் கஸ்தூரி.\nஇதே கருத்தை தான் மூத்த வழக்கறிஞர் குணசேகரனும் சொல்லி இருக்கிறார். அதில் இது நந்தினியின் விளம்பர பானி அவர் திட்டமிட்டே இது போன்று ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. நீதிமன்றத்தில் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்தே அந்த நாட்களில் திருமணத்தை நிச்சயம் செய்து தன்னை விளம்பரப்படுத்த மட்டுமே நினைத்திருக்கிறார்.\nREAD கட்சியினர் வெளியேறலாம் கட்சி தலைமை அலுவலகமும் வெளியேறுவது இதுதான் முதல் முறை அலுவலகத்தை மீட்பாரா TTV தினகரன்.\nநீதிபதி விடுதலையாக வாய்ப்பளித்தும் அதனை ஏற்காமல் நந்தினி சிறை சென்றது நாடகமே இந்த வழக்கில் இதற்குமேல் சொல்ல எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.\nஎங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.\nதமிழக பாஜகவில் தொடங்கியது அதிரடி களத்தில் இறங்கியது அமிட்ஷா படை.\nசர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்தியாவை சிதைப்பதா பெரியார் திராவிட கழகத்தை வி...\nமம்தா பானர்ஜியை முன்வைத்து அமித்ஷா - பிரசாந்த் கிஷோர��� இடையே இறுதி யுத்தம்- வெல்லப்போவது யார்\nPrevious articleபாமக சார்பில் மாநிலங்களவைக்கு செல்வது யார் தகவல் வெளியானது.\nNext articleதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவோர் பெயர் அறிவிப்பு \nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு \nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே \nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து கணிப்பு வெளியீடு\nஇஸ்லாமியர்கள் சிறுமிகளை கற்பழித்தால் தண்டனை வழங்கக்கூடாது , பாஜக அரசின் சதி திட்டம் பத்திரிகையாளர்...\nமோடி வெற்றியை பொறுத்து கொள்ளமுடியாமல் விஷம் குடித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோஜ்...\nமக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி விளாசி எடுத்த பியூஸ் கோயல் \nஇப்போ சொல்லுங்க இவர்தான் நடுநிலை செய்தியை சொல்ல போகிறாரா\nவேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம்...\nஉலகின் வலிமையான தலைவர் மோடி தான் \nமுகிலனுக்கு ஏற்பட்ட நிலைமை டரியல் ஆனா கௌசல்யா சொன்னதை பார்த்தீர்களா\nஆட்டத்தை தொடங்கிவைத்தார் H ராஜா. சற்குணம் கைது செய்யப்படுவது உறுதி.\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு...\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே...\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n#BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது \nமம்தா பானர்ஜியை முன்வைத்து அமித்ஷா – பிரசாந்த் கிஷோர் இடையே இறுதி யுத்தம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/3517-3c524a751fa.html", "date_download": "2019-07-21T00:04:46Z", "digest": "sha1:BK45HRI47YSZU3BUEHG7WWCMQEZURET6", "length": 3041, "nlines": 45, "source_domain": "videoinstant.info", "title": "Zwinner அந்நிய செலாவணி ���ர்த்தக அமைப்பு", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nகருவூல பில்கள் வர்த்தக உத்திகள்\nZwinner அந்நிய செலாவணி வர்த்தக அமைப்பு - Zwinner\n2 மா ர் ச். உலகளா வி ய வர் த் தக அமை ப் பு பற் றி ய மே லு ம் தகவல் WTO வலை த் தளத் தி ல் கி டை க் கி றது : www. வரை யறு த் து உலக வர் த் தக அமை ப் பு என் ற ஒரு. அமெ ரி க் கா வி ல்.\nஓ ( WTO – World Trade Organization) எனப் படு ம் உலக வர் த் தக அமை ப் பு ஆகு ம். Zwinner அந்நிய செலாவணி வர்த்தக அமைப்பு.\nஅடு த் து அந் நி ய செ லா வணி சந் தை யி ல். மு ம் பை : ' ' உலக வர் த் தக அமை ப் பி ன், ' வர் த் தக.\n5 ஜனவரி. உலக வணி க அமை ப் பு ( WTO ) என் பது ஒரு சர் வதே ச.\nபெ ல் ஜி யம், பி ரசை ல் சை தலை மை யி டமா க கொ ண் ட ஒரு சர் வதே ச அரசு அமை ப் பா க உலக வர் த் தக.\nஅந்நிய செலாவணி விர்ஜினியா கடற்கரை மணி நேரம்\nயூரோ pdf பதிவிறக்கத்தில் அந்நிய செலாவணி வர்த்தகம்\nவர்த்தக அந்நிய செலாவணி வர்த்தகம் போலியனர் பட்டைகள் பயன்படுத்தி\nவர்த்தக செபியருடன் சிறந்த அந்நிய செலாவணி சமிக்ஞைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6395-a60010816d4f.html", "date_download": "2019-07-21T00:06:58Z", "digest": "sha1:PQ7GYKT3GVJNS5HFWKQ2NLY2JU467SZL", "length": 3374, "nlines": 48, "source_domain": "videoinstant.info", "title": "வர்த்தக மருத்துவ அமைப்புகள் jordan", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nதுபாய் அந்நிய செலாவணி வர்த்தக படிப்பினைகளை\nவர்த்தக மருத்துவ அமைப்புகள் jordan - Jordan\nவர்த்தக மருத்துவ அமைப்புகள் jordan. Family Access - skystu.\nமட் டக் களப் பு மா வட் ட அரசா ங் க அதி பரா க எம். பு ர் கா மற் று ம் ஜீ ன் ஸ் அணி ந் து மூ வரு ம் ஆடி யதா ல் மத அமை ப் பு கள்.\nமார்னிங்கேட் பைனரி விருப்பங்கள் எக்செல்\nHdfc அந்நிய அட்டை விவரங்கள்\nபைனரி விருப்பங்கள் பட்டி v3\nஇஸ்லாமில் உள்ள பெல்லி ஃபாரெக்ஸை விற்கவும்\nபணியாளர் பங்கு விருப்பத்தேர்வு பணப் பாய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/north/", "date_download": "2019-07-21T00:25:16Z", "digest": "sha1:TDMV2H5K4PW626J6FD67VWRIJGY4T57Z", "length": 16126, "nlines": 159, "source_domain": "athavannews.com", "title": "North | Athavan News", "raw_content": "\nUpdate: ஆவா குழுவினர் மீதே துப்பாக்கிச் சூடு: விசேட நடவடிக்கை என்கிறது பொலிஸ் தரப்பு\nதமிழரின் புராதன சின்னங்களை அழிப்பதால் இலங்கை பாரியளவில் அந்நியச் செலாவணியை இழக்கும்\nஈரானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சந்தேகமில்லை – ட்ரம்ப்\nநெக்ஸ்ட் தேர்வு: மத்திய அரசின் முடிவுக்கு புதுச்சேரி முதல்வர் கடும் எதிர்ப்பு\nகன்னியா விவகாரம் - தடையை நீக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\n5ஜி விவகாரம் - குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் யாழ். மேயர்\nநீராவியடி விவகாரம் - தேரர் கூறுவது உண்மைக்கு புறம்பானது : ஏற்றுக்கொண்டது தொல்பொருள் திணைக்களம்\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை - பிரதமர் திட்டவட்டம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் - நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\nசந்திர கிரகண தினத்தில் கூற வேண்டிய மந்திரம்\nவடக்கு மார்க்கத்தின் ரயில் சேவையில் தாமதம்\nவடக்கு மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. அநுராதபுரம் அங்கன பகுதியில் ரயில் எஞ்சின் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தடம்புரண்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வ... More\nவடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 9 பில்லியன் ரூபாய் செலவில் திட்டம்\nஇலங்கை அரசாங்கத்தினால் வடக்கு மாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாய்கள்) கடன் வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்... More\nவடக்கு- கிழக்கில் மீண்டும் இராணுவத்தின் ஆதிக்கம்: ஸ்ரீதரன்\nநாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை காரணம்காட்டி வடக்கு- கிழக்கில் இராணுவ அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) ந... More\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக தமிழர்களின் குரல்வளை நசுக்கப்பட���கிறது: அனந்தி\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டு வடக்கில் தமிழர்களின் குரல்வளை நசுக்கப்படுவதாக வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊகடவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கைய... More\nவடக்கை அச்சுறுத்தும் வெடிபொருட்களுடனான வாகனங்கள் – இராணுவ பேச்சாளர் விளக்கம்\nவெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்திற்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற தகவல்கள் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாமென இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கிற்குள் நுழைந்துள... More\nவடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு\nவடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற... More\nபௌத்த மாநாட்டை நடத்தி வடக்கு ஆளுநர் சர்ச்சையில் சிக்கியுள்ளார் – சீ.வீ.கே.\nவடக்கில் பௌத்த மாநாட்டை நடத்தி வடக்கு ஆளுநர் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக வட. மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் பௌத்த மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாடு தொட... More\nவடக்கில் தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு இடமளிக்க வேண்டாம் – யாழ். வணிகர் கழகம்\nபண்டிகை காலங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டாமென யாழ். மாவட்ட வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெயசேகரம் உள்ளூராட்சி திணைக்களங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பண்டிகை காலங்களில் தென்னிலங்கை வர்த்... More\nகூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்காது – செல்வம்\nமும்மொழிக்கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் – மனோ\nரணிலின் உண்மை முகம் யாழில் அம்பலம் – அரியநேத்திரன்\nதொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு- 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு\nபோராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாட��்\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\n116 மணித்தியாலங்கள் கழிவறையில் இருந்த நபர் – ஏன் தெரியுமா\nபெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் அதிசய கிராமம் – பெண்ணின் சாதனையால் வெளிவந்த உண்மை\nகொழும்பில் 7 முச்சக்கர வண்டிகளுடன் லோறி மோதி விபத்து: 7 பேர் காயம்\nவடக்கு கிழக்குக்கான இரவு ரயில் சேவைகள் இன்று இரத்து\nஷீலா தீட்சித் மறைவுக்கு மோடி, ராஜ்நாத்சிங் இரங்கல்\nடெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2016/08/43.html", "date_download": "2019-07-21T01:32:36Z", "digest": "sha1:PWPJUX2HFOUIA7GZZC4GQEC454ORRHE2", "length": 16803, "nlines": 145, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )\nநமது புலன்களாலும் அறிவாலும் உணரக்கூடிய மற்றும் உணர முடியாத நம்மைச் சுற்றியும் அண்டவெளியில் உள்ள அத்தனையும் அணுவைவிடச் சிறிய மற்றும் அணுக்களால் ஆனவையே\nஅவற்றின் விதவிதமான சேர்மானமும் சிதைவுமே நாம் காணும் மற்றும் காண முடியாத அத்தனை பொருட்களும் இயக்கங்களும் ஆகும். இந்த இயக்க மகா சமுத்திரத்தில் புலனுக்கே எட்டாத சின்னஞ்சிறிய ஒன்றுதான் நாம் வாழும் உலகமும் அதில் அடங்கியுள்ள அத்தனையும் ஆகும்.\nஇதில் ஒரு துரும்பான மனிதனும் ஒட்டுமொத்த இயக்கத்தில் ஒரு நுண்ணிய அங்கமே\nஜடப் பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் இயக்கங்களுக்கும் அவற்றின் ஆழமான அங்கமான அணுக்களுக்கு இடையே நடக்கும் இயக்கங்களுக்கும் அப்பால் அவற்றின் ஒரு ஒழுங்கமைந்த இரண்டாம் சுற்று இயக்கமான உயிரியல் இயக்கமும் அண்டத்தில் நிலவுகிறது.\nஅந்த உயிரியல் இயக்கக் கூறின் ஒரு வடிவம்தான் மனிதன்.\nஅவனுக்குக் கிடைத்த சிறப்பு வாய்ப்புதான் பரிணாம வளர்ச்சி.\nஅதன்காரணமாக சிந்தனைத் திறனும் திட்டமிடலும் இறந்தகால மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவும் ஆகும்.\nஅந்த அறிவைக்கொண்டு அனைத்தையும் ஆராயும் வல்லமை கிடைத்தது.அதில் பிறந்த ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் மூலம் பற்றிய சிந்தனை.\nமனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை இதுதான் மூலம் அல்லது படைப்பாளி என்று எண்ணற்ற நம்பிக்கைகளும் எ���்ணற்ற தத்துவங்களும் நிலவுகின்றன.\nஆனால் கிட்டத்தட்ட அவை அனைத்துமே இந்த அண்டத்தில் நமது சூரியமண்டலத்தில் நமது பூமியில் மனிதர்களாகிய நமது மூலையில் உதித்த கற்பனை வடிவங்களே\nஅந்தக் கற்பனை வடிவங்களே கடவுள்களாகவும் அவற்றை வலியுறுத்தும் தத்துவங்களே மதங்களாகவும் இன்றளவும் விளங்குகின்றன.\nஅவை சொல்லும் ஒவ்வொன்றும் மனித விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டவைதானே தவிர உண்மையைப் பிரதி பலிப்பவையாக இல்லை.\nகாரணம் அவை நாம் காணும் மற்றும் காண முடியாத அனைத்தும் எதோ ஒன்றால் படைக்கப்பட்டவை என்றே சொல்வதோடு. இதுதான் படைத்தது என்றும் சொல்கின்றன.\nஒருபடி மேலேபோய் மனித மனமும் அறிவும் கொண்ட யாரு ஒரு தேவன் படைத்தான் என்றும் சொல்கின்றன.\nமனித அறிவுக்கு எட்டிய அதிகபட்ச எல்லையைவிட கணக்கிட முடியாத அளவு துவக்கமும் முடிவும் இல்லாத இந்த அண்டத்தை அதில் புலப்படாத ஒரு புள்ளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பவசத்தால் உருவான மனிதன் இப்படித்தான் படைக்கப்பட்டது இன்னார்தான் படைத்தார்கள் என்று சொல்வதுதான் வேடிக்கை\nஅதைவிட வேடிக்கை பெரிய பெரிய தத்துவ வாதிகளும் சிந்தனையாளர்களும் அதை மறுக்க முடியாத உண்மைகளாக நம்புவதும் நம்பவைப்பதும் ஆகும்.\nஅவர்கள் எவரும் ஒன்றைமட்டும் நினைக்கத் தவறுகிறார்கள்.\nஆதாவது எல்லாவற்றையும் ஒரு சக்தி படைத்தது என்றால் அந்த சக்தியை எது படைத்தது, , எங்கிருந்து படைத்தது, அதை யார் படைத்தார்கள் என்றெல்லாம் அவர்கள் சிந்திப்பதே இல்லை\nஅதற்கு விடை கொடுத்தால் அல்லாமல் படைப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்வது எப்படி அறிவுடைமை ஆகும்\nஆனால் நம்பத் தகுந்த வேறொரு கண்ணோட்டமும் இருக்கிறது.\nஅது படைப்பு என்று சொல்லப்படும் அனைத்தையும் இயக்கம் என்று சொல்கிறது.\nநம்மையும் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அதற்கு உள்ளும் புறமும் நடக்கும் அத்தனையையும் பேரியக்கமாகவும் அதன் உள்ளுறுப்பான சிறு இயக்கங்களாகவும் பார்க்கிறது.\nஅதில் படைப்பது என்ற செயல் இல்லை. படைக்கப்படும் எதுவும் இலை.\nஎல்லாமே என்றென்றும் இருந்துவரும் இயக்கங்களே\nஅந்த இயக்க வெள்ளத்தில் தோற்றமும் மறைவும் இடைவிடாமல் நடக்கின்றன.\nஆனால் வடிவங்கள் மட்டும் குறுகிய மற்றும் நீண்டகாலத்துக்கு அப்படியே இருப்பதுபோல் தோன்றுகின்றன.\nஅனாலும் அதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.\nஅப்படிப்பட்ட மாற்றங்களுக்கு மனிதனும் விலக்கு அல்ல\nஒட்டு மொத்த இயக்கத்தில் ஒரு அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மைப்போன்றே வாழ்ந்துவரும் சக மனிதர்களுடன் மோதல் இல்லாமல் இணக்கமாக வாழ்வதும் அதற்கான தத்துவங்களை வகுத்து அதன்படி வாழ்வதுமே மனித வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.\nஅதைத்தான் உண்மையான ஆன்மிகமாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.\nபரிணாம வளர்சியின் காரணமாக மனித வாழ்க்கையில் விருப்பு வெறுப்பு என்பது பிற உயிரினங்களைப்போல அல்லாமல் பல சிக்கலான படித்த தரங்களாக விளங்குகிறது.\nஇன்பமும் துன்பமும் இரவும் பகலும் போன்றவை என்பதை உள்ளபடியே உணராமல் ஒவ்வொருவரும் பிறருடைய துன்பங்களைப் பற்றி நினைக்காமல் தான்மட்டும் இன்பமான உலகில் வாழவேண்டும் என்று போராடும் போர்க்களமாக வாழ்வை ஆக்கி விட்டார்கள்.\nஅதனால் துன்பங்களில் இருந்து விடுபட்டு தங்களால் விரும்பப்படும் இன்பத்தை எப்படி அடையலாம் என்பதை தங்கள் மனம்போனபடிஎல்லாம் சிந்திக்கத் துவங்கியபோதுதான் பேரியக்கமாக நினைப்பதற்குப் பதிலாக அனைத்தையும் படைத்ததாக நம்பப்பட்ட பரம்பொருள் அல்லது இறை களமிறக்கப்படுகிறது.\nஅதற்கு எண்ணற்ற வேடங்கள் இடப்பட்டு எண்ணற்ற தத்துவங்களுடன் மக்களைத் துன்பங்களில் இருந்து விடுவித்து சுவர்கத்துக்கு அனுப்பும் பணி கொடுக்கப்பட்டது.\nஆனால் இன்றுவரை அவை மக்களில் ஒருவரைக்கூட சுவர்கத்துக்கு அழைத்துச் செல்லவும் இல்லை. வாழ்வில் விரும்பிய இன்பத்தைக் கொடுக்கவும் இல்லை.\nஇந்தப் பொய்மான் வேட்டையை இன்றளவும் ஆன்மிகம் என்ற பெயரால் மதங்களின் பெயரால் நம்பிக்கொண்டும் நம்பவைத்துக்கொண்டும் இருக்கிறோம்.\nஅறிவாற்றல் மிக்க சிந்தனைத் திறன் மிக்க யார் இதை மக்களின் மேலான வாழ்க்கைக்கு உதவக்கூடிய உண்மையான ஆன்மிகம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்\nமாறாக படைப்புக்கொள்கையை நிராகரித்து அனைத்தையும் இயக்கமாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பியதை அடைய இல்லாத யாரையோ எதையோ நம்பி வாழ்வதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய முறையான கடமைகளே வாழ்வின் பணியாக இருந்திருக்கும்.\nஅதை வகுத்துக் கொடுக்கும் திட்டவட்டமான பாதைகளே தத்துவங்களாக இருந்திருக்கும். ஒட்டுமொத்த மனித இனத்தின் இணக்கமான வாழ்வுமுறையே உண்மையான ஆன்மிகமாக இருந்திருக்கும்.\nஅந்த உண்மையான ஆன்மிகத்தின் மகத்துவம் உணரப்படும் வரை ஆத்திகர் என்றும் நாத்திகர் என்றும் கடவுள் என்றும் கடவுள் மறுப்பு என்றும் கூக்குரல் எழுப்பிக்கொண்டு இல்லாத ஒன்றுக்காகப் போராடி மடிவதே வாழ்க்கையாக இருக்கும்\nஎனது மொழி ( 222 )\nஎனது மொழி ( 221 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )\nஎனது மொழி ( 220 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/verizon-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-21T01:01:39Z", "digest": "sha1:A3GXXRNRXIMXRM3PQRFORHMRC2RMASGG", "length": 4819, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "Verizon இன் அதிரடி அறிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nVerizon இன் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவில் மொபைல் வலையமைப்பு மற்றும் இணைய சேவையினை வழங்கிவரும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக Verizon திகழ்கின்றது.\nஇந்நிறுவனம் இவ் வருட இறுதியில் இணைய வலையமைப்பில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nஇத் தொழில்நுட்பத்தினை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அனுசரணையுடனேயே அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதனால் 5G தொழில்நுட்ப வலையமைப்பினை பயன்படுத்துபவர்களுக்கு இரு இலவச சேவைகளை வழங்க முன்வந்துள்ளது.\nஇதன் அடிப்படையில்YouTube TV அல்லது Apple TV 4K சேவையினை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.\nமுன்னர் Houston, Sacramento, மற்றும் Los Angeles ஆகிய பகுதிகளில் இத் தொழில்நுட்பம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது Indianapolis உம் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மகிழ்ச்சியான தேசம் டென்மார்க்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவுள்ள சிறிய ரோபோ\n104 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்\nபாவனைக்கும் வந்துவிட்டது அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2018/09/1_9.html", "date_download": "2019-07-21T00:32:50Z", "digest": "sha1:GGRRZ6J5JIK7ZOB2WKTQACQUJAQ4S4DG", "length": 10721, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான்,கொல்லாபுரம் 1 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் பெண்கள் பயான் இன்று 08/09/18 சன...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் பெண்கள் பயான் இன்று 08/09/18 சனிக்கிழமை\n4:45 மணிக்கு நடைபெற்றது. உரை: மும்தாஜ்\nகொல்லாபுரம் கிளை பெண்கள் பயான்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்,கொல்லாபுரம் 1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/01/v-n.html", "date_download": "2019-07-21T00:50:32Z", "digest": "sha1:LWPLCNLU3UWPRAYJPSRDX3RFE7QS7M6R", "length": 15370, "nlines": 163, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: பார்சிலோனாவில் தோழர் V A N நம்பூதிரி . . .", "raw_content": "\nபார்சிலோனாவில் தோழர் V A N நம்பூதிரி . . .\nஅனைத்துலக ஓய்வூதியர்களின் கூட்டம், ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரில் பிப்ரவரி 5, 6 தேதிகளில் நடைபெற உள்ளது. சர்வதேச ஓய்வூதியர்கள் தொழிற்சங்கத்தைக் கட்டமைப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. உலகத்தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் சில ஓய்வூதியர்கள் அமைப்பும் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக் கின்றன. BSNLEU வின் அகில இந்தியத் தலைவரும், AIBDPA ஆலோசகருமானதோழர். V A N நம்பூதிரி அவர்கள் கலந்து கொள்கிறார்.\nமேலும் தோழர். டி.கோபாலகிருஷ்ணன் மற்றும் தோழர் . ஜி .நடராஜன் , அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியம் சங்கத்தின் சார்பாக முறையே தேசிய துணை தலைவர் மற்றும் பொது செயலாளர் , முதல் சர்வதேச காங்கிரஸ் பிரதிநிதிகள் என தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மற்றும் நாட்டில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றன வர்த்தக ஓய்வூதியம் மற்றும் ஓய்வு சங்கங்கள் உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி5,6ம்நடைபெற உள்ளது.முதன்முறையாக WFTU அமைப்பு இம் முயற்ச்சியை எடுத்துள்ளது.தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள 7,500 உட்பட சுமார் 40,000 பிஎஸ்என்எல் ஓய்வூதியம் பெறுவோர் உரிமைகளை மற்றும் பொதுநல , போராடும் ஒரு அமைப்பு ஏற்படுத்தி ,செயல்பட்டு வருகின்றனர்.\n\" நாம் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மூலம் , ஓய்வு பெற்ற நபர்கள் செலவு மீண்டும் குறைத்து பல்வேறு நாடுகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள,\"திரு.கோபாலகிருஷ்ணன் கூறினார்.ஓய்வு பெறும் வயதை மத்திய அரசு 60 ஆண்டுகள் மற்றும் மாநில அரசு துறைகள் 58 ஆண்டுகள் செய்யப்பட்டது இந்தியாவில் உள்ள நலன்புரி பயன்கள் கிடைப்பது ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் ஒரு முன்னோக்கு வைத்து ஒவ்வொரு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇவர்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வு நலன்கள் குறித்து உலக சந்திபில் தமிழ் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு செல்ல இருக்கிறார்கள் அருமை மூத்த தோழர்களின் வெளிநாட்டு பயணம் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.\nபணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...\nவிருதுநகர் மாவட்ட மாநாடு - AIBSNLEA\n\"தகடூர் தந்த தலைவன் எம்.என்\".பணிநிறைவு பாராட்டுவிழ...\nபார்சிலோனாவில் தோழர் V A N நம்பூதிரி . . .\nகாந்தி சுடப்பட்ட நாள் ஜனவரி-30...\n27.01.2014 தோழமை வாழ்த்துக்கள் . . .\nகல்வி வியாபாரம் ஆக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்.\nமீனவர்கள் பேச்சுவார்த்தையில் பல முடிவெடுக்கப்பட்டு...\nமுக்கியத்துவம் பெற்ற 3 கிளைகள் மாநாடு . . .\nதமிழ் மாநில சங்க தலைமை செயலக முடிவுகள்...\nநமது தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\n65- வது குடியரசு தினம் --- - ஜனவரி -26\nவாக்குக்கு பணம் வாங்கினால் சிறை: எச்சரிக்கை.\nஇந்திய தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி - 24 .\nசிலிண்டர் பெற ஆதார் அட்டை கூடாதுஉயர்நீதிமன்றம்.\n22.01.2014 ஆண்டிபட்டியில் புதியகிளை துவக்கம். . .\n18-01-2014 & 19-01-2014 மத்திய செயற்குழு கூட்டம். ...\nஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...\nகருணை மனு : வீரப்பன�� கூட்டாளி 4 பேர் தூக்கு ரத்து\nபோலீஸ் மீது நடவடிக்கை: கேஜ்ரிவால் தர்ணா வாபஸ்.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் - தமிழகம் தழுவிய பட்டினி...\nநாக்பூரில் : இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு எழுச்சிப் பே...\nதோழர் லெனின் நினைவு தினம் , - ஜனவரி 21.\nரயில்வே பணிகள் தேய்ந்து வருகிறது - உண்மை உரை கல்லா...\nபேனர் வைப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியை பின்பற்ற வேண்ட...\nசீனப் வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.7 சதம் அதிகரித்தது....\nJanuary -19 தியாகிகள் தினம் . . .\n''தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள்\" 19-1-2014...\nஜனவரி -18 தோழர்.ப.ஜீவானந்தம் நினைவு நாள். . . .\nஎல்ஐசி முகவர்கள் (லிகாய்) மாநாடு - மதுரையில் பேரணி...\n17.01.2014 மாலை 4 மணிக்கு பேரணி . . .\nமத்திய சங்க செய்தி . . .\nமாநில சங்க சுற்றறிக்கை . . .\nஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்பட வேண்டும். . . .\nஜனவரி -17 எம்.ஜி .ஆர். பிறந்த நாள். . . . .\nமதுரை பல்கலைகழகத்தின் மாண்பு காப்போம்\nதற்போதைய . . . .செய்தி . . . துளிகள் . . .\nநமது மாநில சங்க சுற்றறிக்கை . . .\nபாகிஸ்தான் சிறுமி மலாலா அறிக்கை . . .\nமதுரை மாவட்டBSNLEU பொங்கல் வாழ்த்துக்கள்.\nஅகம் மகிழ்ந்த நிகழ்ச்சி ...ஓவிய கண்காட்சி . . .\nஜனவரி 12 - ----சுவாமி விவேகானந்தர் ..... நாள்\nகொடி காக்க உயிர் துறந்த குமரன்-JAN-11- நினைவு நாள...\nநடக்க இருப்பவை . . .\nவைட்டமின் ‘இ’ எட்டு வேறுபட்ட வடிவங்களில் . . .\nமோடி-சந்தோஷம் மனித குலத்துக்கே பேரழிவாய் முடியும்....\nநடக்க இருப்பவை . . .\nசெய்தி . . . துளிகள் . . .\nநிலக்கரிஊழல்உண்மைதான்: உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல...\n10.01.2014 நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு...\nமாவட்டசங்கநிர்வாகிகள் & கிளைச் செயலர்கள் கவனத்திற்...\n252 குடிநீர் நிறுவனங்களுக்குத் தடை: கேன் குடிநீர் ...\nகிங்ஃபிஷர் - விஜய் மல்லையா மீது காவல்துறையில் புகா...\nபோலி விபரங்களுக்கு முற்றுப்புள்ளி . . .\nநமது G.S தோழர்.P.அபிமன்யு பாராட்டு விழா...\nநமது G,S தோழர்.P.அபிமன்யு பாராட்டு - மாவட்ட சங்க வ...\nதோழர்.O.P.குப்தா - ஜனவரி 6 - நினைவு நாள்...\n07.01.2014 சென்னையை நோக்கி. . .\nமாருதி கார் தொழிற்சாலை3000 குடும்பங்கள் நிலை....\nமோடி பொறுப்பேற்றால் நாட்டிற்கு பேரழிவாக முடியும்\nM.K.U நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nகார்ட்டூன் . . .கார்னர். . .\n07.01.2014 சென்னையை நோக்கி. . .\nபிரச்சனை தீர்வில் கடும் கால தாமதம் . . .\nகல்யாணி மதிவாணனை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி.\nபாண்டிச்சேரியில் நமது G.S க்கு பணி ஓய்வு...\nவீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாள்...\nஅடையாள அட்டை நிர்ப்பந்திப்பது சட்டவிரோதமாகும்.\n2014 ஜனவரி சம்பளத்துடன் C&Dஊழியர்களுக்கு...\nதிருப்புமுனை ஏற்படுத்திய திருப்பாலை சிறப்புக்கூட்ட...\nதமிழ் மாநில கவுன்சில் பற்றிய குறிப்பு . . .\n32 கோடி கறுப்பு பணம், அரசியல் கட்சிகளிடம் பறிமுதல...\nலஞ்சம் கைமாறியதாக- உடன்பாடு ரத்து .\nமுதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் தடுக்கும். . .\nஇந்திய ஜனநாயகம்- மதச்சார்பின்மை பேரபாயமாக அமையும்\nதியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை- அஞ்சலி\nசேலத்திற்கு- மதுரை BSNLEU தோழமை வாழ்த்துக்கள் . . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-07-21T00:27:29Z", "digest": "sha1:PSZ6IOZS2AQMAUHD47WXWVJ2ZVI2HUN6", "length": 5564, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:முகம்மது நபி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுலாம்விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இசுலாம்வார்ப்புரு:விக்கித் திட்டம் இசுலாம்இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்\nஇந்த வார்ப்புரு விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்\nவார்ப்புரு இந்த வார்ப்புரு தர நிர்ணயம் தேவையில்லை விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/when-and-where-to-watch-ind-vs-wi-1st-odi/", "date_download": "2019-07-21T01:20:28Z", "digest": "sha1:IM5OBJ7PTPI2DFXVB3BJ4VEA7LG7RS5I", "length": 12490, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "LIVE Streaming, India vs West Indies ODI Cricket Match, When and Where to watch LIVE Streaming Online on Hotstar, Airtel TV, Jio Tv, SonyLIV and ESPN - லைவ் மேட்ச் பார்க்க முடியலையா? கவலை வேண்டாம்", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 ��லைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nIndia vs West Indies ODI Cricket Match LIVE Streaming: ரிஷப் பண்ட்டின் வருகை, தோனியின் பேட்டிங் பிரஷரை நிச்சயம் குறைக்கும். தோனியின் முக்கால்வாசி...\nIND v WI LIVE Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று குவஹாத்தியில் நடைபெறுகிறது.\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி குவஹாத்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி(வி.கீ), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, கலீல் அஹ்மது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇன்றைய போட்டியின் மூலம் ரிஷப் பண்ட் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அடியெடுத்து வைக்கிறார். ரிஷப் பண்ட்டின் வருகை அணிக்கு லாபமோ இல்லையோ, தோனிக்கு பெரிய பிளஸ் என்று கூறலாம்.\nஏனெனில், தல தோனி தனது ஃபார்மில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். 30 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் கொஞ்சம் ஜெர்க் ஆகிறார். எனினும் அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் அனுபவம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.\nரிஷப் பண்ட்டின் வருகை, தோனியின் பேட்டிங் பிரஷரை நிச்சயம் குறைக்கும். தோனியின் முக்கால்வாசி ரோலை பண்ட் எடுத்துக் கொள்வார் என்பது உறுதி.\nமதியம் 1.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரண்டு மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. லைவ் கவரேஜ் 1 மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிடும்.\nஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி சேனல்களில் போட்டி லைவ் செய்யப்படுகிறது. அதுதவிர இதன் HD சேனலிலும் போட்டி ஒளிபரப்பாகிறது. இணையதளத்தில் ஹாட்ஸ்டாரில் போட்டியை கண்டுகளிக்கலாம்.\nஇதுதவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நீங்கள் உடனுக்குடன் காணலாம்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nWorld Cup 2019: தோனி செய்ததை செய்யத் தவறிய கோலி\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த டீம் இந்தியா\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம��ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோகித் சர்மா தீபாவளி வாண வேடிக்கை: டி 20 தொடரை வென்றது இந்தியா\nIndia vs West Indies LIVE Streaming: இன்று தீபாவளி பட்டாசு கொளுத்தப் போவது இந்திய வீரர்களா, விண்டீஸ் சூரர்களா\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\n தோனி பணியை சிறப்பாக செய்து முடித்த தினேஷ் கார்த்திக்\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\ntoday news: தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை\nகோவையில் ஒரு பிரம்மாண்டம்.. 5 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் எழுப்பிய அதிமுக தொண்டர்கள்\n.8 டன் கொண்ட ஒரே கல்லில் ஜெயலலிதாவுக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மா��் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramadoss-statement-about-tn-government/", "date_download": "2019-07-21T01:02:36Z", "digest": "sha1:2FZTCJOCIC6UFP7NIWMYEUBHUS47GWYE", "length": 19814, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை? - ராமதாஸ் - ramadoss statement about tn government", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nதஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சேர்த்து 20,000 டன் நெல் கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. உழவர்கள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல், ஏதேனும் காரணங்களைக் கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர்.\n2018-19 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூட்டை கட்ட சாக்கு இல்லை; சேமித்து வைக்க இட வசதி இல்லை என்று கூறி அக்டோபர் மாதத் தொடக்கத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. பல இடங்களில் உழவர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் பயனாக நெல் கொள்முதல் தொடங்கப்பட்டாலும், இன்று வரை அது முழுமையான அளவை எட்டவில்லை.\nதமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் 1564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு கொள்முதல் நிலையங்கள் கூட இன்னும் திறக்கப்படவில்லை என்பது தான் உண்மை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 காவிரி பாசன மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால், 3 மாவட்டங்களிலும் சேர்த்து 300 கொள்முதல் நிலையங்கள் கூட இதுவரை திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களிலும் முறையாக நெல் கொள்முதல் நடக்கவில்லை. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 200 குவிண்டால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யும் பணியாளர்கள், அதற்கு மேல் உழவர்களிடமிருந்து நெல் வாங்க மறுக்கின்றனர்.\nநெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதற்காக கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறும் காரணம் நெல் ஈரப்பதமாக இருக்கிறது என்பது தான். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதம் ஆகும். பொதுவாக 17% வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் எடுத்துக் கொள்ளப்படும். வெயில் காலங்களில் அறுவடை செய்யப்படும் சம்பா பருவ நெல்லுக்குத் தான் இந்த ஈரப்பத அளவு பொருந்துமே தவிர, மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படும் குறுவை நெல்லுக்கு பொருந்தாது. கடந்த காலங்களில் பலமுறை குறுவை நெல்லுக்கான ஈரப்பத அளவை அதிகரித்து கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல், இந்த முறையும் செய்யாமல், ஈரப்பதத்தை காரணம் காட்டி உழவர்களின் நெல்லை திருப்பி அனுப்புவது மிகப்பெரிய அநீதியும், துரோகமும் ஆகும்.\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வாங்க அதிகாரிகள் மறுப்பதால், வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு உழவர்கள் ஆளாகியுள்ளனர். குறுவை சாகுபடிக்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்; அடுத்த பருவ சாகுபடிக்கு தயாராக வேண்டும் என ஏராளமான கடமைகள் இருப்பதால் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. இந்த உண்மை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால், உழவர்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் தங்களிடமுள்ள நெல்லை தனியாரிடம் வந்த விலைக்கு விற்கும் சூழலுக்கு ஆளாக்குகின்றனர். உழவர்களை பாதுகாக்க வேண்டிய அரசே உழவர்களைச் சுரண்டுவதும், தனியார் வணிகர்களின் கொள்ளையை தடுக்க வேண்டிய அரசே அவர்களுக்கு தரகர்களாக மாறி வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் பெருங்குற்றங்கள்.\nதமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் குறைந்தது 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சேர்த்து 20,000 டன் நெல் கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை என்று உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டிலும் இதே அளவில் தான் நெல் கொள்முதல் செய���ய தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால்,11.54 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இவை அனைத்துக்கும் காரணம் காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் முறையாக நெல் கொள்முதல் செய்யாமல் தனியார் நெல் வாங்குவதற்கு ஏற்ற சுழலை தமிழக அரசே உருவாக்கிக் கொடுப்பது தான்.\nநெல்லுக்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலையே போதுமானதல்ல எனும் போது, தனியார் வணிகர்கள் கொடுக்கும் அடிமாட்டு விலையை வைத்துக் கொண்டு விதை நெல்லும், உரமும் வாங்கியக் கடனைக் கூட அடைக்க முடியாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் தமிழக அரசு கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். ஈரப்பதத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தாலும் நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் என கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அரசு ஆணையிட வேண்டும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\nஉயிர் பிரியும் வரை துரத்திய கொலை வழக்கு: சரவண பவன் அதிபரின் க்ரைம் ஸ்டோரி\nபல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தமிழ் மறவன் பட்டாம் பூச்சி.. தமிழக அரசு சின்னமாக அறிவிப்பு\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் கே.சண்முகம்; புதிய டிஜிபி ஜே.கே. திரிபாதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது என்ன\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\nதிருநங்கைகள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சுகாதாரம்… இதுவே எங்கள் நோக்கம்\nநடிகரை மறுமணம் புரியும் சௌந்தர்யா ரஜினிகாந்த்\nவான் எல்லையை திறந்தது பாகிஸ்தான் : இந்திய விமான நிறுவனங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\nPakistan airspace : இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க அனுமதி அளித்துள்ளது.\nஇந்தியா – பாக். எல்லையில் குறைந்த போர்நிறுத்த விதிமுறை மீறல்கள்… ஆனால் பதட்டம் தணியவில்லை\n2003ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:27:43Z", "digest": "sha1:A7VS3L4WGKJ7K6EES7S5P44HZP3NDY7F", "length": 6363, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆடுகளம் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அ���ிவித்தல்\n27 ஆடுகளை விஷம் வைத்து கொலை செய்த நபர்\n27 ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளா...\nஇலங்கைக்கு வழங்கப்பட்ட ஆடுகளங்களில் திருப்தியில்லைதான்\nஇலங்­கைக்கு வழங்­கப்­பட்ட ஆடு­க­ளங்கள் தொடர்பில் திருப்­தி­ய­டைய முடி­யா­துதான் என்று இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும்...\n‘குணா ’வாக மாறிய சமுத்திரகனி\nபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து.வெற்றிமாறனும், தனுசும் ‘வடசென்னை’யில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் குணா...\nஆடுகளத்தில் இந்தியாவுடன் நட்புக்கு இடமில்லை\nஇந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் போது ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்களுடன் ஏற்பட்ட நட்பு எல்ல...\nஅஜித் கூறிய அறிவுரையை இன்றும் கடைபிடிப்பதாக நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.\nமீண்டும் ஒரு காதல் கதை\nமலையாள திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற படம் 'தட்டத்தின் மறையத்து'.\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:27:01Z", "digest": "sha1:NLCLTCDFC4R4UANWRC5TWUI46KEW6M4L", "length": 9228, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேங்காய் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகாலை உணவு தயார் செய்ய தேங்காய் உடைத்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கையில், புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான ���ேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுரங்கின் சேட்டையால் பறிபோனது மூதாட்டியின் உயிர்\nதென்னை மரத்திலிருந்த குரங்கு ஒன்று தேங்காயை பறிக்கமுற்பட்ட நிலையில் குறித்த தேங்காய் பெண் ஒருவரின் தலையில் வீழ்ந்ததில்...\nதேங்காய் எண்ணெய் விற்பனைக்கும் வருகிறது கடும் சட்டம்\nபொதி செய்யப்பட்ட அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையா...\nதைப்­பொங்­கலை முன்­னிட்டு குறைந்த விலையில் தேங்காய்\nதைப்­பொங்­கலை முன்­னிட்டு பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் குறைந்த விலையில் தேங்­காயை வழங்­க­வுள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா...\nதேங்காயை நிர்ணய விலைக்கு மேல் விற்பனை செய்வதனை அனுமதிக்க முடியாது : கரைச்சி பிரதேச சபை\nதேங்காயை நிர்ணய விலையான 75 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்வதனை அனுமதிக்க முடியாது என கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.கம...\nஅதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை\nமத்­திய மாகா­ணத்தில் நிர்­ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்­ப­னை யில் ஈடு­பட்ட 28 வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக...\nநுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ள அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை\nஅத்தியவசிய பொருட்களான தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை வி...\nஎச்சரிக்கை : சமையல் எண்ணெயில் கலப்­படம்.\nதேங்காய் எண்­ணெ­யுடன் பாம் எண் ணெய் கலப்­படம் செய்து இர­க­சி­ய­மாக வியா­பாரம் செய்து வந்த நபர் ஒருவர் கைது செய்­யப்­பட...\nகிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மக்கள் அச்சம் : வீடுகள் சேதம்\nவவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன்...\nஉப­யோ­கித்த தேங்காய் எண்­ணெயை மீள்­நி­ரப்பி விற்­பனை செய்த வியா­பாரநிலையம் சுற்­றி­வ­ளைப்பு\nகொழும்பு புறக்­கோட்டை பகு­தியில் உப­யோ­கித்த தேங்காய் எண்­ணெயை மீள்­நி­ரப்பி விற்­பனை செய்த மொத்த விற்­பனை நிலையம் நுகர்...\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந���தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/blog/2017/02/", "date_download": "2019-07-21T00:19:49Z", "digest": "sha1:QO6XY4Y2HDQFGVBC3NUWHA76YN4HMMUL", "length": 3942, "nlines": 103, "source_domain": "prsamy.org", "title": "2017 February | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nபெண்கள் விடுதலை வீராங்கனை கொண்டாடப்படுகின்றார் – 3 பிப்ரவரி 2017\nபாக்கு, அஸர்பைஜான் — அஸெரி பூர்வீகம் சார்ந்த பஹாய் வீராங்கனையான தாஹிரிஃயின் கதை, நீண்டகாலமாகவே அஸெர்பைஜான் நாட்டில் அகத்தூண்டுதலுக்கான ஒரு சின்னமாக இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆண், பெண் சமத்துவத்திற்காகப் போராடிய முக்கியமானவர்களுள் அவரும் ஒருவராவார். கடந்த 25 ஜனவரியில், அஸெர்பைஜான் நாட்டின் வரலாறு சார்ந்த தேசிய அருங்காட்சியகம், பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பெண்கள் கல்வி குறித்த ஒரு விழாவை நடத்தியது. அதில் பெண்கள் மேம்பாட்டிற்கான தாஹிரிஃயின் அர்ப்பணமும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட்டன. “தாஹிஃரி மிகவும் உயர்வாக […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasaayathaikappom.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-21T00:14:50Z", "digest": "sha1:X4IB2L2SX6TLKOPEA4RCBJG7POFVQDRO", "length": 8769, "nlines": 86, "source_domain": "vivasaayathaikappom.com", "title": "வாழ்க்கை Archives - Vivasaayathaikappom.Com", "raw_content": "\nஅக்கா கணவருடன் பைக்கில் சென்ற அழகான பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்…\nசேலம் மாவட்டத்தில் அக்கா கணவருடன் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி சம்பவத்தன்று தனது …\nஅந்தரங்கம் / செய்திகள் / வாழ்க்கை\nலெக்கின்ஸ் அணியும் பெண்களிடம் கவனிக்கவேண்டிய சில முக்கியமான விஷயங்கள்…\nமனிதன் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயங்களை சில மாற்றங்களை செய்து பேஷன் என்ற பெயரில் பயன் ப���ுத்துகின்றான். அதில் ஒன்றுதான் தற்போது பெண்கள் அணியும் லெகின்ஸ். முகலாயர் காலத்தில் பெண்கள் அணிந்த ஒருவிதமான உடைதான் …\nசெய்திகள் / வாழ்க்கை / வினோதம்\nவயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அவலம்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் அவலம்…\nஇந்தியா மட்டுமின்றி, அதன் அண்டை நாடான நேபாளம், இதர கிழக்காசிய நாடுகள், கரீபியன் நாடுகள், லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில், சிறு வயதிலேயே, திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைப்பது வாடிக்கையாக உள்ளது. இது …\nசாலையில் நடந்து செல்லும் போது இந்த பொருட்களை தயவுசெய்து மிதிச்சிடாதீங்க..\nமகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நமது கைகளில் மட்டுமில்லை நம்முடைய சுற்றுப்புறத்தை சார்ந்தும் இருக்கிறது. விஷ்ணு புராணத்தில் கூறியுள்ளபடி செழிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நம்மை சுற்றியுள்ள தீய சக்திகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களிடம் இருந்து விலகி …\nஇதைப்படித்தால் கண்டிப்பாக பெண்களை இனி தவறாக பார்க்கமாடீர்கள் \nஅவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் …\nதயவு செய்து திருமணமான பெண்கள் மட்டும் படியுங்கள் : ஆண்கள் வாசிக்க வேண்டாம்…\nகல்யாணம் ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை கட்டி அனைத்திருப்பார்… முத்தம் கொடுத்திருப்பப்பார்… சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பப்பார்…. உங்கள் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பப்பார்…. நள்ளிரவில் வாழ்த்தி இருப்பார்….. திருமணநாளுக்கு புடவையோ நகையோ பரிசளித்திருப்பார்…. ஆனால்.. வருடங்கள் …\nகண்டிப்பாக நாளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான் வெளியான உண்மை தகவல்…\nசிம்பு மற்றும் மீரா மிதுன் இடையே உள்ள தொடர்பு இது தான் தர்ஷனின் காதலி கூறிய அதிர்ச்சி தகவல் இதோ…\nஓடும் விமானத்தில் தவறாக நடந்து கொண்ட பெண்ண��ற்கு 70 லட்சம் அபராதம்…\nகீர்த்தி சுரேஷின் அக்கா யார் தெரியுமா… வெளிவரும் உண்மை தகவல் இதோ…\nஎண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான அழகு குறிப்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67373-biryani-made-by-kerala-jail-inmates-now-available-online-for-rs-127.html", "date_download": "2019-07-20T23:59:57Z", "digest": "sha1:RA6U54CUBIAYEZMYR37C46ZOSE3B5PWG", "length": 9889, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கைதிகள் கைப்பக்குவத்தில் ஜெயில் ‘பிரியாணி’ - ஆன்லைனில் அமோக விற்பனை | Biryani made by Kerala jail inmates now available online for Rs 127", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nகைதிகள் கைப்பக்குவத்தில் ஜெயில் ‘பிரியாணி’ - ஆன்லைனில் அமோக விற்பனை\nசிறைக் கைதிகள் சமைத்த சிக்கன் பிரியாணி காம்போ பேக்கேஜில் 127 ரூபாய்க்கு கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது.\nகேரளாவில் உள்ள வையூர் மத்தியச் சிறை உணவு விநியோகத்தில் அசத்தி வருகிறது. இந்தச் சிறையில் கைதிகளுக்கு செய்யப்படும் உணவை, கொஞ்சம் அதிகமாக செய்து விற்பனை செய்யலாம் எனச் சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நாள்தோறும் அதிகமாக செய்யப்படும் சப்பாத்திகளை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யத்தொடங்கியது.\nஇதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க, பேக்கரி உணவுப்பொருட்கள், அசைவக் குழம்புகள் மற்றும் பிரியாணி ஆகியவற்றை கைதிகளை வைத்து சமைத்து கவுண்டர்களில் அவற்றை விற்பனை செய்ய தொடங்கினர். கைதிகளின் சுவையான சமையல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவிட, சிறை நிர்வாகத்தின் வருவாய் அதிகமாக உயர ஆரம்பித்துள்ளது.\nஇந்நிலையில் தங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த சிறை நிர்வாகம், ஆன்லைனில் தங்கள் உணவு விற்பனையை தொடங்கியுள்ளது. இதற்காக அவர்கள் உணவு டெலிவரி செய்யும் சுவிக்கி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். தொடக்கத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் காம்போ பேக்கேஜ் ஒன்றை சிறை நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.\nஅதன்படி, ரூ.127க்கும் 300 கிராம் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ் ஒன்று, மூன்று சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த விலையில், இத்தனை உணவுப்பொருட்களா என மக்கள் ஆன்லைனில் ஆர்டர்களை அள்ளிக்குவித்து வருகின்றனர். மக்களின் வரவேற்பைக் கண்டு சிறை நிர்வாகமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.\n“முடிந்த அளவு நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம்” - கோலி ஆதங்கம்\nமாநிலங்களவைக்கு வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் கனமழை: கன்னூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு\nபிரிட்டிஷின் எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்..\nவெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்தியர்கள்\nகுழந்தைகள் விற்பனை வழக்கு : கைதானவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nமதுரை மீனாட்சி கோவில் அருகே பாதாள சிறை கண்டுபிடிப்பு\nமாணவர் மீது கத்திக்குத்து : கேரள தலைமைச் செயலகம் முற்றுகை\nஸ்விக்கி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை\nமக்களுக்காக முகிலன் போராடியது தவறா - மனைவி பூங்கொடி கண்ணீருடன் கேள்வி\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முடிந்த அளவு நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம்” - கோலி ஆதங்கம்\nமாநிலங்களவைக்கு வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/archaeology/tsunami-drowned-roman-city-discovered?page=1", "date_download": "2019-07-21T00:12:47Z", "digest": "sha1:KLMZWZPYJT7IDBBCC3AA4Y2SWAJK5D3Q", "length": 10874, "nlines": 142, "source_domain": "www.tamilgod.org", "title": " Tsunami-drowned Roman City discovered after 1700 years", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \n. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nகிட்டத்தட்ட 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுனாமியினால் மூழ்கடிக்கப்பட்ட‌ நீரோட்ட நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜூலை 21, கி.பி 365 ல் ஏற்பட்ட பூகம்பத்தால் ரோமானிய நகரம் நேபோலிஸ் (The Roman city called Neapolis) பயங்கரமான‌ சுனாமியினால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டது ( washed away by a very strong tsunami ).\nTunisian National Heritage Institute மற்றும் இத்தாலியில் உள்ள Sassari பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். கடலுக்கடியில் இடிபாடுகளாக காணப்படும் இந்த நகரமானது சுமார் 50 ஹெக்டேர்களூக்கு அதிகமான‌ பரப்பளவினைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\n50 ஏக்கர் பரப்பளவில், மிஞ்சிய‌ வீதிகள், நினைவுச்சின்னங்கள், கரம் தயாரிக்க‌ பயன்பட்ட பல தொட்டிகள் (garum என்று அறியப்படும் ‘Rome’s Ketchup’, ப‌ண்டைய ரோம் மற்றும் கிரேக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான மீன் சாஸ் ஆகும்) ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த நகரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இன்று, நீருக்கடியில் காணப்படும் நகரம் சரியாக‌ துனிசியாவின் வடகிழக்கில் உள்ள‌ சுற்றுலா இடமான‌ நபேக் (Nabeuk in the north-east of Tunisia) அருகில் அமைந்துள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nஹிரோஷிமா மற���றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஉருகாத ஐஸ்கிரீம்: ஜப்பானிய‌ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு\nஉலகின் மிக நீளமான‌ தொங்கு நடை மேம்பாலம் \nஇவர் உபயோகிக்கும் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு\n. ஐஃபோன் போன்ற துப்பாக்கி\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/google-pixel-3-xl-to-come-with-6-7-inch-display-3430mah-battery/", "date_download": "2019-07-21T01:37:18Z", "digest": "sha1:H42UB5NCYYBOV2IMKTESMTNFMSEJA5U5", "length": 12284, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கூகுள் பிக்சல் 3 XL -ன் சிறப்பம்சங்கள் என்னென்ன? - Google Pixel 3 XL to come with 6.7-inch display, 3430mAh battery", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nகூகுள் பிக்சல் போன் 3 XL -ன் சிறப்பம்சங்கள் என்னென்ன\nலீக்கான வீடியோவில் இருந்து நாம் அறிந்துகொண்ட சில முக்கிய தகவல்கள்...\nகூகுள் பிக்சல் 3 XL : கூகுள் பிக்சல் போன் வரிசையில் புதிய வெளியீடாக வர இருக்கும் 3 XL திறன்பேசியின் வீடியோ ஒன்று உக்ரேன் நாட்டின் இணையதளம் ஒன்றில் லீக்கானது. அந்த வீடியோவின் மூலம் நமக்கு தெரிய வந்திருக்கும் சில புதிய சிறப்பம்சங்கள் பற்றி ஒரு பார்வை.\nகூகுள் பிக்சல் 3 XL திறன்பேசியின் சிறப்பம்சங்கள்\n6.7 அங்குல திரையுடன் வர இருக்கும் இந்த திறன்பேசி, இன்றைய மார்கெட்டில் வர இருக்கும் மிகப் பெரிய திரை கொண்ட திறன்பேசியாகும்.\nஇதற்கு முன்பு 6.4 அங்குல திரையுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9 வந்தது குறிப்பிடத்தக்கது.\nபேட்டரி திறன் 3,430mAh ஆகும். 12.2 எம்.பி பின்பக்க கேமராவையும் 8 எம்.பி முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது இந்த திறன்பேசி.\nக்வால்கோம் ஸ்நாப்ட்ராக 845 ப்ரோசசருடன் வர இருக்கும் இந்த பிக்சல் 3 XL திறன்பேசியில் 4GB RAM மற்றும் 64GB இண்டெர்நெல் ஸ்டோர்ஜ்ஜுடனும் வருகிறது.\nஇயங்கு தளம் ஆண்ட்ராய்ட் 9 pie\nகிராபிக்ஸ் பிராசஸ்ஸர் யூனிட் அட்ரெனோ 630\nஎப்போது வெளியாகிறது கூகுள் பிக்சல் 3 XL \nகூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL என இரண்டு திறன்பேசிகளையும் வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது கூகுள் நிறுவனம். இந்த திறன்பேசிகளுடன் பிக்சல் பட்ஸ் மற்றும் பிக்சல் புக் 2 இரண்டும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\n���ுத்தகம் போல் பக்கங்களுடன் வரும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்… கூகுளின் புதிய முயற்சி\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…\nகூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்… நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்\nவாடிக்கையாளர்களின் ப்ரைவசி குறித்த சுந்தர் பிச்சையின் கருத்திற்கு ஆப்பிள் பதிலடி…\nஅமேசானுக்கு போட்டியாக வருகிறது கூகுள் ஷாப்பிங்\nஸ்மார்ட்போன் புகைப்பட கலைஞர்களுக்கு கூகுள் வழங்கும் சர்ப்ரைஸ் காத்திருங்கள் மே 7 வரை\nகூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலி நீக்கம்…\nகூகுள் பிக்சல் 4 மற்றும் 4XL ஸ்மார்ட்போன்களின் கோட்நேம்ஸ் தெரியுமா\nஉடன்பிறப்புகள் என் பக்கம்: மெரினாவில் பொங்கி எழுந்த மு.க.அழகிரி\nஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது மகள் வெளியிட்ட புகைப்படம். கண்ணீரில் பாலிவுட்\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\nபோதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்த காரணாத்தால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற ரீதியில் இருவரும் கைது.\nஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் : முக்கிய ஆதாரங்களை இலங்கையிடம் கொடுத்த என்.ஐ.ஏ\nஅவர்களிடம் இருந்த வீடியோக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போதே இலங்கையில் தாக்குதல் நடைபெறலாம் என்று இந்தியா எச்சரிக்கை செய்தது.\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொ���ுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/chennai-drought", "date_download": "2019-07-21T00:57:09Z", "digest": "sha1:TRPMKFD66ZRBV5TTYBV22RAM2UISAPVL", "length": 13359, "nlines": 204, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai drought: Latest chennai drought News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nSingappenney: சிங்கப்பெண்ணே இந்திய மகள்க...\nபைக்கில் டிரிபில் ரைட் போன...\nவிக்ரமின் கடாரம் கொண்டான் ...\nஇலக்கு ஒன்று தான்..மு.க. ஸ்டாலினின் ஆட்ச...\nமண்ணில் புதையுண்டு கிடந்த ...\nவேண்டாம் என பெயர் சூட்டிய ...\nமணப்பாறை அருகே இறந்த காளைக...\nசென்னைக்கு மழை உண்டா என்ன ...\nதூத்துக்குடி அணிக்கு எதிராக மிகப்பெரிய வ...\nPKL 2019: பாட்னா பைரேட்ஸை ...\nபுரோ கபடி 2019: தெலுங்கு ட...\nTNPL 2019: மதுரைக்கு எதிரா...\nபுரோ கபடி 2019 போட்டியின் ...\nதோனி திடீரென இரண்டு மாத ஓய...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்ட திருடன...\nஇளைஞர்களை ஏங்க வைக்கும் நட...\nRK ARMY: ஓவியா ஆர்மி, லாஸ்...\nரோட்டில் வாங்கிங் போன பு...\nவீட்டின் கட்டிலில் ஹாயாக ப...\n48 மணி நேரமாக \"செக்ஸ் மாரத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nகணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்கா..\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயி..\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணு..\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் நிலை\nகடந்த 74 ஆண்டுகளில் 5வது முறையாக தண்ணீர் இருப்பில் படுமோசமான நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.\nசென்னைக்கு கிடைத்தது 2.27 டிஎம்சி நீர் தான்: ஆந்திராவிடம் மீண்டும் கையேந்தும் தமிழகம்\nஆந்திராவில் இருந்து போதிய தண்ணீர் கிடைக்காததால், தமிழக அரசு மீண்டும் நீர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.\nPKL 2019: பாட்னா பைரேட்ஸை புரட்டி எடுத்த பெங்களூரு காளைகள்\nBigg Boss Episode 27: தவறை உணர்ந்த கவின்: பிறந்தநாளில் காதலை தூக்கி எறிந்த சாக்ஷி\nதூத்துக்குடி அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்ற மதுரை அணி\nபுரோ கபடி 2019: தெலுங்கு டைட்டன்ஸை துவம்சம் செய்த யு மும்பா அணி\nஇந்திரா காந்திமுதல் ராகுல் காந்திவரை அசைக்கமுடியாத தலைவராக இருந்த ஷீலா தீட்சித்\nகேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்று தலைவியான ரேஷ்மா\nThee Mugam Dhaan: அனல் பறக்கும் பாடல்: அஜித்தின் தீ முகம் தான் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தலைவர்கள் இரங்கல்\nVIVO Pro Kabaddi Season 7: இன்று முதல் தொடங்குகிறது...அணிகள் மற்றும் போட்டி முழு விபரம்\nஎதுக்கெடுத்தாலும் ஃபைன் போடாதீங்க: காலேஜ்ல பாடம் நடத்தும் சமுத்திரக்கனி: அடுத்த சாட்டை டீசர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=2", "date_download": "2019-07-21T01:12:51Z", "digest": "sha1:3GYBT44WXUGWYL5FDKVNY3THIQKBJZ2G", "length": 61609, "nlines": 310, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவண���் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nகிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்\nபிரசுரித்த திகதி July 7, 2019\nஇந்திய மாநிலம் கேரளாவில் கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி இளைஞர் தவறி விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nபிரசுரித்த திகதி July 7, 2019\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது போல் இதன் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசாதியக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவியின் ஆதாரத்தை அழிக்க முயற்சி\nபிரசுரித்த திகதி July 7, 2019\nமஹாராஷ்டிராவில் சாதிய ரீதியிலான கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மருத்துவ மாணவி தன்னை தற்கொலைக்குத் தூண்டிய 3 பெண் மருத்துவர்களின் பெயரை மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇராணுவத்தினர் சுற்றிவளைத்து வீடு வீடாக தேடுதல்\nபிரசுரித்த திகதி July 7, 2019\nகிளிநொச்சி – பூநகரி முக்கொம்பன் கிராமம் நேற்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅமெரிக்காவின் பரிசு – தட்டிக்கழித்தால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை\nபிரசுரித்த திகதி July 7, 2019\nமிலேனியம் என்பது இலங்கை மக்களுக்கு ���மெரிக்க மக்கள் வழங்கும் பரிசு என அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n90 ஆயிரம் பெண்கள்….. சஹ்ரான் தொடர்பில் வெளிவரும் தகவல்\nபிரசுரித்த திகதி July 6, 2019\nகடந்த 10 வருடங்களில் மாத்திரம் சிங்கள மற்றும் தமிழ் பெண்கள் 90 ஆயிரம் பேர் திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநீதிபதி இளஞ்செழியனுக்கு இப்படியொரு நிலையா\nபிரசுரித்த திகதி July 6, 2019\nதிருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டுக்கு பலர் அழுத்தம் பிரயோகிப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கடலூரில் கொன்று புதைக்கப்பட்ட மீனவர்\nபிரசுரித்த திகதி July 5, 2019\nநாகை மாவட்டம் கூழையாறு கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 45). மீனவர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமிதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் யாழ், பலாலி விமான நிலையம் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது. புகை படங்கள்\nபிரசுரித்த திகதி July 5, 2019\nபோர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட யாழ், பலாலி விமான நிலையம் இன்று மீண்டும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன்.. வீட்டுக்குள் நுழைந்த போது பார்த்த காட்சி. photo\nபிரசுரித்த திகதி July 4, 2019\nதமிழகத்தில் இளம்பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமதூஷின் தகவலை அடுத்து துப்பாக்கிகள் மீட்பு\nபிரசுரித்த திகதி July 4, 2019\nகுற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் மாக்கந்துரே மதூஷ் அளித்த தகவல்களின் அடிப்படையில், ரி-56 துப்பாக்கிகள், மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஆவா குழுவினர் நேற்றிரவு சங்கானையில் பெற்றோல் குண்டு தாக்குதல்\nபிரசுரித்த திகதி July 4, 2019\nயாழ்ப்பாணம்- சங்கானை பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீது ஆவா குழுவினர் நேற்றிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபோதைப்பொருள் வியாபாரம் செய்யும் தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை- ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதிலடி\nபிரசுரித்த திகதி July 1, 2019\nபோதைப்பொருள் வியாபாரம் நடத்த வேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என்று, மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிசமிகளால் முடக்கப்படும் புலத்தில் தம்பன்முகநூல் காலையடி இணையத்தின் இணைமுகநூலான புலத்தில் தம்பன் ,,\nபிரசுரித்த திகதி July 1, 2019\nவிசமிகளால் முடக்கப்படும் புலத்தில் தம்பன்முகநூல் காலையடி இணையத்தின் இணைமுகநூலான புலத்தில் தம்பன் என்ற முகநூல் விசமிகளால் திட்டமிட்டு மிகவும் கச்சிதமான முடக்கப்பட்டுவருகிறது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nபிரசுரித்த திகதி June 29, 2019\nமேஷம்மேஷம்: பிற்பகல் 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மேலும் →\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபலாலி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்ற யோசனை..\nபிரசுரித்த திகதி June 29, 2019\nபலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் எதிா்வரும் ஜீலை மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு…photo\nபிரசுரித்த திகதி June 29, 2019\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர் ஏ.எல்.விஜய் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர�� இன்னும் இரு வாரங்களில் மணக்கவிருக்கிறார். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிக்பாஸ் லோஸ்லியாவையும் விட்டுவைக்காது கலாய்த்த கஸ்தூரி- பின்னர் நடந்த விபரீதத்தை நீங்களே பாருங்க….\nபிரசுரித்த திகதி June 29, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கஷ்டமான தருணங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநடிகர் ஜெயராம் வீடு தாக்குதல்\nபிரசுரித்த திகதி June 29, 2019\nநடிகர் ஜெயராம் வீடு தாக்குதல் நடத்தியதன் குற்றவாளிகளாக இருந்துவந்த நாம்தமிழர் கட்சி சீமான் மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தமிழுணரவாளர் டேவிட் பெரியார் உட்பட 12 பேருக்கு வழக்கிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநதிகளை பாஜக நிச்சையமாக இணைக்கும்; ரஜினிகாந்த்,\nபிரசுரித்த திகதி June 29, 2019\nநதிநீர் இணைப்புகளை பாஜக நிச்சயமாக செய்வார்கள் என்ற நம்பிக்கை தற்போதும் தனக்குஇருப்பதக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசஹ்ரானின் முகாமில் பெருமளவு வாள்கள், வெடிபொருட்கள் இன்றும் மீட்பு\nபிரசுரித்த திகதி June 28, 2019\nமட்டக்களப்பு -காத்தான்குடி, ஒல்லிக்குளம் பகுதியில் சஹ்ரானின் முகாமில் இருந்து பெருமளவு வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n7 நாட்களுக்குள் தூக்குத் தண்டனை இல்லை – நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரி உறுதி\nபிரசுரித்த திகதி June 28, 2019\nதற்போது சிறையிலுள்ள கைதிகள் எவருக்கும் எதிர்வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படமாட்டாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதி அளித்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமுல்லைத்தீவில் யாருக்கும் தெரியாத ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் அவல நிலை\nபிரசுரித்த திகதி June 28, 2019\nநாங்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை யாரும் அறிவதில்லை. அதே போல எங்களின் கிராமமும் யாருக்கும் தெரிவதில்லை என முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசவித்த குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\nபிரசுரித்த திகதி June 28, 2019\nயாழ்ப்பாணத்தில் பிரசவித்த ஆண் குழந்தையுடன் வீடு திரும்பிய பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூ���் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோ���்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162367.html/attachment/201805301635585379_if-one-paisa-cut-in-fuel-prices-is-pm-prank-it-is-in-poor_secvpf", "date_download": "2019-07-21T00:50:06Z", "digest": "sha1:ZVUCLPJLOR5PKY6LBCSMW6DB2HI77H7S", "length": 5763, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "201805301635585379_If-one-paisa-cut-in-fuel-prices-is-PM-prank-it-is-in-poor_SECVPF – Athirady News ;", "raw_content": "\nஇது தான் உங்கள் யோசனை என்றால் அது மோசமான டேஸ்ட் – மோடியை மீண்டும் சீண்டிய ராகுல்..\nReturn to \"இது தான் உங்கள் யோசனை என்றால் அது மோசமான டேஸ்ட் – மோடியை மீண்டும் சீண்டிய ராகுல்..\nகொடூரமாக கொல்லப்பட்ட 15 வயது பிரித்தானிய சிறுமி..\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த…\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து…\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு…\nஉயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்\nமு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு\nசித்தார்த்தன் (பா.உ) விசேட சந்திப்பு\nநீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி விளையாட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2018/09/1_36.html", "date_download": "2019-07-21T00:35:20Z", "digest": "sha1:DU5KTTH5Y6ZGABFVZP6MGA6I3RBA4Q2M", "length": 11411, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "மெகாபோன் பிரச்சாரம்,அடியக்கமங்கலம் 1 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n*மெகாப் ஃபோன் பிரச்சாரம்* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 ...\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 07-09-2018 அன்று புதுக்காலனியில் *மூன்று இடங்களில் மெகாப்போன் பிரச்சாரம்* நடைப்பெற்றது...\nஇதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயீல் அல்தாஃபி* அவர்கள் கீழ்காணும் தலைப்புகளில் உரையாற்றினார்...\n#குர்ஆன் கூறும் ஆறு கட்டளைகள்\nஅடியக்கமங்கலம் 1 மெகாபோன் பிரச்சாரம்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம��� கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: மெகாபோன் பிரச்சாரம்,அடியக்கமங்கலம் 1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=963", "date_download": "2019-07-21T00:25:36Z", "digest": "sha1:EL3HHCZEXYUE7WTUOI6DEPCWTIH7RJ6O", "length": 9988, "nlines": 51, "source_domain": "kalaththil.com", "title": "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாலயத்தை அரசு தடை செய்துள்ள விடயம் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது! | The-government-has-banned-the-Mullivaikkal-genocide-shrine---The-matter-causes-anger களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாலயத்தை அரசு தடை செய்துள்ள விடயம் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாலயத்தை அரசு தடை செய்துள்ள விடயம் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்டும் பணிகளை அரசு தலையிட்டு தடை செய்தமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.\n“யாழ்.பல்கலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாலயத்தை அரசு தடை செய்துள்ள விடயம் ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. அது ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கத் தக்கதுமான விடயம்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“வடக்கு – கிழக்கில் இருக்கக் கூடிய யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்க சமூகங்கள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அனுபவித்த கட்டமைப்புகளாக உள்ளன.\nஅவற்றில் கல்வி கற்கும் சமூகம் போராலும் இனப் படுகொலையாலும் நேரடியாக பாதிக்கப்பட்ட – அதன் வலியை சுமந்தவர்களாக உள்ளனர்.\nஇந்த நிலையில் அவர்களின் நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் செயற்பாடு மிகவும் ஆத்திரத்தைக் கொடுக்கின்றது.\nபல்கலைக்கழக சமூகம் தமது முயற்சிகளைத் தொடரவேண்டும். அது ஒரு முக்கியமான முயற்சி. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று சிங்கள மாணவர்களும் வந்து படிக்கின்ற நிலையிலே இந்த மண்ணில் வாழும் மக்களின் பாதிப்பு மற்றும் அவர்கள் மனங்களின் வெளிப்பாடு போன்றவற்றை எடுத்துக் காட்டும் செயற்பாடாக இது அமைந்துள்ளது.\nபல்கலைக்கழகத்தில்தான் இவ்வாறு உண்மைகள் பதிவு செய்யப்படவேண்டியுள்ளன. எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகளுக்கு எமது முழு ஒத்துழைப்பை வழங்குவோம்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர��� நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/9-month-pregnant-woman-spreads-body-positivity-message-by-pole-dancing-through-pregnancy/", "date_download": "2019-07-21T01:03:19Z", "digest": "sha1:SEI5M35MX3XZMKGBWTSI4XH4S3FVI34F", "length": 14052, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரலாகும் வீடியோ: நிறை மாத கர்ப்பிணி கம்பத்தில் ஆடும் நடனம் ’டோண்ட் மிஸ் இட்’ - 9-month pregnant woman spreads body-positivity message by pole-dancing through pregnancy", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nவைரலாகும் வீடியோ: நிறை மாத கர்ப்பிணி கம்பத்தில் ஆடும் நடனம் ’டோண்ட் மிஸ் இட்’\nபிரசவத்திற்கு பிறகு தங்களுடைய அழகான உடல் தோற்றம் போய்விடுமோ என்று எண்ணி பயப்படுகிறார்கள்\nஇணையத்தில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர், பெண்களின் கர்ப்பகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆடும் கம்பம் நடனம்(Poll dancing) பலரையும் மலைக்க வைத்துள்ளது.\nபெண்களுக்கு கர்ப்பக்காலம் ஒரு வித்தியாசமான அனுபவம்.அவர்கள் எதிர்கொள்ள போவது என்ன என்பதை யாராலும் கூற முடியாது.உடலில் ஏற்படும் மாற்றங்களை மருத்துவர்கள் கூட தோராயமாகத் தான் சொல்வார்கள். ஆனால், உடலில் ஏற்படு சிறு சிறு மாற்றங்களை கூட பெண்கள் உணர்ந்து ரசிப்பார்கள்.\nஅந்த வகையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரத்தில் 9 மாத கர்ப்பிணியான அலிசான் ஸ்பஸ், தனது கர்ப்பக்காலத்தில் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வரவேற்கும் விதமாகவும், பிரசவத்தின் போது பெண்கள் எதிர்க் கொள்ள இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் தினமு���் கம்பம் நடனத்தை உடற்பயிற்சி போல் செய்து வருகிறார்.\nஇதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ நான் இப்போது 9 மாத கர்ப்பிணி. என்னுடைய உடல் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது. அது எனக்கு நன்றாகவே தெரியும். இதை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் எல்லா பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தங்களுடைய அழகான உடல் தோற்றம் போய்விடுமோ என்று எண்ணி பயப்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு நான் தரும் ஒரே ஆலோசனை. உடற்பயிற்சி. கர்பக்காலத்திலும் என்னால் இந்த நடனத்தை ஆட முடிகிறது. அதே போல் பெண்களும் வீட்டில் இருந்தப்படியே தங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். என் வீடியோவை பார்க்கும் பலரும் என்னை வெகுவாக பாராட்டி வருகின்றன” என்று கூறியுள்ளார்.\nஇவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அலிசானை தொடர்புக் கொள்ளும் பலரும் அவரை கர்ப்பிணிக்கு இதுப் போன்ற உடலுக்கு நன்மை தரும் உடற் பயிற்சிகளை கற்றும் தரும் படி கேட்டு வருகின்றனராம்.\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் கைது\nஇப்படி ஒரு புத்திசாலி தனமா யாருப்பா நீ போலீசாரையே திகைக்க வைத்த நபர்\nஇனி துபாயில் இந்திய ரூபாய் செல்லும்.. சுற்றுலா, வேலைக்கு செல்பவர்களுக்கு நிம்மதியான தகவல்\nஏர் இந்தியா விமானத்தில் ஊழியரிடம் தகராறு செய்து வைரலான பெண் வக்கீல்: மர்மமான முறையில் சடலம் கண்டெடுப்பு\nஹபீஜ் சயீத் உள்ளிட்டோர் மீது பாகிஸ்தான் வழக்குப்பதிவு : வாய் வார்த்தை வேண்டாம் – இந்தியா\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர், காவல்துறை தலைவர் கைது\nமகளே ஆனாலும் தப்பு தப்பு தான்.. 10 மாதக் குழந்தையின் காரை சிறைப்பிடித்த போலீஸ் தந்தை\nராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஜி-20 உச்சி மாநாட்டில் மோடி – ட்ரெம்ப் பேச்சுவார்த்தை\n30 வயதுக்குள் சாதித்த 30 சிறந்த ஆசியர்கள் பட்டியலில் அனுஷ்கா சர்மா, சிந்துவுக்கு இடம்\n”ரஜினி, கமல் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். ஆபரேஷன் திராவிடத்தில் அவர்கள் இல்லை” : நடிகர் சிவாஜி\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\nந���வற்பழம், லிச்சி, ப்ளம்ஸ், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி முலாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nஉயிலட்டி அருவி, கொடநாடு வியூ பாயின்ட், ஜான் சல்லீவன் நினைவகம், லேம்ப்ஸ் பாறை, டால்பின் நோஸ் என பார்க்க இன்னும் பல இடங்கள் இருக்கிறது கோத்தகிரியில்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1484", "date_download": "2019-07-20T23:52:57Z", "digest": "sha1:M5MWJ2RN4MQX6EY47D6EPR4MJX42SBAC", "length": 13977, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான் கடவுள்", "raw_content": "\n« அரதி : கடிதங்கள்\nசார், நான் கடவுள் எப்போது ரிலீஸ்\nசரிதான், இனிமேலும் இப்படி ஒரு கேள்வியா முன்பெல்லாம் நான் கடவுள் பற்றி எல்லாருக்கும் ஒரே கேள்விதான் இருந்தது. ‘எப்போது வரும் முன்பெல்லாம் நான் கடவுள் பற்றி எல்லாருக்கும் ஒரே கேள்விதான் இருந்தது. ‘எப்போது வரும்’ டிரெயிலர் பார்த்தபின் இன்னும் சில கேள்விகள். ஆனால் படம் வெளியாகும் தேதியை அறிவித்த பின்னரும் ‘நெஜம்மாவே ரிலீஸுங்களா’ டிரெயிலர�� பார்த்தபின் இன்னும் சில கேள்விகள். ஆனால் படம் வெளியாகும் தேதியை அறிவித்த பின்னரும் ‘நெஜம்மாவே ரிலீஸுங்களா’ என்று ஜனம் கேட்கும் ஒரே படம் நான் கடவுள்தான். இந்தப்பெருமைக்கு பாலா முற்றிலும் தகுதியானவர்தான்\nநான் கடவுள் படத்தில் பாலா எத்தனை ரீடேக் வரை அதிகபட்சம் எடுத்திருக்கிறார்\nகேள்வி தெளிவில்லாமல் இருக்கிறது ஒரு டேக்கை ஒருநாளில் எத்தனை முறை என்று கேட்கிறீர்களா இல்லை எல்லாநாட்களிலுமாகச் சேர்த்துஅ அந்த டேக் எத்தனைமுறை எடுக்கப்பட்டது என்று கேகிறீர்களா\nஒறு சின்ன சந்தேகம். நான் கடவுள் படத்துடன் சம்பந்தப்பட்ட 90 சதவீதம் பேருக்கு மூளைவளர்ச்சி கம்மி என்று சொன்னார்களே, உண்மையா\nநல்ல பெயர். நீங்கள் சொன்ன விஷயம் உண்மைதான். ஆனால் சராசரியாகப் பார்த்தபோது சராசரிக்கும் மேலாகவே மூளைத்திறன் இருந்தது. போதாதா\nஜெ, வணக்கம் சாட்டிலே வந்ததற்கு மன்னிக்கவும். அவசரம். நான் கடவுள் படத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் குடிகாரராக நடிக்கிறாராமே\nஅண்ணாச்சி பல காலமாக கவிஞராக நடித்துக்கொன்டிருந்தார். ஆகவே இது பெரிய விஷயமல்ல இல்லையா\nஜெ, டிரெயிலரில் நீங்கள் எழுதிய வசனங்கள் நெஞ்சை உருக்குபவையாஅக இருந்தன . காட்ஸ் ஆஃப். நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்.\nஅன்புள்ள செம்மேனி…நான் கடவுள் விஷயமாகத்தான் இதுவரை வராத முகங்களும் பெயர்களும் வந்து சேர்கின்றன என் முன். நல்லது. சினிமாவில் வசனம் என்றால் சும்மா இல்லை. ஆர்யா அந்தப்படத்தில் பேசாமல் மனதுக்குள் நினைத்துக்கொள்ளும் வசனங்களும் நான் எழுதியவை. அதனால்தானே அவர் முகத்திலே அப்படி ஒரு உக்கிரம் தெரிகிறது.\nநான் கடவுள் படத்தின் செய்தி ஸ்டன்ட் வழியாக ஆன்மீகம் என்று சொல்லலாமா\nநண்பர் எxஸ், மெயில் முகவரி இருக்கும்போது எக்ஸ் என்று பெயர் சூட்டுவது அத்தனை புத்திசாலித்தனமா என்ன நான்கடவுளின் செய்தி வசூல் வழியாக ஆன்மீக மீட்பு– தயாரிப்பாளருக்கு என்பதுதான்\nநான் கடவுள் படத்தின் பேட்டிகளில் நீங்கள் ரொம்ப சாதுவாக, மென்மையாக பேசுகிறீர்களே…ஏன்\nசினிமாவில் திரையில் நடிக்காதவர்கள் விளம்பரத்தில் நடித்தாகவேண்டும். பலசமயம் முன்னதைவிட பின்னது நன்றாக அமைந்துவிடும்\nநான் கடவுள் : சில கேள்விகள் 2\nநான் கடவுள் சில கேள்விகள்.1\nநான் கடவுள் ஒரு கேள்வி\nதிரையும் சமரசமும்- ஒரு கடிதம்\nTags: கேள்வி பதில், நான் கடவுள்\nவிஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்.... அழகியசிங்கர்\nகேள்வி பதில் - 49\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்\nதமிழ் ஹிந்து --சிறுமையைக் கடத்தல்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/07/22/school-student-commits-suicide-in-namakkal-broiler-school/", "date_download": "2019-07-21T01:06:49Z", "digest": "sha1:TILAOSVBG2EST5Z7IGOJ56X4XDPJOSFM", "length": 43441, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் ! - வினவு", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்���ு : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nபிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் \nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த அருண்குமார் (17) என்கிற மாணவர் ஜூலை 5-ம் தேதி விடுதி ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ள மேம்மாம்பட்டை என்கிற கிராமம். இவருடைய தந்தை ஆறுமுகம் ஒரு முந்திரி விவசாயி. அருண்குமார் முதலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து பெற்றோர் அவரை ராசிபுரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.\nபடம் : நன்றி தினகரன்\nபள்ளியில் நடக்கும் மாதத் தேர்வுகளில் அருண்குமார் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்களையே பெற்று வந்திருக்கிறார். இந்த ஆண்டு நடந்த மாதத் தேர்வுகள் அனைத்திலும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருக்கிறார். இதற்காக ஆசிரியர்கள் அவரை தொடர்ந்து திட்டியுள்ளனர். இதை அருண்குமார் அடிக்கடி பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார்.\nஇந்நிலையில், கடந்த மாதத் தேர்விலும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றதால் ஆசிரியர்கள் கடுமையாக திட்டியுள்ளனர். அவர்கள் ஊதியம் வாங்குவதே மாணவர்களை மிரட்டி மதிப்பெண் வாங்க வைப்பதுதான். அதனால் ஒரு கந்துவட்டிக்காரனுக்குரிய வன்மம் அவர்களிடம் எப்போதுமிருக்கும். குறைந்த மதிப்பெண் என்கிற குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை அனைவருக்கும் முன்பாக அருண்குமாரே முடிவு செய்துவிட்டார். சனிக்கிழமை மாலை விடுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜன்னலில் துண்டைப் போட்டு தூக்கில் தொங்கிவிட்டார். மதிப்பெண்ணுக்கான இந்த ஓட்டத்தில் அவர் தோற்றுவிட்டார். ஆனால் அவருடன் படித்த மாணவர்கள் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.\nகடலூர் எங்கே, நாமக்கல் எங்கே ஆறுமுகம் என்கிற முந்திரி விவசாயி தனது பிள்ளையை இரண்டு மாவட்டங்களைத் தாண்டி உள்ள ஒரு பள்ளியில் போய் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன ஆறுமுகம் என்கிற முந்திரி விவசாயி தனது பிள்ளையை இரண்டு மாவட்டங்களைத் தாண்டி உள்ள ஒரு பள்ளியில் போய் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன ஒன்று, பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்யும் நாமக்கல் தான் பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தேவையான இயந்திரங்களை போல கேள்வி கேட்காமல் தலையாட்டி வேலை செய்யும் மாணவர்களையும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. தமது பிள்ளைகள் அதிக மார்க் எடுக்கும் இயந்திரங்களாக இருப்பதை தான் பெற்றோர்களும் விரும்புகின்றனர். எனவே நாமக்கல் மாவட்டம் ஏழு மாவட்டங்களைத் தாண்டி இருந்தாலும் கொண்டு போய் சேர்ப்பார்கள். இரண்டாவது, ‘பையனை வீட்டிலேயே வைத்துக்கொண்டு, உள்ளூர் பள்ளிக்கு அனுப்பினால் உள்ளூர் பசங்களோடு சேர்ந்து கெட்டுப்போய் விடுவான், பிறகு நாம் நினைப்பது போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், டாக்டர் ஆவதற்கான மதிப்பெண்களை எடுக்கமாட்டான். எனவே கட்டுக்கோப்பான, கறாரான இது போன்ற ஏதாவது ஒரு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்’ என்று கருதுவதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறைகளில் ஏதாவது ஒன்றில் தள்ளி விடுகின்றனர்.\nஇந்த ‘தற்கொலை’ செய்தியை பெட்டி செய்தி போல வெளியிட்டிருக்கும் அனைத்து பத்திரிகைகளும் மாணவனின் பெயர், வயது, மாவட்டம், தாலுக்கா, கிராமம், மற்றும் பெற்றோரின் பெயர் அனைத்தையும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளன. ஆனால் பள்ளியின் பெயரை திட்டமிட்டு மூடி மறைத்துள்ளன. கல்விக் கொள்ளையர்களுக்கு உதவுவதுதான் நடுநிலை நாளேடுகளின் இலட்சணம் போல.\nஅருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, SRV Boys Higher Secondary School. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் திருச்சி மாவட்டம் சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பள்ளிகள் தனித்தனியே தான் உள்ளன. ராசிபுரம் பள்ளியில் அருண்குமார் தற்கொலை செய்துகொண்டதை போல கடந்த ஆண்டு பெண்கள் பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.\nசமச்சீர் கல்வி அரசாணை வந்த பிறகும் தனியார் பள்ளிகள் மோசடியாகவும், ஏமாற்றும் நோக்கத்துடனும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்கிற பெயர்களை பயன்படுத்தி கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. அந்த கட்டணம், இந்த கட்டணம், அதற்கு கட்டணம் இதற்கு கட்டணம் என்று பெற்றோர்களை கொள்ளையடிப்பதை தான் இவர்கள் முழு நேர தொழிலாகவே செய்கின்றனர். பெற்றோர்களும் எவ்வளவு அவமானப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அங்கே தான் போய் நிற்கின்றனர்.\nஇந்த பள்ளிகளில் படித்தால் அதிகமதிப்பெண் பெற்று உயர்கல்வி போட்டியில் வெல்லலாம் என்று மனப்பால் குடிக்கும் பெற்றோர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளட்டும். யாருக்கும் கிடைக்காத வேலைக்குரிய திறமை கூட இங்கே மதிப்பெண் கறக்கும் வித்தையாக இருப்பதோடு, வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியமும், போராட்டமும் இங்கே அழிக்கப்படுகிறதே, இதை விட என்ன இழப்பு வேண்டும்\nஅருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் தான் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு இப்போது ஆப்படித்துக்கொண்டிருக்கிறது. ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’, ‘மனித உரிமைப் பாதுகாப்பு மையமும��’ இணைந்து கடலூர் மாவட்டத்தில் கல்விக்கொள்ளையர்களின் கொட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றன. அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அதன் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. இந்த அமைப்புகளின் அதிரடி நடவடிக்கையால் கல்வித்தர வரிசையில் தருமபுரிக்கு முன்னால் இருந்த கடலூர் மாவட்டம் இந்த கல்வியாண்டில் 5 மாவட்டங்களுக்கு முன்னால் சென்றிருக்கிறது. தேர்ச்சி விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.\nஎனவே பிள்ளைகளை மார்க் எடுக்கும் இயந்திரங்களாக்கி தற்கொலைக்குத் தள்ளும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிராகவும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்காகவும் உங்கள் பிள்ளைக்காக நீங்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு \nசிதம்பரம் பு.மா.இ.மு பொதுக்கூட்டம் – படங்கள்\nதிருத்துறைப்பூண்டி சமஸ்கிருத எதிர்ப்பு – விஜயமாநகரம் டாஸ்மாக் முற்றுகை\nஅந்த பள்ளியின் பெயர் SRV என்பதை கட்டுரையின் தலைப்பிலேயே போட்டிருக்கலாம் அல்லது கட்டுரையின் தொடக்க வரிகளிலேயே போட்டிருக்கலாம்.\nநான் எனது பள்ளிக் கல்வியை ராசிபுரத்தில் தான் முடித்தேன் என்பதால் என்னுடைய அனுவம்(1997) ஒன்றை நினைவு கூறுகிறேன். அந்த சமயத்தில் அந்த SRV பள்ளியின் அமைப்பாளர்களில் ஒருவரான மனோகரன் என்பவரை நான் அறிவேன். எனது பள்ளி வகுப்பறை bench நண்பன்(சக்திவேல்) நன்றாக படிக்க கூடியவன் , ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் 420 க்கு மேல் மதிப்பெண் பெற்றதால் அவனது அப்பா (ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் மேலாளர்),அவனை SRV பள்ளியில் சேர்த்தார். அவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் சிபாரிசு மூலமாக தான் சேர்க்க முடிந்தது. அரசு பள்ளியில் நன்றாக படிக்க கூடியவனாகவும், சுதந்திரமாகவும் இருந்ததால்(நல்ல ஆளுமைத் திறனும் அவனுக்கிருந்தது) எனது பெஞ்ச் லீடராக அவன் தான் இருந்தான். ஆனால் SRV பள்ளியில் சேர்ந்த 6 மாதங்களில் அவனது படிக்கும் திறன் குறைந்தது. யாரிடமும் பேசுவதற்கு பயந்து கொண்டிருந்தான். அவனது ஆளுமை சிறிது சிறிதாக உடைந்து சிதறியது. பிறகு நன்றாக படிக்கவில்லை என நிர்வாகத்தில் இருந்து ஏகப்பட்ட குடைச்சல். அதன் பிறகு பள்ளி நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்டு , மனநிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கத்தில் தான் சேர்த்தார்கள். 2 மாதத்திற்கு பிறகு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு சரியாக 1 மாதத்தில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டான். ஒரு வார காலத்துக்கு பிறகே எனக்கு தகவல் கிடைத்தது. அவனது தம்பி மூலமாக இந்த தகவல்களை அறிந்தேன். அதே அரசுப் பள்ளியில் அவன் படித்திருந்தால், கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்று இருப்பான். அநியாயமாக அந்த பள்ளி நிர்வாகம் தான் அவனைக் கொலை செய்தது. அவனது தந்தை என்ன தான் வங்கியில் மேலாளராக இருந்தாலும் இதன் பின்புலத்தை அறியவில்லை. அவன் சாவுக்கு காரணம் அவன் தான் என்று எண்ணி இருந்து விட்டனர். இப்போது நினைத்தாலும் எனக்கு கண் கலங்குகிறது..\nவெறும் லாப வெறியை மட்டும் நோக்கமாக கொண்ட இந்த தனியுடைமை சமுதாய அமைப்பில் இதன் வீரியம் இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பதற்கு அருண்குமார் இன்னுமொரு சான்று.\nசெய்திகளை கேட்டாலே பதறுகிறது. இத்தனை எத்தனை எத்தனை குழந்தைகளை இந்த பிராய்லர் பள்ளிகளில் நாம் பலி கொடுக்கப் போகிறோம்\nபோராட்டங்களை இன்னும் விரைவாக முன்னெடுக்கவேண்டும் என்பது மட்டும் மனதில்படுகிறது.\nஎன் ஊரில் இதே போல் ஊரை விட்டு இன்னொரு ஊரில் படிக்கவைத்தார்கள். கடைசியில் அந்த +2 பையன் இரயில் தண்டவாளத்தில் தலையை கொடுத்துவிட்டான்.\nஇப்பொழுது ஊருக்கு சென்று பார்த்தால் தெருவில் பசங்களே இல்லை. எல்லோரையும் தர்மபுரியில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டனர். 3 மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார்கள். திரும்பி செல்ல்லும் பொழுது, பெற்றோர்கள் எல்லோரும் சேர்ந்து வேன் வைத்து அனுப்பி வைக்கின்றனர் என்றால் எத்தனை பசங்கள் அப்படி ஊர் விட்டு ஊர் அனுப்பி படிக்க வைக்கின்றனர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.\nசமச்சீர் வந்ததும் தனியார் பள்ளிகளில், தாங்கள் அரசாங்கப்பள்ளிகளை விட உயர்ந்தது என்று காட்ட, இன்னும் சில பாடங்களை சேர்த்தது கற்பிக்கிறார்கள்.\nஆசிரிய கூலிகளும் கங்காணி எஜமானர்களும்\nஆசிரிய கூலிகளும் கங்காணி எஜமானர்களும்\n கல்வியில் சான்றிதழ் வைத்திருக்கும் அனைவரும் ஆசிரியனா அப்படியானால் தகுதி தேர்வு எதற்கு அப்படியானால் தகுதி தேர்வு எதற்கு பள்ளிக்கல்வி துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியங்களை கலைத்து விட்டு போனால் கூட தவறில்லை. சுய நலத்தில் ஊறிப்போன அரசு ஆசிரியர்களைப் பற்றி பேசாமல் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.\nஅடிமைப்பட்டாளத்திற்கு ஆசிரிய பட்டம் சூட்டிவிட்டு கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது தனியார் கல்வி நிறுவனங்கள். பத்துக்கு ஒன்பது ஆசிரியர்களுக்கு சுய சிந்தனையோ, கொள்கைகளோ, நேர்மைத்திறனோ இல்லை என்பது தான் மிகப்பெரிய உண்மை. பல பட்டங்கள் பெற்ற ஆசிரிய பெருமக்கள் தனக்கென எந்த தனித்துவமும் இல்லாமல் கங்காணி எஜமானர்களின் சிந்தனைகளை செயல்படுத்தும் எந்திரமாக இருக்கின்றனர். இவர்களால் தான் பள்ளிகள் பாழ்பட்டு போகின்றன. தங்களைப் போலவே மாணவர்களும் சொந்த சிந்தனையற்றவர்களாக மாற்ற கடும் போராட்டம் நடைபெறுகிறது. குருவிகள் கூட கொஞ்சம் உயரே பரந்து பார்க்கும் ஆனால் இவர்களோ கல்வியின் கழுத்தை திருகும் கள்வர்களின் கனிவுப்பார்வைக்காக தன் சிந்தனை சிறகுகளை பாரம் என்று உதிர்த்து விட்டார்கள். ஒற்றை நெல்லுக்கு சீட்டெடுக்கும் கிளிப்பிள்ளையைப்போல் அடிமைவாழ்வில் சுகம் கான துவங்கிவிட்ட சக ஆசிரிய சமுதாயத்தை வருத்ததுடனும், கோபத்துடனும் பார்கிறேன். இவற்றையெல்லாம் முன் வைக்கும் ஆசிரியனை பயத்துடன் பார்கின்றனர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என குழந்தைகளுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்கள் தங்கள் தொழிலில் ஒன்றுபடுவதில்லை.\nகுழந்தைகள், இளைய மக்களை தொழில் நுட்பம், மேற்கத்திய கலாசாரத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள் என வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. தனியார் பள்ளிகளில் 90% ஆசிரியர்கள் அடிமை சாம்ராஜ்யங்களில் கூலிகளாக பொதி சுமக்கிறார்கள் அவர்களால் உருவாக்கப்படும் மாணவ சமுதாயம் திறன் மிகுந்தவர்களாக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் சுதந்திரமானதாகவோ, சுய சிந்தனை உள்ளதாகவோ, நேர் மதி கொண்டதாகவோ கொள்கையுள்ளதாகவோ, இரக்கமுள்ளதாகவோ இருக்க வாய்பில்லை என்ற கணத்த உண்மை கணக்கிறது. ரெ.ஐயப்பன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செ��்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nமானாமதுரை KSM : கல்லூரியா \nநான் ஒரு பெண் – ஆலங்கட்டி\nகோடீஸ்வரன்: மூளை தயார் முண்டங்கள் தயாரா\nசென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=Today-terottam-in-Thiruchendur-Murugan-temple", "date_download": "2019-07-21T00:18:55Z", "digest": "sha1:XVDDB4SY3TX3NCEZG6QJUZV37HYX6BTB", "length": 6715, "nlines": 76, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வெள்ளிக்கிழமை (மார்ச் 10) நடைபெறுகிறது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nதிருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் திருவிழாவை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தியும், 8ஆம் திருவிழாவான புதன்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், மாலையில் பச்சை சாத்தியும் சப்பரத்தில் எழுந்தருளினார்.\nஒன்பதாம் திருநாளான வியாழக்கிழமை காலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித் தனி வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி வீதி உலா வந்து, திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின், மேலக்கோயில் சேர்ந்தனர். பகலில் பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் பிள்ளையார் ரதம், தொடர்ந்து சுவாமி தேர், அம்மன் தேர் திருவீதி வலம் வந்��ு நிலையை அடையும். தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வியாழக்கிழமை மாலையிலே திருச்செந்தூரில் குவியத் தொடங்கினர்.\nபக்தர்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூரில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=3", "date_download": "2019-07-21T01:20:03Z", "digest": "sha1:JO3ROCTIIQIIUJOMRFVPKLVUC6AUBUVO", "length": 61443, "nlines": 312, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nவிஷ்ணு விஷால் வீட்டுக்குக் குடியேறிய ஜுவாலா கட்டா…கல்யாணச் சாப்பாடு உண்டா இல்லையா பாஸ்\nபிரசுரித்த திகதி June 28, 2019\nஎனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் – உருக்கமான பதிவு. படங்கள்,,\nபிரசுரித்த திகதி June 27, 2019\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25 வயது இளைஞரும், அவரது 2 வயது நிரம்பாத மகளும் உயிரிழந்தனர். மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனம் ஆடிய வைரல் வீடியோ உள்ளே\nபிரசுரித்த திகதி June 27, 2019\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால்க்கு பிடிக்காத காரணத்தினால், மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமேனேஜர் உடன் படுத்ததால் தான் ஜெயித்தேன் என்றார்கள் பிக்பாஸில் பேசிய இலங்கை மாடல் முகன் ராவ்\nபிரசுரித்த திகதி June 27, 2019\nஇலங்கையை சேர்ந்த மாடல் முகன் ராவ் பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக உள்ளார். இவர் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றபிறகு இவரை பற்றி மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தாராம்.\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதுரத்தித்.. துரத்தி மனைவியை அறுத்த கணவன்\nபிரசுரித்த திகதி June 27, 2019\nகுடும்பத் தகராறு காணரமாக கணவனால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎங்களுக்காக யாரும் போராட வரவில்லை – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nபிரசுரித்த திகதி June 27, 2019\nஎங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் அக்கறையுடன் கலந்து கொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசீமான் ஒரு வெளிச்சத்துக்கு ஏற்றிவைக்கப்பட்ட சிறு பொறி” இளையராஜா பரபரப்பு கருத்து\nபிரசுரித்த திகதி June 27, 2019\nகண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் சீமானால்தான் தமிழகத்து��்கு நல்லது நடக்கப் போகிறது என்று பிரபல தமிழ்திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமரணதண்டனை விவகாரத்தில் இலங்கைக்கு பிரித்தானியா எச்சரிக்கை\nபிரசுரித்த திகதி June 27, 2019\nமரண தண்டனையை அமுல்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது உள்ளிட்ட சட்ட அமுலாக்கப் பிரச்சினைகளில் இலங்கையுடன் பிரித்தானியா ஒத்துழைப்பதை தவிர்க்க முடியாமல் மிகவும் கடினமாக்கும் என்று பிரித்தானியா எச்சரித்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nரொரன்டோவில் தமிழர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது\nபிரசுரித்த திகதி June 25, 2019\nகனடா, ரொரன்டோவில், துப்பாக்கி மற்றும் மடிகணினியை திருடிய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழில் உள்ள முஸ்லீம் கடைகளில் உள்ளாடை வாங்கிய பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு..\nபிரசுரித்த திகதி June 22, 2019\nயாழ் நகரப்பகுதிகளில் உள்ள முஸ்லீம் கடைகளில் உள்ளாடைகள் வாங்கிய பெண்களின் அந்தரங்கப்பகுதிகளில் புண்கள் உண்டாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசுமந்திரனை போராட்டக்காரர்கள் வெளியேற்றிய வீடியோ வெளியானது\nபிரசுரித்த திகதி June 22, 2019\nஇன்று காலை பிரதமரின் செய்தியுடன் கல்முனை ஆர்பாட்டக்காரர்களைச் சந்தித்த நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஸ்ரீலங்காவில் அடுத்துவரும் நான்கு மாதங்களில் நடக்கப்போவது என்ன\nபிரசுரித்த திகதி June 22, 2019\nஎதிர்வரும் நான்கு மாதங்களில் ஸ்ரீலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் சூளுரைத்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிஜயகாந் வீடு காலேஜ் எல்லாமே ஏலத்தில்: நடு தெருவுக்கு வர பேராசையே காரணம் ..\nபிரசுரித்த திகதி June 22, 2019\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி என முக்கிய சொத்துகளை வாங்கிய கடனுக்காக ஏலம் விடப்போவதாக ம��லும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமர்மக் காய்ச்சலுக்கு 77 குழந்தைகள் பலி\nபிரசுரித்த திகதி June 22, 2019\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஒன்றின் காரணமாக 3 வாரங்களில் 77 குழந்தைகள் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசிலுவை+காவி வேட்டி.. காரணம் என்ன அப்பா கேரக்டர் பெயர் இதுதான்..\nபிரசுரித்த திகதி June 22, 2019\nபிகில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் சற்றுமுன் வெளிவந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் அப்பா-மகன் என இரண்டு கேரக்டர்களில், இரண்டு விதமான கெட்டப்களில் இருந்தனர். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nடிவி சேனல்களில் தமிழ் நடிகைகளுக்கு நடக்கும் அநியாயம்.. விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nபிரசுரித்த திகதி June 22, 2019\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரபாகரன் இருக்கும் வரை நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட்டது – அனந்தி\nபிரசுரித்த திகதி June 20, 2019\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த மண்ணில் இருக்கும் வரை தமிழீழத்தின் இறைமை மட்டுமல்ல இலங்கையுடைய இறைமையும் பேணி பாதுகாக்கப்பட்டிருந்தது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசொந்த பந்தங்களை பதவிகளில் அமர்த்தினால் நாடு முன்னேறாது : டக்ளஸ்\nபிரசுரித்த திகதி June 20, 2019\nஆட்சியில் தமது ஆதரவாளர்ளையும், சொந்த பந்தங்களையும் ஆட்சிப் பதவிகளில் அமர்த்தினால் இந்த நாட்டில் அரச தொழில் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகருணா மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் – முஹம்மட் நசீர்\nபிரசுரித்த திகதி June 20, 2019\nகருணா கல்முனைக்கு வந்து முஸ்லிம் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதன் ஊடாக மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முனைகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல் முஹம்மட் நசீர் தெரிவித்துள்ள��ர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅம்பாறையில் பலநூறு தமிழர்களை சுட்டும் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த மாபெரும் நரபலி வேட்டை..\nபிரசுரித்த திகதி June 20, 2019\nஇலங்கைத் தீவின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வீரமுனை தொடர் படுகொலையின் ஆரம்ப நாள் இன்றாகும். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nபிரசுரித்த திகதி June 20, 2019\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிபத்தில் காவல்துறை உறுப்பினர் பலி\nபிரசுரித்த திகதி June 20, 2019\nபன்குளம் பகுதியில் பாரவூர்தியுடன் உந்துருளி மோதியதில் உந்துருளியில் பயணித்த காவல்துறை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழிலும் ஆர்ப்பாட்டம் முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்ட\nபிரசுரித்த திகதி June 20, 2019\nயாழ்ப்பாண நகரில் மாநகரசபை முதல்வர் ஆனோல்ட் மற்றும் முன்னணி முஸ்லீம் வர்த்தகர்கள் கூட்டில் சுவீகரிக்கப்பட்டுள்ள போக்குவரத்து பாதையனை திறக்க வலியுறுத்தி போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி June 20, 2019\nஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா கடல் கண்காணிப்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்பு���த்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்ல��ன் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா ���ிருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்ப��்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/42515", "date_download": "2019-07-21T00:43:54Z", "digest": "sha1:5ES72APMYXAI2KPQHSQERYYIW5R5JEUP", "length": 7745, "nlines": 79, "source_domain": "metronews.lk", "title": "‘பிள்ளையையும் கிள்ளி தொட்டிலைய��ம் ஆட்டாதே’ என கோஷித்து ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! – Metronews.lk", "raw_content": "\n‘பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டாதே’ என கோஷித்து ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\n‘பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டாதே’ என கோஷித்து ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\n(கல்குடா நிருபர், வாழைச்சேனை நிருபர் க.ருத்திரன்)\nஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள மீராவோடை வாராந்த சந்தை தொடர்ந்தும் நடைபெற வேண்டும் எனக் கோரி ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக அப்பகுதி மக்களும், மீராவோடை மீரா ஜீம்ஆ பள்ளிவாசல், மீராவோடை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று (17) மீராவோடையில் இடம்பெற்றது.\nஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை வாராந்த சந்தையை மாதத்தில் இரண்டு தடவைகள் அதாவது, முதலாவது வாரமும், இறுதியாக வருகின்ற மூன்றாவது வாரமும் வாராந்த சந்தையாக நடத்துமாறு ஓட்டமாவடி பிரதேச சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததனர்.\nகுறித்த பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசல், மீராவோடை வர்த்தக சங்கம், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தின.\nஇதன்போது வாராந்த சந்தை மூவினத்தின் சகவாழ்வின் அடையாளம் அதனைச் சீர்குலைக்க வேண்டாம், தவிசாளரே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டாதே, ஏழைக்களுக்காக ஆரம்பித்த சந்தையை செல்வந்தருக்காக மூடாதே, கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்திலுள்ள 60,00 பேரின் உரிமையை 16 பேருக்காக மறுக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (விபரமான செய்தியும் படங்களும் நாளைய மெட்ரோ நியூஸில்)\nஓட்டமாவடிமீரா ஜும்ஆ பள்ளிவாசல்மீராவோடை வாராந்த சந்தை\n‘ஆபாச நடனமாடிய’ ரஷ்ய பெல்லி டான்ஸருக்கு எகிப்தில் 12 மாத சிறை\nஎட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு\nகலகெடிஹேன வேன் சாரதி மீது தாக்குதல்: நால்வர் சீ.ஐ.டியில் சரண்\nசீனாவின் சின்ஜியாங் பிரதேச முஸ்லிம்களின் விவகாரம்: இலங்கையிடம் உதவி கோரும் சீனா\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை சீ.ஐ.டியிடமிருந்து மாற்ற முடியாது\nஅப்துல்லா மஃறூப�� எம்.பியின் வாகனத்தை பைசல் காசிம் எம்.பியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக…\nகலகெடிஹேன வேன் சாரதி மீது தாக்குதல்: நால்வர் சீ.ஐ.டியில்…\nசீனாவின் சின்ஜியாங் பிரதேச முஸ்லிம்களின் விவகாரம்:…\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை சீ.ஐ.டியிடமிருந்து…\nஅப்துல்லா மஃறூப் எம்.பியின் வாகனத்தை பைசல் காசிம் எம்.பியின்…\nலொறி மோதியதில் கொழும்பு, புறக்கோட்டையில் 7 ஆட்டோக்கள் சேதம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/23-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2019-07-21T00:44:36Z", "digest": "sha1:577Z3YY5IBWOSSX4URG6UPCKX6S552N5", "length": 4585, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "23 வாகனங்கள் தொடர்ந்து மோதி கோர விபத்து - 05 பேர் உயிரிழப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\n23 வாகனங்கள் தொடர்ந்து மோதி கோர விபத்து – 05 பேர் உயிரிழப்பு\nசீனாவின் கிழக்கு பகுதியில் 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்திலும் மற்றொரு சாலை விபத்திலும் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஇதேபோல், குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு மினி பஸ் காரின் மீது மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்கா மீது அணுகுண்டு வீச வடகொரியா தயார்: ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை\nபாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை - அமெரிக்கா நடவடிக்கை\nஉணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு\nதங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் மாயம் – உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிப்பு\nவட இந்தியாவில் கடற் பகுதியில் ஏற்படும் சூறாவளிக்கு பெயர் சூட்டுவது யார்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/63", "date_download": "2019-07-21T00:03:01Z", "digest": "sha1:3U4THNO3DMVO66FPKBMB6YUHM7GSFA2Y", "length": 7330, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n⁠3. மேநிலை வகுப்பு (+2)\nதமிழகக் கல்வித்துறையிலே, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய இருவகுப்புகளடங்கிய (+2) மேநிலைக் கல்வியே சிறப்பாக அமையவேண்டியதாகும். பத்தாம் வகுப்பு வரை எல்லாரும் பெரும்பாலும் அந்தந்த ஊரிலிருந்தே படிக்க வசதிகள் பெருகிவருகின்றன. அந்த வகுப்புகளில் பெரும்பாலும் தாய்மொழி மூலமே கல்வி கற்பிக்கப்பெறுகின்றது. பெருநகரங்களில் பல பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பினும் பல பள்ளிகளில் தமிழே பயிற்றுமொழியாக உள்ளது. பிள்ளைகள் தாய்மொழி வழியே எளிதில் கற்று முன்னேற வழி ஏற்படுகின்றது. மேலும் அதுவரை பயிற்று மொழி எதுவாயினும்-இலவசக் கல்வியாகவே உள்ளது. ஆயினும் அந்தப் பத்தாம் வகுப்பிலேயே நூற்றுக்கு 60 அல்லது 70க்குமேல் தேர்ச்சி பெறுவது அரிதாக உள்ளது. அதற்குக் காரணம் ஆசிரியர்கள் சிலர் திறம்ப்ட் இயங்காமையும் மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களோடு கரும்பலகை உட்பட நல்ல கட்டடங்களோ சூழ்நிலையோ இல்லாமையுமாகும். எப்படியோ அந்தப் பத்தாம் வகுப்பினைத் தாண்டியபின், ஒருசிலர் தவிர்த்துப் பெரும்பாலோர்-பாதிக்குமேல் பதினோராம் வகுப்பில் சேர்கின்றனர். அப்படிச் சேரும்போது பெரும்பாலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக அமையும் பள்ளிகளே அதிகம் உள்ளன. சில வகுப்புகளில் தமிழ் பயிற்றுமொழியாக இருப்பினும் எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது. அத்தகைய வகுப்புகளுக்குப் பள்ளிக் கட்டணமும் உண்டு (சிறுதொகையே). அரசாங்க முறையில் மானியம்பெறும் பள்ளிகள்போக, மானியம்பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை, மத்தியபள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பத்தாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2019, 06:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/atm-cash-crunch-issue-in-few-indian-states-brought-under-control-by-80/", "date_download": "2019-07-21T01:38:40Z", "digest": "sha1:KWZBXWTZQPKW7EQWICPOCBHP5Y6YVPYG", "length": 12670, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏடிஎம்களில் பணத்தட்டுபாடு பிரச்சனை 80% சீரானது எனத் தகவல். ATM Cash Crunch issue in few Indian states brought under control by 80%", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nஏடிஎம்களில் பணத்தட்டுபாடு பிரச்சனை 80% சீரானது எனத் தகவல்\nசமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு 80% சீரானதாகவும், இந்த வாரத்திற்குள் முழுமையாக சீரடையும் என அதிகாரிகள் தகவல்.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சமீபத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தில்லியிலும் ஏடிஎம் மையங்களில் கடந்த சில நாள்களாக மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் இல்லை. இந்த சூழ்நிலையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.\nரூ.2000 நோட்டுகள் போதிய அளவில் இல்லாதது, மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிக்கும் வசதிகள் தற்போதுள்ள ஏடிஎம்களில் இல்லாததால் பணத்தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் ஏசிஎம் இயந்திரத்தைத் தேடி அலைந்தனர்.\nஇந்த நிலையைச் சீர் செய்ய பொதுத் துறை வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சகம் மூத்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், நிதியமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, இதர வங்கிகள், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் நிலைமை சீரடைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம் மையங்களில் 80 சதவீத மையங்கள் புதன்கிழமை முதல் இயங்கத் துவங்கியது. இந்த வார இறுதியில் நிலைமை முழுமையாக சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇருப்பினும், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு புதன்கிழமையும் நீடித்தது. தில்லியிலும் சில ஏடிஎம் மையங்கள் இன்னும்செயல்படவில்லை.\nரிசர்வ் வங்கியின் தலையீடு எதிரொலி : ஷீரடி கோயில் காணிக்கை பிரச்னைக்கு தீர்வு\nஅளவுக்கதிகமான நாணயங்களை அச்சடித்து சிக்கலை சந்திக்கும் ஆர்.பி.ஐ\n12 முனைகள்..பலகோணம்.. புதிதாக அறிமுகமாகும் ரூ. 20 நாணயத்தின் சிறப்பம்சங்கள் இதுதான்\nஇந்த ஆப் டவுன்லோட் செய்தால், அக்கவுன்ட்டில் பணம் இருக்காது\nஉங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு போனால் \nRBI Recruitment 2019: என்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு\nMA வரலாறு படித்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியையும் வரலாறாக மாற்றமாட்டார் என நம்புவோம் – பாஜக தலைவர்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஎன் இடத்தில் நீ வீடு கட்டுகிறாயாதும்சம் செய்த காட்டு யானை\nகுறை ஒன்றும் இல்லை… ஹிர்த்திக் ரோஷனின் செல்லப்பிள்ளையை உங்களுக்கு தெரியுமா\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\ntoday news: தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nதன் மகனை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் துரைமுருகன் மிகவும் முனைப்புடன் இருக்கிறார்.\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பா��ி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-21T00:14:42Z", "digest": "sha1:577LRBW6LKO4RCX5B4RR6DRHKJWZENDO", "length": 5837, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “கீர்த்தி சுரேஷ்”\n‘பைரவா’ படத்தில் விஜய் பாடியது என்ன பாட்டு..\nபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே…\nகீர்த்தி சுரேஷுக்காக இத்தனை ஹீரோஸ் வெயிட்டிங்..\nஇன்றைய முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸ் கீர்த்தி சுரேஷ்தான். ஒருவேளை இவரது கால்ஷீட்…\n‘ரெமோ’ அப்டேட்ஸ்; வேற லெவல் விளம்பரங்கள்\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் ரெமோ.…\n‘பைரவா’ படத்தின் கதை உண்மைச் சம்பவம்\nபரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் பைரவா. சந்தோஷ்…\nரஜினிகாந்த்-விருச்சிக காந்த் வரிசையில் ‘ரெமோ’வில் வரும் ‘காந்த்’ யார்\nரஜினிகாந்த் என்ற பெயர் பாப்புலர் ஆனவுடன் நிறைய பெயர்கள் காந்த் என்ற பெயருடன்…\nவிநாயகர் சதுர்த்திக்கு விஜய் தரும் விருந்து\nஅட்லி இயக்கத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில் விஜய்யுடன்…\nவிஜய்யுடன் மோதும் சிம்பு; காத்திருக்கும் ரசிகர்கள்\nபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.…\nஇதுவரை ஏற்காத வேடத்தில் விஜய் – ரசிகர்கள் ஹாப்பி\nஎன்னதான் ஆயிரம் வேலை இருந்தாலும், நம்மள பெத்தவங்க நம்மள ஒரு போலீஸாகவோ, டாக்டராகவோ,…\nரெமோ படத்தின் பெயர் காரணம் என்ன தெரியுமா.\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர்…\n‘தளபதி 60′ படத்தின் தலைப்பு பற்றிய முக்கிய தகவல்\nபரதன் இயக்கத்தில் வி��ய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஸ்ரீமன், ஜெகபதிபாபு…\nசிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய அடுத்த பிரபலம்.\nசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன்…\nவிஜய் 60 படத்தில் இணைந்த மூன்றாவது நாயகி\nபரதன் இயக்கத்தில் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு சந்தோஷ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=4", "date_download": "2019-07-21T01:14:05Z", "digest": "sha1:F62TEG44H7DZX427SOASMP23QL5CWCCG", "length": 60397, "nlines": 313, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நடமாடும் இயந்திர காவல்துறை\nபிரசுரித்த திகதி June 20, 2019\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவடக்கு – கிழக்கு மக்களுக்கான நிதியில் சிங்களப் பிரதேசங்கள் அபிவிருத்தி\nபிரசுரித்த திகதி June 19, 2019\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு என்ற போர்வையில் சர்வதேச நாடுகள் வழங்கும் நிதி உதவியை அரசு சிங்கள தேசத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தி வருகின்றது என அவதானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி June 19, 2019\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூன்றாவது கால தொடக்கம் ஆரம்பிக்குமா என்ற சிக்கலில் உள்ளது.\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகடல் அலைபோல் பிரமிப்பூட்டிய மேக கூட்டம்\nபிரசுரித்த திகதி June 19, 2019\nஆழ்கடல் வானில் கூடியது போன்ற அரிய காட்சி ஒன்று ஆஸ்திரேலியாவின் மிர்ட்டில்போர்ட் பகுதியில் வியப்பூட்டும் வகையில் கண்ணுக்கும் மனதுக்கும் இதமளித்தது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமன்னாரில் மனித உரிமை பற்றி பேச்சாம்\nபிரசுரித்த திகதி June 19, 2019\nஅண்மையில் இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும் மக்கள்\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமீண்டும் யாழ்ப்பாணம் முன்னிலைக்கு வருகின்றது\nபிரசுரித்த திகதி June 19, 2019\nகொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் கடந்த திங்கட்கிழமை (17) இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்த தேரரும் தமிழர்களும்\nபிரசுரித்த திகதி June 18, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஞானசார தேரர் குரல் கொடுத்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழில் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம்; அச்சத்தில் மக்கள்\nபிரசுரித்த திகதி June 18, 2019\nயாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் சுதுமலை ஆகிய இருவேறு இடங்களில் இன்று மாலை வாள்வெட்டுக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் பெறுமதிவாய்ந்த மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழில் சீதனம் கேட்டு மாமியார் மீது பாய்ந்த மருமகன்\nபிரசுரித்த திகதி June 18, 2019\nமருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஒரு முஸ்லீம் 150 தமிழனுக்கு சமம் பொங்கி எழுந்தால் தாங்க மாட்டீங்க…..முஸ்லீம் நபரின் ஆவேசப் பேச்சு பொங்கி எழுந்தால் தாங்க மாட்டீங்க…..முஸ்லீம் நபரின் ஆவேசப் பேச்சு\nபிரசுரித்த திகதி June 18, 2019\nஇலங்கை புலனாய்வுத் துறையின் கவனத்திற்கு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு குவைத்திலிருந்து பல இஸ்லாமிய நபர்களிடம் பணம் வசூல் செய்து ஸஹ்ரானின் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபுதிய கூட்டணி குறித்து விசேட கலந்துரையாடல்\nபிரசுரித்த திகதி June 17, 2019\nபுதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன முன்னணி 6 ஆம் கட்ட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்\nபிரசுரித்த திகதி June 17, 2019\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மாட்டேன் – ஹிஸ்புல்லா\nபிரசுரித்த திகதி June 16, 2019\nதன்மீது சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தான் தவறு செய்தமை நிரூபனமானால் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநடுரோட்டில் பயங்கரம்… பெட்ரோல் ஊற்றி பெண் போலீஸை எரித்து கொன்ற ஆண் போலீஸ்..\nபிரசுரித்த திகதி June 16, 2019\nகேரளாவில் நடுரோட்டில் பெண் போலீஸை போக்குவரத்து போலீஸ்காரர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇதுதான் இலங்கை என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்\nபிரசுரித்த திகதி June 16, 2019\nசில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் ஒரு தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தன் மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமன்னாரில் 22 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது\nபிரசுரித்த திகதி June 15, 2019\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் தனது உடைமையில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொ��ுதி கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவெளிநாட்டு அகதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை\nபிரசுரித்த திகதி June 15, 2019\nஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக நேற்று (14.06.2019) அழைத்து வரப்பட்டனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்,photos\nபிரசுரித்த திகதி June 15, 2019\nமட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாரதி வீதியில் உள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் விரக்தி: மனைவி- மகனுடன் தொழிலாளி தற்கொலை\nபிரசுரித்த திகதி June 15, 2019\nமகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் வி‌ஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமீண்டும் அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்க சந்திப்பு\nபிரசுரித்த திகதி June 15, 2019\nஅமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளில் அலங்கரிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிசாரணைக்காக மீண்டும் முன்னிலையாகிய ஹிஸ்புல்லாஹ்\nபிரசுரித்த திகதி June 15, 2019\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முன்னிலையாகியுள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n2 படம் எடுத்துட்டா என்ன வேனும்னாலும் பேசுவீங்களா நீங்க ஃபேமஸ் ஆக இப்படி பேசாதீங்க… ரஞ்சித்தை கிழித்து தொங்க போட்டதமிழிசை,photos\nபிரசுரித்த திகதி June 15, 2019\n2 படம் எடுத்துட்டா போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்து கொள்கின்றனர் என இயக்குனர் பா.ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் பற்றிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி June 15, 2019\nவடகிழக்கில் வேகமாக கால்பதித்துவரும் தெற்கின் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அரசியல்வாதிகள் சகிதம் வடக்கில் மேற்கொள்ளமுற்பட்ட புதிய முயற்சிகள் தடைப்பட்டுள்ளது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநான் போராளியானது தான் என் தவறு நன்றி கெட்ட தமிழ் இனம்…\nபிரசுரித்த திகதி June 14, 2019\nயுத்தம் ஓய்ந்த பின்னரான இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழே அதாவது அன்றாட வாழ்வாதாரத்தைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் வாழும் மக்களில் 90% வீதமான மக்கள் யார் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்க��ன உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும�� தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/01/12.html", "date_download": "2019-07-21T00:46:46Z", "digest": "sha1:5JVH5IK3LAY4TS5DWRCNZPXDACZZA2W6", "length": 11133, "nlines": 214, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 12 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 12 ] ஏன் சிரித்தார் கவிஞானி…\nஅவன் சிரிப்பை மிகை படுத்தி\nபெண் பார்த்து பேசி வைக்க\nமாலை மாற்றி பெற்றோர் முன்\nஅழகு குலையா தோற்றம் வேண்டி\nஅனுதினமும் அழகு கலை பயின்றதனால்\nஇவன் பசிக்கு சிற்றுண்டி சாலையே\n[ சிரிப்பது தொடரும் ]\n[ பதினொன்றாவது சிரித்தக் குரலை கேட்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 10:24 PM\nபதிவில் கவிஞானி குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு துன்பம் வரும் முன் காப்பது நலம் \nபதிவு வழக்கம் போல் அருமை \nஆமா பதிவிலே நாகர்கோயில் வாடை [ மக்கா ] ரொம்ப தூக்கலா ஈக்கீதே எப்படி \nஆம் நீங்கள் சொன்னது உண்மையான ஓன்று இப்போது உள்ள காலக்கட்டகளில் இது போன்று நடகின்றது. கவிஞானி ஏன் சிரித்தா���் அருமையான பதிவு வாழ்த்துக்கள். அதிரை சித்திக் அவர்களுக்கு.\n11ல் பதில் தந்து புரிய வைத்தார் கவிஞானி..\nபெற்றோர்கள் விருப்பமில்லாது ஊரை விட்டே ஓடிப்போய் காதல் கல்யாணம் செய்தவர்களின் நிலை பெரும்பாலும் கடைசியில் இந்நிலைக்குத்தான் தள்ளப்படுகிறார்கள்.\nகவிதையாக கூறாமல் சில நிகழ்வுகளை கூற\nவிரும்புகிறேன்.சிற்றுண்டி சாலை வாசலில் தனது\nபொழுதை துவங்கி .முடிக்கும் சில வாலிபர்களை\nபற்றி குறிப்பிட விரும்புகிறேன் ..பெற்றோர்கள்\nபார்க்கும் பெண்ணிடம் அந்த குறை இந்த குறை\nஎன்று காலம் தாழ்த்தும் சிலரின் வாழ்வில்\nதிருமண நிகழ்வு என்பதே இல்லாமல் போகும் நிலை\nபெற்றோர்கள் தளர்ந்து போக ..சரியான ஜோடி\nஅமையாமல் சிற்றுண்டி சாலையே கதி ...\nமற்றும் ஒருவரோ தாய் தந்தையின் சொந்தங்கள்\nவிட்டு போக கூடாது என்ற ஒரே காரணத்திற்காக\nசெல்லமாக பிறந்து வளர்ந்த பெண் கணவனுக்கு\nபாரமாகும் நிலை ..சொல் கேளா மனைவி தினமும்\nசண்டை சச்சரவுகள்..இதன் காரணமாக சிற்றுண்டி\nசாலைகளே கதி என்று கிடப்பவர்களும் உண்டு\nநோயாளி மனைவி ..இது போன்ற காரணங்களால்\nசிற்றுண்டி சாலைகளை நாடும் நிலை ...நல்லதும்\nகெட்டதும் கலந்த சூழலே சிற்றுண்டி\nசாலை நாடும் இளைஞரின் நிலை\nபடிப்பவருக்குள் ஒரு கீறலை ஏற்படுத்தித்தான் போகிறது\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/25-1498387482-04-1443934673-sridevi45-1519711712", "date_download": "2019-07-21T01:02:20Z", "digest": "sha1:627EDMKO3PKXKOHEE34V7ONSRB5L4CAZ", "length": 5136, "nlines": 118, "source_domain": "www.athirady.com", "title": "25-1498387482-04-1443934673-sridevi45-1519711712 – Athirady News ;", "raw_content": "\nகடலில் கிடைத்த பாட்டிலில் இருந்த கடிதத்தை எழுதியவர் கிடைத்து…\nகொடூரமாக கொல்லப்பட்ட 15 வயது பிரித்தானிய சிறுமி..\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த…\nஏழு மாத குழந்தையை தரையில் ���டித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து…\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு…\nஉயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்\nமு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு\nசித்தார்த்தன் (பா.உ) விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/writer/moovendanpsdr.html", "date_download": "2019-07-21T00:37:13Z", "digest": "sha1:NU7SJ3C5HZ47D2B52SGBYTVGPLBCD567", "length": 18091, "nlines": 240, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 4\nமுனைவர் ப. சு. மூவேந்தன்\n(தங்கள் ஒளிப்படம் மற்றும் தங்களைப் பற்றிய குறிப்புகளை அனுப்பி வைக்கலாமே\nவ. சுப. மாணிக்கனார் பதிவில் ‘திருக்குறள்’ தெளிவு\nபுறப்பாடல்களில் மொழியும் நடையும் (பெண்பாற் புலவர் பாடல்களை முன்வைத்து)\nசங்கச் சமூக வளமையில் கோவூர்கிழார்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை ��ுறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67354-tell-your-goons-to-back-off-bjp-mla-s-daughter-fears-for-life-after-marrying-dalit.html", "date_download": "2019-07-21T00:08:20Z", "digest": "sha1:T3OGXSS2CQQWEFCXSAY7LZVLJ4YLR27Q", "length": 9780, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு | Tell your goons to back off: BJP MLA's daughter fears for life after marrying Dalit", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nஉத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏவின் மகள் தன்னை கொலை செய்ய தனது தந்தை திட்டமிட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் பித்தாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள் சாக்‌ஷி மிஸ்ரா அண்மையில் அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்தார். அஜிதேஷ் குமார் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இந்தத் திருமணத்திற்கு ராஜேஷ் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.\nஇந்நிலையில் சாக்‌ஷி மிஸ்ரா சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய திருமணத்தை எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எனது தந்தை சில ரவுடிகளை ஏவி விட்டு எங்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆகவே எங்களுக்கு மாவட்ட எஸ்பி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலு��் இந்த வீடியோவில் சாக்‌ஷி,“என்னுடைய உயிருக்கோ அல்லது எனது கணவரின் உயிருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எனது தந்தைதான் காரணம். அப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அவரை நான் சட்டத்திற்கு முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தருவேன்” எனக் கூறியுள்ளார். இதனையடுத்து இவர்கள் சார்பில் இன்று அலாகாபாத் நீதிமன்றத்தில் பாதுகப்பு அளிக்க கோரி ஒரு பொதுநல மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.\nராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு\nவேலூர் தேர்தல்: ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்க்க வேண்டும்” - திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nஅணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவினோத உடையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு : தனிநபரின் சமூகசேவை\nதிருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்\nவட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் 67 பேர் உயிரிழப்பு\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி\nவெடிக்கும் செல்போன்கள்: பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு\nவேலூர் தேர்தல்: ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://laysalaysa.com/watch-full-movie-veera-sivaji/", "date_download": "2019-07-21T00:31:43Z", "digest": "sha1:RLPXDZEWUZVLVWPLAUIH6BZG7D4ADX2I", "length": 2443, "nlines": 66, "source_domain": "laysalaysa.com", "title": "Watch Full Movie – Veera Sivaji – LaysaLaysa", "raw_content": "\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/dr-krishnasamy-going-to-join-bjp/", "date_download": "2019-07-21T00:29:12Z", "digest": "sha1:2MQHBFBNHRYS5ZCI5OGIZPPL375RB7UR", "length": 14010, "nlines": 178, "source_domain": "tnnews24.com", "title": "பாஜகவில் இணைகிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி? - Tnnews24", "raw_content": "\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து…\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று\nகிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் உயிர்களுக்கு 10 லட்சம், இந்துக்கள் உயிர்களுக்கு 1 லட்சம். …\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி \nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி \nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nஅடுத்த உலகக்கோப்பையை எந்த நாடு நடத்துகிறது தெரியுமா \nபாஜகவில் அதிகார பூர்வமாக இணைகிறார் தோனி தந்தி டிவி யின் கணிப்பு உண்மையாகிறது.\nஎந்த அணி உலக கோப்பையை வெல்லும் சுந்தர் பிச்சை சொன்னது அப்படியே நடக்குதே…\nபாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது ஆனால் அது அவ்வளவு எளிதல்ல…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என��பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று\nகலைஞர் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சியை பங்கம்…\nபாஜகவில் இணைகிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி\nஆனால் இவை அனைத்தும் யூகங்கள் மட்டுமே\nமுதல் உரையிலேயே ஜெயலதாவின் புகழை உறுதி செய்த OPR தனி ஒருவனாய் 37 எம் பி -களுக்கு முதல் உரையிலேயே ஆ...\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின்...\nதுபாயில் இருந்து பறந்து வந்த மாப்பிள்ளை வீட்டில் தொங்கிய பெரியார் வீரமணி படம் என்னதுசுந்தரவள்ளியா த...\nREAD காலில் விழாத குறையாக கெஞ்சிய கௌசல்யா தினமும் இரண்டுவேளை தேசிய கீதம் பாடவேண்டும் அப்போதான் வேலை.\nPrevious articleதிருவாரூரில் கோவில் சிலைகளை உடைத்தவர்கள் சிக்கினர் சிறுவர்களுக்கு மதுவாங்கி கொடுத்து உடைக்க செய்த மதவெறியன்..\nNext articleபாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த முகிலன் பிடிபட்டார் சுற்றிவளைத்து கைது செய்தது காவல் துறை \nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து கணிப்பு வெளியீடு\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா அவருக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு \nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்\nநாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய...\nதிருப்பூரில் நாய்களை விரட்டி விரட்டி குத்தி கொன்ற பொதுமக்கள் வாயடைத்து நின்ற விலங்குகள் நல...\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை...\n#BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது \nமத்திய கூட்டுறவு வங்கியில் திமுக ரூ.100 கோடி ஊழல்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு\nமோடியின் கைகால்களை வெட்டுவேன் என்று சொல்லிய நாம் தமிழர் தொண்டருக்கு நேர்ந்த சோகம் \nஅங்கே அடித்தால் இங்கே வலிக்கிறது , என்ஐஏ அமைப்பிற்கு எதிராக களமிறங்கிய பல இஸ்லாமிய...\nபிரதமர் மோடியை வரவேற்க ஜப்பானில் விண்ணை பிளந்த ஜெய் ஸ்ரீ ராம் கோசம்\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து...\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஇளம் பாதிரியார் வலையில் விழுந்த பாடகி \n முஸ்லீம் மாணவர்களுக்கு தனி இருக்கை மாணவர்களை மதம் ரீதியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/984-9afdd676e692e.html", "date_download": "2019-07-21T00:04:51Z", "digest": "sha1:I636YZHI2WDECPVYWPQ6ECODLJPY4SUD", "length": 7084, "nlines": 60, "source_domain": "videoinstant.info", "title": "விருப்பங்கள் உத்திகள் தாள் pdf ஏமாற்ற", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\n20 முன் வர்த்தகர் உருளை\nNse விருப்பம் மூலோபாயம் ஆன்லைன்\nவிருப்பங்கள் உத்திகள் தாள் pdf ஏமாற்ற -\nபோ ன் றோ ரை தா க் கு ம் உத் தி களை யு ம் உரு வா க் கு ம் பு றநி லை யை. ( தா ள் ) டமக் கன் சி டதா கு த் து யை த் தி ரு க் கு ம் தா ள் சு ை டி கள் தா ன்.\nதா ள் களை ஞா யி றன் று ம் கொ டு த் தி ரு க் கலா ம், அடு த் தமு றை. இரு க் கி றா ர் கள் என் பது உண் மை க் கு மா றா ன கூ ற் று.\n11 டி சம் பர். PDF reader- ல் பக் க எண் கொ டு த் தா ல் அழை த் து ச் செ ன் று வி டு ம்.\nபா ர் ப் பது மு சல் மா ன் களி ன் உத் தி என் பது யா வரு ம் அறி ந் ததே. வசதி க் கா க ஏற் பட் ட மா ற் றம் எனபது உங் களை நீ ங் களே ஏமா ற் றி கொ ள் ள சொ ல் லி.\nை னக் கு வி ரு ப் ப ா ன கவி தை களு க் கு அவணை ஓவி யங் கள் வதை வா ர். பே ஸ் பு க் கி ல் லை க் என் ற வி ரு ப் பத் தை தெ ரி வி க் கு ம் பட் டன் அடி ப் படை யா ன ஒரு வசதி.\nஎன் னை ஏமா ற் றி வி ட் டா ய், இதி ல் டி டி ஸ் போ ர் ட் ஸ் தெ ரி யவி ல் லை ” என் று. மத வலி நி லை இய மா த் தா ள் கொ ழு வி டை க்.\nபா ப் இந் த உத் தி யை தா னா க கண் டு பி டி க் கவி ல் லை. வி க் கி ப் பக் கத் தி ல் வி ரு ப் பத் தை இடு ம் மு றை யை க் கை யா ளலா ம்.\nவே ண் டு மா இல் லை யா என் பது ஈழத் தமி ழரி ன் வி ரு ப் பத் தை வி ட. 23 அக் டோ பர்.\nதா ளி ல் வரை ந் தா ரா\nசொ ந் த ( க் றை ஸ் தவ) வி ரு ப் ப ( ஹி ந் து ) வெ று ப் பி ன் பா ற் பா ட் டு மு னை ந் து. எந் த வகை உத் தி களை வை த் து எத் தனை கா ல அவகா சத் தி ல் இந் தப்.\nஒத் த வி ரு ப் பங் கள் உள் ளவனா ே க் கடை மி ரட் டு ம் உத் தி என் று எதி ர் ப் பு க் கு ரல் எழு ந் து இரு க் கி ை து.\nஅது க் கு ம் மே ற் கொ ண் டு ம் அவர் களை ஏமா ற் ற எனக் கு வி ரு ப் ப மி ல் லை. மா று வெ டத் தி ல் வொ லீ யை ஏமா ற் றி தப் பி ெ ங் ா ை த் து க் கு ள்.\n4 மா ர் ச். உத் தி யோ கத் து க் கு ன் னு தனி யா வே ற ரே கை கி டை யா து.\n\" இந் த வி வரங் களி ன் படி ரா ஜன் அகி லா வை ஏமா ற் றி ரே கி ங் நடந் த. கா ல் சட் டை ஜே பி லி ரு ந் து எடு த் த வர் ண வெ ள் ளி த் தா ளி ல் அழகா க ஒட் டி யி ரு ந் த.\nஆக இந் த உத் தி யை தவி ர வே று சரக் கு உங் களி டம் இல் லை. Preparation of HTML and PDF versions: Dr.\nதா ள் போ ட் டு மனி தத் தன் மை க் கு மு தலி டம் கொ டு த் தா ர் கள். அந் தத் தா ள் களை தயா ர் செ ய் யு ம் வே லை தன் தலை யி ல் ஒரு பகு தி யா வது.\nதமி ழ் நா ட் டி ல் தமி ழர் களை ஏமா ற் றி பி ழை த் து க் கொ ள் ளலா ம் என் ற உண் மை யை அறி ந் து கொ ண் டவர் கள். கு டு ம் ப உறு ப் பி னர் கள் மத் தி யி லோ அவர் கள் வி ரு ப் ப உடை யை.\nவிருப்பங்கள் உத்திகள் தாள் pdf ஏமாற்ற. அதே சமயம் உங் களி ன் உண் மை யா ன வி ரு ப் பங் களி ல் ஈடு பா ட் டோ டு.\nவருமானம் உங்கள் ஆதாரமாக உள்ளது\nபங்கு விருப்பங்களை சம்பள தொகுப்பு\nஃபிலிபின்களில் அந்நியச் செலாவணி வர்த்தகம்\nரொக்க கணக்குடன் தினசரி வர்த்தக விருப்பங்களை நீங்கள் செய்ய முடியும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2284004", "date_download": "2019-07-21T00:55:14Z", "digest": "sha1:3PBEWCBOXG6KCGKE454KNCOKC75RLMR2", "length": 29815, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரசாரத்தில் காங்கிரஸ் தவறவிட்ட புள்ளிகள்! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அற��க்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபிரசாரத்தில் காங்கிரஸ் தவறவிட்ட புள்ளிகள்\nபதிவு செய்த நாள்: மே 26,2019 01:23\nவெற்றிக்கு ஒரு கதை இருப்பதைப் போலவே, தோல்விக்கும் ஒரு கதை இருக்கும்.இரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பதும், தவிர்க்க முடியாதது.\n17வது லோக்சபா தேர்தலுக்கான, ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிமிடத்தில் இருந்தே, என்னுள் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் வளைய வர ஆரம்பித்தன.கடந்த ஓராண்டாக நடைபெற்ற பல்வேறு விஷயங்கள், பேசப்பட்ட கருத்துகள், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று, ஒவ்வொன்றாக கண்சிமிட்டத் தொடங்கின.மக்களை போலவே, இவை அனைத்தையும், நானும் கேட்டு வந்திருக்கிறேன்; பார்த்து வந்திருக்கிறேன்.இவை தான், நம் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துபவை. இவற்றுக்குள் தான், ஒரு கட்சியின் வெற்றியும், மறு கட்சியின் தோல்வியும் அடங்கியிருக்கின்றன.\nகாங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ள இடங்களைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றியவை, இவை தான்:புல்வாமா தாக்குதல் முதல் புள்ளி. சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள், 40 பேர், இதில் மரணம் அடைந்தனர்.எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின், மோசமான பாதிப்பு இது. இதில், மாண்ட பல வீரர்களின் உடல்கள், அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குப் போய்ச் சேர்ந்தபோது, அங்கே அதிர்ச்சி அலைகள் எழுந்தன.உண்மையில், ஒவ்வொரு குடும்பமும் வெகுண்டெழுந்தது. நேரடி போரில் மாண்டிருந்தால், அதை வீர மரணம் என்று கொண்டாடியிருக்கலாம். மறைமுகமாக, கோழைத்தனமாக தாக்குதல் தொடுக்கப்பட்டு, வீரர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.மக்கள் மத்தியில் எழுந்த, இந்த அதிர்ச்சியலையையும், அதன் பின்னே இருந்த வலியையும், அதனால் எழுந்த நியாயமான கோபத்தையும், பா.ஜ., உணர்ந்து கொண்டது.உடனே, அதற்கான பதில் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்ற, முனைப்பு எழுந்தது. 10 நாட்கள் கழித்து, பாலகோட்டில் தாக்குதல் தொடுத்து, பயங்கரவாத முகாம்களை அழித்தது, இந்திய விமானப் படை.வீரர்களை இழந்த குடும்பங்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், இத்தாக்குதலைத் தாங்களே தொடுத்ததாக கருதினர். அதன் பெருமையைத் தாங்களே பெற்றதாகக் கருதினர்.\nகாங்கிரசும், இதர எதிர்க்கட்சிகளும் தவறவிட்ட முதற்புள்ளி இது.எல்லாரும் எள்ளி நகையாடினர். தாக்குதல் தொடுத்த, ஜெயிஷ்- - இ- - முகம்மதுவை கண்டிப்பதை விட்டு, நம்ம ஊர் அறிவுஜீவிகள், பா.ஜ., அரசாங்கத்தைக் குறை சொல்ல ஆரம்பித்தனர். அந்தப் பக்கம், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பயணம் செய்கின்றனர் என்பது, எப்படி ஜெய்ஷ்- - இ -- முகம்மதுவுக்குத் தெரிந்தது; எப்படி அந்தப் பாதையில், வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனம் அனுமதிக்கப்பட்டது என்று, விதவிதமாக குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.அதாவது, கொன்றவனை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட நம்மையே கேள்வி எழுப்பிக் கொச்சைப்படுத்துகின்றனர் என்பதை, மக்கள் உணர்ந்தனர். பாதுகாப்பு, தேசியம் ஆகிய விஷயங்கள் வரும்போது, அவை கேள்விக்கு அப்பாற்பட்டவை. சந்தேகங்கள், அங்கே எழுப்பப்படக் கூடாது.ஆனால், அங்கே தான் காங்கிரசும், இதர எதிர்க்கட்சிகளும் சந்தேகங்களை எழுப்பின; கேலி பேசின.மோடியையும், பா.ஜ., வையும் விமர்சிப்பதாக, எதிர்க்கட்சிகள் நினைத்தன. ஆனால், அதை, நம் தேசிய உணர்வு மீது வைக்கப்பட்ட விமர்சனமாக, மக்கள் எடுத்துக் கொண்டனர்.\nஇதன் தொடர்ச்சியாக, இன்னும் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், 'தேசத் துரோகச் சட்டமும், அவதுாறு சட்டமும் நீக்கப்படும்; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் திருத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இது, தேசப் பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய முடிவு என்றும், மக்கள் கருதினர்.'தேசியவாதம்' என்பது, ஒரு வலுவான உணர்வு நிலை. அதைக் கொச்சைப்படுத்தியதன் விளைவு, இக்கட்சிகள் மீது, மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை; வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டன.\nகாங்கிரஸ் தோல்விக்கான, இரண்டாவது மிக முக்கியமான காரணம், 'காவலாளியே கள்வன்' என்ற வாசகம்.'ரபேல் போர் விமானம் வாங்குவதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன; அதனால், தனியார் நிறுவனம் பெரிய பலனை அடைந்தது' என, காங்கிரஸ் கட்சி, தொடர்ச்சியாக குற்றம் சாட்டியது. விஷயம் அதுவல்ல... அதில் பிரதமரைக் குறை சொல்ல துணிந்தபோது, பேசப்பட்ட வாசகம், நம் மக்களின் நெஞ்சத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.நம் ஊரில் தான், காலில் விழுவது, ஒரு அரசியலாகி விட்டது. ஆனால், வட மாநிலம் முழுவதும், அது உண்மையான மரியாதையோடு செய்யப்படுவது. ஆசிர்வாதம் வாங்குவது என்பது, இந்திய விழுமியங்களில் ஒன்று. அந்த அளவுக்கு மரியாதையை விரும்பக்கூடிய மக்கள் மத்தியில், பிரதமரை, 'கள்வன்' என்று சொல்வது, எதிர்மறை எண்ணத்தையும், வெறுப்பையுமே ஏற்படுத்தியது.\nஉதாரணமாக, இந்தத் தேர்தலின்போது, ஆந்திரப் பிரதேசத்தில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த, ஜெகன்மோகன் ரெட்டி, தொடர்ச்சியாக, சந்திரபாபு நாயுடுவை மேடை தோறும் விமர்சித்து வந்தார். ஆனால், எங்கேயும் அவர், கண்ணியம் குறைந்து பேசியதில்லை. 'சந்திரபாபு நாயுடுகாரு' என்று தான் சொல்வார்.இந்தக் கண்ணியம், நம் இந்திய பண்பாட்டின் விளைவு; மூத்தோருக்கு காட்டும் மரியாதை. மக்களின் மனத்தில் வேரூன்றியிருக்கும்,இந்த மதிப்பீடுகளைப் புரிந்து கொள்ள ராகுல் தவறி விட்டார். அதன் விளைவு தான், பிரசாரத்தின்போது எங்கே பேசினாலும், பிரதமரை, 'கள்வன்' என்று, ஒருமையில் குறிப்பிட ஆரம்பித்தார்.அது, பா.ஜ., மீதும், அதன் முடிவுகளின் மீதும் வைக்கப்பட்ட விமர்சனமாக அமையவில்லை. மாறாக, மோடி எ���்ற தனிமனிதர் மீது வைக்கப்பட்ட அவதுாறாகவே கருதப்பட்டது.பத்தோடு பதினொன்றாக இருக்கும், மற்றொரு அரசியல்வாதியாக மோடியைப் பார்க்கவில்லை, மக்கள். அவர் மீது வீசப்பட்ட அவச்சொல், இந்திய பாரம்பரிய மரபுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதினர். தனிப்பட்ட அளவில், தங்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டாகவே, அதைக் கருதினர். காங்கிரஸ் தவறவிட்ட, இரண்டாவது புள்ளி இது.மக்கள் உணர்வுமயமானவர்கள். மரபான மதிப்பீடுகள், அவர்களது முடிவுகளை வழிநடத்துகின்றன. என்ன தான் நாம் நவீனமாக உடை உடுத்தினாலும், பேசினாலும், பழகிக்கொண்டாலும், மதிப்பீடுகளே, நம்மை வழி நடத்துகின்றன. இதை, காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தான், 2019 தோல்வி உணர்த்துகிறது.\nதமிழக முடிவுக்கு என்ன அர்த்தம்\nதமிழகத்தில், 1967க்குப் பின், எந்த தேசிய கட்சியும் காலுான்ற முடிந்ததில்லை. தி.மு.க., அல்லது அ.தி.மு.க., தோளில் மட்டுமே, இவை சவாரி செய்துள்ளன. இதை, வேறு விதமாக பார்க்க வேண்டும். டில்லி என்று வரும்போது, தேசிய கட்சி ஒன்றுக்கும், தமிழகத் தேர்தல் என்று வரும்போது, மாநிலக் கட்சி ஒன்றுக்கும், தமிழக மக்கள் ஓட்டளித்து உள்ளனர்.இந்த முறையும், அது தான் மக்களின் முடிவுகளில் வெளிப்படுகிறது. இங்கேயுள்ள மக்கள், காங்கிரசுக்கு ஓட்டளித்துள்ளனர். காங்கிரசையும், ராகுலையும் முன்னிறுத்தியது, தி.மு.க., கூட்டணி. ராகுல் பிரதமராக வருவார் என்று நம்பித் தான், மக்கள், தி.மு.க., கூட்டணிக்கு பெருவாரியாக ஓட்டளித்துள்ளனர்.கடந்த முறை, பா.ஜ.,வை வென்றவர், ஜெயலலிதா. 'மோடியா, லேடியா...' என்று பிரசாரத்தைக் கூர்மைப்படுத்தி, 37 இடங்களையும், அ.தி.மு.க., வென்றது.ஆனால், இம்முறை காட்சி மாறியது. ஜெயலலிதா ஏற்க மறுத்த, பா.ஜ.,வை இன்றைய, அ.தி.மு.க., தங்களின் கூட்டணிக்குள் சேர்த்து, தமிழகம் எங்கும் எடுத்துச் சென்றது. மக்கள், ஜெ., நிலைப்பாட்டை நினைவில் நிறுத்தி, பா.ஜ.,வை நிராகரித்துள்ளனர். கூட்டணியில், அ.தி.மு.க.வும் இருந்ததால், அதற்கும், 'கொலாட்ரல் டேமேஜ்' ஏற்பட்டு விட்டது.இரண்டு முறையும் தமிழக மக்கள், பா.ஜ.,வை நிராகரித்துள்ளனரே, ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலை, பா.ஜ.,வுக்கு மட்டுமல்ல, அதற்கு முன், காங்கிரசுக்கும் ஏற்பட்டுள்ளது. எளிமையான காரணம், தமிழகத்தில், தேசிய கட்சிகள், தம்மை முக்கியமான போட்டியாளராக நிலைநிறுத்த���யது கிடையாது என்பது தான். மாநில கட்சிக்கு, அந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்தன.உதாரணமாக, உத்தர பிரதேசத்தில், 1991 வரை, காங்கிரசும், ஜனதா கட்சியுமே மோதி, ஆட்சியைக் கைப்பற்றி வந்தன. அதன்பின், முலாயம் சிங் - மாயாவதி இடையே மட்டுமே போட்டி நிலவி வந்தது. இதை உடைத்தது, பா.ஜ., தான். மாநில அரசியலில் வலுவான கல்யாண் சிங்கையும், ராஜ்நாத் சிங்கையும், பின், யோகி ஆதித்யநாத்தையும் களமிறக்கி, பா.ஜ., வெற்றிகளைக் குவித்தது.இரு துருவ அரசியலில், தமிழகமும், உ.பி.,யைப் போன்றதே. இங்கே தீவிரமாக களமிறங்கி, மக்கள் பணியாற்றத் தொடங்கும்போது தான், பா.ஜ.,வுக்கான வெற்றி வாய்ப்புகள் பெருகும்.\n» சிந்தனைக் களம் முதல் பக்கம்\n27 பன்றிகள் ஒன்றாக ஒரு சிங்கத்தை எதிர்த்து அசிங்க பட்டது. எங்க ஊரில் இதே போல் தலைகனம் பிடித்த சந்திரபாபுவை மக்கள் மோசமாக தோற்க்கடித்தார்கள். எங்க தேர்தல் கமிஷன் சரியாக செயல் படவவில்லை உங்களுக்கு தான் வசக்கறிஞர்கள் உள்ளார்கள் அல்லவே தைரியம் இருந்தால் முறை இடுங்கள். அதை விட்டு விட்டு மோடி மேல் குறை கூறாதே. எங்கள் தலைவர் நாட்டு பற்று உள்ளவர். அவருக்கு கடவுள் மற்றும் மக்கள் ஆசி எப்பவும் உண்டு. பார் இன்னும் கொஞ்ச நாட்களில் காங்கிரஸ் என்னும் நாசகார கட்சி அழிந்துவிடும். ஜெய் ஸ்ரீ ராம்.\nகொள்ளையடிச்சு தன் குடும்பத்தை பணக்காரனாக்கியவனைத்தான், அவன் கட்ச்சியைத்தான் தேர்ந்தெடுப்போம்னு, தமிழகமே திமிர் பிடிச்சு நின்னா, தமிழா தலைல மண்ணை அள்ளிப் போட்டுக்கடா என்றுதான் கூற தோன்றும். நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்க போல.\nஆகச் சிறந்த ஆய்வு . பாராட்டுக்கள் .\nபட்டம் அவர்களே நீங்கள் எப்போதும் மிக சாமர்த்தியமாக ப ஜா க வுக்கு கூஜா தூக்குபவர் என்பது எல்லோருக்கும் தெரியும் திருடனை வீட்டுக்குள் அனுமதித்து திருட வைத்து விட்டு அதனால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தாங்கள் கவனக்குறைவுதான் என்பதை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருப்பதாக கண்டு பிடித்து விட்டிர்கள். இதே தவறுதான் களவாணி நீரவ் மோடி மல்லையா போன்றவர்களை மிக நேர்த்தியாக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு அந்த களவாணி பயல்களுக்கு துணை போனால் அந்த ஆதரவாளனை களவாணியின் கூட்டாளி என்று சொல்லுவதற்கு பதில் களவாணி என்று சொல்லிவிட்டார் இதில் என்ன தவறு. அன்று மன்மோகன் சிங்க் என்ற ஒரு நேர்மையான மனிதரை மட்டரகமான விமரிசனம் செய்த போது உங்களுக்கு வராத கோபம் இப்போது மட்டும் வருகிறது என்றால் உங்களின் நேர்மையையோ சந்தேகிக்க உள்ளது. இதே போல் தான் தேர்தல் கமிசனை விமர்ச்சித்தாலும் உங்களுக்கு கோபம் வருகிறது. மனச்சாட்சி என்று உங்களுக்கு ஓன்று இருந்தால் நேர்மையாக பதில் கூறுங்கள் இந்த தேர்தல் கமிசன் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சலுகைகளை காட்டவில்லை என்று. இருட்டு அறைக்குள் இருக்கும் குருட்டு பூனை போல விமரிசனம் செய்வதை நிறுத்துங்கள். மாடுகள் பிரிந்து இருக்கும் போது வெறி கொண்ட சிங்கம் வேட்டை ஆடியதை போல் பெரிய வெற்றி என்று கொண்டாடாதீர்கள். ஒருநாள் மாடுகள் இணையும் அன்று சிங்கத்தில் குரல்வளை இறுக்கப்படும்.\nஇனி பாஜகவுக்கு திமுகவை ஒழிப்பது தான் குறிக்கோள். அடுத்த முறை பார்க்கலாம். அமீத் ஷாவா கொக்கா\nஇந்தியாவுக்கு புது தலைவலி; தீர்வு காண்பாரா நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298465", "date_download": "2019-07-21T00:46:24Z", "digest": "sha1:N5PUYMAR5YNTUAFOPZOKLJ6COXYMKKVS", "length": 22250, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா ...\nகல்வி உதவித் தொகை; தபால் துறை திட்டம்\nஇரண்டு மணி நேரத்தில் கிடைத்த அத்தி வரதர் தரிசனம்\nதலைகீழாக தேசியக் கொடி; சசி மீது அவமதிப்பு வழக்கு\nநாளை கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் 6\nடி.எஸ்.பி., வீட்டில், 'ரெய்டு' 1\nபயங்கரவாத எதிர்ப்பில் உறுதி வேண்டும் : பாக்.,கிற்கு ... 2\nரயில் தண்டவாளத்தில் கல் வைத்த மூவர் கைது 2\nராமாயணம், ரமலான் கடைபிடிக்கும் பாதிரியார் 19\nபக்தர்களுக்கு பாதுகாப்பு: முதல்வர் ஆலோசனை 2\nதமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார் 113\n‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் ... 109\nஓவர் த்ரோவுக்கு 6 ரன்களா\nஅத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் ... 64\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் 85\nபுதுடில்லி: காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை எனவும், மத்திய அரசு, தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி கொடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.\nடில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. புதிய கட்டுமானம் மேற்கொள்ள தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என விதிமுறையோ சட்டமோ இல்லை. மேகதாது அணைக்கு தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் கூறியுள்ளது. மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர், மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சும் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை பற்றி எடுத்துக்கூறிய முதல்வர், கர்நாடக அணை கட்ட அனுமதி கொடுக்கக்கூடாது என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nRelated Tags கர்நாடகா காவிரி மேகதாது அணை\n'12 கோடி பேர் 'டிக் டாக்' மனநோயாளிகள்': பகீர் தகவல்(14)\nநிடி ஆயோக் : புறக்கணிக்கும் 3 முதல்வர்கள்(22)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்பனுக்கும் பிள்ளைக்கும் பேரனுக்கும் புத்தி பேதலித்து விட்டது .. மோடி அவர்கள் நடுநிலைமையுடன் முடிவெடுக்கவேண்டும்..\nஇப்படியே போனால் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் உபயோகிக்கும் தண்ணீரின் அளவை கழித்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை விடுகிறேன் என்பார் . இவர் தமிழ் நாட்டில் சாமி கும்பிடுவதற்கு இனி அனுமதி பெற்று தான் வரவேண்டும்\nகர்நாடகாவில் யார் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும், ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அது, நதிகள், இந்திய தேசத்தின் பொது சொத்து என்பதை. மழைக்காலத்தில் அதிக நீர்வரத்து இருந்து அது வெள்ள அபாயமாக மாறினால் அப்பொழுது நாம் கேட்காமலேயே தண்ணீரை திறந்துவிடுவார்கள். வெயில் காலத்தில் குடிப்பதட்க்கும், பயிர்களை காப்பதட்கும் தண்ணீர் கேட்டால் முரண்டுபிடிப்பார்கள், அணை கட்டுவேன் என்று பயமுறுத்துவார்கள். நதிகள் நாட்டின் சொத்து என்று ஒரு மத்திய அரசாணை பிறப்பிக்கப்படவேண்டும். நினைத்த இடத்தில் அணை கட்டுவதை முற்றிலும் சட்டபூர்வமாக தடுக்கவேண்டும். அப்படி மீறி அணை கட்டினால் இடித்து தள்ளவேண்ட��ம். மேலும் ஒன்றனை இந்த கர்நாடக அரசு மறந்துவிடுகிறது. தமிழகத்திற்கு அவர்கள் கொடுக்கும் தண்ணீர், தமிழர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. இங்கு நம் தமிழகத்தில் அவர்கள் மாநிலத்தை (கர்நாடகா) சேர்ந்தவர்களும் உள்ளனர், பிற மாநிலத்தவர்களும், பிற நாட்டினரும் உள்ளனர். அவர்களுக்கும் அந்த நதி நீர் பயன்படும் என்பதை ஏனோ அந்த மூர்க்கர்கள் மறந்துவிடுகின்றனர்.\n\"நாம் கேட்காமலேயே தண்ணீரை திறந்துவிடுவார்கள்.\" அதை நாங்க போர்க்கால அடிப்படையில் கடலுக்கு அனுப்புவோம் ...ஹா ஹா ஆஹா , புலம்பல் வேறு ஹி ஹி ஹி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'12 கோடி பேர் 'டிக் டாக்' மனநோயாளிகள்': பகீர் தகவல்\nநிடி ஆயோக் : புறக்கணிக்கும் 3 முதல்வர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/search/label/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-21T00:38:23Z", "digest": "sha1:LOZDDU4T4ZRTXRN5K5X4JBAYOH42IZDU", "length": 3633, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "Madawala News Number 1 Tamil website from Srilanka: இலங்கை", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் முடியுமானால் பொறுப்பெடுத்து செய்து காட்டுங்கள்..\nகொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் முடியுமானால் பொறுப்பெடுத்து\nகொழும்பு குப்பை பிரச்சினைக்கு நாமே தீர்வு கொடுத்தோம் முடியுமானால் பொறுப்பெடுத்து செய்து காட்டுங்கள்.. Reviewed by Madawala News on October 09, 2018 Rating: 5\nஇலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சி... டொலரின் பெறுமதி 164 ரூபாவுக்கு அருகில்...\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சி... டொலரின் பெறுமதி 164 ரூபாவுக்கு அருகில்... Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\n10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் அடித்துக் கொலை. #இலங்கை\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் த��ங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nமுஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles?page=3", "date_download": "2019-07-21T01:14:17Z", "digest": "sha1:FKIJNODCVG7GNTG3OV2POUPHEYPBSXPU", "length": 9051, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nகேஆர்எஸ் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் காவிரியை வந்தடைந்தது\nஇன்றைய ராசிப்பலன் - 21.07.2019\nநாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழ் தங்க மங்கையை பாராட்ட மறந்த முதலமைச்சர்,…\nசிறைத்துறை பணியாளர்கள் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் \nசொந்த கிராமத்தில் சரவணபவன் ராஜகோபால் உடல் அடக்கம்(படங்கள்)\nரூ.998 கோடி மதிப்பிலான கலைப்பொருட்கள் திருட்டு\nபடத்தின் விளம்பரத்துக்கு நிர்வாணம் தேவைப்படுகிறதா..\nஎடப்பாடி பழனிசாமியைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டர்…\nஜெயலலிதா சமாதியில் அமைச்சர்கள்... சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவு...\nஅர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்\nரூ.998 கோடி மதிப்பிலான கலைப்பொருட்கள் திருட்டு மற்றுமொரு புகாரில் சிக்கும் சுபாஷ் கபூர்\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nமோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி\nதங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய எதிர்ப்பு இருந்ததா\nபுகழேந்தியும் அமமுகவில் இருந்து வெளியேறுவார்... தினகரனால் கட்சியை நடத்த முடியாது: நாஞ்சில் சம்பத்\nதங்க தமிழ்செல்வன் சென்ற இடத்தில் நன்றியோடு இருக்க வேண்டும்: அமமுகவின் புகழேந்தி பேட்டி\n''தங்க தமிழ்செல்வன் தகாத வார்த்தையில் பேசியதை கூட...'' -அமமுக புகழேந்தி அதிரடி பேட்டி\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nஒரே நாடு.. ஒரே தேர்தல்..\nஇவர்தாங்க காரணம்... இவருக்கு அங்க என்னங்க வேலை... எடப்பாடியிடம் செம்ம கோபத்தில் பேசிய சி.வி.சண்முகம்\nஒரு குடம் தண்ணிக்கு ரோடு ரோடா அலையுறோம்... ஆனா இந்த அரசியல்வாதிங்க... பொதுமக்களின் கண்டன குரல்க���்...\nபோஸ்டரை பார்த்து ரசித்த எடப்பாடி... கே.சி.பழனிசாமி\nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48249/a-r-rahman-sneaks-out-that-the-journey-of-peter-to-begin-on-february", "date_download": "2019-07-21T00:13:42Z", "digest": "sha1:54XXXVG77JXVPPI225TDNBI4GGQI7JPG", "length": 7942, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "பீட்டரின் பயணம் ஃபிப்ரவரியில்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n’மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. இந்தில் ஜி.வி.பிரகாஷ் பீட்ட என்ற கேரக்டரில் கதையின் நாயகனாக நடிக்க, அபர்ணா முரளி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நெடுமுடி வேணு, வினீத், திவ்ய தர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படம், பீட்டர் என்ற ஒரு இளைஞன் இசைத்துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அதற்காக அவர் ஒரு இசை மேதையிடம் சங்கீதம் கற்க செல்கிறார் அதற்காக அவர் ஒரு இசை மேதையிடம் சங்கீதம் கற்க செல்கிறார் இதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை இந்த மாதம் (டிசம்பர்) ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இறுதி ரிலீஸ் களத்தில் ஏராளமான திரைப்படங்கள் போட்டிப்போட, ‘சர்வம தாளமயம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் ஃபிப்ரவரியில் வெளியாகும் என்ற அறிவிப்பை ஒரு ட்வீட்டின் மூலம் உறுதி செய்துள்ளார் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை இந்த மாதம் (டிசம்பர்) ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இறுதி ரிலீஸ் களத்தில் ஏராளமான திரைப்படங்கள் போட்டிப்போட, ‘சர்வம தாளமயம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் ஃபிப��ரவரியில் வெளியாகும் என்ற அறிவிப்பை ஒரு ட்வீட்டின் மூலம் உறுதி செய்துள்ளார் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர் ‘சர்வம் தாளமயம்’ ரிலீஸ் குறித்து ட்வீட் செய்திருப்பதில், ‘‘பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா. அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் – சர்வம் தாளமயம் – ஃபிப்ரவரி 2019 முதல்’’ என்று குறிப்பிட்டுள்ளார் அவர் ‘சர்வம் தாளமயம்’ ரிலீஸ் குறித்து ட்வீட் செய்திருப்பதில், ‘‘பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா. அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் – சர்வம் தாளமயம் – ஃபிப்ரவரி 2019 முதல்’’ என்று குறிப்பிட்டுள்ளார் இதனால் இந்த படம் ஃபிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா இணையும் ‘உயர்ந்த மனிதன்’ லேட்டஸ்ட் தகவல்\nரிலீசுக்கு கிரீன் சிக்னல் கிடைத்த சித்தார்த், ஜி.வி.படம்\nவிக்ரமுடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்...\n‘பிகிலு’க்காக வெறித்தனமாக பாடிய விஜய்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படம் குறித்த ஒரு முக்கியமான தகவல் இன்று மாலை 6 மணிக்கு...\nஜி.வி.பிரகாஷின் ‘ஜெயில்’ குறித்து இயக்குனர் வசந்தபாலன்\nவசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘ஜெயில்’....\nகளவாணி மாப்பிள்ளை ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\nசர்வம் தாள மயம் டீஸர்\nOMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்\nசிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/09/mp-farmers-shot-dead-cartoon/", "date_download": "2019-07-21T01:04:58Z", "digest": "sha1:YCWEOSNZO4U46W5W6KYV4OIK2BJGNNSO", "length": 18877, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க ! கேலிச்சித்திரம் - சுவரொட்டி - வினவு", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க \nவிவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க \nமத்தியப் பிரதேச – பிஜேபி அரசு விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடி\nநாடு முழுவதும் பரவுகிறது விவசாயிகளின் கொந்தளிப்பு\n விவசாயத்தின் அழிவு, சமூகத்தின் பேரழிவு\nசென்னை மண்டலம், பேச : 91768 01656\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடிய ஐந்து விவசாயிகள் மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் படுகொலை \nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன \nசவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை | கேலிச்சித்திரங்கள்\nஉத்திரபிரதேசத்தில் பார் விவசாயிகளின் கடனை பா.ஜ.க தள்ளுபடி செய்துவிட்டது என்று கூறியவர்கள் மூஞ்சியில் காரி துப்புகிறது மத்தியபிரதேசத்தில் நடந்த விவசாயிகளின் மீதான இந்த கொலைவெறித் தாக்குதல் .\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20887", "date_download": "2019-07-21T00:34:46Z", "digest": "sha1:TBAQDYTFWHRUUWDG7IR4P2P6DJVBGYLY", "length": 8860, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "2.9 மில்லியன் பவுண்ட்களுக்கு விலைபோன விராட் கோலி | Virakesari.lk", "raw_content": "\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n2.9 மில்லியன் பவுண்ட்களுக்கு விலைபோன விராட் கோலி\n2.9 மில்லியன் பவுண்ட்களுக்கு விலைபோன விராட் கோலி\nவிராட் கோலியின் 10 வருட ஐபிஎல் பயணத்தினை சித்தரிக்கும் ஓவியம் ஒன்று 2.9 மில்லியன் பவுண்ட்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.\nவிராட் கோலியின் தொண்டு நிறுவனத்திற்காக இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விராட் கோலியின் 10 வருட ஐபிஎல் பயணத்தை விளக்கும் ஓவியம் ஒன்று ஏலம் விடப்பட்டது. அதனை சாஷா ஜெப்ரி என்ற ஓவியர் வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை இங்கிலாந்து தொழிலதிபர் பூனம் குப்தா வாங்கியுள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பூனம் குப்தா, விராட் கோலி இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுகிறார். அவரது தொண்டுப் பணிகளில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக ஓவியத்தை வாங்கியதாக குறிப்பிட்டார்.\nவிராட் கோலி ஐபிஎல் ஓவியம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்��ான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகிறது.\n2019-07-20 17:12:27 பங்களாதேஷ் ஈஸ்டர் தாக்குதல் கிரிக்கெட்\nதற்போதைக்கு ஓய்வில்லை- மேற்கிந்திய தீவுகளிற்கு செல்லமாட்டார்- டோனி குறித்து புதிய தகவல்\nஅவரது இந்த முடிவை விராட்கோலிக்கும் தெரிவுக்குழுவின் தலைவரிற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் மலிங்க ஓய்வை அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து அணி வென்ற தருணம் எது நியுசிலாந்து அணி தோற்ற தருணம் எதுவென என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் 22 பேர் அடங்கிய இலங்கை அணிக் குழாமினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோக பூர்வமாக அறிவத்துள்ளது.\n2019-07-19 19:20:26 பங்களாதேஷ் இலங்கை கிரிக்கெட்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1859&catid=25&task=info", "date_download": "2019-07-21T01:22:36Z", "digest": "sha1:HBHNX2XYOOQKRVHOMC5UPY4M5Q6HG77P", "length": 7187, "nlines": 98, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் Small Enterprise Development Loans\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-07-13 10:45:25\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையி���தங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/nanban-tamil-movie-latest-stills/", "date_download": "2019-07-21T00:57:19Z", "digest": "sha1:TLQTCVZ33PDYS62EDAM4UM3U63MUQABF", "length": 7914, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "nanban tamil movie latest stills Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\nமண் பானையில் வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன் 14.7.19. முதல் 20.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 21.7. 19 முதல் 27.7. 19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா\nமண் பானையில் வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன் 14.7.19. முதல் 20.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 30.6.19 முதல் 6.7.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாஜு கத���லி- செய்வது எப்படி\nதெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன்-22.6.19 முதல் 28.6.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67343-karnataka-cabinet-meeting-to-be-held-today.html", "date_download": "2019-07-21T00:23:14Z", "digest": "sha1:E77XGMOXDJ6FQ5X6PVEELMNHLCVIA3MZ", "length": 10910, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை கூட்டம்! | Karnataka Cabinet meeting to be held today", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஇன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை கூட்டம்\nகர்நாடகாவில் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகா அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 14 எம் எல் ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று அமைச்சரான நாகராஜும், ஜிக்மள்ளாபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சுதாகரும், சட்டப்பேரவைக்கு வந்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம் எல் ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம் எல் ஏக்கள் என ராஜினாமா கடிதம் அளித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தவிர இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஏற்கனவே அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.\nஇதற்கிடையில், ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 10 பேர் கர்நாடகா சபாநாயகர் வேண்டுமென்றே தங்கள் ராஜினாமாவை ஏற்க மறுப்பதாகக் குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆட்சியில் தொடர 113 எம் எல் ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 16 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால், கர்நாடக அரசுக்கு மொத்தம் 100 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருக்கும். பாரதிய ஜனதாவுக்கு சுயே��்சைகள் இருவரின் ஆதரவையும் சேர்த்து, 107 எம் எல் ஏக்கள் இருப்பார்கள்.\nகர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பம் நிலவி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். இன்று 11 மணிக்கு சட்டப்பேரவையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை, தங்களது கட்சி தலைமையிடம் மட்டுமே அளித்திருப்பதால் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக சட்டபேரவை அமைந்துள்ள விதான் சவுதாவை சுற்றிலும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, இன்று முதல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பெங்களூரு நகர காவல் ஆணையர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.\n’பெண்ணிடம் தவறாக நடந்தார்’: ஆப்கான் கிரிக்கெட் வீரர் சஸ்பெண்ட்\nவேலூர் மக்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nதானியங்கி நீர் அளவிடும் கருவிக்கு கர்நாடகா எதிர்ப்பு\n''கர்நாடக பிரச்னைக்கு காங்கிரஸே காரணம்'': சிவ்ராஜ் சிங் சவுஹான்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\nகர்நாடக ஆளுநரின் 2வது கெடுவிற்கு முதலமைச்சர் குமாரசாமி பதில்\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\n‘விவாதம் முடியும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை’ - கர்நாடக சபாநாயகர்\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பெண்ணிடம் தவறாக நடந்தார்’: ஆப்கான் கிரிக்கெட் வீரர் சஸ்பெண்ட்\nவேலூர் மக்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=1486", "date_download": "2019-07-21T00:18:51Z", "digest": "sha1:OPCR6JVVQJF4MNCC2SJITCR7PHQVLJKH", "length": 10864, "nlines": 100, "source_domain": "www.shritharan.com", "title": "எமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன் | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News எமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nஎமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nஎமது பிரதேசங்களின் அபிவிருத்தியை நாமே திட்டமிட்டுத் தீர்மானிப்போம். எமது பலத்தை ஒற்றுமையாய் ஓரணியில் நின்று வெளிப்படுத்துவோம் என பூநகரி கிராஞ்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nபொன்னாவெளி வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் த.ஜெயச்சித்திரா, மு.பெனடிற் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\nபூநகரிப் பிரதேசத்தின் பொன்னாவெளிப் பகுதிக்கென்றொரு தனிச் சிறப்பு உண்டு. இந்த கிராமத்திற்கான பிரதான வீதி முதற்கொண்டு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு அதிகம் காணப்படுகின்றது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கூட்டாளிகளாகவிருந்து அட்டகாசம் புரிந்து எமது பகுதியில் காட்டாட்சி நடத்தியவர்களுக்கு அபிவிருத்திக்காக பெருமளவான நிதி கிடைத்தது அப்போதே எமது பகுதிகளை அவர்களால் அபிவிருத்தி செய்திருக்க முடியும்.\nஆனால் அவர்கள் அப்போது எதுவும் செய்யாமல் இப்போது வருகிறார்கள் தமக்கு வாக்களியுங்கள் உங்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்கின்றோம் என்று.\nஇப்படித்தான் எமது மக்களை அவர்கள் ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். எமது மக்கள் ஏமாளிகளல்ல. தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறுகின்ற தேர்தல்களில் எக்காலத்திலும் சோரம் போகாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களித்து தமது ஒற்றுமையை நிலைநாட்ட எமது அபிலாசைகளை அடைந்து கொள்ள முயற்சிப்பான்.\nஇந்த நாட்டிலே நாம் விடுதலையை வேண்டிப் போராடுகின்ற ஒரு இனம். எமக்கு அபிவிருத்தியும் வேண்டும் எமக்கான விடுதலையும் வேண்டும்.\nநாம் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடி ஆயுதம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாக கடந்த 30 வருட காலமாக ஆயுத வழியில் போராடி கடந்த 2009 இல் எமது ஆயுத வழிப் போராட்டமும் முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எமது தேசியத் தலைவரால் தீர்க்கதரிசன சிந்தனை மூலம் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற தமிழர்களின் அரசியல் பலம் மிக்க சக்தியின் மூலம் அரசியல் வழியில் போராடி வருகின்றோம்.\nதமிழ் மக்கள் இவ்வொருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடப்படுகின்ற வாக்கு தமிழ் மக்களின் பலத்தை நிலை நிறுத்துவதுடன் எமது விடுதலைக்கான பயணத்திற்கும் வலுச் சேர்க்கும்.\nஎதிர்வரும் பத்தாம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் தேசியத்திற்கு பலம் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழனின் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.\nஇராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் வீதி வேலை ஆரம்பம்\nஇலங்கையில் உள்ள ஆபத்தான சட்டங்கள் பற்றி ஜெனிவா மனித உரிமைகள் சபையில்\nயுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்\nபறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nஇலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது: சிறீதரன்\nசீ.வி.விக்னேஸ்வரன் எனக்கு சவால் அல்ல\nயாழ் கிளிநொச்சி மக்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி\nகூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்\nதமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு\nவெகுவிமர்சையாக நடைபெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி\nயாழில் மாணவர்களின் திறன்களை மழுங்கடிக்க சூழ்ச்சி\nசிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் ஆலய அபிவிருத்தி பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_50.html", "date_download": "2019-07-20T23:57:31Z", "digest": "sha1:GMEJGHSZZL2XYFSZD6PAZEYJXZ4RWRPF", "length": 14152, "nlines": 201, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மொபைல் மெமரியைத் தீர்க்கிறதா வாட்ஸ்அப்? இப்படி செஞ்சு பாருங்க!", "raw_content": "\nHomeதொழில்நுட்பச் செய்திகள்மொபைல் மெமரியைத் தீர்க்கிறதா வாட்ஸ்அப்\nமொபைல் மெமரியைத் தீர்க்கிறதா வாட்ஸ்அப்\n\"கல்யாணம் நிச்சயம் ஆனா வாழைமரம் கட்டுறதுக்கு முன்ன வாட்ஸ்அப் க்ரூப் ஒண்ண ஆரம்பிச்சிடுறாங்க\" வாட்ஸ்அப்பில் வந்த ஃபார்வர்டுதான் இதுவும். ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. ஆபீஸ் க்ரூப்,காலேஜ் க்ரூப், ஃபேமிலி க்ரூப், ஊர் க்ரூப், தெருக்ரூப் என நாமிருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்களின்எண்ணிக்கை அதிகம்.\nபெரும்பாலும் `text' மெசேஜ்கள் வந்தாலும் அதிக எண்ணிக்கையில் வீடியோக்களும் புகைப்படங்களும் கூட வருவதுண்டு. விளைவு, நம் மெமரி ஃபுல் ஆகிவிடும். 64 GB, 128 GB மொபைல் வாங்கினாலும் மெமரி போதாது என்னும் அளவுக்கு டிஜிட்டல் விஷயங்கள் தேவைப்படும் காலமிது. இந்தச் சூழலில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மெமரியை எப்படிக் கட்டுப்படுத்துவது இரண்டு முக்கியமான வழிகள் உண்டு. முதல் வழி எளிமையானது. settingsலே இதற்குத் தீர்வு உண்டு.\nவாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யும்போதே டீஃபால்ட்டாக இந்த ஆப்ஷன் தேர்வாகியிருக்கும்.இதன் மூலம் நமக்கு யார் எந்த மெசேஜ் அனுப்பினாலும், அது புகைப்படமோ வீடியோவோ, தாமாக டவுன்லோடு ஆகிவிடும். பல க்ரூப்களில் வரும் மெசேஜ்களை நாம் படிக்கக்கூட மாட்டோம். ஆனால், அந்த க்ரூப்களில் வரும் விஷயங்கள் தாமாக டவுன்லோடு ஆகி நம் மொபைல் மெமரியைத் தின்றுவிடும். சிலர், wifi-ல் எல்லா மீடியாவும் டவுன்லோடு ஆகும்படியும், Mobile dataல் டவுன்லோடு ஆகாதபடியும் செட்டிங்க்ஸ் வைத்திருப்பார்கள். ஆனால், wifi-ல் கனெக்ட் ஆகியிருக்கும்போது டவுன்லோடு ஆகும் மீடியாவே பல ஜி.பி இருக்கும். எனவே, எல்லா மீடியாவையும் Manual download ஆக வைத்து��்கொள்வதே சிறந்தது.\nஒவ்வொருமுறை வரும் வீடியோவையோ புகைப்படங்களையோ டவுன்லோடு க்ளிக் செய்வது கொஞ்சம் கடுப்பாக இருக்கலாம். மேலும், மெசேஜ் அனுப்பியவர் நாம் டவுன்லோடு செய்வதற்குள் அதை டெலீட் செய்துவிட்டால் அந்த மீடியா நமக்குக் கிடைக்காமல் போகலாம். இவையெல்லாம் உங்களுக்குப் பிரச்னை இல்லையென்றால் தாராளமாக மேனுவல் டவுன்லோடு ஆப்ஷன் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மொபைல் மெமரியைக் காப்பாற்றி மொபைல் வேகமாக இயங்க உதவும். இரண்டாவது வழி கொஞ்சம் வேலையெடுக்கும். க்ரூப்களில் வரும் மெசேஜ்களில் முக்கியமானவற்றை ஸ்டார் செய்துகொள்ளுங்கள்.\nவாரம் ஒரு முறையோ மாதம் ஒருமுறையோ க்ரூப்களில் வரும் மெசேஜ்களை அழித்துவிடுங்கள். அப்படி அழிக்கும்போதும் மீடியாவையும் சேர்த்தா எனக் கேட்கும். ஆம், எனச் சொல்லிவிட்டால் மீடியாவையும் சேர்த்து டெலீட் செய்துவிடும். போலவே, ஸ்டார் செய்த மெசேஜ்களை மட்டும் அழிக்க வேண்டாம் எனவும் சொல்ல முடியும். இதனால், எத்தனை ஆயிரம் மெசேஜ்கள் இருந்தாலும் நமக்குத் தேவையான மெசேஜஸ் தவிர மற்றவற்றை அழித்து மெமரியைக் காப்பாற்றலாம். சில சமயம் எந்த க்ரூப் அதிக மெமரியை எடுக்கிறது என்பது தெரியாமல் போகலாம். அது தெரிந்தால் அந்த க்ரூப்பின் மெமரியை மட்டுமாவது அழிக்கலாம். அதற்கும் செட்டிங்கிலே வழியிருக்கிறது. இதில் எந்த க்ரூப் அல்லது தனிநபர் சாட் அதிக மெமரி எடுத்திருப்பதாகக் காட்டுகிறதோ அவற்றையெல்லாம் அழித்துவிடலாம்.\nமுக்கியமான ஃபோட்டோக்கள் அழிந்துவிடுமோ என்ற பயத்தில் எந்த மீடியாவையும் அழிக்காமல் வைத்திருப்பவர்களே அதிகம். அவர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட் அனைத்தையும் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். வாரம் ஒரு முறை பேக்கப் எடுக்க செட்டிங் வைத்துவிட்டால் இந்தப் பயத்திலிருந்து தப்பிக்கலாம். அடுத்தவர்கள் மொபைலின் மெமரி பிரச்னையை நம்மாலும் தீர்க்க முடியும். அதற்கு,தேவையற்ற ஃபார்வர்டுகளைக் குறைக்கலாம். எதையும் இன்னொருவருக்கோ இன்னொரு க்ரூப்புக்கோ அனுப்பும்முன் அது தேவையா, அதனால் யாருக்காவது பயனிருக்குமா என ஒருமுறை யோசித்துவிட்டு அனுப்புங்கள். அதற்கு உதவும் சில டிப்ஸ் இங்கே.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nதமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nபுதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/karthi7395851791?referer=tagVideoFeed", "date_download": "2019-07-21T01:06:26Z", "digest": "sha1:74S75D5CG553MPJMFN5CQ6QMEBUWNRY4", "length": 3641, "nlines": 104, "source_domain": "sharechat.com", "title": "karthi - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🍱 எனக்கு பிடித்த பாரம்பரிய உணவுகள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#அட்றா செக்க கமெண்ட்ரி 🔈\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#அட்றா செக்க கமெண்ட்ரி 🔈\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nலாலா லஜபதிராய் பிறந்த தினம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2018/06/PrasantaChandraMahalanobis.html", "date_download": "2019-07-21T00:38:08Z", "digest": "sha1:WSYLJTWYHP43MATZPEJNCRFFJYVVSUSB", "length": 3326, "nlines": 43, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று", "raw_content": "\nHomeகூகுள் டூடுல்பிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு ஒரு இந்திய விஞ்ஞானி மற்றும் பயன்பாட்டு புள்ளியியலாளர் ஆவார். இவரின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் இந்தியா தனது முகப்பு புத்தகத்தில் இவரின் படத்தை வைத்துள்ளது.\nயார் இந்த பிரசாந்த் சந்திர மகாலனோபிசு\nபிலாம்பூரில் (இப்போது பங்களாதேஷ்) வசித்த பெங்காலி நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் 1893-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியியில் பிரசாந்த் சந்திர மகாலனோபிசு பிறந்தார். இவர் Mahalanobis distance என்னும் புள்ளி விவர நடவடிக்கையை (statistical measure) கண்டுபிடித்தார்.\nசுதந்திட இந்தியாவின் முதல்திட்டக்குழுவில் (Planning Commission) ஐவரும் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மனித உடல் அளவை பற்றிய படிப்பில் இந்தியாவில் இவர் முன்னோடியாக இருந்தார்.\nஇன்றைய கூகுள் டூடுல்காக கூகுள் தயாரித்த மேலும் சில படங்கள்:\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nயூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T00:01:06Z", "digest": "sha1:AHVBN5AFCSEUCYBMOSOFP4UUTHCASHMW", "length": 4569, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகைகள் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nபடுக்கைக்காக நடிகையிடம் மாதம் ரூ. 50000 பேரம் பேசிய நடிகர்\nபடுக்க கூப்பிட்டால் இதை பன்னுங்க- பெண்களுக்கு பிரபல நடிகை டிப்ஸ்\nநடிகை வரலட்சுமியை பார்த்து காப்பி அடித்த ஹாலிவுட் நடிகைகள்\nவாய்ப்புக்காக நடிகர்களும் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்களா விஜய் நாயகி அதிர்ச்சி தகவல்\nநடிகைகளை ஆடையில்லாமல் பார்க்க விரும்புவது யார் தெரியுமா\nமுன்னனி நடிகைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்ட நிவேதா தாமஸ்\nபல நடிகைகளின் லீலைகளை அம்பலப்படுத்துவேன் – பாடகி சுசித்ரா அதிரடி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,091)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,756)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,199)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,757)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்��ி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,801)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Budget", "date_download": "2019-07-21T00:58:49Z", "digest": "sha1:HIUOEALB54S5DDLODDKA62LZODVLZUQP", "length": 12377, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Budget 2019 News in Tamil | Union Budget 2019 News in Tamil | பட்ஜெட் 2019 - 20 -Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேசிய செய்திகள் | உலக செய்திகள் | மாநில செய்திகள் | பட்ஜெட் | தேர்தல் செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்\nஇந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை பொருளாதார புள்ளிவிவரங்கள், நிதி நிலை முடிவுகள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள்\nகடந்த வெள்ளியன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், தமிழகத்தை சேர்ந்த 6-வது நிதி மந்திரி ஆவார்.\n‘பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம்” மாநிலங்களவையில் ப.சிதம்பரத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்\nமாநிலங்களவையில் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.\nலாபம் ஈட்டுகிற ரெயில்வே தொழிற்சாலைகளை தனியார்மயம் ஆக்குவதா\nலாபம் சம்பாதிக்கிற ரெயில்வே தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளது.\nஅப்டேட்: ஜூலை 12, 04:56 PM\nவிவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார் ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்\nநாட்டில் விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்டேட்: ஜூலை 12, 04:58 PM\nநெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகளை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டம் மத்திய அரசு நடவடிக்கை\nநெடுஞ்சாலைகளில் விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.\nஅப்டேட்: ஜூலை 12, 04:57 PM\nபொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\nபொருளாதாரம் பலவீனமாக இரு���்கும்போது, துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்று மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கூறினார்.\nஅப்டேட்: ஜூலை 12, 04:59 PM\nசேலம்-சென்னை 8 வழிசாலைக்கு பதிலாக பழைய சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் நிதின் கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை\nசேலம்-சென்னை 8 வழிசாலைக்கு பதிலாக பழைய சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் நிதின் கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.\nஅப்டேட்: ஜூலை 12, 05:00 PM\nபட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் -பிரதமர் மோடி\nபட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என பிரதமர் மோடி கூறினார்.\nரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு\nரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது. மின்சார கார்களின் விலை குறைகிறது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299005", "date_download": "2019-07-21T00:54:16Z", "digest": "sha1:KUOJ47YZVN2CWWRKVDILZ3VLSZLTPZLN", "length": 16638, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை| Dinamalar", "raw_content": "\nஜூலை 21: பெட்ரோல் ரூ.76.18; டீசல் ரூ.69.96\nதமிழக அனல்மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைப்பு\nகேரளாவுக்கு நாடு கடத்தப்பட்ட குற்றவாளி 1\nரூ 2000 கையில இருந்தா செல்பி எடுங்க\nஅமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா ... 6\nகல்வி உதவித் தொகை; தபால் துறை திட்டம்\nஇரண்டு மணி நேரத்தில் கிடைத்த அத்தி வரதர் தரிசனம்\nதலைகீழாக தேசி��க் கொடி; சசி மீது அவமதிப்பு வழக்கு\nநாளை கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் 7\nடி.எஸ்.பி., வீட்டில், 'ரெய்டு' 1\nமதுரையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nமதுரை: கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nசமூக வலைதளம் மூலம் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கொச்சியில் இருந்து வந்துள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள் 3 இடங்களில் சோதனை நடத்தினர்.\nமேலும், வில்லாபுரத்தை சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nRelated Tags மதுரை என்.ஐ.ஏ. சோதனை\n தவிக்கும் தமிழகம்; தினமலர் போட்டோ... சவால்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர்கள் சிறுபாண்மைனர் என்று சொடலை, குருமா, டேனியல் காந்தி, ஹாசன், செபாஸ்டியன் சைமன், தாமஸ் பாண்டியன், பல்டி ராஜா, ரவுடி மன்சூர் அலிகான், ஆரோக்கியடோஸ் கெளதமன் மற்றும் நாட்டை குட்டி சுவரக்கா நினைக்கும் முத்தரசன் போன்ற உண்டியல் குலுக்கிகள் இவங்களுக்கு வக்காலத்து வாங்க வருவார்கள்.\nமாற்று மதத்தினர் மீது குறை சொல்வதென்றால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் ���ெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n தவிக்கும் தமிழகம்; தினமலர் போட்டோ... சவால்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45282/aruvi-liberty-video-song", "date_download": "2019-07-21T00:25:03Z", "digest": "sha1:RCBHUJBMFFQOCPOT7GIBM5RLQG7OS6XJ", "length": 4186, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "அருவி - லிபர்ட்டி பாடல் வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅருவி - லிபர்ட்டி பாடல் வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமதுரவீரன் - உன் நெஞ்சுக்குள்ளே பாடல் வீடியோ\nஸ்கெட்ச் - சீனி chillale ஆடியோ பாடல்\n75 நாட்கள், 100-க்கும் மேற்பட்ட லொகேஷன்கள் - சிவகார்த்திகேன் பட அப்டேட்\n‘கனா’ சமீபத்தில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்...\n‘கனா’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்த படம்...\n‘ராட்சசி’ மாதிரி 100 படங்கள் வரலாம்\nஅறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்கும் படம் ‘ராட்சசி’. ‘ட்ரீம்...\nஅகரம் ஃப்வுண்டேஷனும் 40-வது ஆண்டு\nராட்சசி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nராட்சசி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்\nசூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/8009.html", "date_download": "2019-07-21T00:22:44Z", "digest": "sha1:JVMNXDWXW7JSQ2RVQJGN6QTC6OMHUPHW", "length": 10750, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி - Yarldeepam News", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nநடிகர் விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பை வெளியிட உள்ளனர். மெர்சல் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் 62- ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு முன்பு துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு வெற்றி படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.\nஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். காமெடி கதாபாத்திரத்தில் யோகிபாபு, வில்லன் கேரக்டரில் ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மெர்சல் படத்திற்கு பிறகு இதிலும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nவிவசாயம் சார்ந்த அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில், கலப்பை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nலாஸ்லியா பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\n இன்ப அதிர்ச்சியில் குழம்பிப்போன பார்வையாளர்கள்\nபிக்பாஸில் வெடித்த சண்டை, போட்டியாளர் கையை பிடித்து அழும் லாஸ்லியா\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\nபெற்ற மகனின் கழுத்தை நெறித்த Big Boss வனிதா\nபிக்பாஸ் லாஸ்லியா திருமணம் ஆனவரா மக்கள் மத்தியில் எழுந்த குழப்பம்… உண்மை தகவல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஈழத்து பெண் லொஸ்லியா திருமணமானவரா\nஇலங்கைய��ல் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலாஸ்லியா பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=6", "date_download": "2019-07-21T01:15:06Z", "digest": "sha1:GRKCYMBFPTYLIBKRIPL2Q3RCBWXYA4KC", "length": 60768, "nlines": 316, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங��கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nபிரசுரித்த திகதி June 6, 2019\nஜாஎல மஹவக்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகிழக்கு மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார் முன்னாள் முதலமைச்சர்; மைத்திரி அதிரடி\nபிரசுரித்த திகதி June 5, 2019\nகிழக்கு மாகாண ஆளுநராக தென்மாகண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதொடங்கினார் விஜயகலா தனது ஆட்டத்தை..\nபிரசுரித்த திகதி June 5, 2019\nவடக்கில் கூட்டமைப்பு போல திருத்த முடியாத அரசியல்வாதியாக இருப்பவர்களுள் விஜயகலா மகேஸ்வரனும் ஒருவர்.முட்டாள்தனமாக கதைப்பதும் பின்னர் விழிபிதுங்க நிற்பதும் அவரது வழமையாகும்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமுஸ்லீம் உறவுகளுடன் இணையும் தமிழ் மக்கள்\nபிரசுரித்த திகதி June 5, 2019\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும்\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவேடிக்கை பார்க்கும் விசுவாசி ரஜினி; பாஜகவை வெளுத்துக்கட்டும் ரஹ்மான்\nபிரசுரித்த திகதி June 5, 2019\nஇந்தியாவில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கையை மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\nபிரசுரித்த திகதி June 4, 2019\nஇந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமீண்டும் சாகும்வரை போராட்டத்தில் குதித்த தேரர்கள் விரைந்துசெல்லும் பெருமளவு சிங்களவர்கள்\nபிரசுரித்த திகதி June 4, 2019\nபதவி நீங்கிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி நான்கு தேரர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஆட்டம் ஆரம்பம்:சிங்கப்பூரில் பதுங்கிய கோத்தா\nபிரசுரித்த திகதி June 4, 2019\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியிலிருந்து\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nறிசாட்டிற்கு பொலிஸ விசாரணைக்குழு:உண்ணாவிரதமும் ஆரம்பம்\nபிரசுரித்த திகதி June 4, 2019\nமு���்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் தொடர்பான முறைபாடுகளை பெற்றுக்கொள்ள சிரேஸ்ட\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகுழப்பத்தில் கொழும்பு அரசியல்:அதிரடி முடிவுகள் வெளிவரும்\nபிரசுரித்த திகதி June 4, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் இலங்கை அரசாங்கத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்\nபிரசுரித்த திகதி June 4, 2019\nஇனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n13 பேருடன் காணமல் போனது இந்திய ராணுவ வானூர்தி\nபிரசுரித்த திகதி June 4, 2019\nஇந்திய ராணுவத்தின் An-32 சரக்கு வானூர்தி ஒன்று சீன எல்லைப்பகுதியாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் காணமல்போயுள்ளதால் இந்திய இராணுவ வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nபிரசுரித்த திகதி June 3, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nபிரசுரித்த திகதி June 3, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபிரசுரித்த திகதி June 3, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஆளுனர்கள் பதவியை இராஜினாமா செய்த அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா\nபிரசுரித்த திகதி June 3, 2019\nமேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமுஸ்லீம் புலனாய்வாளர் இராணுவ உடையில் கைது\nபிரசுரித்த திகதி June 2, 2019\nஇலங்கை இராணுவத புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்பட்ட முஸ்லீம் நபரொருவர் கைதாகியுள்ளார்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nபிரசுரித்த திகதி June 1, 2019\nகிளிநொச்சியில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுகண்டியை அண்மித்த ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபலாலி குண்டுவெடிப்பில் சிப்பாய் பலி\nபிரசுரித்த திகதி June 1, 2019\nயாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமினுள் கைவிடப்பட்ட குண்டொன்றினை பரிசீலிக்க முற்பட்ட படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் .\nபிரசுரித்த திகதி June 1, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் . பகுதி-02\nபிரசுரித்த திகதி June 1, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பம��கி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது..\nபிரசுரித்த திகதி June 1, 2019\nஉலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் →\nபிரிவு- விளையாட்டு செய்தி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமத்திய அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கு… முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..\nபிரசுரித்த திகதி June 1, 2019\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n ரஜினி மீது கடும் கோபத்தில் ஆடிட்டர்..\nபிரசுரித்த திகதி June 1, 2019\nநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவர் என்று கூறப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி அவர் மீது கோபமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போத���ம், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில�� ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப���பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2587:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-07-21T00:55:41Z", "digest": "sha1:6ZU6POPRBWWG4C7HYKVPEXQIFFKRCS4B", "length": 11914, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "விழிப்புணர்வை ஏற்படுத்தாத இஸ்லாமிய வலைக்குழுமங்கள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை விழிப்புணர்வை ஏற்படுத்தாத இஸ்லாமிய வலைக்குழுமங்கள்\nவிழிப்புணர்வை ஏற்படுத்தாத இஸ்லாமிய வலைக்குழுமங்கள்\nவிழிப்புணர்வை ஏற்படுத்தாத இஸ்லாமிய வலைக்குழுமங்கள்\nபொதுவாக நாம் சினிமாவையோ அல்லது ம��்றவர்களின் பழக்கவழக்கங்களையோ பற்றி தாராளமாக விமர்சனம் செய்வோம். ஆனால் நம்மை பற்றிய ஒரு விமர்சனம் வரும்போது நாம் எந்த நோக்கத்திற்காக அவர்களை விமர்சனம் செய்தோமோ அதனால் அவர்களிடம் எந்த மாதிரியான மனமாற்றம் ஏற்படவேண்டும் என்று விரும்பினோமோ அதுபோல நாமும் நம்மைக் குறித்து வரக்கூடிய விமர்சனத்தையும் கையாள வேண்டும்.\nஇன்றைய காலத்தில் பல பெரும்பான்மையான இஸ்லாமிய வலைக்குழுமங்கள் (இதில் சில விதிவிலக்கானவை) செய்திகளை வெளியிடுகிறோம் என்ற பெயரில் வெறும் பொழுதுபோக்கிற்காகவும் விளம்பரத்திற்காகவுமே நடத்தப்படுகின்றன.\nஇந்த வலைத்தளங்கள் சமுதாயத்தில் நடைபெறும் மூடப் பழக்கவழக்கங்களை கண்டு கொள்ளாமலும் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் போதிய கவனம் செலுத்தாமலும் வரதட்சணை ஆடம்பர திருமணம் போன்ற சமூக அவலங்களை மக்களிடம் எடுத்தச் சொல்வதில் பாராமுகமாகவும் இருந்து வருகின்றன.\nமொத்தத்தில் இதுபோன்ற வலைத்தளங்களால் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பயன்பாடு உள்ளதா என்பதை அந்த தளங்களுக்கு செல்பவர்கள் தான் கூற வேண்டும்.\nமார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஆரம்பிக்கப்படுகின்ற இஸ்லாமிய வலை குழுமங்கள் அனைத்தும் (ஒன்றிரண்டு விதிவிலக்கும் உண்டு) இறைவனுக்கு இனைவைப்பதையும், சமுதாயத்தில் நிலவி வரும் மூடபழக்க வழக்கங்களையும், வரதட்சணையும் களைவதற்கு பதிலாக, இந்த குழுமங்கள், போலி ஒற்றுமைவாதிகளுக்கு ஆதரவாக ஆக்கங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் ஏகத்துவ பிரச்சாரர்களை எதிர்ப்பதன் மூலம் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு தடைகல்லாகவும், முட்டுகட்டையாகவும் இருந்து வருகின்றனர்.\nசில வலைத்தளங்கள் எல்லா அமைப்புகளின் செய்திகளையும் வெளியிட்டு எம்மதமும் சம்மதம் என்ற தத்துவ அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. கேட்டால் 'நாம் முஸ்லீம்கள் நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்' என்ற பதில். ஆனால் இணைவைப்பவனும் இணைவைக்காதவனும் எப்படி ஒரே மேடையில் ஒற்றுமையாக பேச முடியும் என்பது புரியாத புதிர்.\nஇஸ்லாமிய கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டுமானால் அது இஸ்லாத்தை பற்றி அறிந்த ஒரு முஸ்லிமால் தான் முடியும். அது ஒரு காஃபிரால் முடியாது. இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு ஒருவன் இறைவனு��்கு இணை வைக்கிறான். இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களை செய்கிறான். இவன் எப்படி இந்த இஸ்லாமிய கயிறை பற்றிப் பிடிக்க முடியும். எனவே இந்த ஒற்றுமைக் கோஷம் அர்த்தமற்றது.\nஇந்த முக்கியத்துவம் இல்லாத ஒற்றுமையை முன்னிறுத்தி மக்களை நரகிற்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா தன் திருமறையில் இறைவனுக்கு மாற்றமான செயலை செய்து, அல்லாஹ்வை மறுப்பவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறுகின்றான்.\nஅல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். (அல்குர்ஆன்: 58:22)\nஎனவே அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு நீங்கள் நடத்தும் வலைத்தளங்கள் மூலமாக நம்மைச் சார்ந்துள்ளவர்களுக்கு நம்மாலான இஸ்லாமிய சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வை கொண்டு செல்வது அவசியமாக இருக்கிறது.\nவெறும் பெருமைகளையும் தேவையற்ற செய்திகளை போட்டு உங்களது நேரத்தையும் நம் தளங்களுக்கு வருபவர்களின் நேரத்தையும் வீணடிப்பதை விட பயனுள்ளதாக அமைந்தால் நன்றாக இருக்கும்.\nஇதன் மூலம் எதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டு நம்முடைய செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் மாற்றிக் கொள்வோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1288756.html", "date_download": "2019-07-21T00:07:24Z", "digest": "sha1:SRXQTF2A3KVZXCQOZMBL7K3XE6CGKDZ2", "length": 17091, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..!! – Athirady News ;", "raw_content": "\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nகாதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை – அண்ணன் போலீசில் சரண்..\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூவாத்தாள். இவர்களுடைய மகன்கள் வினோத் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19). இவர்கள் 3 பேரும் பாரம் தூக்கும் தொழிலாளர்கள்.\nகனகராஜ், வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்களுடைய காதல் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு கனகராஜின் தந்தை கருப்பசாமி மற்றும் சகோதரர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கனகராஜை திருமணம் செய்து கொள்வதற்காக அந்த இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேறி கனகராஜின் வீட்டுக்கு வந்தார். இதற்கு கனகராஜின் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த இளம்பெண் திரும்பிச்சென்றார்.\nஇந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் மீண்டும் காதலன் வீட்டுக்கு வந்தார். இதனால் கனகராஜின் குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய தந்தை கருப்பசாமி, தன்னுடைய மகன் கனகராஜிடம், காதலியை வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுமாறும், பிரச்சினை தீர்ந்த பின்னர் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கனகராஜ், காதலியை அழைத்துக்கொண்டு அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார். இது கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று மாலை 5.20 மணியளவில் வினோத், கனகராஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு காதலி ஓடி வந்து தடுக்க முயன்றார். இதனால் அந்த இளம்பெண்ணின் தலை மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத வினோத், கனகராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nஉடனே வினோத் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கனகராஜின் காதலியை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nஇந்த படுகொலை பற்றிய தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள வினோத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த கனகராஜுன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.\nஇந்நிலையில் காதல் திருமணம் செய்ய முயன்ற தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் வினோத் போலீசில் சரணடைந்தார். அவர் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு..\nபோதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்..\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த…\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து…\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு…\nஉயர் ப���லிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்\nமு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு\nசித்தார்த்தன் (பா.உ) விசேட சந்திப்பு\nநீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி விளையாட்டு விழா\nமானிப்பாயில் ஆவா குழு உறுப்பினரே சுட்டுக்கொலை – பொலிஸ்\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்..\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=284", "date_download": "2019-07-21T01:13:50Z", "digest": "sha1:VUTAVSWKCQHOTPQREEVAXTAYUKPGDVTU", "length": 7413, "nlines": 93, "source_domain": "www.shritharan.com", "title": "“வடக்கு கிழக்கு என்ற மரபு வழித் தாயகம், எங்களிடம் இல்லாமல் போய்விடுமா? | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News “வடக்கு கிழக்கு என்ற மரபு வழித் தாயகம், எங்களிடம் இல்லாமல் போய்விடுமா\n“வடக்கு கிழக்கு என்ற மரபு வழித் தாயகம், எங்களிடம் இல்லாமல் போய்விடுமா\n“வடக்கு – கிழக்கு என்ற எங்களின் மரபு வழித் தாயக மண்ணும் சமஷ்டி என்ற அடிப்படையிலான தீர்வும், எங்களுடைய இறைமை என்பதை உள்ளடக்காத எவ்வாறான தீர்வையும்,நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை”\n“நாங்கள், தெளிவானதும் நேரானதுமான ஒரு பாதையில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள், தேச விடுதலைக்காக போராடுகின்ற இனம். அதில் நாங்கள், போராளிகளாக இருக்கின்றோம். அந்தப் பாதையில், எங்களுடைய பாதங்களை சரியாக வைக்கின்றோம்”\n“வடக்கு கிழக்கு என்ற மரபு வழித் தாயகம், எங்களிடம் இல்லாமல் போய்விடுமா சுயநிர்ணய உரிமை, இறைமை எல்லாம் இல்லாமல் போய் விடுமா சுயநிர்ணய உரிமை, இறைமை எல்லாம் இல்லாமல் போய் விடுமா என்ற பல சந்தேகங்கள், மக்களிடம் உள்ளன. வடக்கு – கிழக்கு இணைந்த தாயக மண்ணில் சமஷ்டி மற்றும் இறைமையின் அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொள்கின்ற கொள்கைகளுக்காக வாக்களிக்குமாறு, கட்சி ரீதியாக, மக்களிடம் கேட்டிருந்தோம். யாருக்கும் வேலை பெற்றுத்தருவதாகவோ அல்லது உதவி செய்வதாகவோ நாங்கள் வாக்குக் கேட்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.\n2009ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப் புலிகள் இல்லாத போதும், அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக ஒரு தீர்வைப் பெற்று��்கொள்வதே, எங்களின் இலக்கு. இந்த இலக்கில் இருந்து சிறிதளவும் நாங்கள் மாறிப்போகவில்லை” என்பது என் கருத்து .\nஇராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் வீதி வேலை ஆரம்பம்\nஇலங்கையில் உள்ள ஆபத்தான சட்டங்கள் பற்றி ஜெனிவா மனித உரிமைகள் சபையில்\nயுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்\nபறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nஇலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது: சிறீதரன்\nசீ.வி.விக்னேஸ்வரன் எனக்கு சவால் அல்ல\nயாழ் கிளிநொச்சி மக்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி\nகூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்\nதமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு\nவெகுவிமர்சையாக நடைபெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி\nயாழில் மாணவர்களின் திறன்களை மழுங்கடிக்க சூழ்ச்சி\nசிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் ஆலய அபிவிருத்தி பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-763.html?s=a5cc14f363b00f7847c7b94f783aaeae", "date_download": "2019-07-21T00:27:30Z", "digest": "sha1:IVGIPI3OVXQS7JCOPXDVASC3ZO62TATF", "length": 4394, "nlines": 70, "source_domain": "www.tamilmantram.com", "title": "மே 1.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > மே 1..\nஇன்று ஒரு நாள் ஓய்வு..\nஉங்கள் கவிதைக் கருவில் இருந்து மாறுபடுகிறேன்.\nஒரு வேளை உங்களுக்கு ஏமாற்றத்திலும், வெறுப்பிலும் வந்த கவிதையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nஅப்படி இல்லை பாரதி அவர்களே....\nஉழைப்பாளர் தினத்தைப் பற்றி ராம்பால் ஒரு கோணத்தில் அலசியிருக்கிறார்\nஅவ்வளவே.... நல்லது மட்டுமே கவிதையில் சொல்ல வேண்டும் என்பதில்லை....\nராம்பாலின் பார்வையில் இந்த தினத்தை அலசியுள்ளார் ..... பாராட்டுவோம்\nஉண்மை சில நேரங்களில் சுடும்....\nமே தினத்தை ஒரு விடுமுறை நாளாக\nகருதி நீங்கள் தெரிவித்த கருத���துக்கள்\nஇது கோபத்தில் வந்த சர்லியசக் கவிதை. மே ஒன்று மட்டுமல்ல.. பல விஷேஷ தினங்கள் கூட தொலைக்காட்சிக்கு முன்னால் ஒருநாளாய்தான் தொலைந்து போய்விடுகின்றன என்ற ஆதங்கமே கவிதை காட்டும் மறைபொருள்.\nஎதிர்மறையாய்ச் சொல்லி உங்கள் மனவலியை அழகாய் வெளிப்படுத்தி விட்டீர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/nellikaai-kidaikum-alagu/", "date_download": "2019-07-21T01:01:45Z", "digest": "sha1:Y6EWETWKLBLSV6JPR73IICR2G57HWHSB", "length": 9988, "nlines": 55, "source_domain": "www.thamizhil.com", "title": "நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தோனேசியாவில் இந்துமதம்..\nநெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும்.\nஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும் நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.\nநெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும். உலகில் இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.\nமென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.\nநாவல் பழத்திற்கு இவ்வளவு நோய்களையும் குண...\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை...\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்ச...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nநாவல் பழத்திற்கு இவ்வளவு நோய்களையும் குணப்படுத்தும் சக்தியிருக்கா..\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_60.html", "date_download": "2019-07-21T00:38:21Z", "digest": "sha1:COECHHRA5UPJLMNK34ZXKVRCENNMD66U", "length": 9779, "nlines": 196, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்கள்: இடமாறுதல் கலந்தாய்வில் சேர்க்க கோரிக்கை", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்கள்: இடமாறுதல் கலந்தாய்வில் சேர்க்க கோரிக்கை\nஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்கள்: இடமாறுதல் கலந்தாய்வில் சேர்க்க கோரிக்கை\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், மே, 31ல், ஓய்வு பெறுவதன் மூலம், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து, இடமாறுதல் கலந்தாய்வு நடத்த, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மே மாதத்தில், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். தற்போது, 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இதனால், கலந்தாய்வு நடத்தினாலும், ஆசிரியர்களுக்கு பயனாக இருப்பதில்லை. கல்வியாண்டின் இடையே, ஓய்வு வழங்கப்படுவதில்லை என்பதால், மே, 31ல், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். நடப்பு கல்வியாண்டில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஜூனுக்கு பின்தான், கலந்தாய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆண்டுதோறும் கலந்தாய்வில், கடந்த ஆகஸ்ட் மாத மாணவர், ஆசிரியர் விபரத்தை அடிப்படையாக கொண்டே, இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதனால், சில ஆண்டுகளாக, ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு பயனளிக்கவில்லை.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும், எங்களுக்கான இடமாறுதல், கோடை விடுமுறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, முன்கூட்டியே விபரம் சேகரிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில், மே மாதத்தில் கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை. இதனால், மே, 31ல், ஓய்வு பெறப்போகும் ஆசிரியர் பணியிடங்களை, காலிப்பணியிடங்களாக கருதி, கலந்தாய்வில் சேர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் கலந்தாய்வு பயனாக இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nதமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.\nதமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிறக்கம்: கல்வித்துறை அதிரடி முடிவு\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் - CEO உத்தரவு.\nதேர்தல் - அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nபுதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/kalvi-valarchi-naal-kamarajar-birthday.html", "date_download": "2019-07-20T23:52:22Z", "digest": "sha1:64A36UPZCZTPCOLVAB7L25JN7Q2SHDNJ", "length": 5989, "nlines": 205, "source_domain": "www.thamizhkadal.com", "title": "Kalvi Valarchi Naal - Kamarajar Birthday Celebration competition Drawing", "raw_content": "\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nதமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nபுதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/133191", "date_download": "2019-07-21T00:27:54Z", "digest": "sha1:ERFU4HIWFKQ4ZKR5JSVCRJALLLPRN7GW", "length": 5696, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 26-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nகாசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா... நடிகர் ராணாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nதர்ஷனிடம் மோகன் செய்த முகம்சுழிக்கும் காரியம்... இந்த வார எலிமினேஷன் இவரா\n இந்த மாதிரி பொண்ணுங்கள பாத்தாலே.. வைரலாகும் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..\nஒரே பைக்கில் ட்ரிப்பிள்ஸ் சென்ற முன்னணி நடிகர்கள், இயக்குனர்\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nபிகில் படத்தின் புதிய போஸ்டரில் இதை கவனித்தீர்களா அப்போ செம்ம சீன்ஸ் உள்ளது\n.. எனக்கு என் குழந்தை தான் முக்கியம்.. நெகிழ வைத்த தந்தையின் பாசம்..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nபிக்பாஸில் இன்று அதிரடியாக குறும்படம் வெளியேறத்துடித்த கவின் அடித்த கொமடி... சிரிப்பை அடக்க கமல் படும் பாட்டைப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/66", "date_download": "2019-07-20T23:59:45Z", "digest": "sha1:GJ3ZCHD4BJ2L2MXLLHRY5VV7K4EJRBTS", "length": 7488, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/66 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(ஏழைகளுக்கு உதவுவது தவறு எனக் கூறமாட்டேன்.) ஆனால் அவ்வாறு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயின்ற பின் பட்டம் பெறுகின்றவர்கள் ‘+2’ படித்த மாணவரோடு போட்டியிட வரலாமா அவர்கள் வேறு வாணிப முறையிலோ பிற வகைகளிலோ செயலாற்றி வெற்றி பெற வேண்டுமேயன்றி, இதில் போட்டியிட்டுத் தாழ்நிலையிலுள்ள இளஞ்செல்வங்களின் எதிர்காலத்தைத் தடுக்கலாமா அவர்கள் வேறு வாணிப முறையிலோ பிற வகைகளிலோ செயலாற்றி வெற்றி பெற வேண்டுமேயன்றி, இதில் போட்டியிட்டுத் தாழ்நிலையிலுள்ள இளஞ்செல்வங்களின் எதிர்காலத்தைத் தடுக்கலாமா\nபயில்பவருள் பலர்-கல்லூரியில் உயர் பட்டங்கள் பெறுபவர் வரை-பெரும்பாலோர் அரசாங்க உத்தியோகத்திலேதான் கண்ணாக உள்ளனர். அதற்காக, ஒவ்வொருவரும் தம் சொந்தப் பணத்தைச் செலவு செய்வதோடு, அரசாங்கப் பணத்தையும் வீணாக்குகின்றனர். அறிவியல் மேல்படிப்பிற்கு (M. Sc) ஒருவருக்கு ஓர் ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரத்துக்கு மேல் செலவாகும் எனக் கணக்கிடுவர். கட்டடம், ஆய்வுக்கள அமைப்பு போன்றவற்றைக் கணக்கிட்டால் இன்னும் அதிகமாகலாம். இவ்வளவு செலவும் ஆன பிறகு சாதாரண எழுத்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்வது நாட்டுப் பொருளாதாரத்தை நலிவு செய்வதாகாதா அரசாங்கம் ‘+2’ வகுப்பில் பணிப் பயிற்சி பெறுபவர்தான் அரசாங்க அடிப்படை ஊழியர் ஆகலாம் என்றும், பின் பதவி உயர்வு வேண்டின், அவர்கள் மட்டுமே தனித் தேர்வு எழுதி உயர்வு பெறலாம் என்றும் விதி அமைப்பின் நாட்டுப் பொருளாதாரம் எவ்வளவு சீர்படும் அரசாங்கம் ‘+2’ வகுப்பில் பணிப் பயிற்சி பெறுபவர்தான் அரசாங்க அடிப்படை ஊழியர் ஆகலாம் என்றும், பின் பதவி உயர்வு வேண்டின், அவர்கள் மட்டுமே தனித் தேர்வு எழுதி உயர்வு பெறலாம் என்றும் விதி அமைப்பின் நாட்டுப் பொருளாதாரம் எவ்வளவு சீர்படும் எத்தனையோ கல்லூரிகள் தேவையற்றனவாகும். பலர் இந்தப் பணிப் பயிற்சியினைப் பெற்று, அரசாங்கப் பதவி கொள்வர். இதற்கெனத் தேவையாயின் அரசியல் சாசனத்தையே (உரிமை பற்றி) திருத்தி அமைத்து வழி காணல் நலம் பயப்பதாகும்.\nமேலும் பயின்று ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுக்குச் செல்லுகின்றவர்களுக்கு ஏற்ற வகையில் ‘+2’ வகுப்பில் தனி வகைப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2019, 17:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/132", "date_download": "2019-07-20T23:59:28Z", "digest": "sha1:EWRKGP4LEYCNQQMFNHSTZ6HAKLTQOGBL", "length": 7529, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/132 - விக்கிமூலம்", "raw_content": "\nபாண்டவர்களின் இந்திரப் பிரத்த நகரத்து வாழ்வு பிறருடைய குறுக்கீடற்ற முறையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஒற்றுமையாக வாழவேண்டிய தன் அவசியத்தை விவரிப்பதே போல விளங்கியது சகோதரர்கள் ஐவருக்கும் இடையே நிலவிய மாறுபாடில்லாத அன்பு. சொந்த வாழ்விலும் அன்பைச் செலுத்தி அன்பைப் பெற்று அன்பு வாழ்வு வாழ்ந்தார்கள். அரசியல் வாழ்விலும் அன்பால் ஆண்டு அன்பைப் பரப்புகின்ற சிறந்த நெறியை மேற்கொண்டார்கள். எத்தகைய உயர்வு தாழ்வு ஏற்பட்டாலும் நன்றி மறவாத உள்ளம் சிலருக்கு இருக்கிறது. பிறர் தமக்குச் செய்த உதவியை எண்ணி எண்ணி அதற்குக் கைம்மாறு செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் அத்தகையவர்களது உள்ளம் தெய்வத்தை விட உயர்ந்தது. காண்டவம் தீப்பட்டு அழிந்த போது அர்ச்சுனனுடைய உதவியால் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன் என்பதை முன்பே அறிந்தோம். இந்தத் தேவதச்சனுக்கு ஓர் ஆவல் தன்னுயிரைக் காப்பாற்றி உதவியவனுக்கு என்றென்றும் மறக்க முடியாத கைம்மாறு ஒன்றைச் செய்ய வேண்டுமென்பதே அந்த ஆவல். ஆவலை நிறைவேற்ற வேண்டுமென்று இவன் மனம் விரைந்தது. தன் விருப்பத்தை அர்ச்சுனனிடமும் மற்றப் பாண்டவர்களிடமும் கூற வேண்டுமென்று கருதி, இந்திரப் பிரத்த நகருக்குப் புறப்பட்டு வந்தான் அவன்.\nதன் வேண்டுகோளைப் பாண்டவர்களிடம் வெளியிட்டான். “காண்டவத்தில் எரிந்து நீறாய் இறந்து போயிருக்க வேண்டிய என்னை உயிரோடு காப்பாற்றி உதவினீர்கள். கைம்மாறு செய்து திருப்தி கொள்ள முடியாத அளவு உயர்ந்தது உங்கள் உதவி. ஆனால், என் இதயத்துக்கு, நன்றியை நான் எந்த வகையிலாவது செலுத்த வில்லையானால்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2019, 03:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-issues-15-lakh-for-kerala/", "date_download": "2019-07-21T01:15:00Z", "digest": "sha1:NCZNMFIL7RMWH2MHDNTPVV7LYYFNJEME", "length": 11789, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜி���ிகாந்த் நிதியுதவி - Rajinikanth issues 15 lakh for kerala", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி\nரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி\nதென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன. மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து 3 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஒருவாரத்தில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 196 ஆகவும், ஒட்டுமொத்தமாக 340-க்கும் மேல் அதிகரித்துள்ளது. 11 மாவட்டங்களில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nகேரள மழை வெள்ள பாதிப்புக்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் உதவி வருகிறார்கள். முதலமைச்சர் பினராயி விஜயன் பெயருக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறார்கள்.\nநடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சூர்யா, கார்த்தி ஆயியோர் 25 லட்சம் ரூபாயும், கமல்ஹாசன் மற்றும் சிவ கார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும், தனுஷ் 15 லட்சம் ரூபாயும் அளித்துள்ளனர். அதேபோல் நடிகை ஸ்ரீபிரியா, ரோகினி, நயன்தாரா, நடிகர் சித்தார்த் தலா 10 லட்சம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். நடிகை நயன்தாரா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.\nஇந்நிலையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.\nKerala lottery result today: கேரளா பவுர்ணமி லாட்டரி ரூ.70 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி யார்\nஒட்டு மொத்த சேட்டன்களும் இன்று காத்திருப்பது இதற்கு தான்.. 8 லட்சம் லாட்டரி பரிசுக்கு சொந்தக்காரர் யார்\nபினராயி விஜயனைத் தொடர்ந்து முக ஸ்டாலினையும் சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்… 3ம் அணிக்கு வாய்ப்புகள் உண்டா\nகாங்கிரஸ் பெண் வேட்பாளர் குறித்து சர்ச்சை கருத்து : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார்\nசைத்ரா தெரஸா ஐ.பி.எ���்: இவர் செய்தது சரியா\nஇது ஒரு தந்தையின் பாசப்பதிவு.. குழந்தைகளின் சந்தோஷத்திற்காக தந்தை செய்த செயல்\nசபரிமலை விவகாரம் : மோசமான தாக்குதல்களை சந்தித்த கண்ணூர்… சேதார அறிக்கை கேட்கும் மத்திய அரசு…\nதமிழகம் செய்த உதவியை ஈடுக்கட்டிய பினராயி.. 10 கோடி நிதியுதவி அறிவிப்பு\nமத்திய அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அதிகாரி இடம் மாற்றம்… ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் புதிய பாதுகாப்புக் குழு நியமனம்\nகேரளாவின் 11 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’\nகடும் மழையில் தத்தளிக்கும் கேரளா: ஏபி டி வில்லியர்ஸ் வேதனை\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nஇந்த தொகையில் 45% பாஜக செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \nModi's New Cabinet: புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைத்து தலைவர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/07/12012404/Thulikal.vpf", "date_download": "2019-07-21T00:59:45Z", "digest": "sha1:CVBFSZ6Y3YSE2Y4U2DSTLHAHPJV72YON", "length": 11305, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.\n*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் நேசிக்கப்படும் விளையாட்டாகும். நாங்களும் இந்திய அணியை போல் ஆடுவதால் இந்திய ரசிகர்கள் சொந்த அணிக்கு அளிப்பது போல் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.\n*காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 76 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் ‘ஸ்னாச்’ முறையில் 91 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 116 கிலோவும் என மொத்தம் 207 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.\nமுறைகேடு எதிரொலியாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு விளையாட்டுத்துறை இடை நீக்கம் செய்துள்ளது.\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி தொடங்குகிறது.\nஇந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது கலீல் அகமது வீசிய பந்து வலது கையில் தாக்கி காயம் அடைந்தார்.\n* இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் பெடரேஷன், எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி தனது சுயச��ிதை புத்தகத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து இருந்தார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடக்கம்\n2. டோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் - கவுதம் கம்பீர்\n3. இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n4. புரோ கபடி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மும்பை அணி\n5. இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hutch.lk/ta/sms-banking/", "date_download": "2019-07-20T23:54:02Z", "digest": "sha1:HEJS7F7R3KRKBHFA35JSLKQHCZTZO5MR", "length": 14778, "nlines": 288, "source_domain": "www.hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider வங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\tவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம் - Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nAdd On இணையத்தள திட்டங்கள்\nடிக் டிக். செக்கன்களுக்கான திட்டம்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nAdd On இணையத்தள திட்டங்கள்\nடிக் டிக். செக்கன்களுக்கான திட்டம்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nவங்கிச்சேவையை எஸ் எம் எஸ் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். கணக்கை மீள்நிரப்புதல் , வங்கி கணக்கு நிலுவையை அறிதல் , குறுகிய தகவல் அறிக்கை , நாணயமாற்று வீதங்கள் , வீட்டு மின்சார தண்ணீர் கட்டணபட்டியல்களை செலுத்துதல், பணப்பரிமாற்றம் எல்லாம் எஸ் எம் எஸ் மூலமே.\nஅருகில் உள்ள கொமர்ஷல் வங்கிக்குச்செல்லுங்கள்.\nஇ-லோட் படிவம் ஒன்றைப்பெற்று நிரப்பி ஒப்படையுங்கள்.\nஉங்களுக்கு இரகசிய பின் ஒன்று தபால் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கு இரண்டு நாட்களில் அனுப்பப்படும்.\nமேலதிக விபரங்களுக்கு 0112353482 என்ற இலக்கத்தில் கொமேஷல் வங்கியை அழையுங்கள்.\nஉங்கள் கட்டணங்களை செலுத்த அலது முற்கொடுப்பனவுகள் செலுத்த\nஉங்கள் வங்கிக் கணக்கு மீதியை பரிசோதிக்க\nஉங்களது மினி அறிக்கைகளை பரிசோதிக்க\nஉங்களது Master Cardஇன் மிகுதியை பரிசோதிக்க /strong>\nஉங்கள் கணக்குகளிடையே பணத்தினை பரிமாறுவதற்கு\nஉங்களுடைய இரகசிய இலக்கத்தை மாற்றுவதற்கு\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhcinema.com/category/news/", "date_download": "2019-07-21T00:56:50Z", "digest": "sha1:XJWQ7A5FDTAJ6Z3TBCORC4YTO7EOBCR7", "length": 5024, "nlines": 88, "source_domain": "www.tamizhcinema.com", "title": "News Archives - Tamizh Cinema News | Reviews | Photos | Interviews", "raw_content": "\nராதா ரவி நயன்தாராவை இழிவு படுத்தியதை திரைத்துறையினர் அனைவரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். Clueless and helpless cos\nகொலையுதிர் காலம் திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்கு கொண்ட ராதாரவி, நயன்தாராவைப் பற்றி இழிவாக பேசியதால் திமுகவிலிருந்து நீக்கப்படுகிறார் என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருடைய\nநடுக்கடலில் சிம்புவுக்கு ரசிகர்கள் பேனர் வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/10/10/a-letter-to-tn-bjp-leader-tamilisai/", "date_download": "2019-07-21T01:05:09Z", "digest": "sha1:KEDNU2I6AYFHQ37ZK6CFQXFNO7YRQZJ4", "length": 50658, "nlines": 296, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் ! - வினவு", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி தமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் \nதமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் \nஊரே கழுவி கழுவி ஊத்தினாலும் கொஞ்சம்கூட கலங்காம நீங்க களமாடுறதப் பார்க்கும்போது எனக்கு கண்ணுல ரத்தமா வடியுதுக்கா. கட்சிய வளர்க்க நீங்க படுற பாட்டை மத்தவங்க உணர்ந்த மாதிரி தெரியலக்கா. ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னே ராமர், அயோத்தி, கிருஷ்ணர், பாபர்மசூதி, இந்து ஒற்றுமை அப்படீன்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்பப்போ நாலு கலவரம், ரெண்டு குண்டு வெடிப்பு, சில தீ வைப்புன்னு…. நல்லா போயிட்டு இருந்ததுச்சு. கட்சிய வளர்க்க நீங்க படுற பாட்டை மத்தவங்க உணர்ந்த மாதிரி தெரியலக்கா. ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னே ராமர், அயோத்தி, கிருஷ்ணர், பாபர்மசூதி, இந்து ஒற்றுமை அப்படீன்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்பப்போ நாலு கலவரம், ரெண்டு குண்டு வெடிப்பு, சில தீ வைப்புன்னு…. நல்லா போயிட்டு இருந்ததுச்சு ஆனா மத்தியில ஆட்சிக்கு வந்ததும் இதையெல்லாம் விட்டுட்டு, “நாங்களும் நல்லவங்கதான்”னு காட்டுறதுக்காக ‘வளர்ச்சி கிளர்ச்சினு’ பேசி நமக்கு நாமே சூனியம் வச்சுக்கிட்ட மாதிரி இருக்கு\nவரவர நம்ம ஆளுங்களுக்கும் பேசவே தெரியலக்கா. ஹைட��ரோகார்பன், ஓ.என்.ஜி.சி., ஜி.எஸ்.டி. நீட் இப்படி எந்தத் திட்டத்தை மோடி கொண்டு வந்தாலும் “எல்லாம் காங்கிரசு ஆட்சியில போட்ட திட்டம்தான்னு” சொல்லி போராடுற சனங்கள சமாளிக்கிறோம் அதுக்கு, “காங்கிரசுக்கு நாங்கதான் மாற்றுன்னு இதுவரைக்கும் பேசிப்புட்டு இப்போ, அவன் போட்ட திட்டத்தைத்தான் நாங்க செய்யிறோம்னு சொல்றீங்களே….உங்களுக்கு சொந்தப் புத்தியே இல்லையாடா அதுக்கு, “காங்கிரசுக்கு நாங்கதான் மாற்றுன்னு இதுவரைக்கும் பேசிப்புட்டு இப்போ, அவன் போட்ட திட்டத்தைத்தான் நாங்க செய்யிறோம்னு சொல்றீங்களே….உங்களுக்கு சொந்தப் புத்தியே இல்லையாடா”னு சின்னப்பயகூட நம்மள கலாய்க்கிறானுக\nநாம தமிழ்நாட்டுல இருக்குறோம் அப்படீங்கிற நினைப்பே இல்லாம, “198 கட்-ஆஃப் வாங்குன அனிதா ஏன் நீட் தேர்வுல பாஸ் பண்ண முடியல\nஅதுக்கு ஒருத்தன், “ஒரு வார்டு கவுன்சிலரா கூட இல்லாத நிர்மலா சீத்தாராமன் ஸ்ட்ரெய்ட்டா கேபினெட் அமைச்சரா ஆயிட்டா. நீ இன்னமும் இணை அமைச்சராவே குப்பை கொட்டுறயே…ஏன்னு யோசிச்சுப்பாரு தெரியும்னு” ஸ்டேட்டஸ் போடுறான் நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்குக்கா\nஇந்த லட்சணத்துல திருச்சியில ஆளேயில்லாத வாடகைச் சேர்களை வச்சுக்கிட்டு வீரவசனம் வேற பேசுறாரு\nநீங்களும் நேரங்காலம் தெரியாமல்தான் பேசுறீங்க. ‘ஆளில்லாத காட்டுல அறுக்குற வரைக்கும் லாபம்’னு ஏதோ ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.-ஐ வச்சு தமிழ்நாட்டுல ரெண்டு ஆளையாவது பிடிக்கலாம்னு மோடி மூவ் பண்றாரு. இந்த நேரத்துல போயி, “ஊழல்னு விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவர் எங்க மோடி”னு வைகோ ரேஞ்சுல கையை முறுக்கிக்கிட்டுப் பேசுறீங்க\n“ரெண்டு களவாணிகள் கூட்டம் ஒன்னு சேருறதுக்கு பஞ்சாயத்து பண்றவன் எப்படிடா யோக்கியமா இருப்பான்”னு பக்கத்து வீட்டுக்காரன் செருப்பால அடிக்கிற மாதிரி கேக்குறான்\nஅடுத்து, “இனி தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே மோடிதான் அம்மா”னு பெருமையா பேட்டி கொடுக்குறீங்க அதுக்கு, அம்மா மோடினா அப்பா யாரு அதுக்கு, அம்மா மோடினா அப்பா யாரு…அமித்ஷாவானு கேட்டாகூட பரவாயில்லக்கா. “அப்போ உங்க ஆளும் கேடிதானா…அமித்ஷாவானு கேட்டாகூட பரவாயில்லக்கா. “அப்போ உங்க ஆளும் கேடிதானா”னு கேக்குறானுக எத்தனைப் பேரை சமாளிக்கிறது… சொல்லுங்க\nஅரசியல்ல மானம் ரோசம��� எல்லாம் பார்க்கக் கூடாதுன்னு எனக்கு ஆறுதல் சொல்லலாம். அதுக்காக உங்கள மாதிரி சொரணையே இல்லாம என்னால இருக்க முடியலக்கா இந்த அசிங்கத்துக்குப் பயந்துதான் குருமூர்த்தி, இல.கணேசன் மாதிரி பெரிய ‘தல’-கள் எல்லாம் பின்னால நின்னுகிட்டு உங்கள முன்னாடி தள்ளி விட்டுட்டாங்களோ\n‘கழகங்கள் இல்லா தமிழகம்னு’ நாம சொல்றோமே….அவங்க செய்யாததை நாம புதுசா என்ன செஞ்சுட்டோம் யோசிச்சுப் பாருங்க தனக்குப் பிடிக்காத ஆட்களை அடக்குறதுக்கு ஜெயா கஞ்சா கேஸ் போடும் நாம வருமான வரி ரெய்டு அடிக்கிறோம் நாம வருமான வரி ரெய்டு அடிக்கிறோம் அம்மாகிட்ட பேரு வாங்க, மண் சோறு திம்பானுக அம்மாகிட்ட பேரு வாங்க, மண் சோறு திம்பானுக தன் வீட்டுல தானே குண்டுவீசுறான் நம்ம ஆளு தன் வீட்டுல தானே குண்டுவீசுறான் நம்ம ஆளு மாநிலக் கட்சிகள்ல இருக்குற கோஷ்டிகளை மோதவிட்டு தனக்கு சாதகமா வளைக்கிற தெல்லாம் பழைய காலத்து காங்கிரசு டெக்னிக் மாநிலக் கட்சிகள்ல இருக்குற கோஷ்டிகளை மோதவிட்டு தனக்கு சாதகமா வளைக்கிற தெல்லாம் பழைய காலத்து காங்கிரசு டெக்னிக் டிடிவி ஃபார்முலா, அழகிரி ஃபார்முலா மாதிரி, நமக்கு மோடி ஃபார்முலானு புதுசா ஒண்ணுகூட இல்லையேக்கா டிடிவி ஃபார்முலா, அழகிரி ஃபார்முலா மாதிரி, நமக்கு மோடி ஃபார்முலானு புதுசா ஒண்ணுகூட இல்லையேக்கா நம்ம வேலை எல்லாமே ஈயடிச்சான் காப்பியாத்தான் இருக்கு\nஎங்க மோடி, பொண்டாட்டியையே விலக்கி வச்சவருன்னு நாம கெத்து காட்டுனா, எங்க அம்மா கல்யாணமே முடிக்கல-ங்குறான் அதிமுக-காரன் மோடி டீ வித்தாருனு நாம சொன்னா, எங்க காந்தி அரை நிர்வாண பக்கிரியா திரிஞ்சாரு-ங்குறான் காங்கிரசுக்காரன் மோடி டீ வித்தாருனு நாம சொன்னா, எங்க காந்தி அரை நிர்வாண பக்கிரியா திரிஞ்சாரு-ங்குறான் காங்கிரசுக்காரன் வளர்ச்சித் திட்டங்கள்னு நாம சொல்லப்போனா அதுக்கு ஒப்பந்தம் போட்டதே நாங்கதாண்டானு காங்கிரசுக்காரன் அடிக்க வர்றான் வளர்ச்சித் திட்டங்கள்னு நாம சொல்லப்போனா அதுக்கு ஒப்பந்தம் போட்டதே நாங்கதாண்டானு காங்கிரசுக்காரன் அடிக்க வர்றான் நாம “தீவிரவாதம்- காஷ்மீர்- தேசபக்தி” அப்படின்னு வாயத் தொறந்தா…வரலாற்றை நல்லா புரட்டிப் பாருங்கடா…காங்கிரசும் இந்தக் கருமத்தைச் சொல்லித்தானே காலத்தை ஓட்டுச்சுங்குறான் எதிர்கட்சிக்காரன்\nஇவனுகள பேசி ஜெயிக்கிறமாதிரி ஒரு சரக்கும் நம்ம கிட்ட இல்லையேங்குறத நினைச்சா எனக்கு அழுகையா வருதுக்கா கடைசியில இந்து-இந்தி, ராமர்-பாபர், துலுக்கன்-கிறிஸ்தவன் அப்படீங்குற பழைய சரக்கை விட்டா நமக்கு வேற நாதியே இல்லையேக்கா\nஎனக்கு புரியுதுக்கா….நம்ம ‘இந்துராஷ்டிர’ லட்சியத்தை வெளிப்படையா பேசினா தமிழ்நாட்டுல மட்டுமில்ல இந்தியாவுல ஒருபய கூட ஓட்டுப்போட மாட்டான். அதுனாலதான் ‘வளர்ச்சி’, ‘தேசபக்தி’-னு ரூட்டை மாத்தி கோலம் போடுறோம் ஆனா, போக்கிரி படத்துல வர்ற வடிவேலு மாதிரி, நாம எந்த கெட்டப்புல வந்தாலும் கரெக்டா நம்மள அடையாளம் கண்டுபிடிச்சுறானுகளே ஆனா, போக்கிரி படத்துல வர்ற வடிவேலு மாதிரி, நாம எந்த கெட்டப்புல வந்தாலும் கரெக்டா நம்மள அடையாளம் கண்டுபிடிச்சுறானுகளே தமிழ்நாட்டுல இருக்குற பெரிய தொல்லையே இதுதான். அந்த ஈரோட்டுக் கிழவன்தான் இந்தப்பயல்கள எல்லாம் கெடுத்து வச்சிட்டுப் போயிட்டான்\nநம்ம தந்திரமும் இவனுககிட்ட எடுபட மாட்டேங்குது. 500, 1000 கொடுத்தாத்தான் ஒட்டு போடுவோம்னு சனங்களயும் பழக்கி வச்சிருக்காங்க. மத்திய அரசுன்னு நாம கெத்து காட்டினாலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். மாதிரி ஊரறிஞ்ச களவாணிகளும், பீஸ் போன கிருஸ்ணசாமி மாதிரி சில ஆளுகதான் நம்மள திரும்பிப் பாக்குறான். இதை வச்சு தமிழ்நாட்டுல நாம குப்பைகூட கொட்ட முடியாதே…என்னக்கா செய்யப் போறோம்\nஅக்கா… எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் . இந்துராஷ்டிரம் தான் நம்ம லட்சியம்னு சொல்றோமே அப்படினா என்னக்கா\nஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி., பெட்ரோலிய மண்டலம், ஜி.எஸ்.டி, இப்படி வெளிநாட்டு-உள்நாட்டு முதலாளிகளுக்கு தேவையானதெல்லாம் செஞ்சு கொடுக்கிறோமே அது இந்துராஷ்டிரமா அல்லது, மாட்டுக்கறி தின்றவன கொல்றது, மாடு வாங்கிட்டுப் போறவன வெட்டுறது, கல்புர்கி, கௌரி லங்கேஷ் மாதிரி ஆட்கள ரகசியமா கொல்றது, நம்ம கட்சிக்காரன ஜனாதிபதி- கவர்னர் ஆக்குறது, நவோதயா பள்ளியில இந்தி படிக்கச் சொல்றது… இதுதான் இந்து இந்துராஷ்டிரமுன்னு இந்த மர மண்டைக்கு இப்பத்தான் வெளங்குது.\nஅப்புறம் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துட்டேன். பாரத மாதாவின் தலைமகனா நம்ம மோடியை வச்சிருக்கோம். சொந்தமா உழைச்சு பெத்த தாயை காப்பாத்துறதுதான் மகனுக்குப் பெருமை ஆனா இவரு உலக நாடெல்லாம் போயி “எங்க நாட்டுல வந்து முதல்போட்டு தொழில் பண்ணுங்க. உங்களுக்கு எல்லாவசதியும் பண்ணித் தர்றோம். அப்பத்தான் எங்க நாடு வளரும்”னு பேசிக்கிட்டு திரியிறாரு ஆனா இவரு உலக நாடெல்லாம் போயி “எங்க நாட்டுல வந்து முதல்போட்டு தொழில் பண்ணுங்க. உங்களுக்கு எல்லாவசதியும் பண்ணித் தர்றோம். அப்பத்தான் எங்க நாடு வளரும்”னு பேசிக்கிட்டு திரியிறாரு இப்படி கேட்டு மடக்குறான் ஊருல நல்லது கெட்டதுக்கு ஒத்தாசை செய்யறவன்.\nஇது எப்படி இருக்குன்னா, “எங்க அம்மாவுக்கு சேலை இல்ல. நீங்க ஒரு சேலை வாங்கிக் கொடுங்க சார் எங்க அம்மாவுக்கு கண்ணு தெரியல. நீங்க ஒரு கண்ணாடி வாங்கிக் கொடுங்க சார் எங்க அம்மாவுக்கு கண்ணு தெரியல. நீங்க ஒரு கண்ணாடி வாங்கிக் கொடுங்க சார் எங்க அம்மாவால நடக்க முடியல. நீங்க ஒரு தள்ளுவண்டி வாங்கிக் கொடுங்க சார் எங்க அம்மாவால நடக்க முடியல. நீங்க ஒரு தள்ளுவண்டி வாங்கிக் கொடுங்க சார்” அப்படீன்னு அம்மாவை வச்சு தெருவுல பிச்சை எடுக்குற மாதிரியே இருக்குக்கா” அப்படீன்னு அம்மாவை வச்சு தெருவுல பிச்சை எடுக்குற மாதிரியே இருக்குக்கா முடிஞ்சா தலைவருகிட்ட இதை எடுத்துச் சொல்லுங்க\nஓய்வே இல்லாம மீடியாவுக்கு பேட்டி கொடுக்குறதுல பிசியா இருக்குற நீங்க… கிடைக்கிற கேப்புல இதையும் படிப்பீங்கன்ற நம்பிக்கையில எழுதித் தொலைச்சிட்டேன் வெளியே சொன்னா இதெல்லாம் நமக்குத்தான் அசிங்கம். அதனாலதான் உங்களுக்கு மட்டும் ரகசியமா இதை எழுதியிருக்கேன்\nவிவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொ���ர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி \nபாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \nதமிழிசையக்கா இனி எதால அடிப்பாங்ளோ தெரியல இந்த இந்த சாதி பெண்ங்கள் எல்லாறும் “ரவிக்கை”போடக்கூடாதுன்னு சொன்ன பார்ப்பன பண்டார கட்சியில இருக்கிறது மானக்கேடுயில்லயா இந்த இந்த சாதி பெண்ங்கள் எல்லாறும் “ரவிக்கை”போடக்கூடாதுன்னு சொன்ன பார்ப்பன பண்டார கட்சியில இருக்கிறது மானக்கேடுயில்லயா\nபிஜேபியில் குடியிருக்கும் பிற்பட்ட மக்களே, தலித் மக்களே சத்சூத்திரர்களே…, குறிப்பாக பிஜேபியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஒருசில நாடார்களே…, கேளுங்க கதையை… \nஎன்ன தான் நீங்க ஹிதுத்துவா சங்கிகளுக்காக விழுந்து விழுந்து பேனர் கட்டி , போஸ்டர் ஒட்டி வேலை செய்தாலும் , தமிழகத்தில் கடைக்கோடி கன்னியாகுமரி தொகுதியை வென்று கொடுத்தாலும் பதவி மற்றும் பதவி உயர்வு எல்லாம் பார்பனர்களுக்கு தான்….\nபிஜேபிக்காக நாற்பது ஆண்டுகளாக வேலை செய்யும் பொன்னருக்கு துணை மந்திரி பதவி மட்டும் தான் ஆனால் நேற்று வந்த நிர்மலாவுக்கு தமிழக கோட்டாவில் கேபினெட் பதவியே கிடைக்குது இல்ல…\nநீங்க எல்லாம் பிஜேபி சங்கிகளுக்கு எப்பவுமே கருவேப்பிலை தான்…இல்ல இல்ல கருவேப்பிலை கூட இல்ல…இல்ல….\nதுடைத்து போடப்பட்ட டாய்லெட் டிஷு பேப்பர் தான் நீங்கள் எல்லாம் பிஜேபி சங்கிகளுக்கு…..\nமானம் உள்ளவங்க பிஜேபியை காரி துப்பிட்டுத்தான் அடுத்த வேலையை பார்பாங்க…\nஎனது முக நூல் பதிவு 3/9/2017 அன்று பதியப்பட்டது\n//ஒரு வார்டு கவுன்சிலரா கூட இல்லாத நிர்மலா சீத்தாராமன் ஸ்ட்ரெய்ட்டா கேபினெட் அமைச்சரா ஆயிட்டா. நீ இன்னமும் இணை அமைச்சராவே குப்பை கொட்டுறயே…ஏன்னு யோசிச்சுப்பாரு தெரியும்னு” ஸ்டேட்டஸ் போடுறான் நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்குக்கா நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்குக்கா\nகவலை படாதிங்க மாறன்னே உங்க மனக்குமுறல அந்த அக்கா புரிஞ்சுகிச்சு. என்னநேரமும் படியாத அந்தம்மா தலைய வாரி கட்டிக்கிட்டு டெல்லிக்கி கெளம்பிரிச்சுன்னு ஒரு ரகசிய தகவல் இப்பதான் வந்துருக்கு.\nதோழர் லெட்சுமி, எதுக்���ு டெல்லிக்கு போயிருக்காங்க தமிழிசை தேசிய தலைவர் பதவி வாங்கவா தேசிய தலைவர் பதவி வாங்கவா கரிய பூசித்தான் அனுப்பும் இந்த அமித்ஷ்-மோடி கும்பல்…. கரிய பூசித்தான் அனுப்பும் இந்த அமித்ஷ்-மோடி கும்பல்….உடனடியா பிஜேபி கட்சியை விட்டு மானம் உள்ளவங்க எல்லாம் வெளியேறுவது தான் நியாயம்…\nஇறக்கும் தருவாயில் துடிக்கும் அட்டைபோல நாடு முழுவதும் BJP – இந்து முன்னணியினர் நாட்டுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து வருகின்றனர்.\n//எங்க மோடி, பொண்டாட்டியையே விலக்கி வச்சவருன்னு நாம கெத்து காட்டுனா//\n//‘கழகங்கள் இல்லா தமிழகம்னு’ நாம சொல்றோமே….அவங்க செய்யாததை நாம புதுசா என்ன செஞ்சுட்டோம் யோசிச்சுப் பாருங்க தனக்குப் பிடிக்காத ஆட்களை அடக்குறதுக்கு ஜெயா கஞ்சா கேஸ் போடும் நாம வருமான வரி ரெய்டு அடிக்கிறோம் நாம வருமான வரி ரெய்டு அடிக்கிறோம் அம்மாகிட்ட பேரு வாங்க, மண் சோறு திம்பானுக அம்மாகிட்ட பேரு வாங்க, மண் சோறு திம்பானுக தன் வீட்டுல தானே குண்டுவீசுறான் நம்ம ஆளு தன் வீட்டுல தானே குண்டுவீசுறான் நம்ம ஆளு\nநேத்துக் கூட கேரளாவுல, பி.ஜே.பி அலுவளக வாசல் புதருல, கம்யூனிஸ்ட்டு கச்சிக்காறங்க ஆயுதம் மரச்சு வச்சதா கூவுராய்ங்க.\nசமீப காலமாக சமூக வலைத்தளங்களில் உங்களைப் பற்றி வறுத்தெடுக்கும் வாசகங்கள் என்னை வருத்தப்பட வைக்கின்றன. தேசியக் கட்சியின் மாநிலத் தலைவியைப் பற்றியக் கருத்துக்கள் என்னை தேம்பி அழ வைக்கின்றது. உங்களைப் பற்றிய தாக்குதல் எனக்கு ஏன் வலிக்கிறது.நீங்க தமிழச்சிங்கிற காரணந்தான். படியுங்கள் அக்கா\nதமிழைத் தாங்கிப் பிடிக்கிறது உங்களது பெயர். ஆனால் நீங்கள் தமிழைத் தாங்குகிறீர்களா என்பதுதான் என்னுடைய கேள்விகளை தாங்கிய மடல் உங்களுக்கு.\n உலகத்தில் எந்தவொரு தனி மனிதனுக்கும் கொள்கை உண்டு.ஆனால் அதில் அவனுக்கு, அவன் சார்ந்த மொழிச் சமூகம் தாண்டிய சிந்தனை நிச்சயம் இருக்காது.\nநீங்கள் மட்டும் எப்படி அக்கா நம்முடைய நிறத்துக்கும், மொழிக்கும், கலாச்சாரத்திற்கும், வழிபாட்டுக்கும் சம்மந்தமில்லாத அமித்ஷாவையும், மோடியையும், ராஜ்நாத் சிங்கையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தலைவர், தலைவர் என்கிறீர்கள்.\nகொஞ்சம் சிந்தியுங்கள் அக்கா சாஸ்திரி நகர், காந்தி நகர், நேருஜி நகர் போன்ற ஊர்ப் பெயர்கள் நமக்கு உண்டக்கா. ஆனால் வடநாட்டில் கக்கன் நகர், காமராசர் நகர், வ உ சி நகர், என்று ஏதாவது ஒரு ஊரை காட்டிவிடுங்கள் அக்கா. சுதந்திரப் போராட்டத்தில் வ உ சி ஐயா எந்த வட இந்தியனுக்கு குறைந்தவர் அக்கா\nவிவேகானந்தரையும், வீர சிவாஜியையும் கொண்டாடும் அக்கா, வைகுண்டரையும், அரசேந்திர சோழனையும் வடக்கே கொண்டாடுவானா அக்கா அடிமையா வாழ்றதே சுகம்னு நினைச்சிட்டீங்க என்னக்கா \nநிர்மலா மந்திரிப் பதவியை வாங்கிட்டு போய்ட்டார். நீங்க தாமரை மலரந்தே தீரும்ட்டு நட்டுக்கிட்டு் நிக்கிறீங்க நீங்களும், மோடியும் இந்து என்றால் உங்களுக்கு பூரி மாதாவைப் பற்றித் தெரியுமா இல்ல நீங்கள் வணங்கும் சுடலை, முண்டன், பேயன், கருமாரி, இசக்கி, மாயாண்டி, காத்தவராயன், முத்துப்பட்டன் இவர்களைப் பற்றி மோடிக்கு தெரியுமா அக்கா.\nபித்தலாட்டத்திற்கு ஒரு அளவு வேண்டாமா அக்கா \n “வேற்றுமையில் ஒற்றுமை” என்றால் இயற்கையிலேயே வேற்றுமைதானக்கா அடிப்படையான உண்மை. இதை ஏனக்கா ஏற்றுக் கொள்ள உங்கள் மனது மறுக்கிறது.\nமார்புக்கு வரி கட்டச் சொன்ன மனுதருமத்தை நெஞ்சில ஏந்தினா என்னக்கா நியாயம் \nதமிழ்நாடே ‘நீட்’ டுக்கு எதிரா பத்தி எரியும் போது நீங்க மட்டும் “நீரோ” அரசியாக அதை ஆதரிச்சு பிடில் வாசிப்பது என்னக்கா நியாயம் \nஉச்சநீதிமன்றத்திற்கு கட்டுபடணும்னு சொல்ற நீங்க பாபர் மசூதி விவகாரத்திலேயும், காவேரி மேலாண்மை விவகாரத்திலேயும் என்ன செஞ்சீங்கன்னு மனசாட்சியை தொட்டு சொல்லுங்க்க்கா \nசாதி, சாதியை படைச்ச கடவுள், கடவுளைத் தாங்குற புராணம் புராணத்தை தாங்குற மதம் ( இந்து )\nகல்விக் கொள்கை, அதை வைத்து நீட்டு , நீட்டை தாங்குற CBSE, CBSE மூலமாக இந்தி\nஒரே மொழி, ஒரே வரி ஒரே மதம், ஒரே தேசம் இந்தியா\n உங்கள் கையில் முறம் தருகிறேன் . பாசிச சிந்தனை ஓநாய்களை மண்டையிலிருந்து அடித்து விரட்டுங்க அக்கா ஒரு தமிழச்சியா\nவிநாயகர் சதுர்த்தியும், கிரிக்கெட் விளையாட்டும் இந்தியாவை ஓர்மைப்படுத்தி விடாது அக்கா\nகாவிரி மேலாண்மை அமைப்பதில் உள்ளதக்கா\nஉங்கள் தலையில் சுருள் சுருளாய் இருப்பது முடியில்ல அக்கா அது உங்கள் மூளைக்கு இடப்பட்ட விலங்குகள் அக்கா\nகேனையனா இருந்த தமிழன் இப்ப கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டான்கா பொட்டு பொடிசுகள் எல்லாம் இப்ப போராட ஆரம்பிச்சிட்டு அக்கா\nஹெச் ராஜாவை நான் இப்படி ��ரிமையா\nசொல்ல முடியாது. ஆனா நீங்களும் பொன்னாரும் அப்படியில்லக்கா\nஎன் ரத்தங்கிறதுனால நிறைய ஆலோசனை சொல்லி கொஞ்சமா திட்டியிருக்கேன் அக்கா\n நீங்க எடுக்க வேண்டியது தமிழ் வைத்தியம் அதில தெளிஞ்சி விடும் பா ஜ க பைத்தியம்\nஅக்கா தமிழிசைக்கு அன்பு தம்பியின் கடிதம்…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/", "date_download": "2019-07-21T01:11:01Z", "digest": "sha1:UBFKJK7EJDAEMMQSAJP4QAQWGJVTMMKZ", "length": 60691, "nlines": 311, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீ���ியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்���ன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nபிரசுரித்த திகதி June 10, 2019\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவி. மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 10 கடை தொகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன., ஒருவர் பலி\nபிரசுரித்த திகதி July 19, 2019\nமலையகத்தில் கினிகத்தேனை நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 10 கடை தொகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nபிரசுரித்த திகதி July 19, 2019\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்.. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nபிரசுரித்த திகதி July 19, 2019\nகடும் காற்றுடன் கூடிய அடைமழையினால் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த “ஸ்ரீலங்கா க்லோரி” என்ற கப்பல் நங்கூரத்தை உடைத்துக் கொண்டு தரை தட்டியுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nபிரசுரித்த திகதி July 18, 2019\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல் கார் விபத்தில் இங்கிலாந்து இளவரசி இறந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார். மேலும் →\nபிரிவு- உலக செய்திகள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nபிரசுரித்த திகதி July 18, 2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், தேர்த் திருவிழாவின்போது, வெளி வீதியில் நல்லூர்க் கந்தன் உலா வரமாட்டார் என வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி July 18, 2019\nஇன்றைய ராசிபலன் (18/07/2019) மேலும் →\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம், தின பலன் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nபிரசுரித்த திகதி July 17, 2019\nஅ��லா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அமலா பால் நிர்வாண காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதலை கீழாக மாறிய தமிழர்களின் நிலை\nபிரசுரித்த திகதி July 17, 2019\nஇதுதான் அன்றைய ஆரம்பம் யாராலும் மறுக்க முடியுமா தமிழ் மக்களின் காவலர்களான புலிகளை கிழக்கில் இருந்து முற்றாக அழித்த கையோட இஸ்லாமியர்களோடு கைகோர்த்தது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசெல்பியால் இரண்டு பேர் பலி\nபிரசுரித்த திகதி July 17, 2019\nகாலி -ருமசல மலையில் இருந்து செல்பி எடுக்க முயன்ற போது, கடலில் தவறி விழுந்த நான்கு இளைஞர்களில் இருவர் உயிரிழந்தனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதடைகளுக்கு மத்தியில் கன்னியா போராட்டம்\nபிரசுரித்த திகதி July 17, 2019\nதிருகோணமலை – கன்னியா பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்தச் சென்ற தமிழ் மக்கள், பிரதான வீதியில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே இலங்கைப்பெண் லொஸ்லியாவுக்கு சினிமாவில் அடித்துள்ள அதிஸ்ரம்\nபிரசுரித்த திகதி July 15, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபிரசுரித்த திகதி July 15, 2019\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த அவர் நேற்று இரவு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு சென்றார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமணலாறுக்கு வீரவன்ச இரகசிய பயணம்\nபிரசுரித்த திகதி July 15, 2019\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நேற்று முல்லைத்தீவு -கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவடக்கிற்கு 900 கோடி ரூபா\nபிரசுரித்த திகதி July 13, 2019\nவடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nபிரசுரித்த திகதி July 13, 2019\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் மகள் வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவில்லி வனிதாவை கடுமையாக எச்சரித்த இலங்கை தர்ஷன்\nபிரசுரித்த திகதி July 13, 2019\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தர்ஷன் தான் ஹைலைட்டாக தெரிந்து வருகிறார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇதுக்காகவே பிக் Bigg Boss தடை செய்யனும்\nபிரசுரித்த திகதி July 13, 2019\nஇதுக்காகவே பிக் Bigg Boss தடை செய்யனும்\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n திருமண மண்டபத்திற்கு வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரசுரித்த திகதி July 13, 2019\nயாழில் நேற்று நடக்கவிருந்த திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானப்பட்டதாரியான இளம் பெண்ணுக்கு, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி மரணமான யாழ். இளைஞன்\nபிரசுரித்த திகதி July 13, 2019\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்கா செல்லும் வழியில், பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nரொரென்ரோவில் பெண்கள் ஆடை மாற்றும் காட்சிகளை இரகசிய கமராவில் படம் பிடித்த தமிழ் இளைஞன் கைது\nபிரசுரித்த திகதி July 13, 2019\nகனடா ரொரென்ரோவில் உள்ள ஆடையகம் ஒன்றில் உடை மாற்றும் அறையில் இரகசிய கமராவைப் பொருத்தி, படம்பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் இளைஞன் ��ருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசுவிஸ் விபத்தில் திருமலை இளைஞன் பலி\nபிரசுரித்த திகதி July 12, 2019\nசுவிட்ஸர்லாந்து Waldstatt a Töfffahrer பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபனாமா காட்டில் கைவிடப்பட்ட யாழ் தமிழர் இறந்துவிட்டார் அன்பார்ந்த தமிழ் உறவுகளே. பகிருங்கள். photo\nபிரசுரித்த திகதி July 10, 2019\nஇந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு\nபிரசுரித்த திகதி July 10, 2019\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார்\nபிரசுரித்த திகதி July 9, 2019\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார். மேலும் →\nபிரிவு- மரண அறிவித்தல் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்��ொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ க��லச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=7", "date_download": "2019-07-21T01:05:40Z", "digest": "sha1:LI7JQFVE2F44TH257WXVLXLRBZ6MQZ2R", "length": 61319, "nlines": 315, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தம��ழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nதிமுக எம்பிக்களை பயங்கர கேவலமா திட்டிய தமிழிசை… செம டீசன்ட்டா கழுவி ஊத்தும் திமுகவினர்\nபிரசுரித்த திகதி June 1, 2019\nதமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள எம்பிக்கள் காதறுந்த ஊசிகள் என தமிழக பிஜேபி தலைவர் மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமட்டக்களப்பு தேவாலயம் ஒன்றின் முன் குழப்பம் தேவாலயத்துக்குள் படையெடுத்த இளைஞர்கள்\nபிரசுரித்த திகதி June 1, 2019\nமட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு முன்பாக நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் . பகுதி-03\nபிரசுரித்த திகதி May 31, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் . பகுதி-01\nபிரசுரித்த திகதி May 30, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவி��்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ திருவிழா புகைப்படங்கள் . பகுதி-02\nபிரசுரித்த திகதி May 30, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகூலி வேலையின் போது பசியை மறைக்க பாட்டு பாடிய பெண்ணை எம்.பி. ஆக்கிய ராகுல்\nபிரசுரித்த திகதி May 30, 2019\nநடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தோ்தலில் கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதியில் 19-ல் காங்கிரஸ் வென்றது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n5 குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்த பெண்\nபிரசுரித்த திகதி May 30, 2019\nபோலீசாரை கண்டித்து 5 குழந்தைகளுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த பெண்ணால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழில் தோசையை கண்டு அலறிய இராணுவம்; எல்லாத்திற்கும் மொழிதான் காரணம்\nபிரசுரித்த திகதி May 30, 2019\nயாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் பாடசாலைக்கு குண்டு தோசையை கொண்டு சென்ற சமயத்தில் இராணுவத்தினர் அதை கைகளால் பிசைந்து பார்த்து விட்டு கொடுத்துள்ளார்கள். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது- அதிகாரப்பூர்வமாக வந்த தகவல்\nபிரசுரித்த திகதி May 30, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தொலைக்காட்சி மக்களையும் கட்டிப்போட்ட ஒன்று. அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பதில் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழில் இப்படியும் அநியாயம் நடக்கிறதா நீங்கள் எல்லாம் தமிழங்களாடா விடுதலைப்புலிகள் இருந்தால் இப்படி செய்விங்களா\nபிரசுரித்த திகதி May 29, 2019\nயாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி May 29, 2019\nமாங்குளம் பகுதியில் நேற்று இரவு ரவுடிக்கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதில் பெண்கள் உட்பட ஐவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகிளிநொச்சியில் மீண்டும் வாள் வெட்டு\nபிரசுரித்த திகதி May 29, 2019\nகிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇந்தியாவிலேயே பெரிய கட் அவுட், NGK படத்திற்காக வைக்கப்பட்டுவிட்டது, இதோ விண்ணை முட்டும் கட் அவுட்.வீடியோ\nபிரசுரித்த திகதி May 29, 2019\nசூர்யா நடிப்பில் NGK படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக வரவுள்ளது, இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்தத் திட்டம்,,\nபிரசுரித்த திகதி May 29, 2019\nசிறீலங்காவில் கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாசு வாங்கி வைத்தியரை காப்பாற்ற முயற்சி\nபிரசுரித்த திகதி May 29, 2019\nகுருனாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி மீது முன்வைத்துள்ள கருத்தடை சத்திர சிகிச்சைக் குற்றச் சாட்டை அறிவு ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என ரணில் ஆதரவு\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவிடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது தமிழர்கள் மீது சந்தேகப்பார்வை\nபிரசுரித்த திகதி May 28, 2019\nவிடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் சந்தேகக் கண்ணோட்டம் ஏற்பட்டதை போல் இன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ 03ம் திருவிழா புகைப்படங்கள்.\nபிரச���ரித்த திகதி May 27, 2019\nஅருள்மிகு ஞான வேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா-2019 எழுந்தருளி அருள் பாலிக்கும் ஞானவேலாயுதர் வருடாந்த மஹோற்சவ விழா இவ் வருடம் 23.05.2019 வியாழக்கிழமை கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி; மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், கோவில்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா\nபிரசுரித்த திகதி May 27, 2019\nதமிழர் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு கோவில் குருக்களுக்கு உதவியாக இருந்த ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் புகையிரத விபத்தில் முதியவர் பலி \nபிரசுரித்த திகதி May 27, 2019\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபடகு கவிழ்ந்து 30பேர் பலி\nபிரசுரித்த திகதி May 27, 2019\nகாங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ரஜினியை சந்தித்த காரணம் என்ன\nபிரசுரித்த திகதி May 26, 2019\nதேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வரான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற் கடித்து வெற்றி பெற்றார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம், சுமந்திரனிடம் கோரிக்கை\nபிரசுரித்த திகதி May 26, 2019\nசிங்களவர்களுடன் இணைந்து தமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநெடுங்கேணி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரசுரித்த திகதி May 26, 2019\nநெடுங்கேணி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற ���ோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு இல்லை,\nபிரசுரித்த திகதி May 26, 2019\nநாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற கு��்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்க���ம் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு ம��த்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்�� உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganthiskitchen.blogspot.com/2008/09/blog-post_22.html", "date_download": "2019-07-21T00:45:01Z", "digest": "sha1:UKJESYC4HBQAVZLMWW6CGAYJN2MO7WOL", "length": 6929, "nlines": 141, "source_domain": "suganthiskitchen.blogspot.com", "title": "என் சமையலறையில்: கொண்டைக்கடலை குருமா", "raw_content": "\nகொண்டைக்கடலை - 1 கப்\nஉருளைக்கிழங்கு - 1 (optional) (நறுக்கியது)\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nதக்காளி - 1/2 (நறுக்கியது)\nபச்சை மிளகாய் - 1\nமிளகாய்த்தூள் - தேவையான அளவு\nகொத்தமல்லி - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nபட்டை - 4 அல்லது 5 சிறிய துண்டுகள்\nஎண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.\nகொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கவும்.\nசிறிது தண்ணீர் விட்டு உருளைகிழங்கை வேக விடவும்.\nபிறகு கொண்டைக்கடலை சேர்த்து, அரைத்த பொடி , மிளகாய்த்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\nமல்லித்தளை சேர்த்து எடுத்து வைக்கவும்.\nபூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன் சப்பிடலாம்.\nசமைத்தது தெய்வசுகந்தி at 8:28 AM\n4 பேர் ருசி பாத்துட்டாங்க:\nகுறிப்பிட்டிருக்கிற எல்லா சமையல் பொருட்களுமே இங்க கிடைக்கிறதால இந்த வாரம் லேப்ல இதை செஞ்சு பார்த்துடவேண்டியதுதான்\nஉங்க லேப்ல செஞ்சு போட்டோ போடுங்க. நீங்க தேறுவீங்களான்னு (சமையல்ல) பாத்து சொல்லறேன்.\nதுளசி தளம் வலைக்கு வந்து பூவெல்லாம் என்னம்மா அழகா மணமா இருக்குன்னு மெய்மறந்து\nநிக்கறப்போ இன்னொரு மணம் அப்படியே மூக்கைத் துளைக்கிறது.\nஅது என்ன மண��்னு வந்து பார்த்தால் தெரிகிறது கொண்டகடலை குருமா.\nஇப்பதான் முதல் தடவையா உங்க வலைப்பதிவுக்கே வருகிறோம். வந்த உடனேயே குருமா\nநல்லா இருக்கேன்னு சொன்னா நீங்களும் கண்டிப்பா இரண்டு கரண்டி\nஅங்க தானே மாசக்கடைசிலே வரோம்.\nவிநாயகர் சதுர்த்தியும் விடை தெரியாத கேள்வியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookmarket.com/wp/1/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2019-07-21T00:35:11Z", "digest": "sha1:UGMQKJPWNVUDRJIMASN75OXWCPPOOOWX", "length": 14888, "nlines": 124, "source_domain": "tamilbookmarket.com", "title": "லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ் » TamilBookMarket.com", "raw_content": "\nலயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ்\nகூடாத கேள்விகளும் , முடியாத பதில்களும் வாங்க: நான்கு வேதங்கள் – தமிழில்\nலயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ்\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க |\nவாங்க – பழைய புத்தகம்\nஆசிரியர் பெயர் : VIJAYAN\nஅலைபேசி எண் : 9600091977\nபதிப்பு : Tuesday, December 15th, 2009 at 10:32 pm\tபகுப்பு: படித்த நூல் வாங்க, புத்தக சந்தை, வாங்க. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.\n விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி\nபுத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு\nஇங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.\nபடித்த நூல் வாங்க (12)\nபுதிய நூல் வாங்க (13)\nபுதிய நூல் விற்க (18)\nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nபுத்தகத்தின் பெயர் : குறுந்தொகை உரைநெறிகள் ஆசிரியர் பெயர் : முனைவர் ஆ.மணி விலை : 300 ரூபாய்கள் பகுப்பு : புதிய நூல் | ஆய்வு வெளியீட்டாளர் : தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 9 வெளியீட்டாளர் முகவரி : தமிழன்னை ஆய்வகம், மனை எண் 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதிநகர், அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி – 605 009, பேசி: 94439 – 27141. வெளியீடு : தமிழன் […]\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தகத்தின் பெயர் : நீ முன்னேறிவிட்டாய் ஆசிரியர் பெயர் : திருநகை திருமங்கைதாசன் பதிப்பகம் பெயர் : ஏஒன் பதிப்பகம் (A1 Publication) விலை : Rs.35/- பதிப்பு : 1 ஆண்டு 2011 ISBN எண் : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டார் – இணைய முகவரி : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டாளர் அஞ்சல் முகவரி : குறிப்பிடப்படவில்லை பகுப்பு : தமிழ்/புதிய புத்தகம் /வழிகாட்டி […]\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nநூலின் பெயர் : பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன் மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா தோரண வாயில்: வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம் நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு. நாம் அறிந்தவரை ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி; சமூக நல இணையர் காந்திஜி கஸ […]\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nநூலின் பெயர் : பொற்றாமரை நூல் ஆசிரியர் :முனைவர் அம்பை மணிவண்ணன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி பதிப்பாளர் : எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது . சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று . உ […]\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nநூலின் பெயர் : ஆகாயத் தாமரை நூல் ஆசிரியர் :மருத்துவர் அ.சீனிவாசன்,MBBS, MD மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில்: விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.’இந்து’மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய் உருமாற்றி ,வாசிப்போ […]\nவிஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....\nவடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன \nபதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் \nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nபுத்தக மதிப்புரை : என்னோடு நீ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : கண்ணின் மணி நீயெனக்கு\nவிற்க | செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள்\nவிற்க | குறுந்தொகைத் திறனுரைகள்\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nநீங்கள் வாசிப்பது : தமிழ் புத்தகச் சந்தை » wp » லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/bikenews/", "date_download": "2019-07-21T00:56:08Z", "digest": "sha1:FI526LP5DUZBVZRR4PF4FQHC3LHQG4JT", "length": 20916, "nlines": 118, "source_domain": "tamilthiratti.com", "title": "BikeNews Archives - Tamil Thiratti", "raw_content": "\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\nயமஹா எம்.டி -15 பைக்களுக்கான புக்கிங் தொடங்கியது autonews360.com\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள யமஹா டீலர்ஷிப்களில், வரும் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ள MT-15 பைக்களுக்கான புக்கிங் ஏற்று கொள்ளப்பட்டு வருகிறது.\nவரும் பிப்ரவரியில் அறிமுகமாகிறது பெனெல்லி TRK 502, 502 X autonews360.com\nபெ��ெல்லி TRK 502 மற்றும் 502 X பைக்களை வரும் பிப்ரவரி 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதை பெனெல்லி நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேற்குறிய இரண்டு பைக்களும் அட்வென்சர் பைக்களாக இருக்கும். இதில் 502x பைக்கள் ஆப்-ரோடு பைக்காக இருப்பதுடன் வயர்-ஸ்போக் வீல்களை கொண்டதாக இருக்கும்.\nரூ. 13.74 லட்சத்தில் அறிமுகமானது 2019 சுசூகி ஹயபுசா autonews360.com\nசுசூகி இந்தியா நிறுவனம் 2019 ஆண்டு அந்த நிறுவனத்தின் சின்னமான சூப்பர்ஸ்போர்ட் பைக்குகளான ஹயபுசா-வை அறிமுகம் செய்துள்ளது. 2019 சுசூகி ஹயபுசா பைக்குகள் மெட்டாலிக் ஓர்ட் கிரே மற்றும் கிளாஸ் ஸ்பிரிங்கிள் பிளாக் என இரண்டு கலரில் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி மேலும் இந்த பைக்களில் மேம்படுத்தப்பட்ட கிராப்பிக்ஸ்களுடன், இந்திய கண்டிஷனுக்கு ஏற்ற வகையில் ஜோடியான சைடு ரிப்ளேக்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nரூ. 1.52 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் ஏபிஎஸ் autonews360.com\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் எடிசன்கள் தற்போது டூயல்-சேனல் ஏபிஎஸ்-களுடன் வெளியாகியுள்ளது. இந்த பிரிமியம் பைக்கள், வழக்கமான ABS மாடல்களை விட 6000 ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும்.\nரூ. 49,197 விலையில் அறிமுகமானது புதிய பஜாஜ் பிளாடினா 110 autonews360.com\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய 110cc மாடல்களான பிளாடினா மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 49 ஆயிரத்து 197 ரூபாயாகும் (டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலை). புதிய பஜாஜ் பிளாடினா 110 பைக்களுடன் புனேவை மையமாக கொண்ட டூவிலர் தயாரிப்பாளர்கள் புதிதாக 110cc பைக்கள் பிரிவில் நுழைந்துள்ளனர். இந்த பைக்கள், ஹீரோ பேஷன் புரோ 110, ஹோண்டா சிடி 110 ட்ரீம்…\nரூ. 5,000 செலுத்தி ஐ-ப்ரைஸ்-களுக்கான ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம்: ஓகினாவா அறிவிப்பு autonews360.com\nஓகினாவா ஸ்கூட்டர் நிறுவனம் ஐ-ப்ரைஸ் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் டூவிலர்களை தயாரித்துள்ளது. இந்த டூவிலர்களை பெற விரும்புபவர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் 5,000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று ஓகினாவா நிறுவனம் அறிவித்துள்ளது.\nபயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி autonews360.com\nஆடம்பர மோட்டா��் சைக்கிள் பிராண்டான டூகாட்டி நிறுவனம் இந்தியாவின் பயன்படுத்தப்பட்ட பைக்கள் மார்க்கெட்டில் நுழைவதாக அறிவித்துள்ளது. டூகாட்டி அங்கீகாரம் செய்யப்பட்ட திட்டத்தின் மூலம் இந்த பைக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்களை சிறந்த தரத்தில், அதிக திறனுடன் உண்மை டூகாட்டி பைக்களின் அனுபவத்தை அளிக்க உள்ளது.\nரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ் autonews360.com\nயமஹா நிறுவனம், தங்கள் புதிய வெர்சனாக சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ் மோட்டார் சைக்கிள்களை, ஒருங்கிணைக்கப்பட்ட பிரேகிங் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்துள்ளது.\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\nஇந்தியாவில் 2019 சுசூகி ஹயபுச GSX1300R பைக்கான அதிகாரபூர்வ புக்கிங் தொடங்கியுள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமான பின்னர் இந்த பிரபலமான மோட்டார் சைக்களில் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம் autonews360.com\nஇந்தியன் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது புதிய இந்தியன் FTR 1200 மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கை இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம், FTR 1200 S மற்றும் FTR 1200 S ரேஸ் ரிப்லிக்கா என இரண்டு மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776 autonews360.com\nஎக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள் ஹோண்டா நிறுவனத்தின் 162.71cc HET இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 13.93bhp ஆற்றலில் 8,500rpm-லும், பீக் டார்க்யூவில் 13.9Nm ஆற்றலில் 6,000rpm-லும் இயங்கும்.\nஇந்தியாவில் மீண்டும் அறிமுகமானது பென்னெலி டிஎன்டி 300, 302ஆர் மற்றும் டிஎன்டி 600i autonews360.com\nபென்னெலி மற்றும் அதன் புதிய பார்ட்னர் அடிஸ்வார் ஆட்டோ ரைடு இந்தியா – மஹாவீர் குரூப் ஆகியவை டிஎன்டி 300, 302 ஆர் மற்றும் டிஎன்டி 600i பைக்களை மீண்டும் அறிமுகம் செய்ய முடிவு செய்தது. இந்த திட்டம் இந்தியாவில் இந்த நிறுவனத்தை விரிவுபடுத்தும் திட்டங்களில் ஒன்றாகும்.\nரியர் டிஸ்க்குடன் வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & 500; விலை ரூ.1.28 லட்சத்தில் தொடங்குகிறது autonews360.com\nராயல் என்ஃபீல்ட் புல்லட் 350, புல்லட் 350 ES மற்றும் புல்லட் 500 பைக்கள் தற்போது ரியர் டிஸ்க் பிரேக்களுடன் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இந்த பைக்களில் ABS இதுவரை இடம் பெறவில்லை.\nவரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங் autonews360.com\nஜாவா பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், விரைவில் ஜாவா அல்லது ஜாவா 42 பைக்களை, டீலர்ஷிப்களில் புக்கிங் செய்து கொள்ளவும், டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS autonews360.com\nராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான தண்டர்பேர்டு 500X ABS பைக்கள் பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன், வரும் 2019 கால கெடுவுடன் அறிமுகமாகியுள்ளது.\nரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150 autonews360.com\n2019 பஜாஜ் பல்சர் 150, புதிய நியோன் கலரில், பின்புற டிரம் பிரேக் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.\nவெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக் autonews360.com\nநெரா என்ற பெயர் கொண்ட முழுவதும் 3D பிரிண்டட் மோட்டார் பைக் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கை ஜெர்மனை சேர்ந்த அடிட்டிவ் தயாரிப்பு நிறுவனமான பிக்ரீப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பிளேட் ரன்னர் படத்தில் வருவது போன்ற ஆடம்பர விஷ்வல் ஸ்கின்களுடன் பேட்மொபைல் வடிவில் வெளியிடப்பட்டது.\n‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம் autonews360.com\nஇந்தியாவில் கேடிஎம் 125 டியூக் பைக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்களின் விலை 1.18 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த பைக்குகள் இன்று முதல் இந்தியாவில் உள்ள 450 கேடிஎம் ஷோரூம்களில் கிடைக்கும் என்று கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக்குகளுக்கான புக்கிங் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி பானிகேல் V4R; விலை ரூ. 51.87 லட்சம் autonews360.com\nஉலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிளாக தயாரிக்கப்பட்டு வரும் டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள்கள் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரூ. 84,578 விலையில் அறிமுகமானது 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 autonews360.com\n2019 டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 புதிய மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் கிராப்பிக்ஸ்களுடன், புதிய இன்ஸ்டுர���மென்ட் கன்சோல், பிரேம் ஸ்லைடர்களுடன் கூடிய கிராஷ் கார்டு மற்றும் பல வசதிகள் இடம் பெற்றுள்ளது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6650", "date_download": "2019-07-21T01:26:13Z", "digest": "sha1:ZSQ4K575CB3LNYWD4EDDACJSUAVHHMNL", "length": 31420, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "தெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள் | Women who restore the heritage tradition - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nதெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள்\nசென்னையின் நெருக்கடி நிறைந்த வண்ணாரப்பேட்டையில், ஆர்ப்பாட்டம் இன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது ‘தெருக்கட’ உணவகம். வடசென்னை மக்களிடம் அதிகமாகி உள்ள நீரிழிவு நோய், புற்று நோய், சத்துக்குறைவு, உடல் எடை குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி இன்மை போன்ற வியாதிகளை மனதில் கொண்டு, தினம் ஒரு பாரம்பரிய உணவு என்கிற அடிப்படையில், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியத்தில் தயாராகும் உணவுகளை, மாலை 3 மணியில் துவங்கி இரவு 8:30 மணி வரை விற்பனை செய்து கலக்கி வருகின்றனர் ‘சூப்பர் பவர் வுமன்களான’ சுப்புலெட்சுமி அம்மாள், அமுதா அக்கா, ராணி அக்கா, சுந்தரி அக்கா என்கிற நான்கு பெண்களும். குடும்பமாக இணைந்து செயல்படும் இவர்களிடம் பேசியபோது…\nவியாதி இல்லாத ஒரு வாழ்க்கை வாழனுமா ரொம்பவே சிம்பிள். வெள்ளை விஷமெனப்படும் ரசாயனம் கலந்த வெள்ளைச் சர்க்கரை(sugar), பாலிஷ் செய்யப்பட்ட மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி இவைகளை கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். இவற்றில் தயாராகும் கேக், பிஸ்கட், பிரட், பரோட்டா, பானி பூரி, பீட்சா, நூடுல்ஸ், ஐஸ் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகள், சாக்லேட், ஜாம் வகை உணவுகளையும் உண்ணக் கூடாது. அதேபோல் நீண்ட கால பயன்பாட்டிற்காக பதப்படுத்தப்பட்ட(preservatives) உணவுகளையும் உண்ணாமல் இருப்பதே நல்லது எனும் இந்தப் பெண்கள் தெருக்கடை உணவகம் வழியே தரும் உழைப்பும், அர்ப்பணிப்பும் நம்மை ரொம்பவே பிரமிக்க வைத்தது.\n‘‘பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏறிய அரிசி, சிறுதானியங்கள், காய்கறிகளையும், உடலுக்கு ஒவ்வாத கலர்கலரான உணவுகளையும் உண்டு நமது உடம்பினை குப்பையாக்கி வைக்கிறோம். விளைவு.. வியாதிகளைத் தேடி உடம்பில் ஏற்றி, மருத்து வரிடத்தில் வரிசையில் நிற்கிறோம். எல்லா பாரம்பரிய வகை அரிசிக்கும் இயற்கை குணம் உண்டு. இவற்றை உண்டால் மருத்துவரை தேட வேண்டிய அவசியம் கண்டிப்பாக ஏற்படாது.\n174 வகையான பாரம்பரிய அரிசியில் இருந்து மருத்துவ குணம் கொண்ட 10 முதல் 14 வகை அரிசிகளான காட்டுயானம், கிச்சிலி சம்பா, மூங்கில் அரிசி, பூங்கார் அரிசி, குழியடிச்சான் அரிசி, குடைவாழை அரிசி, குள்ளக்கார் அரிசி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, தூயமல்லி என ரசாயனக் கலப்பற்று, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பட்டைத் தீட்டப்படாத அரிசிகளை விவசாயிகளிடத்தில் நேரடி கொள்முதல் செய்து எங்கள் பகுதி மக்களிடத்தில் சேர்க்கிறோம்.\nஇயற்கை நமக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரும் கொடை காட்டுயானம் அரிசி. இது இயற்கையின் இன்சுலினாகும். சர்க்கரை நோயிக்கான மிகச் சிறந்த மருந்து. அந்நோயின் எதிரி. சர்க்கரை நோய் மட்டுமல்ல உடலில் ஏற்படும் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. கிச்சிலி சம்பா ரத்தத்தில் க்யூமோ குளோபின் அளவை அதிகப்படுத்தும். மூங்கில் அரிசி கால்வலி, முழங்கால் மூட்டு வலிக்கு சிறந்தது. பூங்கார் அரிசி, குழியடிச்சான் அரிசி போன்றவை கர்ப்பிணி பெண்கள் சுகப் பிரசவமாகி, குழந்தை ஆரோக்யமாய் பிறக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவும்.\nகுடைவாழை அரிசி குடலை சுத்தம் செய்யும். குள்ளக்கார் அரிசி ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடம்பை பளிச்சென்று இளமையாக்கும். இதுவும் பெண்களுக்கு உகந்தது. கருப்பு கவுனி அரிசி புற்று நோயை தடுக்கும் பாதுகாப்பு கவசமாக செயல்படும் தன்மை கொண்டது. மாப்பிள்ளை சம்பா அரிசி தசைகள், நரம்புகள், எலும்புகளை பலப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை தரும். கருங்குறுவை உடல் அசதியை நீக்கி உற்சாகத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். தூயமல்லி அரிசி உடல் உறுப்புகளை வலுவடையச் செய்யும். இவை அனைத்தும் விளைச்சலில் ஆங்காங்கே இருந்தாலும் தேடிச்சென்று வாங்கி மக்களிடம் சேர்ப்பிக்கிறோம்.\nஇவற்றின் நன்மைகளை முதலில் சொன்னபோது யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எனவே இவற்றை சாப்பிடத் தகுந்த வகையில் ‘ரெடி டூ ஈட்’ எனும் அட���ப்படையில், உண்ணக் கூடிய பொருளாக மாற்றிக் காட்டினோம். ஒவ்வொரு பாரம்பரிய அரிசியைக் கொண்டு, தினம் ஒரு இட்லி, அத்துடன் கருப்பட்டியை இணைத்து பணியாரம், கூழ் வகை உணவு, பொங்கல், சாதம், பாயசம், புட்டு, அடை, தானிய வடை, கொழுக்கட்டை, காய்கறி சூப், கீரை சூப் போன்றவற்றையும் தயாரித்து, அதன் செயல்முறைகளையும் சேர்த்தே மக்களுக்கு வழங்கினோம்.\nநுகர்வோரை மூன்று நிலையாகப் பிரித்து, முதலாவதாக பாரம்பரிய மூலப் பொருட்களை வாங்கி அவர்களாகவே வீடுகளில் தயாரிக்கும் மனநிலை உள்ளவர்களுக்கு மூலப் பொருட்களை பெற்றுக் கொடுக்கிறோம். இரண்டாவது செய்ய நேரமில்லை என்கிற, இரண்டு நிமிட மேகி யூசர்களுக்காக குதிரைவாலி, கம்பு, கேப்பை, வரகு, சாமை, தினை என்கிற எட்டு வகையான சத்து தானியங்களை நூடுல்ஸாக மாற்றி இயற்கை முறை தயாரிப்பு மசாலாவையும் இணைத்து வழங்குகிறோம். இத்துடன் எட்டுவகை சத்து தானியங்கள் வழியே தோல் நீக்காத கருப்பு உளுந்தை இணைத்து, மாவு பவுடராக்கி அதில் தோசை, இட்லி தயாரிக்கும் மாவை உருவாக்கித் தருகிறோம்.\nஅதற்கும் நேரமில்லை என்கிற மூன்றாவது நிலை பயன்பாட்டாளருக்காக, மேற்குறிப்பிட்ட உணவுகளோடு, பாரம்பரிய அரிசி மற்றும் சத்து தானியங்களைக் கொண்டு நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து, தரமான ஏ2 நாட்டு மாட்டுப் பாலில் தயாரான நெய் இணைத்து, லட்டு, கம்மர்கட், இஞ்சி சாக்லேட், அல்வா, ஜிலேபி, மைசூர்பாகு, பாதுஷா, கருப்பட்டி லட்டு போன்ற இனிப்புகளைத் தயாரிக்கிறோம்.\nசிறுதானியமான சத்து தானியம் கொண்டு தயாரான பக்கோடா, முறுக்கு, கருப்பட்டி பூந்தி, பிஸ்கெட், தினை பாயசம், 26 வகையான பாரம்பரிய பொருட்களை உள்ளடக்கி, ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து தயாரான சத்துமாவும் உள்ளது. கருப்பு உளுந்தை இணைத்து இட்லி பொடி தயாரிக்கிறோம். உணவு தயாரிப்புக்கு செக்கு எண்ணை மற்றும் இந்து உப்பையே பயன்பாட்டில் வைத்திருக்கிறோம்.\nகலப்படம் இல்லாத மலைத்தேன் அல்லது நாட்டுத் தேனில் ஊறிய நெல்லிக்காய், கருப்பட்டி, சுக்கு மல்லி காஃபி பொடி தயாரித்துத் தருகிறோம். குடம்புளியில் தயாரான பானகமும் எங்களிடம் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நாட்டுச்சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் ஃப்ரூட் ஜூஸ் எங்களிடம் எப்போதும் கிடைக்கும்.\nசிறுதானியத்தில் சாமைதான் ராஜா. இது அதிக சத்துக்களைக் கொண்டது. விலையும் குறைவு. நீரிழிவை தடுத்து, ரத்த சோகை, மலச்சிக்கல், ஆண்மைக் குறைவை நீக்கி ஆண் விந்துக்களை அதிகரிப்பது. கேப்பை உடல் சூட்டை தணித்து, உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். தினை உடலுக்கு வலிமை தந்து, கொழுப்பைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.\nசர்க்கரை அளவை குறைக்கும். வரகு புற்று நோயாளிகள் பயன்படுத்த நல்லது. கண் பார்வை, உடல் எடை குறைப்பு, பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யும். கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து நிறைந்தது குதிரைவாலி. இதில் மினரல்ஸ் அதிகமாக உள்ளது. இதை உண்டால் குதிரையின் வேகம் கிடைக்கும். உடல் பருமனை கட்டுக்குள் வைக்கும். எலும்புகள் வலுவடையும். கம்பு உடல் சூட்டை தணித்து, கெட்ட கொழுப்பை கரைக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும். செரிமானப் பிரச்சனையை சரி செய்யும்.\nரசாயனம் இல்லாத, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழத்துடன், நாட்டுச் சர்க்கரை அல்லது பனங் கருப்பட்டி சேர்த்து, தண்ணீர் சத்து இல்லாத பழங்களுக்கு ஏ2 நாட்டு மாட்டுப் பால் இணைத்து ஜூஸ் தயாரிக்கிறோம். சிலவகை பழங்களை எதற்காக சாப்பிடுகிறோம், என்ன பயன் என எடுத்துச் சொல்லியும், எந்தப் பிரச்சனைக்கு எந்த பழத்தின் ஜூஸ் குடிக்கலாம் என்பதையும் மக்களிடத்தில் சொல்கிறோம்.\nசிலவகைப் பழங்களில் பதினைந்துக்கும் அதிகமான மருத்துவ குணங்கள் உண்டு. சாத்துக்குடி தாய்மை அடைந்த பெண்களுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும், தோல் வியாதி பிரச்சனை உள்ளவர்களுக்கும், உடல் எடை இழப்பை சரி முடி இழப்பை சரி செய்யும். புற்றுநோய் பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்ற பழம். அவகடோ என அழைக்கப்படும் வெண்ணைப் பழம் (butter fruit) கல்லீரல், பல் வலி, சரும வியாதி, முடி கொட்டுதல், கண் பார்வை இழப்பு, உடல் எடை இழப்பு என எல்லாவற்றையும் சரி செய்யும். சப்போட்டா பழம் எனர்ஜிக்கான பூஸ்டர். நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது.\nநாட்டுச் சர்க்கரை இணைத்து உணவுகளைச் சாப்பிடுவதால் எலும்பு பலப்படும். குழந்தைகளின் நன்மைக்காக நாட்டுச் சர்க்கரை ஏ2 பால் கொண்டு, நூறு சதவிகிதமும் இயற்கை சார்ந்த ஐஸ்க்ரீம், ஃப்ரூட் பாப்ஸ் போன்றவைகளை தயாரிக்கிறோம். கலப்படமற்ற பவுடர் கலக்காத நாட்டு மாட்டுப்பாலை நேரடிக் கொள்முதல் செய்து, தெருக்கட வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.\nநாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் பாரம்பரியத்தை அறிவதும், நமது மூதாதையர்களின் பாரம்பரிய உணவு பழக்க முறையை பின்பற்றுவதுமே. இதைச் செய்தாலே எந்த வியாதியும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். நோயற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே நம் பொறுப்பு’’ என முடித்தனர் இந்தப் பெண்கள்.\nபாரம்பரிய உணவகமான ‘தெருக்கட’ கான்செப்டின் மூளையாக செயல்படும் ராஜாவிடம் பேசியபோது… ‘‘நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பகுதி நேரமாக மென்பொருள் துறையில் இயங்கிக் கொண்டே என்னால் முடிந்த பாரம்பரிய மாற்றங்களை மக்களிடம் விதைக்கும் முயற்சியில் இருக்கிறேன். நம் பாரம்பரிய வாழ்க்கைக்கும், உணவு முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதை எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்து மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதன் துவக்கமே தெருக்கட.\n“உங்கள் நலம் உங்கள் கையில்” என்கிற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, “மாற்றம் என்பது சொல் அல்ல செயல்” எனும் குறிக்கோளுடன் பாரம்பரிய உணவுகளை மக்களிடத்தில் தேடிக்கொண்டு வந்து சேர்க்கிறோம். துவக்கத்தில் இயற்கையான பழச்சாறுகளை தயாரித்து வழங்கும் கடையாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று பாரம்பரியத்தைப் போற்றும் உணவகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பாரம்பரிய உணவின் மூலப் பொருட்களை விளைவிக்கும் இயற்கை விவசாயிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களிடத்தில் நேரடி கொள்முதல் செய்கிறோம். இதனால் விவசாயிகளும்மக்களும் நேரடியாகவே பயனடைகிறார்கள். சிறு குறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரமும் இதனால் மேம்படுகிறது.\nஇன்றைய அவசர யுகத்தில் பணத்தை நிறைய செலவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் தரமான பொருளை வாங்கு கிறோமா, ஆரோக்கியமான உணவை உண்கிறோமா என்கிற புரிதல் யாரிடத்திலும் இல்லை. கடை உணவு ஆரோக்கியமாக உள்ளதா வீட்டில் உண்ணும் உணவு தரமான பொருளால் தயாராகிறதா என்றெல்லாம் யாரும் யோசிப்பதும் இல்லை.\nவிளைவு, ருசிக்கு மட்டுமே அடிமையாகி குறைந்தது ஒரு வியாதிக்கு சொந்தக்காரர்களாக மாறி நிற்கிறோம். இளம் வயதிலேயே நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையும் இருக்கிறது. யாருக்காவது வியாதி இருக்கா என்று கேட்டால், அனைவரும கையைத் தூக்கும் நிலை உருவாகியுள்ளது பாரம்பரியத்தை உணர்ந்தாலே மருத்துவர்களையும், மருந்து மாத்திரைகளையும் அணுக வேண்டிய தேவை கண்டிப்பாக இருக்காது.\nசரியான உணவை உண்பதன் மூலமே நோயற்ற ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதற்கான முயற்சி நம்மில் இருந்து தொடங்க வேண்டும். நம் விவசாயத்தையும், நிலத்தையும், நீரையும், காற்றையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இயற்கையையும் சுரண்டும் மனநிலையில் இருந்து மனிதன் மாற வேண்டும்.\nதரமற்ற உணவுப் பொருட்களை சூப்பர் மார்க்கெட் வழியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வாங்குவதைத் தவிர்த்து, நம் பாரம்பரியத்தை மீட்கும் இயற்கை விவசாயிகளிடம் இருந்து நஞ்சில்லா தரமான மூலப் பொருட்களைப் பெற்று பயனடையுங்கள். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்.\nதெருக்கட வழியாக மக்களிடம் உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையிலும் நம் பாரம்பரிய உணவை சிறந்த முறையில் தயார் செய்து எடுத்து வருகிறவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இயற்கை உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்குகிறோம்.மகளிரைத் தொழில் முனைவோர்களாக மாற்றி, குழந்தைகளிடத்திலும் ‘நஞ்சில்லா உணவே மருந்து’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொடர்ந்து விதையை விதைத்துக்கொண்டே இருப்போம். எங்களின் அடுத்த முயற்சியாக, தெருக்கட பாரம்பரிய சந்தை விரைவில் சென்னையில் உதயமாக உள்ளது’’ என முடித்தார்.\nதெருக்கட சென்னை பாரம்பரிய க்யூமோ குளோபின்\nஅன்னையர் தினத்தை அர்த்தமாக்கிய பட்டினிப் போராளி\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nவன்புணர்ச்சியால் கர்ப்பமானாலும் ‘நோ’ கருக்கலைப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6548", "date_download": "2019-07-21T00:14:31Z", "digest": "sha1:24ACLSAQKUEVSRGJ3F7DATHNL5PBPEFG", "length": 12206, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஜியோ 4ஜி போன் முற்றிலும்", "raw_content": "\nஜியோ 4ஜி போன் முற்றிலும் இலவசம் - முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு\nஏற்கனவே பல சலுகைகளை அறிவித்துள்ள ஜியோ நிறுவனம், தற்போது 4ஜி செல்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதற்போது பெரும்பாலானோரிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதில், பலரிடம் ஜியோ சிம் கார்டு இருக்கிறது. ஏனெனில், ஒரு நாளைக்கு 1 ஜிபி மற்றும் 2ஜிபி இலவச டேட்டாக்காள் வழங்கப்படுகிறது. எனவே, ஜியோவின் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்.\nஇந்நிலையில், ஜியோ 4ஜி செல்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி தற்போது தெரிவித்துள்ளார். அந்த செல்போனை பெற வருகிற ஆகஸ்டு மாதம் 24ம் முதல் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேபோல், ஒருமுறை டெபாசிட்டாக 1500 செலுத்த வேண்டும் எனவும், 36 மாதங்கள், அதாவது 3 வருடங்களுக்கு பின் அந்த தொகை திருப்பி அளிக்கப்படும் எனவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பு ஸ்மார்ட்போன் வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்த��ல் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/01/blog-post_32.html", "date_download": "2019-07-21T00:31:33Z", "digest": "sha1:K4736TNY2LXX2V3SW6ACTQLT5PAZ5UIN", "length": 19708, "nlines": 49, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?", "raw_content": "\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஇந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும்.இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். மேலும் வாஸ்து மற்று ம் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ் களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமை யாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்து ள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்…\n1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.\n2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.\n3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். ��தனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.\n4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.\n5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.\n6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.\n7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.\n8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.\n9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.\n10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.\n11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்\n12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் த��றையில், வளர்ச்சிக்கு தடை போடும்.\n13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.\n14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப���பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/kathirikaai/", "date_download": "2019-07-21T00:52:39Z", "digest": "sha1:DX4E6P3QZPUUKKLIMVEBXURBEG5INZFG", "length": 6784, "nlines": 56, "source_domain": "www.thamizhil.com", "title": "கத்தரிக்காய்!!! ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nகர்ப்பப்பை பிரச்சனைகளைத் தீர்க்கும் செம்பருத்தி\nகத்தரிக்காய் குறைந்த கலோரியும் நிறைய சத்துக்களும் அடங்க���யது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர் நீலம் என பல நிறங்களிலும், முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.\nகொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல்தரக் கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ‘ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.\nஅடர் நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்பு வியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தன்மை வழங்கும்.\n‘பி காம்ப்ளக்ஸ் வகை விட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (விட்டமின் பி 5), பைரிடாக்சின் (விட்டமின் பி 6), தயமின் (விட்டமின் பி 1), நியாசின் (விட்டமின் பி 3) ஆகியன அடங்கி உள்ளன. கொழுப்பு, புரதம் மற்றும் காபோஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றித்திற்கும் உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த விட்டமின்கள் அவசியமாகும்.\nகத்தரிக்காயில் தாதுஉப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாங்கனீசு நோய் எதிர்ப்பொருள்களின் துணைக் காரணியாக செயல்படும் பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.\nநாவல் பழத்திற்கு இவ்வளவு நோய்களையும் குண...\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை...\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்ச...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nநாவல் பழத்திற்கு இவ்வளவு நோய்களையும் குணப்படுத்தும் சக்தியிருக்கா..\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந��தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/110666", "date_download": "2019-07-21T00:32:09Z", "digest": "sha1:W6M2PFQQLBNIGWEPQFXURFXVE26XOPM2", "length": 5382, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 31-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nகாசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா... நடிகர் ராணாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஒரே பைக்கில் ட்ரிப்பிள்ஸ் சென்ற முன்னணி நடிகர்கள், இயக்குனர்\nபட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்.. வெளியான தகவல்..\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\n இந்த மாதிரி பொண்ணுங்கள பாத்தாலே.. வைரலாகும் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..\nபிக்பாஸில் முதல் குறும்படம் போட்ட கமல்.. அசிங்கப்பட்ட முக்கிய போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil", "date_download": "2019-07-21T00:53:17Z", "digest": "sha1:DSEYA5DJNCEY3XVDDIVFWHXAITO3LEWE", "length": 10953, "nlines": 163, "source_domain": "kavithai.com", "title": "பழந் தமிழ் கவிதைகள்", "raw_content": "\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016 20:14\nதிருப்பாவை - பாசுரம் - 5\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை,\nதூய பெருநீர் யமுனைத் துறைவனை,\nஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,\nதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,\nதூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 04 ஆகஸ்ட் 2016 20:04\nதிருப்பாவை - பாசுரம் - 2\nபையத் துயின்ற பரமன் அடிபாடி,\nநெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி\nமையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;\nசெய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\nஉய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2016 20:08\nதிருப்பாவை - பாசுரம் - 4\nஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து\nபாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்\nஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,\nதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 28 ஜூலை 2016 18:59\nதிருப்பாவை - பாசுரம் - 1\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,\nஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,\nகார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\nபாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 20:07\nதிருப்பாவை - பாசுரம் - 3\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து\nஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.\nஇலங்குவளை நெகிழச் சாஅ யானே\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 மே 2012 19:00\nநெய்தல் - தலைவி கூற்று\nஇலங்குவளை நெகிழச் சாஅ யானே\nஉளெனே வாழி தோழி சாரல்\nதழையணி அல்குல் மகளி ருள்ளும்\nவிழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்\nபறைவலந் தப்பிய பைதல் நாரை\nதண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.\nஉமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன\nமெய்யே வாழி தோழி சாரல்\nஇல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு\nபக்கம் 1 / 23\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://laysalaysa.com/vivegam-kadhalaada-official-song-video-ajith-kumar-anirudh/", "date_download": "2019-07-21T01:09:09Z", "digest": "sha1:3GTMHM5GUIUQONOPTFCSE5OL3D2ANBPO", "length": 2546, "nlines": 66, "source_domain": "laysalaysa.com", "title": "Vivegam – Kadhalaada Official Song Video | Ajith Kumar | Anirudh – LaysaLaysa", "raw_content": "\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nசரவணன் இருக்க பயமேன் – எம்புட்டு இருக்குது ஆசை தமிழ் பாடல்வரிகள் | இமான்\nவேலைக்காரன் – இறைவா தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nவேலைக்காரன் – கருத்தவன்லாம் கலீஜாம் தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\nமருது – கருவக்காடு கருவாயா தமிழ் பாடல்வரிகள் | விஷால்\nரெமோ – தமிழ்செல்வி தமிழ் பாடல்வரிகள் | அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actor-aari-speech-at-aaraam-thinai-audio-launch/", "date_download": "2019-07-21T00:14:57Z", "digest": "sha1:GVM5K65HP2KDPXS5TK6W5POPRHZ23RAW", "length": 10440, "nlines": 99, "source_domain": "www.filmistreet.com", "title": "மொட்டை ராஜேந்திரனுக்கு பிஆர்ஓ.ஆக நான் வந்துட்டேன். ஆனா அவர் வரல.. : ஆரி அதிரடி", "raw_content": "\nமொட்டை ராஜேந்திரனுக்கு பிஆர்ஓ.ஆக நான் வந்துட்டேன். ஆனா அவர் வரல.. : ஆரி அதிரடி\nமொட்டை ராஜேந்திரனுக்கு பிஆர்ஓ.ஆக நான் வந்துட்டேன். ஆனா அவர் வரல.. : ஆரி அதிரடி\nஅருண்.சி இயக்கத்தில் விஜய் டிவி வைஷாலினி, மொட்ட ராஜேந்திரன். ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ள படம் ஆறாம் திணை.\nஇப்படத்தின் ஆடியோ மற்றும் டரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் ஆரி பேசியதாவது…\n“இந்தப்படக்குழுவினர் யாரையும் எனக்கு தெரியாது. சிறிய படங்களின் விழாக்களில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துவதற்காக வந்துள்ளேன். அண்ணன் மொட்ட ராஜேந்திரன் இங்கே வரவில்லை.\nஅவரது பி.ஆர்.,ஓவாக வந்துள்ளேன் என சொல்லலாம்.\nசமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளுக்கு சென்று வந்தேன். அங்கே பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் பலரும் காணமால் போய், இறந்துபோய் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.\nபலருக்கு சின்னதாக உதவி செய்வதை விட பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான மொத்தமான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இங்கே உங்கள் முன் வாக்குறுதி அளிக்கிறேன். இதேபோல ஒவ்வொருவரும் முன்வந்தால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும்.\nகடலுக்குள் செல்லும் மீனவர்களை கண்காணிக்க, காணாமல் போனால் தேடுவதற்கு என இன்றைக்கு வெளிநாடுகளில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றை இங்கேயும் விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.\nமேலும் படக்குழுவினர வாழ்த்திய ஆரி, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும்.. அதற்காக ஆர்.கே.நகர் வெற்றி மாதிரியா என கேட்காதீர்கள். அது மாயாஜால வெற்றி. ஆர்.கே. நகருக்குள் 2௦ ரூபாய் நோட்டை கொடுத்தாலே கடைக்காரர்கள் மிரளுகிறார்கள். எனக்குத்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுப்போடும் பாக்கியம் கிடைக்கவில்லை” என அரசியலையும் லைட்டாக டச் பண்ணினார்.\nபேய் உண்மையிலேயே இருக்கு.. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படி பல பேய்கள் நமக்குள்ளேயே இருக்கு. இந்த சினிமாவையும் கடந்த ஐந்தாறு வருடங்களாக பேய் பிடித்திருக்கிறது. ஆனால் இது சினிமாவை வாழவைக்கும் நல்ல பேய். இந்தப்படத்தின் ��யாரிப்பாளரையும் இந்த பேய் நிச்சயமாக காப்பாற்றும்” என்றார்.\nஅப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் பேசும்போது, “நான் அப்துல் கலாம் ஐயாவுடன் ஒருமுறை வடமாநிலம் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.\nஅப்போது இரவு நேரம் கடற்கரையில் வெள்ளையாக உருவம் நடந்துவந்து மறைந்ததை பார்த்தேன். என்னுடன் வந்தவர்கள் சிலரும் அதை பார்த்தனர். இதை அப்துல் கலாம் ஐயாவிடம் சொன்னபோது, அதைப்பற்றி பலபேரிடம் சொல்லி என்னை கிண்டல் செய்துவந்தார்.\nஇங்கே சினிமாத்துறையை அழிக்கும் பேய் என்றால் அது கந்துவட்டி பேய் தான். இனி வரும் காலங்களில் படங்களில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் தங்களது பங்களிப்பாக ஐம்பது சதவீதம் பணத்தை படத்தில் முதலீடு செய்யவேண்டும்.\nபின்னர் வரும் லாபத்தில் தங்களது பங்கை எடுத்துக்கொள்ளும் முறையை கொண்டுவரவேண்டும்.. எனக்கு தெரிந்த சில நண்பர்கள், தங்கள் படங்களுக்கு சரியாக் தியேட்டர் கிடைக்காததால், கிடைத்த தியேட்டர்கள் பலவற்றில் இருந்து வசூல் தொகை வராமல் பாதிக்கப்பட்டதாக கூறினார்கள்.\nஇன்றைக்குள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து தியேட்டர்களையும் அதில் விற்பனையாகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் இணையதளம் மூலமாக எளிதாக கணக்கிட முடியும். இங்கே வந்திருக்கும் அபிராமி ராமநாதன் சாரிடம் இதுபோன்ற குறைகளை களைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார்.\nஅருண் சி ஆறாம் திணை, ஆரி செய்திகள், ஆறாம் திணை பேய் பேயும் சார்ந்த இடம், மொட்டை ராஜேந்திரன் ஆரி, விஜய் டிவி நடிகர்கள்\nபெரிய நடிகர்கள் தமிழக அரசை கேள்வி கேட்கனும்; விஜய் படத்தயாரிப்பாளர் வேண்டுகோள்\nவிழாவுக்கு வராத கலைஞர்களை புறக்கணிக்க ரவிமரியா வேண்டுகோள்; நயன்தாராவுக்கு எச்சரிக்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/community/01/219484?ref=home-section", "date_download": "2019-07-20T23:58:23Z", "digest": "sha1:XSWNGEOCRNITQABXNZ2FNESBC5HXFXZK", "length": 5679, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை சோசலிச கட்சியின் 76ஆவது நிறைவு விழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை சோசலிச கட்சியின் 76ஆவது நிறைவு விழா\nஇலங்கை சோசலிச கட்சியின் 76ஆவது நிறைவு விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nகொழும்பு - பொரளையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.\nமேலும் இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/sri-veerabrammendhirar-vaalkai-varalarum-theerkadharisanamum.htm", "date_download": "2019-07-20T23:59:46Z", "digest": "sha1:S3QLV7VWPQTSCYJG4TPUDCCAPKU4PZ45", "length": 5685, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் (வாழ்க்கை வரலாறும் தீர்க்கதரிசனமும்) - எஸ்.சந்திரசேகர், Buy tamil book Sri Veerabrammendhirar (vaalkai Varalarum Theerkadharisanamum) online, S Chandrasekar Books, சித்தர்கள்", "raw_content": "\nஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் (வாழ்க்கை வரலாறும் தீர்க்கதரிசனமும்)\nஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் (வாழ்க்கை வரலாறும் தீர்க்கதரிசனமும்)\nஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் (வாழ்க்கை வரலாறும் தீர்க்கதரிசனமும்)\nஅகத்தியர் வைத்திய பூரணம் 205\nகாலாங்கி நாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும்\nகோரக்கர் சந்திரரேகை - நமனாசத் திறவு கோல் ரவிமேகலை - முத்தாரம் )\nயூகிமுனி வாதகாண்டம் உரைநடைப் பகுதி\nஜோதிஷகனித சாஸ்திரம் பஞ்சாங்க கணனம்\nமரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்\nஎன் கண்மணி உன் காதலி\nவானம் தொடலாம் வா. தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ajithsri.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2019-07-20T23:55:15Z", "digest": "sha1:VK4TLLL7WYGYYZYNREURGJIPOCYUCU5P", "length": 6302, "nlines": 100, "source_domain": "ajithsri.blogspot.com", "title": "எனது கிறுக்கல்கள்: கன்னிக் கவிதையாம் ..", "raw_content": "\nதாய்மொழி தமிழ், தமிழ் பிழைக்கு மன்னிக்கவும் . . .\nஒருவர் தொடகிவிட்டார் பதிவு எழுத‌\nஅது யாருமல்ல தனது கன்னி கவிதையாம் என\nபதிவெழுதலின் தகமை வெட்டியாம்மென கேட்டாராம்\nஉடனே தொடங்கிவிட்டார் தனது தமிழ் பதிவை\nஆனால் இம் மனிதருக்கு தெரியவில்லை வெட்டியுடன்\nகொஞ்சம் மசாலாவும் மன்டையில் இருக்க வேண்டுமென்று.\nஎடுத்தாராம் பேனையை தொடுத்தாராம் வார்த்தையை\nபிறந்ததாம் தனது கன்னி கவிதையென புலம்பினார்\nஆடிய காலும் பாடிய வாயும் சும்ம இறுக்காதது போல\nஇவரும் சும்மாயிருக்காமல் போட்டாராம் பதிவை இணையத்தில்.\nபதிவை இட்டதும் பார்கணுமே எவரது கூத்தாட்டதை\nமனதில் பூரிப்பு வாயில் சிரிப்பு .. ஐய்யோ ஐய்யோ\nபின்ணூடல்களின் விளைவை அறியாத இம் மனிதனின் கதி ...\nதெளிவாத்தாய்யா தொடங்கியிருக்கீங்க, கலக்குங்க அஜித்\n உமது பாட்டில் சொற்குற்றம் இருக்கிறது.\nசும்ம இறுக்காதது போல=சும்மா இருக்காதது போல\nபாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்; என்னைப் போலக் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.\nஇது போலத் தொடர்ந்து எழுதினால்......விரைவில் பிரபல பதிவராகி விடுவீர்\nபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.\nஇனிவரும் காலங்களில் சொற்குற்றத்தை குறைக்க முயல்கிறேன் ..\nநற் சிந்தனைகள் . . .\nதுப்பாக்கியும் என் டவுசரும் . . .\nகண்ணா பவர் ஸ்டார் லட்டு தின்ன ஆசையா\nசூது கவ்வும் நகைச்சுவையின் பரிமாணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/rk-suresh-speech-at-cochin-shadhi-at-chennai-03-trailer-launch.html", "date_download": "2019-07-21T00:53:00Z", "digest": "sha1:U3GZ3OZJPIFNUDH5NOQNIW2U3DBB6FR2", "length": 19146, "nlines": 148, "source_domain": "flickstatus.com", "title": "RK Suresh Speech At Cochin Shadhi at Chennai 03 Trailer Launch - Flickstatus", "raw_content": "\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்\nதயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம்\nமற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர்\nமற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா\nசக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர்\nஅப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர்\nரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகி ஷாஜீன்\nஜார்ஜ், கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா , தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்\nமுருகன் கல்லூர், புகைப்படக் கலைஞர் அஜீஸ், நிதி நிர்வாக அதிகாரி ராஜீவ்,\nசண்டைப் பயிற்சிஇயக்குநர் ஜாக்கி ஜான்சன், நடிகர்கள் அபுபக்கர், மாஸ்டர்\nஷகர் அப்துல் லத்தீப், பாடலாசிரியர் கானா வினோத் உள்ளிட்ட படக்குழுவினர்\nதயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் பேசுகையில்,‘ சஸ்பென்ஸ்\nத்ரில்லராகத் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து\nகலைஞர்களும் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். இது\nபெண்களுக்கான அழுத்தமான மெசேஜ் உள்ள படம். தமிழ் மற்றும் மலையாளத்தில்\nதயாராகியிருக்கிறது. அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”\nஇயக்குநர் மஞ்சித் திவாகர் பேசுகையில், “இது என்னுடைய இரண்டாவது படம்.\nகுருவாயூர் கோவிலில் முதல் நாள் படபிடிப்பைத் தொடங்கினேன். தற்போது வரை\nஅவரின் அருள் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர்\nஅப்துல் சார் தான்இந்த படத்தை முடித்து, ஜூனில் வெளியிடுவதற்காக\nதிட்டமிட்டு வருகிறார்.இந்தப் படத்தின் கதையை நான்காண்டுகளுக்கு முன்\nகதாசிரியர் ரிஜேஷ் கொச்சியில் சந்தித்து என்னிடம் சொன்னார். அப்போது\nசென்னை அம்பத்தூரில் 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம்\nபற்றிக் கூறினார். அதை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதையை நாங்கள்\nஉருவாக்கியிருக்கிறோம்.ஷாதிகா என்ற கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிகைக்கான\nதேடலில் ஈடுபட்டோம். இறுதியில் அந்த கேரக்டரில் அர்சிதா ஸ்ரீதர்\nஇந்தப் படத்தின் டைட்டில் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ’என்றதும், சிலர்\nஇணையத்தில் ஷாதி என்றால் திருமணம் என்பதால் , இப்படத்தின் டைட்டிலை\nட்ரோல் செய்தனர். ஆனால் அதற்கு நான் எந்த எதிர்வினையிலும் ஈடுபடாமல்\nஅமைதியானேன். அதனையடுத்து இந்த படத்தில் போலீஸ் அதிகாரி அமீர் யூசுப்பாக\nஆர் கே சுரேஷையும், டாக்டர் செரீனா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில்\nகன்னடத்து நடிகையான நேகா சக்சேனாவையும் ஒப்பந்தம் செய்தேன். லட்சுமி\nஎன்ற அம்மா கேரக்டரில் நடிகை சார்மிளா நடித்திருக்கிறார்.\n‘ஷிகாரி சம்பவம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் ஆர். கே. சுரேஷின்\nநடிப்பைப் பார்த்து தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன். அற்புதமான\nதிறமைக் கொண்ட நடிகர். அவர் நடித்த பிறகு தான் இந்த படத்தின் தோற்றமே\nமாறிவிட்டது. ‘கானா கொம்பத்து ’ என்ற படத்தில் நடித்த நடிகர் வினோத்தை,\nஇந்த படத்தில் ரஞ்சன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன். இது போல்\nஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து\nஇந்தப் படத்தின் கதை கொச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கிற கதை.\nஇதில் நாயகி, தன்னுடைய சொந்த பணிக்காக சென்னைக்கு வருகை தருகிறார். அவர்\nவரும் போது சந்திக்கும் சம்பவங்களும், அதன் விளைவுகளும் தான் திரைக்கதை.\nபொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இந்த படத்தின் திரைக்கதைக்கும் எந்த\nதொடர்பும் இல்லை. ஆனாலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் செய்தி\nஒன்றையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். அதனை கமர்சியல்\nஅம்சங்களுடன் இணைத்து உருவாக்கியிருக்கிறோம்.” என்றார்.\nநடிகர் ஆர் கே சுரேஷ் பேசுகையில்\n“கொச்சின் ஷாதி அட் சென்னை03 என்கிற மலையாளப்படத்தில் நடிக்கத்தான் நான்\nமுதலில் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை முடித்துவிட்டு டப்பிங்கில்\nபார்க்கும் போது, இயக்குநரிடம், ‘இதில் எழுபது சதம் தமிழ் இருக்கிறது.\nமுப்பது சதம் தான் மலையாளம் இருக்கிறது.’ என்றேன். இதன் திரைக்கதை\nஅனைவருக்கும் பொருந்தக்கூடியது. அதிலும் இந்தியாவிற்கு தற்போது\nதேவைப்படும் திரைக்கதை. சமுதாயம் நன்றாகஇருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்\nஉருவாக்கப்பட்ட திரைக்கதை. அதனால் இதனை தமிழ் ரசிகர்களிடத்திலும் கொண்டு\nபோய் சேர்க்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு இதனை\nதமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக நான் ஊடகத்துறைக்கு\nநன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நாம் சாதி ரீதியில்\nபிரிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும்\nஇந்தியன் என்ற உணர்வில் ஒன்றாகவேயிருக்கிறோம். மலையாள மக்கள் என்னை\nஇந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு மலையாள\nஉலகம் புதிதாக இருந்தது. ஆனால் படபிடிப்பிற்காகக் கேரள மண்ணில் கால்\nவைத்தவுடன் அங்கு பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து\nபணியாற்றினார்கள். அந்த உணர்வு தமிழ் திரையுலகில் இல்லை என்று\nவெளிப்படையாக சொல்வேன். இருந்தாலும் தமிழ் நாடு என்னுடைய தாய் வீடு\nஇந்த படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் ந��ைபெற்றது.\nதொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது.\nஇதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படபிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே\nநான் என்னுடைய சொந்த பணத்தை ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள்\nமுதலில் வாங்க மறுத்தார்கள். நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும்,\nஉங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று\nமாநிலத்தவன் அல்ல. சினிமாவின் நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம்\nகிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு அவர்கள்\nவாங்கிக் கொண்டார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும்\nநெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து\nமூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்னுடைய நிறுவனத்தில்\nமுதலீடுசெய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக்\nமம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்கு உள்ள வரவேற்பு, தமிழ்\nநடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள்\nகொண்டாடுகிறார்கள். மதிக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் திரையுலகமும்,\nமலையாள திரையுலகமும் ஒன்றிணைந்த சகோதரர்கள் போல் செயல்படுகிறார்கள்.\nஇந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்திருந்தது. நான்\nமலையாளத்தில் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த படத்தின் கதை ஒரு\nவருடத்திற்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் பொள்ளாச்சி சம்பவங்கள் போல் பல\nசம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் தங்களை எப்படியெல்லாம்\nபாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லும் படமாகவும் தயாராகியிருக்கிறது.\nதமிழகத்தில் மலையாளம், தெலுங்கு மொழியின் நேரடி படங்கள் வெளியாகி பெரிய\nவெற்றியைப் பெற்று வருகின்றன. இங்கு பன்முக கலாச்சாரம்\nஅறிமுகமாகியிருக்கிறது. இது சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று\nஅதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை : ஆர். கே சுரேஷ் அறிவிப்பு\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன�� \nசிங்கப்பூரில் எஸ்.பி.பி – ஜேசுதாஸ் முன்னிலையில் புளுவேல் புதிய பட டீசர் ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=8", "date_download": "2019-07-21T01:15:42Z", "digest": "sha1:PTHYZXEZAWREL4FHQHQE2SKMIEX3OI4J", "length": 60023, "nlines": 316, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்���ு 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஇன்று ராஜினாமா செய்கிறார் ராகுல் தேர்தல் தோல்வி எதிரொலி \nபிரசுரித்த திகதி May 25, 2019\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n டி.ஆர். பாலுவுடன் மோதும் கனிமொழி..\nபிரசுரித்த திகதி May 25, 2019\nதிமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியைப் பெறுவதற்கு அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு மற்றும் மகளிர் அணித்தலைவர் கனிமொழி ஆகியோரிடையே போட்டி தொடங்கியுள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி May 25, 2019\nபிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ‘பார்சல் வெடிகுண்டு’ தாக்குதலில் குறைந்தபட்சம் 13 பேர் மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇஸ்லாமிய பள்ளிவாசல்களில் இதற்கு மேலும் தேடுதல் அதிகரித்தால் நாட்டில் பாரிய அழிவொன்று ஏற்படும்\nபிரசுரித்த திகதி May 25, 2019\nஇஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொ ன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி எச்சரித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர் பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்\nபிரசுரித்த திகதி May 25, 2019\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரான அக்ரம் அஹக்கம் என்பவர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவித்தியா கொலையாளிகளுக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்\nபிரசுரித்த திகதி May 25, 2019\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமைத்திரிக்கு நேரமில்லை:வலிவடக்கு காணி விடுவிப்பில்லை\nபிரசுரித்த திகதி May 25, 2019\nவலிவடக்கில் காணி விடுவிப்பு தடைப்பட இலங்கை ஜனாதிபதியின் நேரமின்மையே காரணமென யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி May 25, 2019\nகொழும்பில் பயிற்சியில் ஈடுபட்ட ஜ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினரை அமெரிக்க படைகள் வந்துவிட்டதாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தையடுத்து தெற்கில் பரபரப்பு தொற்றியுள்ளது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா\nபிரசுரித்த திகதி May 24, 2019\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05 17 மேலும் →\nபிரிவு- மரண அறிவித்தல் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம் கைகளால் அளைகிறது\nபிரசுரித்த திகதி May 24, 2019\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து விமான சேவை\nபிரசுரித்த திகதி May 24, 2019\nபலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் உள்ளூர் விமான சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nரிசாட் பதியுதீனை பாதுகாக்க கூட்டமைப்பு தலைமை முடிவு\nபிரசுரித்த திகதி May 24, 2019\nஅமைச்சர் ரிசாட் பதியுதீன் விவகாரத்தில் கூட்டமைப்பு தலைமை ரணிலின் கோரிக்கையின் பேரில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nபிரசுரித்த திகதி May 24, 2019\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை பெற்றுள்ளனர், மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nபிரசுரித்த திகதி May 24, 2019\nநாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜஎஸ்ஜஎஸ் கண்டுபிடிக்க சுமந்திரனும் வருகின்றார்\nபிரசுரித்த திகதி May 23, 2019\nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்கள்\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவேறு வழியே இல்லாமல் மோடியிடம் சரணடைந்த மு.க.ஸ்டாலின்..\nபிரசுரித்த திகதி May 23, 2019\nமோடியை சேடிஸ்ட், திருடன் எனக் கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி இரண்டாவது முறையாக பிரதமராவதால் வாழ்த்துக்களை கூறி சரணடைந்துள்ளார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவாக்குறுதியை நிறைவேற்றியதால் இரண்டாவது முற���யாக பிரதமரானார் மோடி: ராமதாஸ்\nபிரசுரித்த திகதி May 23, 2019\nமீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதலைவர் பதவி விலகுகிறாரா ராகுல் காந்தி\nபிரசுரித்த திகதி May 23, 2019\nநாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் 345 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\nபிரசுரித்த திகதி May 23, 2019\n2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nடெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது பா.ஜனதா\nபிரசுரித்த திகதி May 23, 2019\nடெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதமிழகத்தில் திமுக கூட்டணி முந்துகிறது- முன்னிலை பெற்ற முக்கிய வேட்பாளர்கள்\nபிரசுரித்த திகதி May 23, 2019\nபாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nபிரசுரித்த திகதி May 23, 2019\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்ட நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமோடிக்கு வாழ்த்து சொன்னார் ரஜனி\nபிரசுரித்த திகதி May 23, 2019\nநடிகர் ராஜனிகாந் பாஜக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை ���திவேற்றுங்கள்\n தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நிலை\nபிரசுரித்த திகதி May 23, 2019\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கிராமத்தை தத்தெடுத்து அதற்காக பல மேம்பாடுகள் செய்து வருகிறார். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்த��� சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். ���ங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழி���ற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்���ியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/42240", "date_download": "2019-07-21T00:34:29Z", "digest": "sha1:OHGS6VLW5EM2MSIPQMKKIZYESJLIUW5O", "length": 5250, "nlines": 78, "source_domain": "metronews.lk", "title": "கைதான ஆவா குழுவினரின் கைத்தொலைபேசிகளிலிருந்து… – Metronews.lk", "raw_content": "\nகைதான ஆவா குழுவினரின் கைத்தொலைபேசிகளிலிருந்து…\nகைதான ஆவா குழுவினரின் கைத்தொலைபேசிகளிலிருந்து…\nயாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.\nமானிப்பாய் , உடுவில் பகுதிகளில் இன்று (15) அதிகாலை மானிப்பாய் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇதன்போது, இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து பல தகவல்களையும் படங்களையும் பொலிஸார் பெற்றுள்ளனர். ( கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகளில் காணப்பட்ட படங்களையே கீழே காண்கிறீர்கள்) (M01)\nஅழகுராணி போட்டியில் மனைவி; பாதிரியார் இடமாற்றம்\nவவுனியாவில் காயமடைந்த 110 பேருக்குச் சிகிச்சை: எண்மர் கைது\nகலகெடிஹேன வேன் சாரதி மீது தாக்குதல்: நால்வர் சீ.ஐ.டியில் சரண்\nசீனாவின் சின்ஜியாங் பிரதேச முஸ்லிம்களின் விவகாரம்: இலங்கையிடம் உதவி கோரும் சீனா\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை சீ.ஐ.டியிடமிருந்து மாற்ற முடியாது\nஅப்துல்லா மஃறூப் எம்.பியின் வாகனத்தை பைசல் காசிம் எம்.பியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக…\nகலகெடிஹேன வேன் சாரதி மீது தாக்குதல்: நால்வர் சீ.ஐ.டியில்…\nசீனாவின் சின்ஜியாங் பிரதேச முஸ்லிம்களின் விவகாரம்:…\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை சீ.ஐ.��ியிடமிருந்து…\nஅப்துல்லா மஃறூப் எம்.பியின் வாகனத்தை பைசல் காசிம் எம்.பியின்…\nலொறி மோதியதில் கொழும்பு, புறக்கோட்டையில் 7 ஆட்டோக்கள் சேதம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/47399", "date_download": "2019-07-21T00:50:27Z", "digest": "sha1:O4VUZ3Y2KTRORCHRLEUPSZWGB22RZMDR", "length": 8828, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "இலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா பயணம் – Metronews.lk", "raw_content": "\nஇலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா பயணம்\nஇலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா பயணம்\nஇங்­கி­லாந்தின் லிவர்பூல் உள்­ளக அரங்கில் எதிர்­வரும் ஜூலை மாதம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை வலை­பந்­தாட்டக் குழாம், முன்­னோடி பயிற்சிப் போட்­டி­களில் பங்­கு­பற்று­ வ­தற்­காக பொட்ஸ்­வா­னா­வுக்கு எதிர்­வரும் 21ஆம் திகதி பய­ண­மா­க­வுள்­ளது.\nஅங்கு பொட்ஸ்­வானா தேசிய அணி­யுடன் 3 போட்­டி­க­ளிலும் இளையோர் அல்­லது கழக மட்ட அணி­யுடன் 3 போட்­டி­க­ளிலும் விளை­யா­ட­வுள்­ள­தாக அணி முகா­மை­யா­ளரும் இலங்கை வலை­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் முன்னாள் தலை­வி­யு­மான ட்ரிக்ஸி நாண­யக்­கார தெரி­வித்தார். இப் போட்­டிகள் எதிர்­வரும் 23ஆம் திக­தி­முதல் 30ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.\nபொட்ஸ்­வானா செல்லும் இலங்கை வலை­பந்­தாட்ட வீராங்­க­னைகள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்­கான விமானப் பயணச் சீட்­டு­களை வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச வைபவ ரீதி­யாக நேற்று கைய­ளித்த வைபவம் செத்­சி­ரி­பா­யாவில் நடை­பெற்­றது.\nஆசிய வலை­பந்­தாட்டப் போட்­டி­களில் சம்­பி­ய­னான இலங்கை வலை­பந்­தாட்ட அணி வீராங்­க­னை­க­ளுக்கு சொந்த வீடு­களை வழங்­கிய அமைச்சர் சஜித் பிரே­ம­தாச, அப்­போது வழங்­கிய உறு­தி­மொ­ழிக்கு அமைய பொட்ஸ்­வா­னா­வுக்­கான விமானப் பயணச் சீட்­டு­களை வழங்­கி­ய­தாக தெரி­வித்த ட்ரிக்ஸி நாண­யக்­கார, அதற்­காக அணி சார்பில் தனது நன்­றி­யையும் வெளி­யிட்டார்.\nபொட்ஸ்­வான செல்லும் இலங்கை அணிக்கு சத்­து­ரங்கி ஜய­சூ­ரிய தலை­வி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். தற்­போது அவுஸ்­தி­ரே­லி­யாவில் தொழில்சார் கழக வலை­பந்­தாட்டப் போட்­டி­களில் விளை­யா­டி­வரும் தர்­ஜினி சிவ­லிங்கம் விரைவில் நாடு திரும்பி இலங்கை அணி­யுடன் பொட்ஸ்­வானா பய­ண­மாவார்.\nநான்கு குழக்­களில் 16 நாடுகள் பங்­கு­பற்றும் உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டியில் நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா, வட அயர்­லாந்து, ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளுடன் குழு ஏயில் இலங்கை இடம்பெறுகின்றது. உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகள் லிவர்பூலில் உள்ள இரண்டு உள்ளக அரங்குகளில் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.\nஇலங்கை வளர்முக கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமனம்\nசிங்கப்பூரை வென்று 15 ஆவது இடம் பெற்றது இலங்கை: உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம்\nஸிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு ஐ.சி.சி.; தடை\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் வல்லவர் போட்டி; இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகு…\nஇன்று இரண்டு சுப்பர் மாகாண கிரிக்கெட் போட்டிகள் கொழும்பு எதிர் கண்டி,தம்புள்ளை எதிர்…\nகலகெடிஹேன வேன் சாரதி மீது தாக்குதல்: நால்வர் சீ.ஐ.டியில்…\nசீனாவின் சின்ஜியாங் பிரதேச முஸ்லிம்களின் விவகாரம்:…\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை சீ.ஐ.டியிடமிருந்து…\nஅப்துல்லா மஃறூப் எம்.பியின் வாகனத்தை பைசல் காசிம் எம்.பியின்…\nலொறி மோதியதில் கொழும்பு, புறக்கோட்டையில் 7 ஆட்டோக்கள் சேதம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2019-07-21T00:26:02Z", "digest": "sha1:PMICIGUZJ5HYVYGK4NAFHXA4AKQUM2OV", "length": 7249, "nlines": 87, "source_domain": "metronews.lk", "title": "தொழில்நுட்பம் – Page 2 – Metronews.lk", "raw_content": "\nஇலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும்…\nசந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம்…\nபேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க…\nசீனாவின் நதிக்கரைகளில் 518 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரின எச்சங்கள்…\nசீனாவின் ஆற்­றங்­கரைப் பகு­தியில் ஆயி­ரக்­க­ணக்­கான தொல்­லுயிர் எச்­சங்­களை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக விஞ்­ஞா­னிகள்…\nநீங்கள் விரும்பாத வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீங்குவதற்கு புதிய வசதி\nவாட்ஸ்ஆப் குழுக்களில் புதிய நபர்களை இணைக்கும் முறையில் புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளதாகவும், விரைவில் அது வரக்கூடிய…\nவட்ஸ்அப் செயலியில் இருந்த அந்த அம்சம் தற்போது ஃபேஸ்புக்கிலும்…\nஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப���பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி புதிதாக வழங்கப்பட்டுள்ளது.…\nகூகுள் நிறுவனத்திற்கு 7000 ஆயிரத்து 600 டொலர்கள் அபராதம் விதித்த ரஷ்யா…\nரஷ்யாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு…\nவட்ஸ்அப் செயலியில் புதிய திருப்பம்…\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை இனி ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே…\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அமெரிக்கா தீர்மானம்…\nதனி மனித உரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு…\nபாதுகாப்பிற்கு குறைவின்றி புதிய வசதியுடன் வட்ஸ்அப்…\nவட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பாதுகாக்க இதுவரை இல்லாத புதிய பாதுகாப்பு வசதியை வட்ஸப் நிறுவனம் உருவாக்கி வருகிறது.…\nபுதிய பனிக்கிரகத்தை கண்டுபிடித்த நாசா விண்வெளி மையம்…\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, டெஸ் என்ற செயற்கைக்கோளை சூரிய குடும்பத்திற்கு வெளியே…\nபுத்தாண்டு வாழ்த்தை ஐபோனில் தெரிவித்த ஹுவெய் நிறுவன ஊழியருக்கு சம்பளம் குறைப்பு\nஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இரண்டு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்புடன் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.…\nகுறைந்து வரும் புரோட்பாண்ட் பாவனையாளர்கள்…\nஇந்தியாவில் உள்ள புரோட்பேண்ட் பாவனையாளர்கள் தொடர்பாக டெக் ஆர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-07-20T23:56:44Z", "digest": "sha1:I6GO3IWECAGFKDZMPKDCTGUKKCNAO46S", "length": 7923, "nlines": 76, "source_domain": "nellaitimesnow.com", "title": "அன்பாயிருக்கிறாயா? - NellaiTimesNow", "raw_content": "\nநெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா 4ம் நாள் #சுவாமி அம்பாள் வீதியுலா\n10% இடஒதுக்கீடு : அனைத்து கட்சி கூட்டத்தில் அவரவர் விருப்பம்\nஒரு அட்ஜஸ்மெண்டிற்காக …பாடலாசிரியர் விவேக்,\nஅத்திவரதரை தரிசிக்கும் நேரம் நீட்டிப்பு\n“யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா\nகர்த்தர் உங்களிடத்தில் முழு அன்பையும் எதிர்பார்க்கிறார். ஏனென்றால், நீங்கள் அவரை நேசிப்பதற்கு முன்பாகவே, அவர் தம்முடைய முழு அன்பையும் உங்கள்மேல் ஊற்றிவிட்டார்.\n← 10% இடஒதுக்கீடு : அனைத்து கட்சி கூட்டத்தில் அவரவர் விருப்பம்\nநெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா 4ம் நாள் #சுவாமி அம்பாள் வீதியுலா →\nசபரிமலை பயணம் போகலாம் வாங்க…\nநீதிபதிக்கு கத்திகுத்து -முதல்வர் நலம் விசாரித்தார்\n7th March 2018 Michael Raj Comments Off on நீதிபதிக்கு கத்திகுத்து -முதல்வர் நலம் விசாரித்தார்\nஸ்டாலின் தலைமையில் கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்\n4th May 2018 Michael Raj Comments Off on ஸ்டாலின் தலைமையில் கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்\nபணம் கொடுக்க மறுத்த தோழியின் 3 வயது மகள் கடத்தல்\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் நெல்லை மாவட்டம்\nநெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா 4ம் நாள் #சுவாமி அம்பாள் வீதியுலா\n10th July 2019 6:55 AM Michael Raj Comments Off on நெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா 4ம் நாள் #சுவாமி அம்பாள் வீதியுலா\n#Nellaiappar Car Fest 4 th Day #நெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா 4ம் நாள் #சுவாமி அம்பாள் வீதியுலா அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனி\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nநெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா 4ம் நாள் #சுவாமி அம்பாள் வீதியுலா\n10% இடஒதுக்கீடு : அனைத்து கட்சி கூட்டத்தில் அவரவர் விருப்பம்\nஒரு அட்ஜஸ்மெண்டிற்காக …பாடலாசிரியர் விவேக்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7099", "date_download": "2019-07-21T01:22:17Z", "digest": "sha1:Z2UMK6CV5UYCESJSUXSRRCGIZXTDHY32", "length": 8519, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு | Child care in the summer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தை வளர்ப்பு\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\n* முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்ட���ம். குழந்தைப் பராமரிப்பு என்றதும் இது மகளிருக்கான பகுதி நமக்கெதுக்கு என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைப் பராமரிப்பைப் பொறுத்தவரையில், தாயை விட அதிக அக்கறை எடுத்து கவனிக்கும் தந்தைகளும் இல்லாமல் இல்லை\nஇந்த கோடை காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சில உதவிக்குறிப்புகள் இதோ:\n* வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.\n* வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வப்போது கொடுக்கலாம்.\n* குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.\n* ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nபெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/67392-kangana-ranaut-calls-indian-media-termites-traitors-and-freeloaders.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-07-21T00:05:57Z", "digest": "sha1:SRRAPHG77GFBONRDWCBOX7HXXXT2QOEX", "length": 9670, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மன்னிப்புக் கேட்க முடியாது” - ஊடக மோதலில் கங்கனா ரணாவத் | Kangana Ranaut calls Indian media ‘termites’, ‘traitors’ and ‘freeloaders’", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n“மன்னிப்புக் கேட்க முடியாது” - ஊடக மோதலில் கங்கனா ரணாவத்\nபத்திரிகையாளர்களிடத்தில் மன்னிப்புக் கேட்க முடியாது என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களு‌க்கும், அவருக்கும் இடையேயான வாக்குவாதத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nதமிழில் 'தாம் தூம்' எனும் படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரணாவத், தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும், 'Judgementall Hai Kya' படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற கங்கனா, தான் இயக்கி நடித்த 'மணிக்கர்னிஹா' படத்தினை தவறாக விமர்சித்ததாக பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, கங்கனா பங்கேற்கும் நிகழ்ச்சிகளையும் அவர் குறித்த செய்திகளையும் புறக்கணிக்கப் போவதாக பொழுதுபோக்கு பத்திரிகையாளர் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், இன்றைய தினம் வீடியோ ஒன்றை கங்கனா ரணாவத் வெளியிட்டிருக்கிறார். அதில், தேச நலனுக்கான செய்திகளை விடுத்து, தேவையற்ற செய்திகளை பத்திரிகையாளர்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டு, பத்திரிகையாளர்கள் மீது கடுமையான பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார்.\nபத்திரிகையாளர்கள் உடனான மோதலுக்கு ���ன்னிப்புக் கேட்டு, பிரச்னையை முடித்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ மேலும் பிரச்னையை அதிகப்படுத்தியிருக்கிறது.\nகிரீன் கார்டு மசோதா நிறைவேற்றம்: அமெரிக்க இந்தியர்கள் மகிழ்ச்சி\nஇந்தியாவை வென்றதை நினைவு கூர்ந்த இங்கிலாந்து கேப்டன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்\nகாங்கிரசை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்த கங்கனா ரணாவத்\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு இவ்வளவு கோடியா\n’தலைவி’ படத்தில் ’ஜெயலலிதா’ ஆகிறார் கங்கனா: இயக்குனர் விஜய் தகவல்\nபிரியங்கா சோப்ராவின் திருமணக் கொண்டாட்டம்\nபாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்\nஇந்தி ஹீரோ ஹிர்த்திக் ரோஷன் மீது கங்கனா மீண்டும் பாய்ச்சல்\n கங்கனா, சோனு சூட் கடும் மோதல்\n'அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமராக வேண்டும்' - கங்கனா ரனாவத்\nRelated Tags : பாலிவுட் நடிகை , கங்கனா ரணாவத் , Kangana Ranaut\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரீன் கார்டு மசோதா நிறைவேற்றம்: அமெரிக்க இந்தியர்கள் மகிழ்ச்சி\nஇந்தியாவை வென்றதை நினைவு கூர்ந்த இங்கிலாந்து கேப்டன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/65617-secl-trade-apprentice-recruitment-2019-5-500-vacancies-out.html", "date_download": "2019-07-21T00:13:05Z", "digest": "sha1:5Y6NJOWC72TSMP2YJKAOWLNSRLXOQWS2", "length": 9932, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐடிஐ படித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிப் பணி | SECL Trade Apprentice Recruitment 2019: 5,500 Vacancies Out!", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஐடிஐ படித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிப் பணி\nமத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் பிலாஸ்பூரில் அமைந்துள்ள சௌத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் டிரேட் அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. கம்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டெண்ட், ஸ்டெனோகிராஃபர் (இந்தி / ஆங்கிலம்), எலக்ட்ரீசியன், ஃபிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.\nடிரேட் அப்ரண்டிஸ் பயிற்சி பணிகள்:\n1. கம்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டெண்ட் - 1,400\n2. ஸ்டெனோகிராஃபர் (இந்தி / ஆங்கிலம்) - 100\n3. எலக்ட்ரீசியன் - 1,600\n4. ஃபிட்டர் - 1,500\n5. வெல்டர் - 390\nமொத்தம் = 5,500 காலியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 27.05.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.07.2019\nகுறிப்பிட்ட சில பயிற்சிப் பணிகளுக்கு (Draughtsman, COPA, Stenographer மற்றும் Secretarial Assistant Trade) 16 வயதுக்கு குறையாமலும், மற்ற பயிற்சிப்பணிகளுக்கு 18 வயதுக்கு மேலும் இருக்க வேண்டும்.\nகுறைந்தபட்சமாக, எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் பணி சார்ந்த ஐடிஐ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில், www.apprenticeship.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.\nபயிற்சிக்கால மாத ஊக்கத்தொகை: ரூ.7,655.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://secl-cil.in/writereaddata/2741_ENG_YR27052019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nரவுடி வல்லரசு என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்\nஹூக்ளி ஆற்றில் குதித்த கொல்கத்தா மேஜிக் மேன் மாயம் - விபரீத சாகசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற செக்யூரிட்டி\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி\nஹிமாச்சலில் கட்டட சரிவு.. 2 பேர் உயிர���ழப்பு..\nபராமரிப்பு பணி: சென்னையில் 67 மின்சார ரயில் சேவை மாற்றம்\nமேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணிகளை நிறுத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி\nரயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை - 2 பாதுகாப்பு பணியாளர்கள் கைது\nநீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளித்த புதும‌ணத்தம்பதி\nRelated Tags : SECL Trade Apprentice Recruitment 2019 , SECL Job , ITI jobs , Bilaspur , ஐடிஐ பயிற்சிப் பணிகள் , அப்ரண்டிஸ் பயிற்சி , பிலாஸ்பூர் , நிலக்கரி நிறுவனத்தில் டிரேட் அப்ரண்டிஸ் பயிற்சி பணி , பணி , பயிற்சிப்பணி\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரவுடி வல்லரசு என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்\nஹூக்ளி ஆற்றில் குதித்த கொல்கத்தா மேஜிக் மேன் மாயம் - விபரீத சாகசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/66474-government-cuts-interest-rate-on-small-savings-schemes-by-0-1.html", "date_download": "2019-07-21T00:34:00Z", "digest": "sha1:M2W2COYE7ZT6ZKZNCAEZPOI4HC653IEU", "length": 9227, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு | Government cuts interest rate on small savings schemes by 0.1%", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nதபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nதபால் நிலையங்களில் சேமிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை சிறிய அளவில் குறைத்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு ப��றப்பித்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஇது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாவது காலாண்டில் இருந்து அதாவது ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில், ஓர் ஆண்டு முதல் மூன்றாண்டு வரையிலான சிறுசேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி 7.0 சதவீதத்தில் இருந்து, 6.9 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nநொறுக்கு தீனிகளுக்கு பதில் பாதாம், பிஸ்தா - மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு\nஇதே போல் ஐந்தாண்டு திட்டத்துக்கான வட்டி 7.8 சதவீதத்தில் இருந்து 7.7 ஆகவும், மூத்த குடிமக்களுக்கான ஐந்து ஆண்டு கால சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.0 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nசெல்வ மகள் சேமிப்பு திட்ட வட்டி, 8.5 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 112 மாதங்களில் முதிர்ச்சி அடையும் கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான காலம் ஒரு மாதம் அதிகரிக்கப்பட்டு, வட்டியும் 7.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\n“உங்களின் கிண்டல் எனக்குப் புகழ்ச்சிதான்” - கோலி சல்யூட்டிற்கு ஷெல்டன் பதிலடி\nபாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலம்: பழங்குடி பெண்ணுக்கு கொடுமை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’-க்கு உ.பியிலும் வரி விலக்கு\nஅரசுப்பள்ளி பயோமெட்ரிக்கில் இந்தி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n'அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் இல்லை' - புதிய சர்ச்சை\n5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த 4 கர்நாடக முதல்வர்கள்\nஅரசுப் பள்ளி பயோ மெட்ரிக்கில் இந்தி சேர்ப்பு - தமிழ் புறக்கணிப்பு\n - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nRelated Tags : தபால் நிலையம் , சேமிப்பு திட்டங்கள் , வட்டி விகிதம் , Interest rate , Government\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்க��் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உங்களின் கிண்டல் எனக்குப் புகழ்ச்சிதான்” - கோலி சல்யூட்டிற்கு ஷெல்டன் பதிலடி\nபாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலம்: பழங்குடி பெண்ணுக்கு கொடுமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/12/1_42.html", "date_download": "2019-07-20T23:55:00Z", "digest": "sha1:QCPORUVOJOYS4VPGNWSTKXO2ZPG5OD6M", "length": 42566, "nlines": 712, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: மு.கு.ஜகந்நாதராஜா -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 2 டிசம்பர், 2016\nடிசம்பர் 2. பன்மொழிப் புலவர் ஜகந்நாதராஜாவின் நினைவு தினம்.\nஇவருடைய ஒரு நூலைத்தான் ( கீழே உள்ளது படம் ) நான் படித்திருக்கிறேன்... பார்த்திருக்கிறேன் என்பது சரியானதாய் இருக்கும். தமிழக அரசின் பரிசு பெற்ற அந்த நூலின் ஒவ்வொரு இயலையும் ஆதாரமாய் வைத்து, இன்னொரு ஆய்வு நூல் எழுதும் அளவிற்கு பிரமிக்கத் தக்க தகவல்கள் உள்ளன.\nஇன்று இத்தகைய பன்மொழிப் புலவர்களை ... இத்தகைய ஆய்வில் நாட்டமுள்ளவர்களை.... நான் பார்ப்பதில்லை.\nதமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். ராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவைப் பற்றி, \"ஜகந்நாதராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை'' என்று காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன் கூறியுள்ளார்.\n1933-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி, ராஜபாளையத்தில், குருசாமிராஜா - அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த அவர், மிக மிக எளிமையானவர்; அனைவரிடமும் குழந்தை மனத்துடன் பழகும் தன்மை கொண்டவர்.\nசுயமாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கிய, இலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.\nதிருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த திருக்குறளையும், புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், முத்தொள்ளாயிரம் நூலை தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆக்கம் செய்து ஜகந்நாதராஜாவே வெளியிட்டுள்ளார்.\nபுவிப்பேரரசரும் கவிப்பேரரசருமான கிருஷ்ணதேவராயர், நமது ஆண்டாள் வரலாற்றை \"ஆமுக்த மால்யதா' என்று தெலுங்கில் காவியம் செய்தார். அக்காவியத்தை தமிழாக்கம் செய்ததற்காக, சாகித்ய அகாதெமி முதன் முதலில் தனது மொழிபெயர்ப்புக்கான விருதை ஜகந்நாதராஜாவுக்கு அளித்துச் சிறப்பித்தது.\nதென்காசியில் பணிசெய்தபோது, ரசிகமணி டி.கே.சி.யுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக இலக்கியங்களைப் படித்து, தன்னை மேன்மேலும் வளர்த்துக்கொண்டார்.\nசாகித்ய அகாதெமிக்காக தெலுங்கு நாவல் \"சேரி'யைத் தமிழாக்கம் செய்துள்ளார். \"வடமொழி வளத்திற்கு தமிழரின் பங்கு' என்ற ஆய்வு நூல் செய்துள்ளார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்று \"தமிழக, ஆந்திர வைணவத் தொடர்புகள்' என்ற ஆய்வு நூலையும் எழுதினார்.\nபிராகிருத மொழிப் பேரிலக்கியம் \"காதாசப்தசதி'. இவ்விலக்கியத்தைக் குறுந்தொகை போலவே பாடல்களாக மொழியாக்கம் செய்துள்ளார் ஜகந்நாதராஜா.\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக \"தமிழும் பிராகிருதமும்' என்ற ஆய்வு நூல் எழுதினார். மேலும் வஜ்ஜாலக்கம், தீகநிகாயம், நாகானந்தம், கலாபூர்ணோதயம், வேமனா பாடல்கள், சுமதி சதகம், மகாயான மஞ்சரி, தேய்பிறை குந்தமாலா, காந்தியின் குருநாதர் ஆகிய நூல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார்.\nதொ.மு.சி.ரகுநாதன் எழுதிய, \"பாரதி காலமும் கருத்தும்' என்ற நூலை சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் தரிசனம், காவிய மஞ்சரி, கற்பனைப் பொய்கை ஆகிய நூல்களுடன் ஆபுத்திர காவியம் என்ற பெரிய காவியத்தையும் எழுதியுள்ளார். இவை தவிர அவர் எழுதிய பல நூல்கள் இன்றும் கையெழுத்துப் படிகளாவே உள்ளன. இவை வெளிவந்தால் தமிழ் இலக்கியம் மேலும் வளம் பெரும் என்பது உண்மை.\nஇ���ரைப் போல ஒரு பன்மொழி ஆய்வாளர், இலக்கிய அறிஞர், தத்துவ மேதை, தென்னிந்தியாவிலேயே இல்லை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். படைப்புலகப் பிதாமகன், பல எழுத்தாளர்களின் செவிலித்தாய், பலரையும் உருவாக்கிய பண்பாளர் என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டவர் ஜகந்நாதராஜா.\n\"ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் மாநாடுகள், புதுதில்லி, லக்னெü, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்தபோது, அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இதனால் பல்கலைக் கழகங்கள் ஜகந்நாதராஜாவை அழைத்துச் சிறப்பித்தன.\n1958-ஆம் ஆண்டு, பூவம்மா என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nமணிமேகலை இலக்கியத்தில் ஜகந்நாதராஜாவுக்கு இருந்த ஈடுபாடு காரணமாகப் பல ஆய்வுகளைச் செய்தது மட்டுமல்லாமல், 1958-இல் மணிமேகலை மன்றம் ஒன்றைத் தோற்றுவித்தார். அம்மன்றம், ஆக்கப்பூர்வமான பல இலக்கியப் பணிகளைச் செய்து, சென்ற ஆண்டு பொன்விழாவும் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல அறிஞர்கள் ஜகந்நாதராஜாவைக் காண வருவார்கள். அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகி, அவர்களின் ஐயப்பாடுகளை நீக்கி அனுப்பிவைப்பார்.\nதன்னிடம் இருந்த நூல்களை (பல்வேறு மொழி இலக்கிய ஆய்வு மற்றும் தத்துவ நூல்கள்) தனி நூலகமாக ஆக்கினார். \"ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம்' என்ற பெயரில் இன்றும் அந்நூலகம் அவரது மருமகனார் டாக்டர் ராதாகிருஷ்ண ராஜாவால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கும். ராமாயணம் எத்தனை மொழிகளில் வெளிவந்ததோ அவை அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம். இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து பல ஆய்வறிஞர்கள் பலன் பெற்றுச் செல்கின்றனர்.\n80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, குடியரசுத் தலைவர் பரிசு மற்றும் மலேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.\nபன்மொழிப் புலவராகத் திகழ்ந்த ஜகந்நாதராஜா, 2008-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி இயற்கை எய்தினார். அவர் எழுதியுள்ள பல நூல்களை வெளிக்கொணர்வதே தமிழ் இலக்கிய உலகம் அவருக்குச் செய்யும் ந��்றிக் கடனாகும்.\n[ நன்றி : தினமணி ]\nமு. கு. ஜகந்நாதராஜா : விக்கிப்பீடியாக் கட்டுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 104\nசங்கீத சங்கதிகள் - 103\nஅன்னை சாரதாமணி தேவி -1\nபதிவுகளின் தொகுப்பு : 551 -- 575\nபாலூர் கண்ணப்ப முதலியார் - 1\nசக்ரவர்த்தினியில் பாரதி - 2\nசங்கீத சங்கதிகள் - 102\nசக்ரவர்த்தினியில் பாரதி - 1\nஆறுமுக நாவலர் - 1\nகல்கியைப் பற்றி . . . 1\nலா.ச.ராமாமிருதம் -12: சிந்தா நதி - 12\nஎல்லிஸ் ஆர். டங்கன் -1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\nசொற்சிகரம் வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n1325. பாடலும் படமும் - 72\nகிருஷ்ண அவதாரம் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] \" மோது மறலி \" என்று தொடங்கும் திருப்புகழில் பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிற...\nலா.ச.ராமாமிருதம் -3: சிந்தா நதி - 3\n12. ஒரு யாத்திரை லா.ச.ரா லா.ச.ரா வின் ஒவ்வொரு கட்டுரைக்கும் பல அடிக் குறிப்புகள் வேண்டும் என்று எ���க்கு அடிக்கடி தோன்றும். ஆங்கிலத்த...\n769. தென்னாட்டுச் செல்வங்கள் - 23\nபகடி வீரன் ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். தொடர்புள்ள பதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள்/ச...\n'தேவன்': நினைவுகள் - 1\n [ 5.5.57 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .] சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சி...\n’தேவன்' : தினமணிக் கட்டுரை\n பரிபூர்ணா [ நன்றி: தினமணி, 26 Jun 2011 ] உலகில் உள்ள அனைவரையும் அழவைப்பது என்பது எல்லோராலும் முடியும் என...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaasal.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-21T00:32:01Z", "digest": "sha1:NRXD6BJFYNPRRB33M4HQRXV7CP3IQSWD", "length": 23954, "nlines": 140, "source_domain": "vaasal.wordpress.com", "title": "பொது | வாசல்", "raw_content": "\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nகல்வியா செல்வமா என்று போட்டியின்றி, கல்விக்காக செல்வமும், செல்வத்திற்காக கல்வியும் துணை புரியுமேயானால் அந்தச் சூழல் என்றும் அறிவுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் அமையும். ஆனால் இன்று செல்வத்தை முன்னிறுத்தியே அல்லது செல்வத்தைச் சுற்றியே உலகம் இயங்குவதால், கல்வியும் பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டது. இந்தச் சூழலில் நல்ல அறிவும், ஆர்வமும், திறமையும் உள்ள இளைங்ஞர்கள் கனவுகளையும், ஏக்கத்தையும் கண்களில் சுமந்து கொண்டு வறுமையால், குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல் ஏதாவது வேலையைத் தேட வேண்டியுள்ளது. அத்தகைய இளைஞர்களுக்கு ஓர் மாற்றாக உருவாகியுள்ளது சோஹோ(Zoho University). சோஹோ பல்கலைக்கழகம் சோஹோ கணிப்பொறி நிறுவனத்தின் (Zoho Corporation) ஓர் அங்கமாகும். கணிதத்தில் நல்ல அறிவும், கணிப்பொறியில் ஆர்வமும், கணிப்பொறி சார்ந்த வேலையில் ஈடுபாடும் உள்ள பணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இருபது வயதிற்குள்ளான தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பயிற்சியும், ஊக்கத் தொகையும் தந்து, பயிற்சியின் முடிவில் வேலையில் அமர்த்தி நல்ல சம்பளமும் தருகிறார்கள். ஆக, பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமிருந்து, அதைத் தொடர முடியாமல் போன மாணவர்கள் இதன் மூலம் பொறியியல் வல்லுனர்களுக்கு இணையான வேலையும், ஊதியமும் பெற முடிகிறது. தமிழ் வழி பயின்ற மாணவர���களின் எதிரியான ஆங்கிலத்தைப் பற்றியும் அவர்கள் கவலை படுவதில்லை, அதற்கும் தனி பயிற்சி அளிக்கிறார்கள். படிப்பில் ஆர்வம் இருந்தும், அதற்கான வாய்ப்பில்லாதவர்களுக்கு Zoho ஒரு மாற்றாகவே தோன்றுகிறது.\nஇன்று பெரும்பான்மையான பட்டங்கள் அல்லது பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில் பெரும் பட்டங்கள் வெறும் அங்கீகாரத்திற்கு மட்டுமே பயன் படுகின்றன. நடைமுறை அறிவிற்கும், கல்வி அறிவிற்கும் உள்ள தூரம் கவலை அளிப்பதாகவே உள்ளது. Zoho மூலம் வேலை பெரும் மாணவர்களின் கல்வி அங்கீகாரம் கேள்விக்குறியாக இருப்பினும், அதற்கு விடை தேடுவது அத்தனை கடினமானதும் அல்ல. நிரந்தர வருமானம் உறுதியான நிலையில், தொலை தூர கல்வி வாயிலாகவோ அல்லது பகுதி நேர கல்லூரியிலோ பயின்று பட்டம் பெறுவது, இந்தக் குறையை சற்றே குறைக்கும். Zohoவில் பெற்ற அனுபவமும் அதற்கு துணை நிற்கும்.\nZoho University பற்றி அறிய காரணமான திரு.பத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி. திரு.பத்ரி அவர்களின் வைப் பற்றிய பதிவுகள்\nமேலும் விவரங்களுக்கு கருத்துரையில் தொடர்பு கொள்ளலாம்.\nLeave a Comment »\t| பொது, வாழ்த்துக்கள்\t| குறிச்சொற்கள்: +2, எதிர் காலம், கல்வி, பள்ளி, மாணவர்கள், வேலை\t| நிரந்தர பந்தம்\nபெண்ணாய் வாழ்ந்திடலே மாதவம் செய்தலம்மா\nஎன்றென்றைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.\nLeave a Comment »\t| பொது, வாழ்த்துக்கள்\t| குறிச்சொற்கள்: தாய், பெண், பெண்கள் தினம், மகளிர், மகளிர் தினம்\t| நிரந்தர பந்தம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\n147 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காலை 6 மணி 33 நிமடங்களுக்கு, அன்றைய கல்கத்தாவில் உதயமான இளைஞர்களின் சூரியன் சுவாமி விவேகானந்தரின் நினைவாக இந்த நாள் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப் படுகிறது. இன்று அந்தச் சூரியன் மறைந்திருந்தாலும் அவர் புகழின் வெளிச்சம் மங்கவில்லை. சுவாமி விவேகானந்தர் ஓர் ஒப்பற்ற இளைய சக்தி. மதத்தைக் கொண்டு மனிதம் வளர்த்தவர் .\nஉலகத்தை இந்து மதம் நோக்கி இழுத்தவர். மதத்தை மனித வாழ்வுக்கு, மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியவர். அவரின் கருத்துக்களும், கொள்கைகளும் எந்த ஒரு மனிதனையும் செயல் வீரனாக, தன்னம்பிக்கை உள்ளவனாக மாற்றவல்லவை. ஒரு சிறந்த சீடனுக்கும், தலைவனுக்கும் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். மத உணர்வை தூண்டாமல், மத கலவரத்தை உண்ட���க்காமல் அனைவருக்காகவும் வாழ்ந்தவர். அவர் ஒட்டுமொத்த இளைஞர்களின் பிரதிநிதியாகவே பார்க்கப் பட்டார். அனைத்து இளைஞர்களுக்கும் நல்வழிகாட்டியாகவே வாழ்ந்தார். நமக்கு முன்பிருந்தவர்கள் செய்த ஓர் நற்செயல் அவர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவது. ஆனால் இன்று எத்தனை இடங்களில் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்பது கேள்விக்குறியே. இன்றுள்ள மதத் தலைவர்களானாலும் சரி அல்லது வேறு எந்தக் கூட்டத்தின் தலைவர்களானாலும் சரி, இளைஞர்களை அவர் வழி நடத்தாவிட்டாலும் அவருக்கு எதிரான வழியில் நடத்தாமல் இருந்தாலே போதும், அதுவே அவருக்கு செய்யும் மரியாதைதான். ஒரு நல்ல சீடன் தான் நல்ல தலைவனாக முடியும். நமக்கு தெய்வ நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரின் வாழ்வியல் சிந்தனைகளையும், தன்னம்பிக்கை கருத்துக்களையும் ஏற்றால் ஏற்றம் உண்டு. நல்ல சீடனாக கற்றுக்கொண்டு, நல்ல தலைவனாக கற்றுக் கொடுப்போம்.\n1 பின்னூட்டம்\t| பொது\t| நிரந்தர பந்தம்\nபூமி சுற்றினால் இரவும் பகலாகும்\nகண்கள் மூடினால் அதுவும் இரவாகும்\nஇரவை நிலவு வெறுப்பதும் இல்லை\nஇரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்\nஅதை மாற்ற நினைப்பது நகையாகும்\nகற்பனைகள் யாவும் கானல் நீராகும்\nசெய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்\nசரித்திரம் படைக்கும் திட்டங்கள் பல உருவாகும்\nநல் துணிவு கொண்ட நெஞ்சினால் வரலாறு உருவாகும்\n2 பின்னூட்டங்கள்\t| கவிதையா, பொது\t| குறிச்சொற்கள்: உலகம், கவிதை, துணிவு, தைரியம், நம்பிக்கை, வாழ்க்கை\t| நிரந்தர பந்தம்\nஎல்லோரும் பாடும் பாடல் நீ\nஅமுத மொழிகளின் தேசம் நீ\nஎன்னை அதிகம் நேசித்தவள் நீ\n, பொது\t| குறிச்சொற்கள்: அன்னை, அம்மா, தாய், பாசம்\t| நிரந்தர பந்தம்\nஎன்ன பாவம் செய்தார்கள் மழலைகள்\nகுழலினிது யாழினிது என்பதம் மக்கள்\nவள்ளுவர் அளவிற்கு இலக்கிய நயத்தோடு பாராட்டவில்லை என்றாலும், நம் அளவிற்கு குழந்தைகளை கொஞ்சிப் பாராட்டுவது பொதுவாக அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய செயலேயாகும். மழலைகள் செய்யும் ஒவ்வொரு செயலுமே ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியான அறிக்கை நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவர்கள் எங்கு பிறப்பினும் இவ்வுலகில் வாழ்வ��ற்கு முழு உரிமை உள்ளவர்களாகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நம் கடமையாகும். சிசு மரணம் தொடர்பான அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள்ளாகவே இறந்து போகின்றன. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இத்தகைய மரணங்களின் காரணிகள் அனைத்துமே எளிதில் தடுக்கப் படக்க்கூடியவையாகும். உலக அளவில் இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது மற்றும் உலக அளவில் இந்த எண்ணிக்கை இருபது இலட்சமாக உள்ளது. ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஓர் குழந்தை இறந்து போக நேர்கிறது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் சராசரியாக எழுபத்தி இரண்டு குழந்தைகள் ஓர் நாள் கூட வாழ முடியாமல் மரணமடைகிறார்கள். மேலும் இருபது இலட்சம் குழந்தைகள் ஐந்து வயதிற்குள்ளாகவே இந்த உலகை விட்டு சென்று விடுகிறார்கள்.\nஇந்த அத்தனை துயரங்களுக்கும், நிமோனியா போன்ற நோய்களும் அதன் தொற்றுகளும், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற எளிதில் தடுத்து விடக்கூடிய காரணிகளுமே காரணமாகின்றன. இந்திய அரசாங்கத்தின் திட்டங்களும் அதன் பயன்களும் முழுமையாக ஏழை மக்களுக்கு சென்றடையவில்லை என்பதையும், பொருளாதாரத்தில் குறிப்பிடப்படும் அளவிற்கு எட்டிய வளர்ச்சி, நாட்டின் சுகாதாரத் துறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையும் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சந்திரனையும், செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், இந்தியாவில் பாதிக்கும் அதிகமான பெண்கள் தேவையான தகுதி உள்ளவர்களால் பிரசவம் பார்க்கப் படுவதில்லை என்ற உண்மையும் இந்த அவலத்திற்கு முக்கிய காரணமாகும்.இந்த துயரம் ஒன்றும் தடுத்து நிறுத்தப்பட முடியாததும் அல்ல, வெறும் நான்கு கோடி ரூபாய் இதற்காக செலவு செய்தாலே குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய சமூக அவலங்களை எல்லாம் அழிக்காமல், ஓர் நாட்டிற்கு வளர்ச்சி என்பது வெறும் திட்டங்களில் மட்டும் தான் இருக்க முடியும்.\n2 பின்னூட்டங்கள்\t| பொது\t| குறிச்சொற்கள்: அறிக்கை, ஆய்வு, குழந்தை, குழந்தைகள், புள்ளி விவரம், மழலை\t| நி��ந்தர பந்தம்\nLeave a Comment »\t| பொது\t| குறிச்சொற்கள்: கிரிக்கெட், cricket, live score, score\t| நிரந்தர பந்தம்\nநீங்கள் இப்போது பொது என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/13053750/Do-not-comment-on-the-leadership-PalaniasamyOPanneerselvam.vpf", "date_download": "2019-07-21T00:52:37Z", "digest": "sha1:EBIQVVD4CBMLMUDIRCCOS43GTBW54VVO", "length": 32130, "nlines": 162, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not comment on the leadership Palaniasamy-O.Panneerselvam emphasizing the admk || தலைமை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் + \"||\" + Do not comment on the leadership Palaniasamy-O.Panneerselvam emphasizing the admk\nதலைமை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க.வினர் கட்சி தலைமை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். அவர்கள் தலைமையில் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி கட்சியில் சலசலப்பை உண்டாக்கியது.\nமதுரை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும். இது குறித்து விவாதிக்க பொதுக்குழுவை க���ட்ட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். அவரின் கருத்துக்கு ஆதரவு அளிப்பதாக குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்தார். இரண்டு மாவட்ட செயலாளர்கள் கட்சி தலைமைக்கு எதிராக குரல் எழுப்பியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசட்டசபை விரைவில் கூட உள்ள நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பை சரி கட்ட அ.தி.மு.க. தலைமை தீவிரமாக இறங்கியது. உடனடியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழும் அனுப்பி வைக்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆலோசனை கூட்டம் நேற்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.\nஅழைப்பிதழுடன் வந்தவர்கள் மட்டும் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் யாரும் கூட்டத்திற்கு கைப்பேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மட்டும் பேசினர். கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் அது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. கூட்டம் சுமார் 1½ மணி நேரம் மட்டுமே நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட யாரையும் பேச அனுமதிக்கவில்லை. மாறாக கோரிக்கைகளை மனுக்களாக எழுதி தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியும், கட்சியையும் காப்பாற்ற நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தலைமை குறித்து யாரும் பொது வெளியில் பேச வேண்டாம். ஊடகங்களை சந்திக்க வே���்டாம். இங்கே யாரும் அது குறித்து பேச வேண்டாம். நீங்கள் சொல்ல விரும்பியதை மனுவாக எழுதி கொடுங்கள். அதனை பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். தற்போது நாம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது முக்கியமான தேர்தல். அதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் கூடுதல் நிர்வாகிகள் சேர்க்கப்படுவார்கள். இதன்மூலம் தொண்டர்களுக்கும், கட்சிக்கும் இடையே நெருக்கம் அதிகமாகும். நம்முடைய கவனம் உள்ளாட்சி தேர்தலிலேயே இருக்க வேண்டும். நமக்குள் பிரச்சினை உருவாக்கி, எதிரிகளுக்கு வெற்றியை அளித்து விடக்கூடாது, ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.\nஇந்த கூட்டம் முடிவில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலுடன் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஅ.தி.மு.க. சார்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழியாகவும், இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துகளை தெரிவிக்கும் பணிக்கென செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும், கட்சியின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதனையும் நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள்.\nநாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக்கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துகளை அ.தி.மு.க.வின் கருத்துகளாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அ.தி.மு.க. 1½ கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம். ஒழுக்கமும், கட்டுப்பாடும் இந்த இயக்கத்தி���் இரு கண்களாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அனைவரும் எங்களது இந்த வேண்டுகோளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும்.\nமுன்னதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\n* நாடாளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை இந்த கூட்டம் தெரிவித்து கொள்கிறது.\n* தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்த கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.\n* நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதிப்பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து 2-வது முறையாக, மீண்டும் பிரதமராக பதவியேற்றதற்கு, மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இந்த கூட்டம் தெரிவித்து கொள்கிறது. இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அ.தி.மு.க.வுக்கு அளித்தமைக்கு இந்த கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.\n* தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, ஜெயலலிதா தலைமையில் பெற்றதை போன்ற மகத்தான வெற்றியை பெற்றிட இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக்கூட்டம் சூளுரைக்கிறது.\nஅ.தி.மு.க. தலைமை அலுவலத்தை சுற்றி சில இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தும் வகையில் ‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வாருங்கள் எடப்பாடியாரே...’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅ.தி.மு.க.வில் இரட்டை தலைமை நீடிக்கும்\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர்.\nநாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை வேண்டுமா ஒற்றை தலைமை வேண்டுமா என்பது குறித்து விவாதிக்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழ��ப்பு விடுக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்படவில்லை, மாறாக நிர்வாகிகளின் கருத்துகள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டது.\nகூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஒற்றை தலைமை பற்றி பேசவில்லை என்று தெரிவித்தனர். இதன்மூலம் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை நீடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதனை அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் தெளிவுப்படுத்தினர். அவர்கள் கூறும்போது, அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை தான் நீடிக்கும் என்றனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.\nஅ.தி.மு.க.வுக்கு 123 (சபாநாயகரையும் சேர்த்து) எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் சபாநாயகர் தவிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்பதாலும், மாற்று கட்சியினர் என்பதாலும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 123 பேரில் 113 பேர் மட்டும் பங்கேற்றனர்.\n1. சென்னையில் 2–ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்கான அனுமதி வழங்குவது எப்போது அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்\n2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோவின் 107.55 கி.மீ. நீளத்துக்கான 2–வது கட்ட பணிகளை ரூ.85 ஆயிரத்து 47 கோடி செலவில் அமல்படுத்தும் முடிவை, தமிழக அரசு மாநில திட்டமாக தெரிவித்தது.\n2. தென்காசியில் முதல்–அமைச்சர் முன்னிலையில் 6–ந் தேதி விழா: முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார்\nதென்காசியில் வருகிற 6–ந் தேதி நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் முன்னிலையில் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார்.\n3. அ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளாரா\n‘‘அ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளாரா’’ என்பதற்கு மதுரையில் அளித்த பேட���டியில் தங்கதமிழ்செல்வன் பதில் அளித்தார்.\n4. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற எம்.எல்.ஏ.வை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர்\nவாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர், மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள்; உட்கட்சி விவகாரம் பற்றிய கேள்விக்கு தமிழிசை பதில்\nஅ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் அக்கட்சியை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு\n2. ‘சரவணபவன்’ ராஜகோபால் இறுதிச்சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது\n3. அடையாறில் மாயமானவர் வழக்கில் திடீர் திருப்பம்: படகில் அழைத்துச்சென்று நடுக்கடலில் அடித்துக்கொலை பெண் வக்கீலுக்கு வலைவீச்சு\n4. சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்\n5. பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கிய கார் கணவன்-மனைவி உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/06/22171307/1247671/2020-mahindra-scorpio-suv-spied-testing.vpf", "date_download": "2019-07-21T01:18:10Z", "digest": "sha1:6LL6HB2RMEUIAEPSI5P5L3W7YUTSJY57", "length": 7747, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 mahindra scorpio suv spied testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம�� செய்ய இருக்கும் புதிய ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.\nமஹிந்திராவின் ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்கார்பியோ கார் அடுத்த ஆண்டு பெரும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.\nஅந்த வகையில் புதிய காரின் வடிவமைப்பு முந்தைய மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய காரின் அப்ரைட் நோஸ், பில்லர், ஃபிளாட் பொனெட், மற்றும் ரூஃப் உள்ளிட்டவை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. காரின் முன்புறம் இம்முறை அதிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.\nகாரின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், இவை தரமான பொருட்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஸ்கார்பியோ மாடலில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தற்போதைய விதிகளுக்கு பொருந்தும் வகையில் கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படலாம்.\nபுதிய ஸ்கார்பியோ காரில் 2.0 லிட்டர் பி.எஸ். VI ரக டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 160 பி.எஸ். பவர் மற்றும் 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை புதிய காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த கார் அனைத்து கிராஷ் டெஸ்ட்களையும் எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு முதல் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஸ்காரிப்யோ இருக்கிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nகம்பீர தோற்றத்தில் உருவாகும் 2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்\nஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள் வெளியானது\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ். சிறப்பம்சங்கள்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 ஸ்பை படங்கள்\nதீவிர சோதனையில் 2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ். சிறப்பம்சங்கள்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 ஸ்பை படங்கள்\nபுதிய அப்டேட் பெறும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500\nஇந்தியாவில் மஹிந்திரா பொலிரோ ஏ.பி.எஸ். அறிமுகம்\nஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொக���ப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37101/rajathandhiram-2-first-6-mins-video", "date_download": "2019-07-20T23:53:36Z", "digest": "sha1:6KUTDSPZZPDKXDKGKJFT66FHYGEHSVTR", "length": 4395, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "ராஜதந்திரம் 2 முதல் 6 நிமிட படத்தின் - வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nராஜதந்திரம் 2 முதல் 6 நிமிட படத்தின் - வீடியோ\nராஜதந்திரம் 2 முதல் 6 நிமிட படத்தின் - வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகாதலும் கடந்து போகும் - அக்கம் பக்கம் பாடல் வீடியோ\nஓய் - முடிஞ்சா ஒரு கை பாரு பாடல் வீடியோ\nவிஜய், அஜித் பட தயாரிப்பாளர் மரணம்\nவிஜயா வாகினி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் பி.நாகிரெட்டியின் இளைய மகனும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான...\nவிஜய் ஆண்டனி படத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இசை பிரபலங்கள்\nவிஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘தமிழ்ரசன்’. மற்றும் சுரேஷ்கோபி,...\nஇறுதிகட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் தமிழரசன்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி...\nஇளையராஜா மீட் வித் பிரஸ் - புகைப்படங்கள்\nபடைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ பாடல்\nமதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=11693", "date_download": "2019-07-21T00:23:15Z", "digest": "sha1:MQOPLAN5Z4H2PFLXYN4EFJXKRDFUDAGK", "length": 14710, "nlines": 142, "source_domain": "www.verkal.net", "title": "கப்டன் றெஜி.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\n21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன்.\nஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன.\nஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட்டு வந்த காலங்களில் ஏதாவது தாக்குதல் நடத்தவேண்டும் எனத் துடியாகத் துடித்தார். அவர் ஒட்டிசுட்டானில் கண் வைத்தார். அன்றிலிருந்து ஒட்டிசுட்டான் தாக்கப்படும்வரை ஒய்வொழிச்சல் இல்லாது வேலைசெய்தார். ஒட்டிசுட்டான் தாக்குதல் பற்றி கதைக்கும் போது பையன்கள் றெஜி அண்ணாவைப் பற்றி கட்டாயம் குறிப்பிடுவார்கள்.\nபொதுவாக றெஜி அண்ணாவைச் சந்திக்கும் பையன்கள் பயப்படுவார்கள். ஏனெனில் தன்னைப் போலவே எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் தன்மை இவரிடமிருந்த்து.\nறெஜி கட்டுப்பாட்டைப் பற்றி எமது மூத்த உறுப்பினர்கள் கதைக்கும் போது முன்பு இயக்கத்தில் சேருவது மிகக் கடுமையானது. ஒவ்வொருவரையும் நீண்ட காலத்தின் பின்னரே முழு நேர உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வார்கள். பகுதிநேர உறுப்பினராக இருந்த றெஜின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பின்பு, றெஜிக்கு சிங்கப்பூர் போக சந்தர்ப்பம் கிடைத்தது. றெஜி நிலைமையைச் சொல்லி தன்னை முழு நேரமாகச் சேர்த்துக்கொண்டால் தனது பயணத்தை ரத்துச் செய்வதாக கூறினார்.\nதகப்பன் இல்லாத குடும்பம், வீட்டிற்காக உழைக்க வேண்டி தேவையும் இருந்தது. எப்போதும் தன்னை சேர்ப்பதாக சொல்லுகிறார்களோ அப்போதே உடனே நான் வந்துவிடுகிறேன் என்று றெஜி சொன்னார். அந்தக் காலத்தில் இயக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி கொஞ்சம் கூடுதலாகச் சொல்லி வைப்பது வழக்கம் எனவே அங்கே கண்டபடி படம் பார்க்கக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டது. றெஜி இயக்கக் கட்டுப்பாடு என்பதற்காக ஒரு படம் கூடப் பார்க்காமல் இருந்திருக்கிறார். றெஜி வந்ததும் கட்டுப்பாட்டைப் பற்றிச் சொன்னவர் “றெஜி சும்மா ஒரு கதைக்குச் சொன்னால் நீ அப்படியே இருந்துவிடுவதா” எனக் கேட்டார் என்று குறிப்பிடுவார்கள்.\nசிங்களக் குடியேற்றங்கள் றெஜிக்குச் சினத்தை கொடுக்கும் விடயம். எனது மண்ணை படிப்படியாக வல்வளைக்கும் திட்டத்தை தவிடு பொடியாக்க வேண்டும் என் றெஜி அடிக்கடி சொல்வார். இதற்கான நடவடிக்கைகளை இவரே மேற்கொண்டார்.\nகொக்கிளாய் தாக்குதலில் காயப்பட்ட நிலையிலும் மனவுறுதி தளராக இவரது தாக்குதல்களைக் கண்டு நாம் மெய் சிலிர்த்தோம். புதிய புதிய படைய யுத்திகளைக் கையாள்வதிலும் இவரது கவனம் எப்போதும் இருக்கும்.\nஅன்றொருநாள், படையினர் வந்திருக்கிறார்கள் என்று மக்கள் தகவல் தந்தனர். றெஜி அண்ணாவோடு இன்னும் சில பையன்கள் இருந்தார்கள். பையன்கள் தாங்கள் சென்று பார்த்துக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். இவர் “தான் சென்று பார்க்கிறேன் பிரச்சனையில்லையென்றால் அதற்குப் பிறகு நான் வந்து உங்களைக் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு போனார். பையன்களைப் பலிகொடுக்க விரும்பால் ஏதாவது நடந்தாலும் அது தனக்கு நடக்கட்டும் தனது உயிரை பணயம் வைத்து முன்னே சென்றார்.\nமறைந்திருந்த படையினர் முற்றுகையிட்டது நாங்கள் புலிகள் என்பதை செயலில் நிருப்பித்தார் றெஜி. அவர் தன்னை இம்மண்ணுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.\nஇன்று கூட கட்டுப்பாட்டைப் பற்றி கதைக்கும் போது றெஜி அண்ணாவைப் பற்றி எல்லாரும் குறிப்பிடுவார்கள்.\nபழைய, பழைய உறுப்பினர்களை இழந்த போதிலும் எமது போராட்டம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்றது. இந்த மூத்த உறுப்பினர்கள் விதைத்த விடுதலை விதைகள் பெரும் விருட்சமாக மாறிவந்தன.\n{கப்டன் றெஜி அவர்கள் 02.012.85 அன்று மணலாறு பட்டிக்குடியிருப்பல் சிறீலங்கா படையினர் பதுங்கியிருந்து தாக்கியதில் விழுப்புண்ணடைந்து நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்தார்.}\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nA9 வீதி திறக்கப்பட்ட நாள் இது தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் வெற்றி.\nலிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3735557&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-07-20T23:59:06Z", "digest": "sha1:X6CF7W2V7DTDNMP6FHDU7SLACDNYERZS", "length": 15298, "nlines": 77, "source_domain": "3gdongle.airtel.in", "title": "என்னென்ன கலர் கத்திரிக்காயில் என்னென்ன பவர் இருக்கு... எதை சாப்பிடலாம்? எது சாப்பிடக்கூடாது?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஎன்னென்ன கலர் கத்திரிக்காயில் என்னென்ன பவர் இருக்கு... எதை சாப்பிடலாம்\nகத்தரிக்காய் உலகம் முழுவதிலுமே தண்ணீர் குறைவாக இருக்கின்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்றான விளைகிறது. கத்தரிக்காயின் பூர்வீகம் எது தெரியுமா நம்முடைய இந்தியா தானாம். இதில் மிகக் குறைந்த கலோரியே இருக்கிறது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிக ஏற்ற காய்களில் ஒன்று கத்தரிக்காய். 100 கிராம் கத்தரிக்காயில் வெறும் 24 கலோரிகள் மட்டுமே உண்டு.\nMOST READ: பத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்\nரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பத்து சதவீதம் நார்ச்சத்து இருக்கிறது. கொழுப்பு புரதம், கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்துக்கு வைட்டமின்கள் அவசியம். கத்தரிக்காயில் பி காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின் பி1, பி2, பி5, பி6, போன்ற வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கிறது.\nஅதேபோன்று கத்தரிக்காயில் இரும்புச் சத்து, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகத்தரிக்காயில் உள்ள ஆர்த்தோசயனின் என்னும் பிளவனாய்டுகள் புற்றுநோய், வயது முதிர்ச்சி, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், உடல் எரிச்சல் போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றது. இவை நம் உடலில் செல்களுடைய எரிபொருளாகப் பயன்படுகிறது. மேலும் ஒவ்வொரு நிறக் கத்திரிக்காயும் என்ன மாதிரியான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.\nஒவ்வொரு காயும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். பின்பு மரபணு மாற்றம் அதிகரித்த நிலையில் ஒரு காயின் நிறத்தைக் கூட மாற்ற முடிந்தது. ஆனால் கத்தரிக்காய் இயற்கையிலேயே பல நிறங்களைக் கொண்டது. கத்திரிக்காயின் நிறங்கள் என்பது பஞ்சபூத சேர்க்கையால் உருவாகிறது என்று சொல்வார்கள்.\nMOST READ: செக்ஸில் பெண்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்\nகத்தரிக்காய் செடி பூத்துக் காய்க்கத் தொடங்கும்போது சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தையும் பூமியில் உள்ள இரும்புச் சத்தையும் கிரகித்துக் கொள்ளுமாம். அதனால் தான் கோயின் தோல் இருண்டு நீலமாகவும் உள்ளே வெள்ளையாகவும் இருக்கிறதாம்.\nபொதுவாக நீல நிறக் கத்தரிக்காய்கள் கல்லீரல் நோய்கள், உடலில் ஏற்படும் ரத்தக் குறைபாடு, உடல் சோர்வு மற்றும் மந்தத் தன்மையைப் போக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.\nவெள்ளை கத்தரிக்காய் சூரியனில் உள்ள ஏழு வகை நிறங்களை���ும் கிரகித்துக் கொள்ளுமாம். ஆனாலும் இந்த வெள்ளை நிறக் காயில் பஞ்சபூதத்தில் நெருப்பின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.\nஇந்த கலர் கத்தரி பித்தத்தைச் சரியாகத் தூண்டிவிடும். மலமிளக்கியாகச் செயல்படும். கல்லீரலின் செயல்பாடுகளுக்கு வெள்ளை நிறக் கத்தரிக்காய் மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகளுக்கு அதிகமாகக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அஜீரணக் கோளாறை உண்டாக்கும்.\nMOST READ: நரைமுடியை கருகருவென மாற்றும் பீர்க்கங்காய்... எப்படி தேய்க்க வேண்டும்\nவெளிர் பச்சை நிறக் கத்தரிக்காயும் வெள்ளை நிறக் காயைப் போலத் தான் பலன்கள் கொண்டது. கல்லீரல் வீக்கத்தை சரிசெய்யும். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது நம்முடைய உடலில் பஞ்ச பூதங்களின் எந்த ஆற்றல் குறைவாக இருக்கிறதோ அதைக் கண்டறிந்து அதற்கேற்ற நிற காய்கறிகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆயுள் நீடிக்கும்.\nகத்திரைிக்காய் நம்மில் நிறைய பேருக்குப் பிடிக்காது. குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் கத்தரிக்காயை கண்டாலே காத தூரம் ஓடும். ஆனால் நம் வீட்டில் உ்ளள பெரியவர்கள் கத்தரிக்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nஏனென்றால் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் உணர்வதில்லை. சரி. விஷயத்துக்கு வருவோம். கத்திரிக்காயில் அப்படி என்னதான் இருக்குனு தெரிஞ்சா தான் அடுத்து பிள்ளைங்க சாப்பிட ஆரம்பிக்கும்.\nஅடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\nஇப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\n என்ன செஞ்சா இந்த பிரச்னை குணமாகும்\nஉட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா இதுதான் காரணம்... இப்படி செய்ங்க சரியாயிடும்...\nநீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nசெரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\nகாபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\nஇந்த உயரத்திற்கு குறைவாக இருக்கும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாம்\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=9", "date_download": "2019-07-21T01:06:43Z", "digest": "sha1:TQBOU3T7T2J6MVS7MZM2UXDR32JGPQVK", "length": 60867, "nlines": 312, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிரு��்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்ல��ர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nதேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்… அதிமுகவில் பெரும் பிரளயமே வெடிக்குமாம்\nபிரசுரித்த திகதி May 23, 2019\nஅதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்களாம். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமோடி மீண்டும் பிரதமராகக் கூடாது.. போர்க்கொடி தூக்கும் பாகிஸ்தானியர்கள்\nபிரசுரித்த திகதி May 23, 2019\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தானுக்கு ஆபத்து என்ற ரீதியில் சிலர் அங்குள்ள ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிறந்தநாளில் கூடிய 100 ஆவாக்கள் – பொலிஸ் சுற்றிவளைப்பு – ஐவர் கைது\nபிரசுரித்த திகதி May 23, 2019\n“ஆவா” குழு முக்கியஸ்த்தாின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக யாழ்.நல்லாா் பகுதியில் ஒன்றுகூடிய 100 ஆவா குழு ரவுடிகளை பொலிஸாா் முற்றுகையிட்ட நிலையில் 4 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஹிஸ்புல்லாவுடன் நெருக்கம் காட்டும் பொலிஸ் அதிகாரி – இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்\nபிரசுரித்த திகதி May 22, 2019\nகல்முனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநம்பிக்கையில்லா பிரேரணைகள் அவசியமற்றவை – சாகல\nபிரசுரித்த திகதி May 22, 2019\nஅனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக செயற்பட வேண்டிய இந்த நேரத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவந்து எவரும் கீழ்மட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடாது என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவடபகுதியில் சில இடங்களில் அரபு மொழிப் பதாதைகள்\nபிரசுரித்த திகதி May 22, 2019\nவன்னி மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன�� அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கிகள் சில உதவிகள் வழங்கிய இடங்களிலே தனி அரபு மொழியிலேயே பதாதைகளில் வாசகங்கள் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜனாதிபதி மற்றும் பிரதமர் கேட்டால் நான் பதவில் விலகத் தயார்\nபிரசுரித்த திகதி May 22, 2019\nஎனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபாடசாலை கட்டிட கூரையில் உணவுத் தவிரப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nபிரசுரித்த திகதி May 22, 2019\nபாடசாலை கட்டட தொகுதியின் கூரையில் ஏறி உணவுத் தவிரப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது\nபிரசுரித்த திகதி May 22, 2019\nமன்னார் மாவட்டத்தில் சௌத்பார் ரயில் வீதி பகுதியில் வைத்து 923 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேறிரவு 10 மணகயளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n எம்ஜிஆரின் மனைவிக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள் \nபிரசுரித்த திகதி May 22, 2019\nஅரசியல் மற்றும் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின் நினைவு நாளான கடந்த 19 ஆம் தேதி அவரது உறவினர்கள் மட்டும் நாளிதழ் ஒன்றில் மிகச்சிறிய அளவில் நினைவு நாள் படத்தை வெளியிட்டிருந்தனர். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவெறும் கையுடன் திரும்பிய தமிழக தலைவர்கள்.. மோடி பார்ட்டியில் கடும் அப்செட்..\nபிரசுரித்த திகதி May 22, 2019\nடெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித்ஷா அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தமிழக தலைவர்கள் வெறும் கையோடு திரும்பியுள்ளனர். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதமிழரின் நிலங்களை கையகப்படுத்த கூட்டமைப்பே துணைபோகிறது\nபிரசுரித்த திகதி May 22, 2019\nதமிழரின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு கூட்டமைப்பே துணை போவதாக அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியுள்ளார்… மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபாலச்சந்திரனை கொன்றது இந்தியா; திருமுருகன் மீது வழக்கு\nபிரசுரித்த திகதி May 22, 2019\nநேற்று முன்தினம் 19.05.19 ஞாயிற்றுக்கிழமை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற “தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீர வணக்க பொதுக்கூட்டத்தில்” மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி.photos\nபிரசுரித்த திகதி May 22, 2019\nகிளிநொச்சி- கோவில் பகுதியில் தந்தையின் உழவு இயந்திரத்தை ஓட்டிப்பாா்க்க ஆசைப்பட்ட 6 வயது சிறுவன் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி பரிதாபகரமாக உயிாிழந்துள்ளான். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபாழடைந்த வீட்டுக்குள் பாரிய வெடிச்சத்தம்..photos\nபிரசுரித்த திகதி May 21, 2019\nமன்னாா் நானாட்டான் – அச்சங்குளம் பகுதியில் நேற்று இரவ திடீரென வெடி சத்தம் கேட்டதால் கிராம மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியதுடன், பதற்றம் நிலவியது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவடக்குக்கு கொண்டுவரப்பட்ட அகதிகளை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட ஆளுநர்\nபிரசுரித்த திகதி May 21, 2019\nவடமாகாணத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகள் சிலரை தனியாா் ஒருவா் யாழ்ப்பாணம் அழைத்துவந்த நிலையில் அவா்களை உடனடியாக மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமொஹமட் சஹ்ரான் மரணம் உறுதியானது\nபிரசுரித்த திகதி May 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nபிரசுரித்த திகதி May 21, 2019\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மணி ஒலி எழுப்பி வட���்கில் அஞ்சலி\nபிரசுரித்த திகதி May 21, 2019\nபயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருமாதம் கடந்துள்ளமையை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக அனைத்து வணக்கஸ்தலங்களிலும் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n ஒருவர் பலி, பலர் காயம்\nபிரசுரித்த திகதி May 21, 2019\nஜெர்மனின் பேர்லின் நகரத்தில் இருந்து முன்ச்சு நகருக்கு 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பிலிக்ஸ் பேருந்து (Flixbus) ஒன்று பாதையை விட்டு விலகி சென்றதால் மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅமெரிக்க தூதரகம் அருகில் விழுந்தது எறிகணை\nபிரசுரித்த திகதி May 21, 2019\nமத்தியகிழக்கு கடல் பகுதியில் ஈரானுடன் முறுகல் நிலையை அடுத்து போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவடமராட்சி கிழக்கில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் பலி\nபிரசுரித்த திகதி May 20, 2019\nயாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nபிரசுரித்த திகதி May 20, 2019\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா மகள் பாசத்தை அழகாக காட்டிஇருப்பார்கள். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவெசாக் பண்டிகையின்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள்.photos\nபிரசுரித்த திகதி May 20, 2019\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த ஜேர்மன் பிரஜைகள் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மென்பானம் (டன்சல்) வழங்கியுள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என���று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,��ீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%20....%20!!!%20%20%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%20.../", "date_download": "2019-07-21T00:06:57Z", "digest": "sha1:7LRGKPFSUUQVT7QWOJATNQ2672QAORTZ", "length": 1891, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அரசியல் பேசுவோமே .... !!! தயவு செய்து காது கொடுங்கள் ...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n தயவு செய்து காது கொடுங்கள் ...\n தயவு செய்து காது கொடுங்கள் ...\nநாம் மிக நேசிக்கக் கூடிய குழந்தைப்பருவம் கொல்லப்படும்போது ...நாம் என்ன செய்வோம்ஒன்றும் செய்யப் போவதில்லை சும்மா உச்சுக்கொட்டி நகர்ந்துவிடுவோம். ஆமாம் நாம் இதைத்தான் செய்தோம், ஈராக் யுத்தத்தில் பல லட்சம் அப்பாவி மக்களின் மரண ஓலம் எட்டு மணி செய்தியில் வெளியான அந்த நிமிடத்திற்கு பிறகு அது நம் மனசில் 'mute' ஆகி விட்டது. நமக்கு மரணச் செய்தியில் கூட...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2019-07-21T00:27:34Z", "digest": "sha1:AXI3GISDK7WPOUYAZOPMOATPKPEPAORV", "length": 7003, "nlines": 87, "source_domain": "metronews.lk", "title": "தொழில்நுட்பம் – Page 3 – Metronews.lk", "raw_content": "\nஇலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும்…\nசந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம்…\nபேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க…\nசீனாவில் பள்ளி மாணவர்களுக்காக அதிநவீன பாதுகாப்பு சீருடைகள்…\nசீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் படிக்கும் குழந்தைகளின் சீருடை அதிநவீன…\nஹைப்பர் சொனிக் ஏவுகணை சோதனையில் வெற்றி…\nஅதி நவீன ஹைப்பர் சொனிக் ஏவுகணையின் இறுதிக் கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ள ரஷ்ய…\nவட்ஸ் அப்பை கோப்பி அடிக்கும் இன்ஸ்டாகிராம்…\nகையடக்கத் தொலைபேசிகளில் ஒரு அங்கமாக மாறிவிட்ட வட்ஸ் அப் (WhatsApp) பயனர்கள் எழுத்து, ஒலி, ஒளி வடிவில் உரையாடும்…\nநிலவில் ரோபோவை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபடும் சீனா…\nநிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணுக்கு…\nகூகுள் Hangout Chat முடக்கப்படாது, ஆனால் கூகுள் ப்ளஸ்….\nஉலகின் பிரபல தேட���பொறி நிறுவனமான கூகுள் தனது Hangouts வசதியினை Hangouts Meet பெயர் மாற்றம் செய்து பயனர்களுக்கு…\nவாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நீரஜ் அரோரா ராஜினாமா\nபிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் துணை நிறுவனம் ‘வாட்ஸ் அப்’ தகவல் பரிமாற்ற சேவை நிறுவனம்.…\nட்விட்டர் பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி; எடிட் அம்சம்…\nட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்விட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படலாம் என ட்விட்டர் நிறுவனம்…\nஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு…\nதகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முன்பு நேரில் ஆஜராக முடியாது என்று ஃபேஸ்புக்…\nட்விட்டரில் இனி லைக் பட்டன் கிடையாது; தலைமை அதிகாரி அறிவிப்பு…\nட்விட்டரில் பிடித்த பதிவுகளுக்கு லைக் போட ஹார்டின் குறியீட்டை பயனர்கள் கிளிக் செய்வது வழக்கம். இந்த…\nபயனாளர்களின் தகவல் திருடிய ஃபேஸ்புக்கிற்கு 12 கோடி அபராதம்…\nவாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 12…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/10/12.html", "date_download": "2019-07-21T00:01:21Z", "digest": "sha1:VPCKGN5QULKNZNTVMZP4KQDNHJURAHQG", "length": 7390, "nlines": 143, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: சிறு கதைகள் ( 12 )", "raw_content": "\nசிறு கதைகள் ( 12 )\nஒரு பத்திரிகையாளருக்கு இரண்டுவிதமான தகவல் திரட்டவேண்டிய வேலை\nமுதலாவது கண்டதைத் தின்று குடியும் புகைப்பழக்கமுமாக இருந்து கெட்டுப்போனவரைச் சந்தித்துப் பேட்டி எடுக்கவேண்டும்.\nஇரண்டாவது இயற்கை உணவை உண்டு இயற்கைச் சூழலில் வாழ்ந்து ஆரோக்கியமாக வாழும் ஒருவரைப் பேட்டி காண வேண்டும்.\nமுதலில் கண்டதைத் தின்றுகொண்டு குடிக்கும் புகைக்கும் அடிமையான இளைஞன் ஒருவனைச் சந்திக்க அவனுடைய வீட்டிற்குச் சென்றார்.\nஅவன் வீட்டு வாசலில் ஒரு தாத்தா லொக்கு லோக்கென்று இருமிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.\n இங்கே முப்பது வயசுக்காரர் இருக்கிறதாக் கேள்விப் பட்டேன். அவரைப் பார்க்கணும். எப்போ வருவார் \" என்று கேட்டார்.\nஅதற்கு அந்தத் தாத்தா, \" அட நாந்தானப்பா அந்த ஆளு என்ன வேணும்\" அப்படின்னு கேட்க இவருக்குத் தூக்கி வாரிப் போட்டுதாம்.\nஅவரோட கதையைக�� கேட்டுட்டு அதன்பின்னாலே இயற்கை உணவும் நல்ல பழக்கங்களுமா ஒரு மலை அடிவாரத்துல வாழ்ந்துகிட்டிருந்த ஒரு தாத்தாவைப் பார்க்கப் போனாராம்.\nபத்திரிக்கையாளர் தேடிப் பிடிச்சுப் போனபோது ஆள் இல்லை\nகொஞ்ச நேரம் காத்திருந்த பின்னாலே ஒரு வயசான தாத்தா காட்டுக்குள்ள இருந்து ஒரு சுமையைத் தூக்கிகிட்டு வந்தாராம்.\nசுமையை இறக்கிப்போட்டுவிட்டு கட்டிலில் உட்காரவும் பத்திரிக்கையாளர் அதிர்ந்துபோய் விட்டாராம்.\nஇந்த வயசுலே இப்படி ஒரு மனிதரா என்று நம்பமுடியவில்லை\nஅப்புறம் தான் வந்த விபரத்தைச் சொல்லிவிட்டு அவருடைய இளமையின் ரகசியம் என்ன என்று கேட்டாராம்.\n இதுக்கு நான் பதில் சொல்லுறத விட மலைமேலபோன எங்க அப்பா இப்போ விறகு கொண்டு வந்துடுவாரு அவரைக் கேட்டா நல்லாச் சொல்லுவாரு அவரைக் கேட்டா நல்லாச் சொல்லுவாரு \" அப்படின்னு சொல்லவும் பத்திரிகையாளருக்கு மயக்கமே வந்துடுச்சாம் \" அப்படின்னு சொல்லவும் பத்திரிகையாளருக்கு மயக்கமே வந்துடுச்சாம்\nபோட்டாரே ஒரு போடு... நல்ல தாத்தா...\nசிறுகதைகள் ( 13 )\nஅரசியல் ( 22 )\nஅரசியல் ( 21 )\nஅரசியல் ( 21 )\nஅரசியல் ( 21 )\nசிறு கதைகள் ( 12 )\nஅரசியல் ( 20 )\nஎனதுமொழி ( 84 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 17 )\nஎனது மொழி ( 83 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 16 )\nஅரசியல் ( 19 )\nஇயற்கை ( 11 )\nஎனது மொழி ( 82 )\nஎனது மொழி ( 81 )\nஎனது மொழி ( 80 )\nஎனதுமொழி ( 79 )\nஎனது மொழி ( 78 )\nஎனது மொழி ( 77 )\nவிவசாயம் ( 37 )\nஎனதுமொழி ( 76 )\nஎனது மொழி ( 75 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6652", "date_download": "2019-07-21T01:21:50Z", "digest": "sha1:7MCXLSP5IS5PXIQJXHABXC57D6EV5Y46", "length": 10417, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களும் பவுன்சர்களாகலாம்! | Women can become buns! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nமகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அன்று விநாயகர் சதுர்த்தி விழா. கட்டுக்கடங்காக கூட்டம். இவர்களின் ஒரு கண் அசைவுக்கு அந்த கூட்டம் கட்டுப்பட்டு நின்றது. அவர்கள் போலீஸ்காரர்களோ ராணுவ அதிகாரிகளோ இல்லை. கருப்பு சட்டை பேன்ட் அணிந்த பெண் பாதுகாவலர்கள். கைகளி���் லத்தி இல்லாமல் தங்களின் மிடுக்கான தோற்றத்தில் அந்த மொத்த கூட்டத்தையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அன்றைக்கு அவர்களுக்கு நியமிக்கப்பட்ட டாஸ்க் அது தான். அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய திருப்தி நடிகை தீபா பராப்பின் முகத்தில் தெரிந்தது. இவர் தான் பெண் பாதுகாவலர்களின் தலைமை பாதுகாவலர்.\nபுனேயில் ‘ரன்ராகினி அகாடமி’ என்ற பயிற்சி மையத்தை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் நடிகை தீபா. இவர் சமூக ஆர்வலரும் கூட. இதில் இப்போது 500க்கும் மேற்பட்ட பெண்கள் பாடிகார்டுகளாக பயிற்சி பெற்று பணியாற்றி வருகின்றனர். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் முதல் கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள், கணவனை இழந்த பெண்கள் என பல தரப்பு பெண்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.\nபெண் அரசியல்வாதிகளின் பாதுகாவலர்களாக, பொதுக்கூட்டங்களில் அத்துமீறுபவர்களை ஒடுக்குபவர்களாக, பப்களில் குடித்து விட்டு பெண்களிடம் அத்துமீறும் ஆண்களின் எதிரிகளாக இந்த பெண்கள் பல்வேறு பரிணாமங்களில் ஜொலிக்கின்றனர். இந்த பயிற்சிக்காக பெண்களிடம் தீபா ஒரு பைசா கூட வசூலிப்பதில்லை. ஆனால் பயிற்சி பெற்று வேலையில் நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொரு பெண்களும் ரூ.700 வீதம் தினமும் சம்பாதிக்கின்றனர்.இது தொடர்பாக தீபாவை கேட்டபோது, ‘‘மகாராஷ்டிரா காவல்துறையில் போலீசாக பணியாற்ற விரும்பினேன். நான் தேர்வு செய்யப்படாததால் மும்பையில் தங்கி சினிமாவில் நடிக்க தொடங்கினேன்.\nஅப்போது சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பாடிகார்டுகளாக ஆண்கள் சிலர் வருவதை பார்த்தேன். பின்னர் புனே திரும்பிய நான் இந்த அகாடமியை தொடங்கி பெண்களுக்கு பாடிகார்டுகளாக பயிற்சி அளிக்க ஆரம்பிச்சேன். இதற்காக நான் கட்டணம் வாங்குவதில்லை. மாறாக இங்கு பயிற்சி பெறும் பெண்கள் 5 அடி உயரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே விதிக்கிறேன். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தருகிறேன். வேலை கிடைத்த பெண்களிடம் மட்டும் ரூ. 100 மட்டும் பெற்றுக்கொள்கிறேன்’’ என்றார்.\nபயிற்சி பெற்று பாடிகார்டாக பணியாற்றும் அதிதி, ‘‘என் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடிப்பார். அதில் இருந்து விடுபடவும் எனது குழந்தைகளை காப்பாற்றவும் ரன்ராகினி அகாடமியில் சேர��ந்தேன். இப்போது தலைநிமிர்ந்து வாழ்கிறேன். சொல்லப்போனால் என் கணவர் என்னை பார்த்து மிரளுகிறார். சினிமா நடிகைகள், அரசியல் கூட்டங்களில் பாதுகாவலர்களாக வேலைப் பார்க்கிறேன். தினமும் ரூ.1000 சம்பாதிக்கிறேன்’’ என்றார்.தீபாவால் புனேயில் பெண்களுக்கு வாழ்க்கை கிடைத்துள்ளதுடன் தலைநிமிர்ந்து நடக்கவும் முடிகிறது.\nகுழந்தை இல்லை கவலை இனியில்லை\nமூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2019-07-21T00:14:48Z", "digest": "sha1:2DEL3XXAJVELHMR6CWQR73T56PW3BXLX", "length": 5318, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nகடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரிசி இறக்குமதி தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.\nகடந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 98,375 மெட்ரிக் தொன் பொன்னி அரிசி, நீண்ட காலமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் குறித்த அரிசியை விற்பனை செய்துள்ளது. நிதிஅமைச்சு மற்றும் திறைசேரியின் அனுமதியுடன் ச.தொ.சவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இவ்விற்பனையில் சுமார் ரூபா 500 கோடி நஷ்டம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக, ச.தொ.சவுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாத் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nகடலில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை\nபடகுகளை விடுவிக்கும் எண்ணமில்லை - அமைச்சர் மஹிந்த அமரவீர\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்காக 25 கோடி ரூபா செலவு\nஇளம் பெண்ணின் சடலம் இரணைமடு பகுதியில் மீட்பு: பாலியல் துஷ்பிரயோகத்தின் கொலை என சந்தேகம்\nஉயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியீடு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=141", "date_download": "2019-07-21T00:27:16Z", "digest": "sha1:W3QNA3KX64X2ZDXI46DW33QRVXYZF7H2", "length": 9007, "nlines": 375, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | INAYAM", "raw_content": "\nதீபாவளிக்கு விஜய், அஜித் படங்கள் வெளியாகுமா\nவிஜய், அஜித்குமார் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டு படங்களையும் தீபாவளிக்கு கொண்...\nசல்மான்கான் படத்துக்கு தமிழகத்தில் தடை\nசல்மான்கான், அனில் கபூர் நடித்துள்ள ‘ரேஸ் 3’ இந்தி படம் இந்தியா முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தை ...\nபடப்பிடிப்பில் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்த நடிகை\nகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா ஜோடியாக நடித்துள்ள படம் ஜூங்கா. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நே...\nஷாருக்கான் நடித்த ஜீரோ பட டீசரை வெளியீடு\nஇந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ‘ஜீரோ’ என்ற இந்த...\nரஜினி நடிக்க இருந்த கதையில் விஜய்யை நடிக்க வைத்த முருகதாஸ்\nமுருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளா...\nஒரே ஒரு...’ விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோக...\nஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு நானி நோட்டீஸ்\nபட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்...\nஅசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்\n`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ மற்றும் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்து முடி...\nசினிமாதான் என்னுடைய உயிர்- ஜி.வி.பிரகாஷ்\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று 3 வயதில் பாடல் மூலம் சினிமாவில் நுழைந்த ஜி.வி.பிரகாஷ் இன்று 31 வயது முடிந்து 32வது...\nரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்\n‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூல...\nகபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்\nதமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த அம்மா கணக்கு திரைப்படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி. இவர் அடுத்து பெண்கள் ...\nவிபத்தில் சிக்கி நடிகை உதவி செய்யாமல் படம் எடுத்த பொதுமக்கள்\nமலையாள படங்களில் நடித்து வருபவர் மேகா மேத்யூ. மம்மூட்டியின் மாஸ்டர்பீஸ் படத்தில் நடித்த அவர் தற்போது மோகன்லாலின் புதிய படத...\nவிஸ்வரூபம்-2வில், உணர்வுப்பூர்வமான விஷயங்கள் அதிகம் இருக்கும்\nகமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிரு...\nசிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்\nநடிகர் சிவகார்த்தி கேயன் தனது தந்தை மீது மிகவும் பாசம் கொண்டவர். ஆனால் தனது கல்லூரி நாட்களிலேயே தந்தையை இழந்தவர். இதை அவர்...\nதனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் நிர்வாகிகளிடம் கூறிய விஜய்\nநடிகர் விஜய்யின் பிறந்தநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நெருங்கி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாட்டங்க...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_528.html", "date_download": "2019-07-21T00:08:57Z", "digest": "sha1:RDU3AUALRNDIAX5ZFRT4WEXFJJSFKJK3", "length": 52068, "nlines": 172, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹபாயா அணிந்து செல்லுமாறு, மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹபாயா அணிந்து செல்லுமாறு, மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை\nதிருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருவதைத் தடை செய்ததை அடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகளின் ஆடை உரிமைகளுக்காக குரல்கள் இயக்கம் போராடிக் கொண்டு வருவதை அனைவரும் அறிந்ததே.\nஅதனடிப்படையில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தங்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மனித உரிமை ஆணைக்க்குழுவின் இறுதி அறிக்கை இன்று(18) வெளியாகி இருக்கிறது.\nஅவ்வறிக்கையில் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையை அணிந்து கொண்டு வர பாடசாலை நிர்வாகம் மறுத்தமையின் மூலம் ஷண்முகா இந்துக் கல்லூரி அவ்வாசிரியைகளின் அடிப்படை உரிமைகளை மீறியிருக்கிறது என்றும் அவ்வாசிரியைகள் மீண்டும் ஹபாயா அணிந்து கொண்டு திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு அனுமதியளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n18.02.2019 என்று திகதியிடப்பட்டு, மனித உரிமை ஆணையாளர்கள் இருவரினால் கையெழுத்திடப்பட்டு வெளியாகியுள்ள 9 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விபரங்கள் வருவாறு.\nமனித உரிமை ஆணைக்குழுவின் கண்டறிதல்கள்\n01. 1923ம் ஆண்டு தங்கம்மா ஷண்முகப்பிள்ளை என்ற பெண்மணியால் உருவாக்கப்பட்ட ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி 1934ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் உள்வாங்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை அக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியைகள் இந்துக்களின் கலாச்சார ஆடையான சேலையை அணிந்து கொண்டு வர வேண்டும் என்ற எழுதப்படாத விதியிருப்பதாக அதிபர் கூறிப்பிடுகிறார். பாடசாலையின் வரலாறு எப்படி இருப்பினும் இது ஒரு தேசிய பாடசாலையாக இருப்பதாலும்,நிர்வாக நிதியை அரசாங்கத்திடமிருந்து பெறுவதனாலும் இக்கல்லூரி தேசிய சட்ட வரையறைகள், ஒழுங்குகளுக்கும் முக்கியமாக அரசியல் யாப்பிற்கும் உட்பட்டதாகும்.\n02. அரசியல் யாப்பு உறுப்புரை 12(2) ஒரு பிரஜை சமயத்தின் பெயரால் துஷ்பிரயோகப்படுத்தப்படக் கூடாது என்றும் உறுப்புரை 10 ஒருவர் தாம் விரும்பிய மதத்தைத் தெரிவு செய்யும் உரிமையையும்,,உறுப்புரை 14(1) (ஈ) ஒவ்வொரு பிரஜைக்கும் த���ியாகவும், கூட்டாகவும், தனிமையிலும் பொது இடத்திலும் அவருடைய மதத்தை வணங்குவதற்கும் பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்குமான உரிமைகளை வழங்கியிருக்கிறது.\n03. ஆசிரியைகள் முன்னர் சேலைதான் அணிந்து வந்தார்கள் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளமுடியாது.ஏனெனில் அரசியல் யாப்பின் உறுப்புரை 10 ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கு ஒரு பிரஜைக்கு இருக்கும் சுதந்திரத்தில் கால எல்லையை நிர்ணயிக்கவில்லை. அதனால் அவ்வாசிரியைகள் முன்னர் சேலை அணிந்து கொண்டு வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் அவர்கள் இப்பொழுது ஹபாயா அணிந்து கொண்டு வர விரும்புவதைத் தடுக்காது.\n04. ஆசிரியைகள் ஹபாயா அணிந்து கொண்டு வருவது அவர்களை ஏனையை ஆசிரியைகளில் இருந்து பிரித்துக் காட்டும் மற்றும் மாணவர்கள் பயப்படுகிறார்கள் போன்ற வாதங்கள் இனப்பல்வகைமை கொண்ட சமுகத்திற்குப் பொருத்தமானவை அல்ல.\n05. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 688/12 யைத் தொடர்ந்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருப இலக்கம் 37/95ன் அடிப்படையிலும், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் FR 97/14 வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் கலாச்சார ஆடை என்பது இலங்கையின் கலாச்சாரத்திற்குள் உட்பட்டது என்பதோடு அவ்வாறான ஆடைகளை அணியும் உரிமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.\n06. ஆசிரியைகள் 01.01.2019ம் திகதி மீண்டும் ஷண்முகா கல்லூரிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு கற்பிப்பதற்காக நேரசூசிகள் வழங்கப்படவில்லை என்பதோடு விஷேட தேவை கொண்ட மாணவர்களுக்காகப் பயிற்சி பெற்ற ஆசிரியை ஒருவர் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவராக இருப்பதனால் விஷேட தேவைகள் கொண்ட மாணவர்களுக்கான பிரிவு இதுவரைக்கும் ஆசிரியர் இன்றி மூடப்பட்டுள்ளது.\n07. ஆசிரியைகள் இடமாற்றப்பட்டமை ‘தேசிய இடமாற்றக் கொள்கைகள்’ இலக்கம் 2007/20க்கு முற்றிலும் முரணானது.அவ்வாசிரியைகள் தான் தோன்றித்தனமாகவும் வலுக்காட்டாயமாகவும் பிரதிவாதிகளால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n08. அரசியல் யாப்பின் சரத்து 10 மற்றும் 14 (ஈ) அத்தோடு முஸ்லிம் பெண்களின் ஆடை சம்பந்தமான கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 37/95க்கு முரணாக திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியும் அதன் நிர்வாகவும் ஒரு குறிப்பிட்ட வகையான ஆடையை அணிந்து வரக் கூடாது என்றும் ஒரு குறிப்பிட்ட வகையா��� ஆடையைத்தான் அணிந்து கொண்டு வர வேண்டும் என்றும் பணிக்க முடியாது.\n09. ஆசிரியைகளின் வலுக்கட்டாயமான இடமாற்றமும்,அவர்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து வருவதற்கான தடையும் அரசியல் யாப்பில் சரத்துக்கள் 12(1),12(2) என்பவற்றில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகின்றன.\nமனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகள்\n01.இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள உறுப்புரைகள் 10,12(1),12(2),14(ஈ)ன் பிரகாரம் ஆசிரியைகளின் அடிப்படை உரிமைகளை முதலாவது பிரதிவாதியாகிய ஷண்முகா இந்துக் கல்லூரியின் அதிபர் மீறியிருக்கிறார். ஆசிரியைகள் அவர்களின் கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு மீண்டும் ஷண்முகா இந்துக் கல்லூரியிக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என ஆணையகம் பரிந்துரைக்கிறது.\n02.மூன்றாம் மற்றும் நான்காம் பிரதிவாதிகளான மாகாணக் கல்விப்பணிப்பாளரும்,கல்வி அமைச்சின் செயலாளரும் முறையான இடமாற்ற ஒழுங்குகளைப் பின்பற்றாமல் ஆசிரியைகளை இடமாற்றியதன் மூலம் அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 12 (1),(2) ல் கூறப்பட்டுள்ள ஆசிரியைகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்.\n03.மேற்பார்வையாளர்கள் என்ற தகுதியில் இருக்கும் வலயக்கல்விப் பணிப்பாளர்,மாகாணக் கல்விப் பணிப்பாளர்,கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் முறைப்பாட்டாளர்களின் முறைப்பாட்டுக்கான தீர்வுகளைக் கொடுக்காமல் அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 10, 14(ஈ) என்பவற்றில் கூறப்பட்டுள்ள ஆசிரியைகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்.\n04.பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு எந்தவிதமான தடையோ துஷ்பிரயோகமோ இன்றி ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு செல்வதை வலயக்கல்விப் பணிப்பாளர்,மாகாணக் கல்விப் பணிப்பாளர்,கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.\n05.வலயக் கல்விப் பணிப்பாளர் சமுகப் பல்வகைமை தொடர்பாக பாடசாலை\nஅதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கு நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும்.\nதகவல் : குரல்கள் இயக்கம்\nமுகம் கரங்கள் தவிர்ந்த பெண்களின் ஏனைய அழகு, அலங்காரங்களை மறைத்திருக்கும் அபாயா எனும் இவ்வாடை அனைத்துப் பெண்களுக்கும் எளிமையானதும், கெளரவமானதும், சமத்துவமானதும், தொல்லைகளற்றதும், பாதுகாப்பானதும் ஆகும்.\nநாகரீகமான உடை; நாகரீகமான தீர்ப்பு\nதாங்களே தங்களுக்காக இயற்றி நடைமுறைப்படுத்தும் சட்டங்கள் எந்தவிதமான ஒழுங்கு முறைகளுக்குள்ளும் வரமாட்டாது. நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் சரிவர பின்பற்றுகின்றபோது பாரபட்சங்களுக்கு இடமிருக்காது. ஒழுக்கமும் கண்ணியமும் ஓங்கும். அறிந்தோரே சட்டங்களுக்கு கோளாறினை ஏற்படுத்தினால் அறியாதவரகள் மத்தியில் சட்டங்கள் என்ன பாடுபடும். நீதிமான்கள் என்றும் நீதிமான்கள்தான்.\nமனித உரிமைகள் பற்றி முஸ்லிம் நாடுகளில் சென்று கேட்டால், கிலோ என்ன விலை என்று கேட்பார்களாம்\nவிலையை கேட்டு சொல்லுங்க அஜன் அண்ணா,\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபர��� திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_549.html", "date_download": "2019-07-21T00:58:54Z", "digest": "sha1:FEMYAQICPM2JZTGOFY7INXQBHLEVYZNJ", "length": 43603, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வதந்தியை பரப்பாதீர், நியுசிலாந்திலிருந்து ஒரு சகோதரியின் வேண்டுகோள்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவதந்தியை பரப்பாதீர், நியுசிலாந்திலிருந்து ஒரு சகோதரியின் வேண்டுகோள்...\n- நியூஸீலாந்திலிருந்து, மரீனா இல்யாஸ் ஷாபீ -\nகிரிஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை அடுத்து நாடெங்கிலும் உள்ள பள்ளிவாசல்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன . ஆயுதம் தாங்கிய போலீஸ் உத்தியோகத்தர் பள்ளிவாசலுக்கு வெளியே காவல் இருந்தனர். இதைத்தொடர்ந்து பல கிறிஸ்தவ தேவாலயங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஆரம்பித்தன . 17 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதலை கண்டிக்கவும், இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவற்கும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அதில் ஒரு பேச்சளராக என் கணவரும் கலந்து கொண்டார்.\nமண்டபம் நிரம்பி வழிந்தது . ஆசனங்களை முஸ்லிம்களுக்கு ஒதுக்கி விட்டு அந்த மாற்று மத சகோதரர்கள் நின்றுகொண்டு நிகழ்ச்சியை அவதானித்தார்கள் . முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதலை கண்டித்து பேசிய பாதிரியார் தன் பேச்���ை ஆரம்பிக்க முன் \"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் \" என்று சொல்லி எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தார் .\nசரியாக அஸர் தொழுகைக்கு நேரம் வந்ததுடன் நிகழ்ச்சியை இடைநிறுத்தி , தயவு செய்து இங்கேயே உங்கள் தொழுகையை ஜமா த்துடன் தொழுங்கள் . உங்களுக்ககாக ஒரு தனி அறையை துப்பரவு செய்திருக்கிறோம் என்று அறிவித்ததும் உடல் முழுவதும் புல்லரித்தது . என் கணவர் தொழுகையை நடத்தினார் .\nநாங்கள் தொழுகைக்கு நின்றதும் அவர்கள் எல்லோரும் எங்கள் பின்னால் அணி அணியாக காவலரண்கள் போல் நின்றார்கள் .\nதொழுகை முடித்து , உயிரிழந்தோருக்காக துஆ கேட்கும்போது அவர்களும் குலுங்கி\nகுலுங்கி அழுதபடியே ஆமீன் சொன்னார்கள் .\nபின்னர் , பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் நின்று கட்டித் தழுவி முஸாபஹா செய்தார்கள் ( ஆண்/ பெண் கலப்பு இஸ்லாத்தில் இல்லை என்பது பற்றி பாதிரியார் ஏற்கனவே மேடையில் விளக்கம் கொடுத்து விட்டார் . அதனால் எங்களுக்கு எந்த சங்கடமும் ஏற்படவில்லை ).\nமிகவும் நெகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் , நிகழ்ச்சி முடிந்த பின்பு எல்லோருக்கும் ஹலால் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள் .\nஅதைத்தொடர்ந்து மஹ்ரிப் தொழுவதற்காக போலீசாரின் அனுமதியுடன் பள்ளிக்கு வந்தோம். தேவாலயத்துக்கு வந்திருந்த அத்தனைபேரும் எங்களை பின்தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வந்தார்கள் . மதில்களை சுற்றி மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து பூக்களால் பள்ளிவாசலை அழகுபடுத்தினார்கள் . அவர்களும் பள்ளிவாசலுக்குள் அழைக்கப்பட்டபோது ஸலாம் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் . சில பெண்கள் தலையை மறைப்பதற்காக முன்கூட்டோயே முந்தனைகளை ஆயத்தமாக எடுத்து வந்திருந்த னர். தலையை திறந்து வந்த பெண்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர் . திரும்பிப் போவற்குள் சிலர்\" இன்னா லில்லாஹி வ'இன்னா இலைஹி ராஜிஊன் \" சொல்வதற்கு கற்றுக்கொண்டு விட்டார்கள் . பள்ளிவாசலில் சிந்திய ஷுஹதாக்களின் இரத்தம் வீண்போகவில்லை . அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் . அவன் திட்டம் தீட்டுவோருக்கெல்லாம் மேலாக திட்டம் தீட்டுபவன் .\nஆனால் , கிரிஸ்டசர்ச் சம்பவத்தின் பின்னர் 350 ஒரேயடியாக இஸ்லாத்துக்குள் நுழைந்து விட்டதாக ஒரு பொய்யான வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருவதை பார்த்தேன் . இது பொய்யான தகவல் . உணர்ச்சி விடப���பட்டு வதந்திகளை பரப்பி எங்கள் மார்க்கத்தை இழிவு படுத்த வேண்டாம். ஹாமில்டன் பள்ளிவாசலுக்கு பூக்கொத்துகளுடன் அனுதாபம் தெரிவிக்க வந்த சுமார் 50 - 55 வயது மதிக்கத் தக்க ஒரு தம்பதி கண்ணீர்மல்க ஷஹாதா மொழிந்தனர் என்ற செய்தி மட்டுமே உண்மை. 21.03.2019\nகிரிஸ்டசர்ச் சம்பவத்தின் பின்னர் 350 இஸ்லாத்துக்குள் நுழைந்ததாக சில ஆங்கில புளக்குகளை மேற்கோள் காட்டி எமது இணையமும் குறித்த தகவலை பதிவிட்டிருந்தது. எனினும் அந்த தகவல் தவறானது என அறிந்ததும் குறித்த செய்தி நீக்கப்பட்டு விட்டமை கவனிக்கத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏ���்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?search=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-21T01:02:40Z", "digest": "sha1:425WWMXGNSA6RVT3ZI7TZYLXUKL643I4", "length": 7907, "nlines": 172, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | கிண்டல் Comedy Images with Dialogue | Images for கிண்டல் comedy dialogues | List of கிண்டல் Funny Reactions | List of கிண்டல் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅடுத்த முறை என்னை பார்க்கும்போது இதைவிட அதிகமா ஃபீல் பண்ணி கூவனும்\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nகாச வாங்கிகிட்டு மந்திரம் சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nமொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா\nஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா \nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க\nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\nஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்\nபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க\nதேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த\ncomedians Vivek: - விவேக் பாடி பில்டிங்\nஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா \nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nகையும் பிசியா இருக்கு வாயும் பிசியா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67406-drone-spray-chemical-for-agriculture.html", "date_download": "2019-07-21T00:52:58Z", "digest": "sha1:WTQDP2LQNDXJN3HVJM53G226HRO6AUW7", "length": 8507, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு | drone spray chemical for agriculture", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் ���ூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு\nமல்லிகைச் செடிகளுக்கு ஆளில்லா குட்டி விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் புதிய முறை, ஈரோடு மாவட்ட விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nசத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி சாகுபடி செய்யப்படுகிறது. செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்க செலவு அதிகரிப்பதோடு, கால விரயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.\nட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களின் மூலம் அங்குள்ள விளைநிலங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. 3 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன் மூலம், ஒரு நாளைக்கு 40 எக்கர் பரப்பளவிலான செடிகளுக்கு மருந்து தெளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். குறைந்த செலவில், வேலை விரைவாக முடிவதால்,இந்த முறைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ட்ரோனை மானிய விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்\nபந்து கழுத்தைத் தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஈரானின் ஆளில்லா விமானத்தை வீழ்த்தினோம்: டிரம்ப் அறிவிப்பு, அமைச்சர் மறுப்பு\n‘நாட்டில் அரிசி உற்பத்தி அதிகரிப்பு’ - மத்திய அரசு\nசாலையில் ட்ராஃபிக் என்றால் வானில் பறக்கலாம் - ட்ரோன் விமானத்தின் அசத்தல் வசதிகள்\n‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - மஞ்சளுடன் விவசாயிகள் மனு\nகுட்டி விமானம் மூலம் உணவு விநியோகம் : 'உபர் ஈட்ஸ்' நிறுவனம்\nசெலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் : நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு\nபட்ஜெட் வாசிப்பில் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்த நிர்மலா சீதாராமன்\nமக்காச்சோள விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண அறிவிப்பு\n‘வீடு கட்ட நா���்கள் இடம் தருகிறோம்’ - சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு கரம் நீட்டும் விவசாயிகள்\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமஞ்சள் எசன்ஸ் தொழிற்சாலையில் தீ: 4 பேர் படுகாயம்\nபந்து கழுத்தைத் தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27616.html?s=da6bcf1fb3c2a3e866753a6941a12d9c", "date_download": "2019-07-21T00:52:42Z", "digest": "sha1:HQMWOYK5KJDEMHA2PXLNARZWC4B7VXF4", "length": 24850, "nlines": 216, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய கோணம்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > புதிய கோணம்...\nபூமி சுழலவில்லை ஆனால் இரவு பகல்\nபசுமை என்பது சாம்பல் நிறம்\nபூமி சுழலவில்லை ஆனால் இரவு பகல்\nபசுமை என்பது சாம்பல் நிறம்\nபழைய கோணம்தான் நிவாஸ்.. அதுக்குப் பேர் இல்பொருள் உவமையணி..\nநிறமில்லா இல்லை ன்னு சொல்லி இருக்கீங்க பாருங்க.. அது எழுத்துப் பிழையாக இருந்தாலும் கருத்துப் பிழை இல்லை.\nஇல்லை என்ற சொல் உணர்ச்சிகளுடைய நிறத்தை ஏற்று நிற்கும். பொறாமை, கருணை, அன்பு, வெறுப்பு, சலிப்பு, கபடம் இப்படி எத்தனையோ வண்ணங்களில் இல்லை இருக்கிறது :mini023::mini023::mini023:\nபூமி சுழலவில்லை ஆனால் இரவு பகல்\nஇது பழைய கோணம் அல்லவா...\nஇதை சரி செய்ய நினைத்த கலிலீயோ வைதானே சித்திரவதை செய்தார்கள்...\nஉண்மையை சொன்னதற்கு இத்தனை பாடு... உண்மையை மீறி சொல்வதற்கு உமக்கு என்ன பாடோ...\nஏழுத்து பிழை... தாமரை.. நன்றி...\nநீங்கள் பூமியை தலைகீழாகத் திருப்ப முயலுகிறீர்கள்..\nதலைகீழாக நாங்கள் நின்று பூமியைப் பார்ப்போம் (அல்லது சுமப்போம்\nபுதிதாக கோணம் உருவாக்க புதிதாக பிம்பம் உருவாக்கவேண்டும் உலகம் வட்டத்தாலானது. அதற்கு மீறிய கோ��ம் வேறெதுவுமில்லை\nபிழையை பிழையோடு எழுதிப் பிழைத்த\nபிசிராந்தையார் வாழ்க வாழ்க... :lachen001::lachen001:\nபிழையை பிழையோடு எழுதிப் பிழைத்த\nபிசிராந்தையார் வாழ்க வாழ்க... :lachen001::lachen001:\nபழைய கோணம்தான் நிவாஸ்.. அதுக்குப் பேர் இல்பொருள் உவமையணி..\nநிறமில்லா இல்லை ன்னு சொல்லி இருக்கீங்க பாருங்க.. அது எழுத்துப் பிழையாக இருந்தாலும் கருத்துப் பிழை இல்லை.\nஇல்லை என்ற சொல் உணர்ச்சிகளுடைய நிறத்தை ஏற்று நிற்கும். பொறாமை, கருணை, அன்பு, வெறுப்பு, சலிப்பு, கபடம் இப்படி எத்தனையோ வண்ணங்களில் இல்லை இருக்கிறது :mini023::mini023::mini023:\nஇல்லை எனபது கூட நிரமேர்க்கும் என்பதை இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். பொருட்பிழை இல்லை என்றாலும், அது எழுத்துப்பிழைதான் இப்பொழுது திருத்திவிட்டேன்\nஇது பழைய கோணம் அல்லவா...\nஇதை சரி செய்ய நினைத்த கலிலீயோ வைதானே சித்திரவதை செய்தார்கள்...\nஉண்மையை சொன்னதற்கு இத்தனை பாடு... உண்மையை மீறி சொல்வதற்கு உமக்கு என்ன பாடோ...\nஏழுத்து பிழை... தாமரை.. நன்றி...\nவாழ்க்கை என்பது ஒரு சுழற்சி தானே\nமீண்டும் மீண்டும் அதே தான் திரும்ப திரும்ப வரும்\nநீங்கள் பூமியை தலைகீழாகத் திருப்ப முயலுகிறீர்கள்..\nஎன்னால் முடியாது, அதுவாக திரும்பு என்றுதான் சொல்ல வந்தேன்\nதலைகீழாக நாங்கள் நின்று பூமியைப் பார்ப்போம் (அல்லது சுமப்போம்\nபுதிதாக கோணம் உருவாக்க புதிதாக பிம்பம் உருவாக்கவேண்டும் உலகம் வட்டத்தாலானது. அதற்கு மீறிய கோணம் வேறெதுவுமில்லை\nவேறொன்றும் இல்லை என்பது உண்மைதான்\nஆனால் வேறொன்றாக மாற வாய்ப்பிருக்கு இல்லியா\nஇல்லை எனபது கூட நிரமேர்க்கும் என்பதை இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். பொருட்பிழை இல்லை என்றாலும், அது எழுத்துப்பிழைதான் இப்பொழுது திருத்திவிட்டேன்\nநீங்க சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நிறமில்லாத இல்லை என்பதே இல்லை நிவாஸ்.. கடவுள் இல்லை என்பதற்கு கூட மறுப்பு நிறம் இருக்கில்லையா அது மாதிரி எல்லா இல்லைகளுக்கும் எதாவது ஒரு வண்ணம் உண்டு..\nநான் குண்டாக இருக்கிறேனா என மனைவி கேட்க... வெள்ளையாக இல்லையடி செல்லம் என்பான் கணவன்.\nநான் அழகா இருக்கேனா என்று காத்லி கேட்க.. உலகத்தில் உன்னைப் போல அழகி இல்லை எனப் பச்சையாகச் சொல்வான் காதலன்..\nநிறமில்லாத இல்லை இல்லை என்பதால்தான் அது கருத்துப் பிழை இல்லை என்றேன் நான்.\nநீங்க சரியாகப் புரிந���து கொள்ளவில்லை. நிறமில்லாத இல்லை என்பதே இல்லை நிவாஸ்.. கடவுள் இல்லை என்பதற்கு கூட மறுப்பு நிறம் இருக்கில்லையா அது மாதிரி எல்லா இல்லைகளுக்கும் எதாவது ஒரு வண்ணம் உண்டு..\nநான் குண்டாக இருக்கிறேனா என மனைவி கேட்க... வெள்ளையாக இல்லையடி செல்லம் என்பான் கணவன்.\nநான் அழகா இருக்கேனா என்று காத்லி கேட்க.. உலகத்தில் உன்னைப் போல அழகி இல்லை எனப் பச்சையாகச் சொல்வான் காதலன்..\nநிறமில்லாத இல்லை இல்லை என்பதால்தான் அது கருத்துப் பிழை இல்லை என்றேன் நான்.\nஇல்லை என்பது எப்பொழுதும் நிரமில்லாமல் இருப்பதில்லை\nநிறமில்லா இல்லை என்று இருந்தது சரியானது :sport-smiley-018::sport009:\n உங்களின் புதிய கோணம் தங்களின் ஆசையாக இருக்கலாம்\nஇறைவனின் படைப்பில் அல்லது இயற்கையின் படைப்பில் நாம் குறை காண முடியுமா\nசிறிய கொடியில் பெரிய பூசணி\nபெரிய ஆலமரத்தில் சிறிய பழம்\nஇவற்றில் நாம் குறை காணமுடியுமா\nஎனினும் வித்தியாசமான சிந்தனைக்கு எனது பாராட்டுக்கள்\n உங்களின் புதிய கோணம் தங்களின் ஆசையாக இருக்கலாம்\nஇறைவனின் படைப்பில் அல்லது இயற்கையின் படைப்பில் நாம் குறை காண முடியுமா\nசிறிய கொடியில் பெரிய பூசணி\nபெரிய ஆலமரத்தில் சிறிய பழம்\nஇவற்றில் நாம் குறை காணமுடியுமா\nஎனினும் வித்தியாசமான சிந்தனைக்கு எனது பாராட்டுக்கள்\nதங்கள் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா\nமாறாத நிகழ்வுகளின் எதிர்மறைகள் என்றும் மாறாதவை ...பாராட்டுகள் தோழர் உங்கள் மாறுபட்ட கோணத்திற்கு ....\nமாறாத நிகழ்வுகளின் எதிர்மறைகள் என்றும் மாறாதவை ...பாராட்டுகள் தோழர் உங்கள் மாறுபட்ட கோணத்திற்கு ....\nபின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஜெய்\nஎதிர் மறைச் சுட்டிய வார்த்தைகள் அழகு\nஅடுக்கிய விதம் அதைவிட அழகு\nஎதிர் மறைச் சுட்டிய வார்த்தைகள் அழகு\nஅடுக்கிய விதம் அதைவிட அழகு\nபின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி செல்வா\nஎல்லாமே மிக அழகான எதிர்மறைகள்...\nபெண்மை ஆளுமை இதில் சேருமா\nஎல்லாமே மிக அழகான எதிர்மறைகள்...\nபெண்மை ஆளுமை இதில் சேருமா\nசேருமா இல்லையா என்பதை ஆண்களாகிய நாம்தான் சொல்ல வேண்டும்\nமிக்க நன்றி ஷீ நிசி\nபுதிய கோணம் திக்குமுக்காட வைக்கிறது.. பாராட்டுகள்.. ஹ்ம்ம்.... அனைத்தையும் விடுங்கள்.. அந்த கடைசி நான்கு வரி மட்டும் சாத்தியமா சொல்லுங��கள்.. ;):D:D\nபுதிய கோணம் திக்குமுக்காட வைக்கிறது.. பாராட்டுகள்.. ஹ்ம்ம்.... அனைத்தையும் விடுங்கள்.. அந்த கடைசி நான்கு வரி மட்டும் சாத்தியமா சொல்லுங்கள்.. ;):D:D\nசாத்தியம்தான் ஆனா சாத்தியமில்ல :D\nபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பூமகள்\nஇந்த கவிதையை மறுவாசிப்புக்கு எடுத்துக் கொண்டபொழுது சில விசயங்கள் தோன்றின. முதலில் ஒட்டுமொத்தமாக கவிதை நிறுவ முனைவது எது என்பது எனக்கு விளங்கவில்லை. அது வாசிப்பின் குறைபாடாக இருக்கலாம்.\nஎதிர்மறைகள் அனைத்தும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் கவிதையில் மொத்தம் நான்கே இடங்களில் எதிர்மறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்றவை அனைத்தும் இல்பொருள் உவமை. மொத்த கவிதையும் இல்லாத ஒன்றை உவமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது கவிதையின் தீம் “இல்பொருள் உவமையணி” ஆகும் பொழுது\nபசுமை என்பது சாம்பல் நிறம்..\nஇது ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை மாற்றுவதாக மட்டுமே இருக்கிறது. பச்சை என்பது சிவப்பு என்பது போல/// “என்பது” தூக்கியிருந்தால் சரியாக இருந்திருக்கலாம். அடுத்து, இங்கே பசுமையின் நிறத்தை சாம்பல் என்று குறிப்பிட்ட பிறகு எதற்கு “நிறமில்லா இலை”\nஇதை ஒரு விளையாட்டுக்காகச் சொல்லுகிறேன். யானைக்குப் பூனை உடல் என்றால் அதனை பூனை என்றே அழைத்துவிடலாமே\nஇந்த கவிதையை மறுவாசிப்புக்கு எடுத்துக் கொண்டபொழுது சில விசயங்கள் தோன்றின. முதலில் ஒட்டுமொத்தமாக கவிதை நிறுவ முனைவது எது என்பது எனக்கு விளங்கவில்லை. அது வாசிப்பின் குறைபாடாக இருக்கலாம்.\nஎதிர்மறைகள் அனைத்தும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் கவிதையில் மொத்தம் நான்கே இடங்களில் எதிர்மறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்றவை அனைத்தும் இல்பொருள் உவமை. மொத்த கவிதையும் இல்லாத ஒன்றை உவமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது கவிதையின் தீம் “இல்பொருள் உவமையணி” ஆகும் பொழுது\nஇது ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை மாற்றுவதாக மட்டுமே இருக்கிறது. பச்சை என்பது சிவப்பு என்பது போல/// “என்பது” தூக்கியிருந்தால் சரியாக இருந்திருக்கலாம். அடுத்து, இங்கே பசுமையின் நிறத்தை சாம்பல் என்று குறிப்பிட்ட பிறகு எதற்கு “நிறமில்லா இலை”\nஇதை ஒரு விளையாட்டுக்காகச் சொல்லுகிறேன். யானைக்குப் பூனை உடல் என்றால் அதனை பூனை என்றே அழைத்துவிடல��மே\nஆதவா நீங்கள் யோசிக்கும் அளவிற்கு நான் பெரிதாக பொருள் படுத்தி ஒன்றுமே எழுதவில்லை, இயல்பு நிலையில் இருக்கும் ஒன்றை எதிர்பதமாக கூறும்பொழுது அது எதிர்மறையாகிறது, அதாவது வழக்கத்திலிருந்து முழுதுமாக மாறி, புதிய நிலையை அடைகிறது. நம்மைப் பொறுத்தவரை இவை எதிர் மறையாக இருக்கலாம், இயற்கையைப் பொறுத்தவரை எதிர்மறை என்று ஒன்று கிடையாது.\nநிலவு பூமில் இருந்து பிரிந்ததாக தகவல், அந்த கூற்றுப்படி பார்த்தால், அந்த நிகழ்வு அதற்க்கு முன்னால் இருந்தவைக்கு எதிர்மறை, அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்.\nபசுமை என்பது பச்சை நிறம், அதே பசுமையான இலை உதிந்தால் காய்ந்து சருகாகி நிறம் மாறும், இங்கு அதனை மாற்றவே நிறமில்ல இலையை குறிப்பிட்டேன்\nயானை பெரிதாய் இருந்தாலும், குட்டியாய் இருந்தாலும், பொம்மையை இருந்தாலும் யானை யானைதான் :D\nஅதைத்தான் புதிய கோணம் என்கிறேன் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28282.html?s=da6bcf1fb3c2a3e866753a6941a12d9c", "date_download": "2019-07-21T00:09:53Z", "digest": "sha1:QTPO6VFMRWI4LKSJUEUOQO2ZVLCBS3XU", "length": 4323, "nlines": 66, "source_domain": "www.tamilmantram.com", "title": "அது மட்டுமே... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > அது மட்டுமே...\nஅதற்கு அல்ல நன்மை தீமை\nஅதற்கு அல்ல நேர்மறை எதிர்மறை\nஉண்மையை உண்மையாய் சொன்னீர்கள் நிவாஸ் அவர்களே. ஆனா அரசியல்வாதி போன்றோர் தான் வாழ தன் மாநில மக்களையே தூண்டி விட்டு பிரச்சினை செய்கின்றார்கள். ஆனால் உண்மை நிச்சயம் ஜெயிக்கும்.\nஉண்மையை உண்மையாய் சொன்னீர்கள் நிவாஸ் அவர்களே. ஆனா அரசியல்வாதி போன்றோர் தான் வாழ தன் மாநில மக்களையே தூண்டி விட்டு பிரச்சினை செய்கின்றார்கள். ஆனால் உண்மை நிச்சயம் ஜெயிக்கும்.\nபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராசன்\nஅதன் தரப்பிலிருந்து பார்த்து அழகாய் நியாயம் உரைக்கும் கவிதை. கொஞ்சம் ஆதனின் வாடையும் வீசுகிறது.\nஅதன் தரப்பிலிருந்து பார்த்து அழகாய் நியாயம் உரைக்கும் கவிதை. கொஞ்சம் ஆதனின் வாடையும் வீசுகிறது.\nநாம் அடிக்கடி படிக்கும் எழுத்துக்களின் பாதிப்பு இருக்கத்தானே செய்யும், அந்தவகையில் மிக மகிழ்ச்சியே\nபாராட்டிற்கு மிக்க நன்றி ஜெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/2019/07/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-07-21T01:02:05Z", "digest": "sha1:DSYRMCB2DTDTVTM7S2KQLQK7Y6IY47Z6", "length": 11999, "nlines": 126, "source_domain": "pazhangudi.com", "title": "வெளிவந்த நிர்மலா தேவியின் மேலும் ஒரு ஆடியோ புதிய நபருடன்! - Pazhangudi News", "raw_content": "\nHome தமிழ்நாடு வெளிவந்த நிர்மலா தேவியின் மேலும் ஒரு ஆடியோ புதிய நபருடன்\nவெளிவந்த நிர்மலா தேவியின் மேலும் ஒரு ஆடியோ புதிய நபருடன்\nசென்னை: நிர்மலாதேவிதான் தெளிவா இருக்காங்க.. நாமதான் குழம்பி போய்ட்டோம் என்று தெரிகிறது. “எனக்கு மனநிலைமை பாதிக்கப்பட்டிருக்கிறது, என்னை எப்படியாவது மனநல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க” என்று சம்பந்தப்பட்ட நிர்மலாதேவியே வக்கீலிடம் கேட்டுள்ளார்.\nதைரியமான, படித்த, துணிச்சலான ஒரு பெண்.. அதிலும் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி. ஒன்றரை வருடங்களாக நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டார். பலமுறை தலைப்பு செய்திகளாக மீடியாவில் இடம் பிடித்து வருபவர்.ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கும் வரும்போதும், போகும்போதும் தமிழக மக்களால் கவனிக்கப்படுபவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் வராத மனநிலை பாதிப்பு, திடீரென முந்தா நாள் வந்துவிட்டது. மனநிலை பாதிக்கப்பட்டவர், கோர்ட்டுக்கு வரும்போது டிப்-டாப்பாக டிரஸ் செய்து வந்ததையும், கழுத்து நிறைய நகைகள், தலை நிறைய பூ வைத்து கொண்டு வந்ததைகூட நாம் பேச வேண்டாம்.\nஆனால் வீட்டிலிருந்து பொறுமையாக டிரஸ் செய்து கொண்டு கோர்ட்டுக்கு வந்தவர், அங்குதான் வினோதமாக நடக்க தொடங்கினார். அதுவரை நன்றாக இருந்த முடியை வெட்டி காதில் தொங்க விட்டு கொண்டார், பிறகு அவிழ்த்து கொண்டார், காமாட்சி அம்மன் முதல் தர்கா வரை ஒரே நாளில் அருப்புக்கோட்டையை ஆடி போக வைத்து விட்டார்.\nஇதனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரோ, மன அழுத்தத்தினால் இப்படி நடந்து கொண்டுள்ளரோ என்ற சந்தேகமும், குழப்பமும் நமக்கு ஏற்பட்டது. ஆனால் நேற்று நார்மல் மோடுக்கு வந்துவிட்டார். அது மட்டுமில்லை, தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்று அவரே வக்கீலுக்கு போன் செய்து கேட்டுக் கொண்டுள்ளார்.\n‘மன்னிச்சுக்குங்க.. கோபமா பேசியிருந்தா மன்னிச்சுக்குங்க.. கொஞ்ச நாளா நான் நானாவே இல்லை. ஆன்மீக ரீதியா இதை பார்க்கிறதானுனு தெரியல. சைக்ரியாட்டிஸ்ட் ட்ரீட்மென்ட் வேண��ம்னு 2 நாளைக்கு முன்னாடிதான் தஞ்சாவூரில் போய் பார்த்துட்டு வந்தேன்.\nஉங்களுக்கு தெரிஞ்ச சைக்ரியாட்டிஸ்ட் கிட்ட என்னை தயவு பண்ணி கூட்டிட்டு போங்க. உடனே கூட்டிட்டு போங்க ப்ளீஸ்.. எங்கியாவது என்னை கூட்டிட்டு போங்க. தினம் தினம் எனக்கு பெரிய பிரச்சனை எல்லாம் வந்துட்டு இருக்கு. நீங்களே பார்த்தீங்க இல்லை, நான் அப்படியெல்லாம் பேசக்கூடியவளா\nஉண்மையிலேயே நிர்மலாதேவிக்கு கோர்ட்டுக்கு வந்த ஒருநாள் மட்டும் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டது அப்படியே வக்கீல்கிட்ட மருத்துவ உதவி கேட்டாலும், அதை ஏன் இப்படி பேசியதை ரிக்கார்ட் செய்து ஆடியோ வெளியிட வேண்டும் அப்படியே வக்கீல்கிட்ட மருத்துவ உதவி கேட்டாலும், அதை ஏன் இப்படி பேசியதை ரிக்கார்ட் செய்து ஆடியோ வெளியிட வேண்டும் என்றுதான் புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேல் இந்த ஆடியோ உண்மைதானா என்றும் தெரியவில்லை. கடைசியில நாமதான் டாக்டர் கிட்ட போக வேண்டி வரும் போல இருக்கு.\nமேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி\nPrevious articleநாட்டாமை படத்தில் நடித்த டீச்சரா இது இப்ப எப்டி இருக்காங்க தெரியுமா.. இப்ப எப்டி இருக்காங்க தெரியுமா..நம்ம டீச்சரா இது பாத்தா நம்பமாடீங்க\nNext articleஉங்களது பெயர் ‘A’ என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா.. இதோ உங்களைப் பற்றிய ரகசியம்\nவேளாண் பட்டதாரிகளுக்கு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிப்பு\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை… பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nவேளாண் பட்டதாரிகளுக்கு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் –...\nசினேகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்\n கணித்து சொன்ன உலககோப்பை ஜோசியர்\nவேளாண் பட்டதாரிகளுக்கு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் –...\nசினேகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/14", "date_download": "2019-07-21T00:17:49Z", "digest": "sha1:KKATNEHNRCCPE4TD42HKVNZH7BPLKVPR", "length": 7852, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nதுரியோதனாதியர், கண்ணன் முதலியவர்களுக்கும் பாரதக் கதைக்கு இன்றியமையாத பாத்திரங்கள் என்பதை இங்கே மறுக்க வில்லை. ஆனால் பாரதம் என்ற இந்த மாபெரும் காவியம் காட்டுகின்ற வாழ்க்கை துரியோதனாதியருடையதும் அன்று, கண்ணனுடையதும் அன்று, முற்றிலும் ஐவருடைய வாழ்க்கையே, துரியோதனாதியர், கண்ணன் என்னும் இவர்கள் இடையிடையே இக்காவியத்தில் வருகின்றார்கள் எனினும் பாண்டவர்களாகிய ஐவருக்கே வாழ்வுரிமை கொடுப்பது தான் இக்காவியத்தின் நிலைக்களன் ஆகும். தருமன், வீமன், விசயன், நகுலன், சகாதேவன் என்னும் இவர்கள் ஐவருடைய வாழ்க்கையில் அறத்திற்கு ஏற்பட்ட சோதனைகளும் இறுதியிலே அறம் வெற்றி பெற்றதும் ஆகிய இவற்றின் முழுவடிவமே பாரதம். இஃது அறத்தின் காவியம்; அறச்சார்போடன்றி வாழலாகாது என அறவாழ்விற்காகப் போரிட்ட ஐவர்கள் காவியம். அறமும் மறமும் மோதி முரண்பட்டுப் போராடும் போது நேர்மையையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ முயன்ற ஓர் ஐந்து சகோதரர்கள் அடைந்த இன்னல்களையும் முடிவில் தருமத்தின் வெற்றியை இவர்கள் வாழ்வின் வெற்றியாக விளக்கிப் பேசுவதையும் தனதாகக் கொண்டு சொல்லும் ஒரு நெடுங்கதைதான் மகாபாரதம். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து பாரதக் கதை அன்றே தமிழ்நாட்டில் மக்கள் விருப்பத்திற்குரிய பெருங்கதையாகத் திகழ்ந்து வந்ததை அறிகிறோம். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியம் முதலிய நூல் வகைகளில் ஆங்காங்கே பாரதக் கதையைச் சிறப்பித்தும், சான்றாக எடுத்தாண்டும் போற்றியிருக்கக் காண்கிறோம். இதைத் தவிரப் பாரதக் கதைக்கு வேறோர் சிறப்பும் அமைந்துள்ளது. இராமாயணம் என்ற இதிகாச காவியத்தைத் தமிழில் இயற்றும் சிறந்த நோக்கம் கம்பர் ஒருவருக்கே ஏற்பட்டது. ஆனால் பாரதத்தையோ சங்க காலத்துப் பெருந்தேவனாரிலிருந்து நேற்றைய பாரதியார் வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2019, 06:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/delhi-government-slaps-rs-1-crore-fine-on-vendors-over-plastic-bags/videoshow/69870797.cms", "date_download": "2019-07-21T00:19:20Z", "digest": "sha1:KJXZQW7FTDSSHOFVG25R4VN456VLS4V6", "length": 9780, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Delhi government slaps Rs 1 crore fine on vendors over plastic bags | delhi government slaps rs 1 crore fine on vendors over plastic bags - Samayam Tamil", "raw_content": "\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேக..\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்..\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக..\nஆதித்யா வர்மா ஷுட்டிங்கில் மகனுடன..\nநாங்க போட்ட சண்டை தான் இந்த சீரிஸ்\nவெப் சீரிஸ் என்னனே எனக்குத் தெரிய..\nத்ரிஷா தான் எனக்கு பிடிக்கும்: போ..\nமகள் வனிதாவுக்கு சாபம் விட்ட நடிக..\nஎதுக்கெடுத்தாலும் ஃபைன் போடாதீங்க: காலேஜ்ல பாடம் நடத்தும் சமுத்திரக்கனி: அடுத்த சாட்டை டீசர்\nAjith: தாண்டவமாடும் தல: சண்டைக்காட்சியில் அனல் பறக்கும் பாடல்: வைரலாகும் தீ முகம் தான் லிரிக்\nசூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ணும் சாயிஷா: குறிலே குறிலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅடாவடி ஆரவ்வின் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் தாதா பாடல் லிரிக் வீடியோ\nகலாட்டா செய்து கல்யாணம் பண்ணும் ராசிக்காரர்கள்\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழா\nகரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் சமயபுரம் மாரியம்மன் அலங்கார நிகழ்ச்சி\nவீடியோ: தந்தை, மகன் இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து கொடுமை\nவீடியோ: பாலத்தில் செல்லும் போது தடம் புரண்ட ரயில்\nVideo: கரூரில் 50வது ஆண்டாக நடத்தப்பட்ட புறா பந்தயம்\nசியான் பேனருக்கு பாலாபிஷேகம், கேகேவுக்கு வெடி என்று காசி தியேட்டரை அலற விட்ட விக்ரம் ரசிகர்கள்\nVideo: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்களே: விஜய் தேவரகொண்டா\nஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 100 பதக்கங்கள்: ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\nபாகிஸ்தான் அணி தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து இன்சமாம் விலகல்\nVideo: கார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nVIDEO: தங்கம், வைரத்திலான Redmi K20 Pro\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத���தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2014/06/how-to-find-friends-in-facebook.html", "date_download": "2019-07-21T00:27:40Z", "digest": "sha1:WZWNCHFNPHPDQ2ABCLMWWTK4FSMYPBN6", "length": 5451, "nlines": 71, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: பேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nபேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி\nஎன்னதான் நமது அன்றாட வாழ்வில் பேஸ்புக் உபயோகித்து வந்தாலும் அவர்கள் வழங்கும் பல பயன்பாடுகளை பயன்படுத்தாமல் சிறு சிறு விஷயங்களுக்காக கூட திணறி வருகின்றோம். அவற்றில் ஒரு முக்கிய பயன்பாடான நமது நண்பர்கள் பேஸ்புக்கில் உள்ளார்களா என்பதை கண்டறிந்து அவர்களை நமது பேஸ்புக்கில் நண்பர்களாக இணைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணப்போகின்றோம்.\nநமக்கு தெரிந்தவர்களை அவர்களது மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யை வைத்து அவர்கள் பேஸ்புக்கில் அகௌன்ட் வைத்துள்ளார்களா இல்லையா என்பதனை கண்டறிந்து அவர்களை நமது பேஸ்புக் அகௌண்டில் நண்பராக இணைக்க முடியும்.\nகீழே உள்ள படத்தில் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள பெட்டியில் உங்களுக்கு தெரிந்தவர்களின் மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யினை டைப் செய்தால் அவர்களுக்கு ஏற்கனவே பேஸ்புக்கில் அகௌன்ட் இருக்கும்பட்சத்தில் அவர்களது பெயரினை கீழே காமிக்கும். உடனே நீங்கள் அவர்களது பெயரின் மீது கிளிக் செய்து நண்பராக இணைத்துக்கொள்ளலாம்.\nமேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவினை பார்க்கவும்\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nவேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு...\nபேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப...\nஇலவச வெப்டிசைனிங் பயிற்சி வகுப்புகள்...\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nவெப்சைட் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/internet/", "date_download": "2019-07-21T00:01:14Z", "digest": "sha1:2HB7GRNEOLTXWJRNFFXYWWXRNJ22WVWH", "length": 4231, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "internet Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n2.0 டீசர் லீக்: ஷங்கரின் அதிரடி\n2.0 டீசர் லீக்: ஷங்கரின் மெளனம் ஏன்\nஇண்டர்நெட்டில் 2.0 முழு டீசர் லீக்: என்ன ஆனது பாதுகாப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினினியின் ‘காலா’ டீசர்\nஇந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல .. மார்ச் 1ஆம் தேதி பாப்பீங்க மார்ச் 1ஆம் தேதி பாப்பீங்க\nகண்சிமிட்டும் நாயகி பிரியா மீது போலீஸ் புகார்\nரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,091)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,756)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,199)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,757)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,801)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/07/blog-post_88.html", "date_download": "2019-07-21T00:48:47Z", "digest": "sha1:VZHLDXCWWQR5MMBKP7TEGHTKRUXIWA6H", "length": 4143, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "அடுலுகம முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து அதுபோன்ற நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்தன.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅடுலுகம முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து அதுபோன்ற நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்தன..\nஅடுலுகம பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய பின்னர்\nஅது போன்று நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.\nநாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்\nஅடுலுகம பிரதேசத்தில் நடைபெற்ற சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தினை நாம் வெளிப்படுத்திய பின்னர் இது போன்ற நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.\nஅடுலுகம முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து அதுபோன்ற நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்தன.. Reviewed by Madawala News on July 05, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\n10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் அடித்துக் கொலை. #இலங்கை\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nமுஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/07/blog-post_947.html", "date_download": "2019-07-21T01:04:08Z", "digest": "sha1:6TI45G5VTHBB77KOI5H7PN7WZDVOAWWP", "length": 4798, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது - ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது - ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி\nஉயிரத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தெரிவுக்குழுவில் முன்னெடுக்கப்படும்\nவிசாரணைகள் உள்ளிட்ட ஏனைய விசாரணைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம்.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் பதவியேற்க தீர்மானித்தால் அதற்கு எதிராக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.\nகூட்டாக அமைச்சுப்பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் பதவியேற்றக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சு பதவியேற்பதில் ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை எம்.பிக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது - ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி Reviewed by Madawala News on July 13, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\n10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் அடித்துக் கொலை. #இலங்கை\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nமுஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47425/katteri-press-meet-photos", "date_download": "2019-07-21T01:07:11Z", "digest": "sha1:ZSBCRHT27ILSNUAJDDUSHERS47HY7RNE", "length": 4170, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "காட்டேரி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகாட்டேரி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகூத்தன் ஆடியோ லான்ச் புகைப்படங்கள்\nஅகரம் ஃப்வுண்டேஷனும் 40-வது ஆண்டு\n‘சிக்சரி’ல் இணைந்த ஜிப்ரான், அனிருத்\nஅறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சிக்சர்’. இந்த படத்திற்கு...\n'ஆர்.கே.நகர்' முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வெங்கட் பிரபு\nபிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள...\nவைபவுக்கு வில்லனான வெங்கட் பிரபு\n‘ஜருகண்டி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தவர் நடிகர் நிதின் சத்யா. தனது ‘ஷ்வேத்- எ...\nநடிகை சோனம் பாஜ்வா புகைப்படங்கள்\nநடிகை சோனம் பாஜ்வா புகைப்படங்கள்\nநடிகை சோனம் பாஜ்வா புகைப்படங்கள்\nசர்வர் சுந்தரம் - ஸ்பெஷல் ப்ரோமோ\nஆர்கே நகர் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5267", "date_download": "2019-07-21T01:22:09Z", "digest": "sha1:ABMU767OPS3R3MYUGZGFRHDRLK7RHNCH", "length": 30808, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "அழகான கூடு | Beautiful nest - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nஅசத்தும் வரவேற்பறைவீட்டிற்குள் நுழையும் அனைவரும் வந்தவுடன் அமர்வது வரவேற்பறையில்தான். வரும் அனைவரும் கண்டு ரசிக்கும் இடமும் நம் வீட்டு வரவேற்பறைதான். இதனை ‘ஹால்’, ‘சிட்டிங் ரூம்’ மற்றும் ‘டிராயிங் ரூம்’ என்றும் சொல்லலாம். எவ்வளவு சிறிய அறையாக இருந்தாலும் தன் வீட்டு வரவேற்பறையை ஓரளவு அழகாகவே அனைவரும் காட்ட விரும்புவோம்.அனைவரும் விரும்பும்படியான அறையாக வரவேற்பறையை அமைக்க வேண்டுமானால் அறையின் தரை, சுவர், திரைச்சீலைகள், விளக்குகள் என அனைத்தையும் சரியாக அமைக்க வேண்டும். மேலும் எல்லாவற்றிற்கும் பொதுவான நிறக் கலவையும் (color combination) அமைதல் முக்கியம்.\nஅதாவது சுவர் ‘ரோஸ்’ கலர் என்று எடுத்துக் கொண்டால் சோபா கவர் ரோஸ் அல்லது ரோஸ் கலந்த சிவப்பு காம்பினேஷனில் இருக்கலாம். திரைச்சீலைகளின் நிறம், டிசைன் இவையெல்லாம் அடிப்படையான நிறத்தின் கலவையில் அமைந்தால் பார்க்க கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கும். பொதுவாக ஃபர்னிச்சர்கள் பிரவுன் கலவையில் அமைந்திருக்கும்.அது ஒரு ‘பொது நிறம்’ என்று சொல்லலாம். கறுப்பு நிறத்தில் கூட ஃபர்னிச்சர்ஸ் கிடைக்கும். சுவரின் நிறங்கள் லைட் ரோஸ், லைட் கிரீம், லைட் பச்சை போன்றவற்றில் இருந்தால் அந்த நிறத்தில் தான் பர்னிச்சர்கள் போட வேண்டும் என்பதில்லை. அழகான பிரவுன் சோபா மேல் இருக்கும் குஷனோ, திண்டோ அந்த நிறத்திற்கு ஒத்துப் போகும்படி இருந்தால் கூட போதும்.\nஅதேபோல் திரைச்சீலையில் சுவரின் நிறக்கூட்டு காணப்பட்டால் கூட போதும். ஃபர்னிச்சர்கள் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் எல்லாராலும் வாங்க முடியாது. சிலர் வீடு கட்டும் முன்பே ஃபர்னிச்சர்கள் வைத்திருப்பர். அதையே புது வீடு கட்டியவுடன் பயன்படுத்துவர். அது புதிய இடத்திற்கு ஒத்துப் போகாவிடில் என்ன செய்வது வசதியிருந்தால் வேறு ஃபர்னிச்சர் வாங்கி மாற்றிக் கொள்ளலாம்.அப்படி இல்லாத பட்சத்தில் புது கவர் போட்டு நல்ல ‘ரிச் லுக்’ தரலாம். மரத்தினாலான ஃபர்னிச்சராகயிருந்தால், ‘வார்னிஷ்’ போட்டு, ‘பெயின்ட்’ ெசய்து புதிய இடத்திற்கு ஏற்றபடி மாற்றலாம். இடத்திற்குத் தகுந்த ஃபர்னிச்சர்கள்தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். வசதி இருக்கிறது என்று பெரிய பெரிய ஃபர்னிச்சர்களை சிறிய இடத்தில் போட்டால் அதன் மதிப்பு தெரியாது.\nசிறிய இடம் மேலும் சிறியது போல் தெரியும். சிறிய இடங்களுக்கு பெரிய கைப்பிடிகள் இல்லாத, இடத்தை அடைக்காதவாறு ஃபர்னிச்சர்கள் தேர்ந்தெடுக்கலாம். வெளிநாடுகளில் நிறைய அழுத்தமான நிற பெயின்டிங்கை ஹாலுக்கு பயன்படுத்துவார்கள். உதாரணமாக ஒரு பெரிய ஹாலின் ஒரு பக்கம் சிவப்பு நிறமும், டைனிங் பக்கம் பிரவுன் கூட இருக்கும்.அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு அது சரி தான். ஆனால் அதிக வெப்பப் பகுதிகளுக்கு வெளிர் நிறங்கள்தான் ஏற்றவையாக இருக்கும். ஆனால் இப்பொழுது நம் நாட்டிலும் நிறைய அழுத்த நிறங்களை வீட்டின் வெளிப்பக்கத்தில் பார்க்க முடிகிறது. எப்படியானாலும் வரவேற்பறையின் அழகிற்கு நிறமும் முக்கிய அடிப்படையாகிறது.\nவரவேற்பறை என்று எடுத்துக் கொண்டாலே, முதலில் நம் கண்களுக்குத் தோன்றுவது சிட்டிங் எனப்படும் உட்கார்ந்து பேசும் இடம். இடத்தின் வசதியைப் பொறுத்து சோபா செட் அல்லது திவான் அமைப்பு தரலாம். பெரிய வரவேற்பறையாக இருந்தால் நீள வடிவ சோபா போடலாம். ஓரளவு திட்டமான வரவேற்பறையாக இருந்தால் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைையப் பொறுத்து 2 + 2 அல்லது 3 + 2 சோபா இருக்கை அமைக்கலாம்.நம் வரவேற்பறையின் நீள, அகல, உயரங்களை குறித்துக் கொண்டு, பின் அங்கு வைக்கும் பொருட்களை கணக்கில் கொண்டு எவ்வளவு இடம் தேவைப்படுகிறது என பார்த்து, அதற்கேற்றவாறு நடந்து செல்ல இடைஞ்சல் இல்லாதவாறு அமைத்துக் கொள்ளலாம். ஹாலில் இருக்கும் ஃபர்னிச்சர்களை ஒன்றோடொன்று உரசாமல், அடி தேயாமல் இருக்கும் விதத்தில் போடுவது முக்கியம். சுவற்றுடன் ஒட்டி விடாமல், சிறிதளவு இடைவெளி விட்டுப் போடுவதும் அவசியம்.\nஹாலின் அமைப்பிற்கு ஏற்றவாறு சோபா நாற்காலிகளை போடலாம். காரணம் இருவர் உட்கார்ந்து பேசும்பொழுது ஒருவரையொருவர் முகம் பார்த்து சந்தோஷமாக உரையாடும் விதத்தில் இருக்க வேண்டும். சில சமயங்களில் பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், உரையாடலில் நம் கவனத்தைச் செலுத்த முடியாமல் போகும். அதாவது திரும்பித் திரும்பி பேச வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது உடல் வலி ஏற்படலாம். இதைத் தவிர்த்தல் வேண்டும்.\nசோபா ெசட்டை ���ப்படியாக ஏற்பாடு செய்து விட்டோம். அடுத்து சென்டர் டேபிள் என்று சொல்லக்கூடிய நடுவில் போடும் டீப்பாயை ஓரளவு வசதியிருந்தால் சோபா செட்டுக்கு மேட்ச்சாக வாங்கலாம். இல்லாவிட்டால், தனியே வாங்கி நடுவில் போடலாம். நடுவில் போடும்பொழுது அது சோபாவைவிட உயரமாக இருக்கக் கூடாது.அதாவது சோபா இருக்கையிலிருந்து சுலபமாக பொருட்களை எடுக்கும்படி அமைக்கப்பட வேண்டும். இப்பொழுது கண்ணாடி டாப் கொண்டவை, மரத்தின் மேல் கண்ணாடி பொருத்தப்பட்டவை என நிறைய வகைகளில் கிடைக்கின்றன. அடித்தட்டுடன் இருந்தால் மிகவும் வசதி. தினசரி பேப்பர்கள், பத்திரிகைகள் போன்றவற்றை அடித்தட்டிலும், மேலே டேபிள்கிளாத் அதாவது சிறிய ஒரு மேசை விரிப்புப் போட்டு பூக்குடுவை வைக்கலாம்.\nஇப்பொழுது சிலர் டீப்பாவை ரிமோட் வைக்கவும் பயன்படுத்துகின்றனர். ஆனால் டீப்பாய் மீது ஒரு சிறிய அழகான ட்ரே வைத்து ரிமோட் வைத்துவிட்டால், நிரந்தரமாக அதன் இடம் அமைந்து விடும். அங்கே இங்கே வைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்க வேண்டாம். எந்தப் பொருளுக்கும் ஒரு இடம் என்று சரியாக அமைத்துவிட்டால், சிறியவர்களும் நம்மிடம் இருந்து கற்றுக் கொள்வார்கள். எல்லாம் ஒரு முறையாக நமக்கே தெரியாமல் நடக்க ஆரம்பிக்கும்.சோபாவின் இருபுறங்களிலும், போதிய இடமிருந்தால் ஸ்டாண்டுடன் அமைந்திருக்கும் பூங்கொத்துகள் வைக்கலாம். அந்தப் பூக்களில் கூட சுவர் நிறம், சோபா கவர் நிறம், தரை நிறம் ஆகிய அனைத்தின் கலவையும் ஒன்று போல இருந்தால் பார்க்க வண்ணமயமாகக் காட்சி தரும். வரவேற்பறையில் அடுத்து நாம் பார்ப்பது ஷோகேஸ். நிறைய பேர் இப்போது ஷோகேஸ் செட் செய்வதை விரும்புவதில்லை.\nஇது அவரவர்கள் தனி விருப்பம். தற்சமயம் டி.வியை சுவரில் மாட்டிவிடுவதால் அதற்கு தனி இடம் தேவைப்படுவதில்லை. ஷோகேஸில் வேண்டுமானாலும் இடம் ஒதுக்கி அமைத்துக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் பொருட்களை கருத்தில் கொண்டு, அதற்கு எவ்வளவு இடம் தேவைப்படுகிறதோ அதற்கேற்றாற் போல் ஷோகேஸ் அமைக்கலாம்.\nகட்டும்பொழுதே சுவரில் இடம் விட்டு பின் மரவேலை செய்து உள்ளடக்கி ஷோகேஸ் அமைப்பது ஒரு வகை. மற்றொன்று ‘ஃப்ரீ ஸ்டாண்டிங்’ என்பது. நமக்கு வேண்டிய டிசைனில் தனியாக செய்து வைப்பது. சுவரை ஒட்டி, தரையிலிருந்து குறிப்பிட்ட உயரம் வரை பாக்ஸ் போன்று அம��த்து, (டிராயர்களுடன்) உள் அறைகள் பிரித்து அமைப்பதும் அழகாக இருக்கும்.கீழ் முழுவதும் ஸ்டோரேஜ் பொருட்கள் அடுக்கலாம். மேலே மைக்கா ஒட்டிய இடத்தில் அழகான ஷோகேஸ் அயிட்டங்களை அடுக்கலாம். இத்தகைய அமைப்பின் மேல் நடுவில் டி.வி பொருத்தினால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். உயரமான ஆடம்பரமாக செதுக்கிய மரங்கள், மீன் தொட்டி, ஃபெடஸ்ட்ரல் விளக்குகள் போன்றவற்றை மூலைகளில் வைக்கலாம். நல்ல லுக் கிடைக்கும்.\nவரவேற்பறையில் கார்ப்பெட் போடுவது மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும். ஆனால் கார்ப்பெட்டைப் பொறுத்தவரை பராமரிப்பு மிக அவசியம். நம்மால் பராமரிப்பது கஷ்டம் என ேதான்றினால் தவிர்த்து விடலாம். நல்ல வெள்ளை பளிங்கு கற்கள் அல்லது கிரானைட் தரைகளுக்கு கார்ப்பெட் போடக்கூட தேவையில்லை.ஹாலில் இருக்கும் அத்தனைப் பொருட்களுக்கும் ஒத்துப்போகும் விதத்தில் ஜன்னல் அலங்காரம் செய்யலாம். அதாவது நல்ல டிசைனில் ஒரே மாதிரி திரைச்சீலைகள் போடலாம். நல்ல சுருக்கங்களுடன் தொங்க போட்டால் அழகாகயிருக்கும். சுவரில் நல்ல ஓவியங்கள், இயற்கைக்காட்சிகள் மாட்டலாம்.\nலேமினேட் செய்யப்பட்ட ஓவியங்களையும் மாட்டலாம். இப்பொது தொங்கவிடக்கூடிய பலவிதமான கைவேலைப்பாடுகள் கொண்ட சித்திரங்கள் கிடைக்கின்றன. விலையும் மலிவு. ஓரளவு வசதியிருந்தால் தஞ்சாவூர் ஓவியங்கள் பெரிதாக ஒன்றிரண்டு அல்லது சிறியதாக ஒரு வரிசைப்படுத்தி மாட்டலாம்.அறையின் உயரத்தை பார்த்து அதற்கேற்ற அலங்கார விளக்குகள் போடலாம். அறையே உயரம் குறைவாக இருந்தால், அங்கு பெரிய சரவிளக்குகள் போட்டால் தலையில் இடிப்பது போன்று இருக்கும். அப்பொழுது மேல் தூக்கியவாறான விளக்குகள் போடலாம். அறை மிக உயரமாக இருந்தால், அழகிய கொத்தான சரவிளக்குகள் தொங்கினால் மிக அழகாக இருக்கும்.\nஒருக்கால் நம்மால் தனி சைட்போர்டு அமைக்க முடியாது. ஷோகேஸுக்கும் இடம் ஒதுக்க முடியாது என்று யோசித்தால் அதற்கும் வேறு வழி செய்யலாம். நம் இஷ்டம்தான் சில இடங்களில் வரவேற்பறையுடன் டைனிங்கும் சேர்ந்திருக்கும். அதையும் கணக்கிடலாம். ‘L’ வடிவ அறையாக இருந்தால் டைனிங் தனியாக இருப்பது போன்று அமைக்கலாம்.ஒரே அறையாகயிருந்தால் இரண்டிற்கும் இடைவெளி விட்டு அமைக்கலாம். நிறைய இடம் இருந்தால் தீரைச்சீலை போட்டு வைக்கலாம். வேலைப்ப���டுகள் அதிகம் கொண்ட நிறைய மரத்தட்டிகள் போன்று கிடைக்கின்றன. அதையும் அந்த இடத்தில் பயன்படுத்தலாம். அழகிய மணிக்கொத்துகள் போன்றும் சரம் சரமாக தொங்க விடலாம். அழகிய செடிகளை வைத்துக் கூட பிரித்துக் காட்டலாம்.\nவரவேற்பறையை ஒட்டிய டைனிங் ஹாலாக இருந்தால் அநாவசியப் பொருட்களை வேறு இடத்தில் வைக்கலாம். இடத்தை மிச்சப்படுத்தும்படியான அழகிய சாப்பாட்டு மேசைகள், கண்ணாடி டாப்புடன் கிடைக்கின்றன. சுவர், ஜன்னல் இதரப் பொருட்களின் நிறக்கூட்டில், ஒரு மேசை விரிப்புப் போட்டு பயன்படுத்தலாம்.பயன்படுத்தாதபோது நாற்காலிகளை உள்ளடக்கிப் போட்டு இடத்தை பெரிதாகக் காட்டலாம். இடம் மிகச் சிறியதாக இருந்தால் சுவற்றில் அலமாரி பொருத்தி சாப்பிட பயன்படுத்தும் பொருட்களான தட்டுகள், கப்புகள், கேஸிரோல் ஃபிளாஸ்க் போன்றவற்றை அழகுற அடுக்கி வைக்கலாம். டைனிங் மேசையின் மேலே தொங்கும்படியான ஒரு லைட் போடலாம்.\nமேலே தூக்கவும், வேண்டிய பொழுது இறக்கிக் கொள்ளும் வசதியும் கொண்ட விளக்கு ஏற்றவை. சாப்பாட்டுத் தட்டில் சிறிய தூசிகூட நமக்குத் தெரிந்துவிடும். பொதுவாக நாம் ஹோட்டல்களில் இது போன்ற விளக்குகளை காணலாம். நம் வீட்டிலும் அப்படிப் போட்டால், இரவு நேரங்களில், குடும்பத்துடன் அமர்ந்து உணவு அருந்தும் பொழுது குதூகலமாக இருக்கும். அத்துடன் ஜாலியாக பேசிக் கொண்டு, டி.வி. பார்த்துக் கொண்டு அழகான சூழலை அமைத்துவிட்டால் கண்டிப்பாக இரு பங்கு சாப்பிடுவோம்.டிராயிங் ரூம் பகுதிக்கும், டைனிங் ஹால் இடத்திற்கும் நடுவே நிற்கும்படி ஒரு அலமாரி ஷோகேஸ் வடிவில் அமைக்கலாம். அதிக கனமில்லாமல் ரொம்ப அகலமில்லாமல் மெல்லியதாக நடுவில் நிறுத்தி வைக்கலாம். இருபுறமும் கண்ணாடிக் கதவுகள் பொருத்திக் ெகாள்ளலாம் அல்லது கீழ்பாகம் மூடியும், மேலே 2, 3 தட்டுகள் நம் பொருட்களுக்கு ஏற்றவாறு கண்ணாடிக்கதவு வைத்தும் அமைக்கலாம்.\nடிராயிங் ரூம் பக்கம் அலங்காரப் பொருட்களையும், டைனிங் ஹால் பக்கம் சைட் போர்டு பொருட்களையும் அடுக்கலாம். இதில் டூ -இன் - ஒன் வசதி கிடைத்து விடும். முடியாதது என்று எதுவுமில்லை. அதிகபட்சம் பல லட்சங்களிலிருந்து சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்தால்கூடபோதும். நாம் விரும்பும்படி அமைத்துக்கொள்ள முடியும். ஏனெனில் வீட்டில் இடம் மிச்சம் செய்வதும���, பொருட்கள் சேமிக்க இடம் அமைத்தலும் மிக முக்கியம்.பொருட்கள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு, தரையில் இங்குமங்கும் சிதறிக் கிடக்காமல் இருந்தால் நல்லது. உற்சாகத்துடன் நம் வேலையை நாம் செய்ய முடியும். பி.வி.சி.யில் கூட அறைப்பிரிவு போன்று அலமாரி செய்து அமைக்கலாம். எப்படியும் ஓர் இடத்தின் அமைப்பிற்கு ஏற்றவாறுதான் அலமாரிகள் அமைக்க முடியும்.இருக்கும் இடத்தை ஓரளவு பாதிக்காதவாறு அமைப்பது முக்கியம். அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக அமைந்து விட்டால் பராமரிப்பது சுலபம். ‘அப்பா... உங்க ஹால் எவ்வளவு அழகா இருக்கு’ என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்’ என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் உடம்பு முடியாவிட்டால் கூட அதை பராமரிக்காமல் விடமாட்டோம். பாராட்டு வார்த்தைகள்தானே உற்சாக டானிக்.\nஎழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்\nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6653", "date_download": "2019-07-21T01:24:11Z", "digest": "sha1:4AGIB4I737QOPB7YOPYPLQS5MQ6MPKDW", "length": 13876, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க் | Increasing demand for women B.Arch - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nபெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்\nபிளஸ் 2 தேர்வுகள் முடிந்து ரிசல்ட்டும் வெளியாகிவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம் எந்த கல்லூரியில் படிக்கலாம் என்ற விவாதம் மாணவ, மாணவிகள் இடையே மட்டுமின்றி பெற்றோர்களிடையேயும் அரங்கேறி வருகிறது. பெரும்பாலும் பிளஸ் 2வில் கணிதம் மற்றும் அறிவியல் படித்தவர்கள் இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ் மட்டுமே படிப்பு என நினைக்கிறார்கள். அதையும் தாண்டி பரந்து விரிந்து கிடக்கிறது பல்வேறு படிப்புகள் என்கிறார் சென்னை ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் முகமது சாலே கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் உமா.\nகட்டிடக்கலையில் எம்.ஆர்க் முடித்துள்ள உமா சென்னை சத்யபாமா கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் 15 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த 2017ல் ஆலிம் கல்லூரியில் முதல்வராக சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் இவர் சென்னை, கே.கே நகரில் வசித்து வருகிறார்.\nபிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு சிறந்த படிப்பு எது\nமுன்பு ஆசிரியை பணிதான் சிறந்தது என்ற கருத்து நிலவியது. உண்மையில் பிளஸ் 2வில் கணிதம் படித்த, மாணவிகள் இன்ஜினியரிங்குடன் தொடர்புடைய கட்டிடக்கலை படிப்பான பி.ஆர்க்கை தேர்வு செய்யலாம். நான் அண்ணா பல்கலையில் படித்த காலத்திலேயே எனது வகுப்பில் 15 மாணவர்களும் 9 மாணவிகளும் படித்தனர். ஏசி அறையில் அமர்ந்து வரைபடம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் பெண்களுக்கு ஏற்றது என்பதால் இதற்கு எப்போதும் மவுசு உண்டு. சுருக்கமாக சொன்னால் ரியல் எஸ்டேட் என்ற வார்த்தை உள்ளவரை இந்த படிப்பு என்றென்றும் மக்களின் விருப்ப\nபி.ஆர்க்கில் சேர என்ன தகுதி வேண்டும்\nபிளஸ்2வில் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து 50 சதவீத மதிப் பெண்ணுக்கு குறையாமல் பெற்று தேர்வு செய்திருப்பது அவசியம். தற்போது கணிதத்துடன் வேதியியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வும் மிக அவசியம். நேட்டா எனப்படும் தேசிய ஆப்டிடியூட் டெஸ்ட் ஆப் ஆர்க்கிடெக்சர் தேர்வில் வெற்றி பெற்றால் தான் இந்த படிப்பில் சேரமுடியும். இதற்கான தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 14ல் ஒரு தேர்வு முடிந்துவிட்டது. வரும் ஜூலை 7ல் மற்றொரு தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றால் நிச்சயம் பி.ஆர்க்கில் சேரலாம்.\nபி.ஆர்க், பி.இ.சிவிலுக்கும் என்ன வித்தியாசம்\nபி.ஆர்க் பட்டப்படிப்பு 5 ஆண்டுகள் படிக்க வேண்டும். கடைசி ஆண்டில் செய்முறை தேர்வு மற்றும் புராஜக்ட் பயிற்சி பெறவேண்டும். ஆனால் சிவில் 4 ஆண்டு படிப்பு தான். அடிப்படையில் இரு படிப்புக்கும் வேறுபாடு உள்ளது. சிவில் இன்ஜினியரிங் படி���்தால் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வெயிலில் காயும் நிலை ஏற்படலாம். ஆனால் பி.ஆர்க் படித்தால் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து பணி செய்யலாம்.\nபி.ஆர்க் படிப்பு பற்றி கூறுங்களேன்\nபி.ஆர்க் கட்டிட உள்கட்டமைப்பு தொடர்பான படிப்பாகும். இதில் கட்டிட வரைபடம் தயாரிப்புடன், வீட்டில் எங்கு தோட்டம் அமைக்கலாம், வீட்டின் எலக்ட்ரிக்கல் அமைப்பு எவ்வாறு நிறுவுவது, பிளம்பர் பணிகள் குறித்தும் சொல்லித்தரப்படுகிறது. இந்த படிப்பை முடித்ததும் டெல்லியில் உள்ள ஆர்க்கிடெக்ட் கவுன்சிலில் பதிவு செய்தால் தான் வேலை\nபெண்கள் இதை அதிகம் தேர்வு செய்வது ஏன்\nஉள்ளூரிலேயே வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது என்பதுடன் சிவில் இன்ஜினியர்கள் போல் ஓடி ஆடி கட்டுமான இடங்களுக்கு செல்லவேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடி அதிக சம்பளம் பெறலாம். சொல்லப்போனால் வீடுகட்டும் குடும்பத்தில் ஒருவராக பழகி அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப வரைபடங்கள் தயாரிப்பது, வீட்டில் எத்தனை பேர் உள்ளனர்.\nஅதில் முதியோர் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் ஏறி இறங்க முடியாது என்பதால் கீழ்தளத்தில் அறை அமைப்பது, கட்டில் அருகேயே ஃபேன், பல்பு சுவிட்சுகளை அமைப்பது போன்றவற்றையும் தேர்வு செய்யவேண்டும். இன்டீரியர் டெக்கரேஷன் சைவம் மற்றும் அசைவத்துக்கு என தனித்தனி சமையலறை கட்டுவதும் இந்த படிப்பின் ஒருபகுதி.\nசி.எம்.டி.ஏ அப்ரூவலில் பி.ஆர்க் படித்தவர்கள் கையெழுத்திட வேண்டுமா\nசென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் அடியோடு சரிந்ததை அடுத்து கட்டிடக்கலை பட்டம் பெற்றவர்களிடமும் கட்டிடம் கட்ட கையெழுத்து பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்த படிப்பு படித்தவர்களின் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது.\nபிளஸ் 2 தேர்வு ரிசல்ட் பி.ஆர்க்\nஅன்னையர் தினத்தை அர்த்தமாக்கிய பட்டினிப் போராளி\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nவன்புணர்ச்சியால் கர்ப்பமானாலும் ‘நோ’ கருக்கலைப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30373", "date_download": "2019-07-21T01:03:43Z", "digest": "sha1:QE7OU7B5ZZSIS6HWUQOWTBKJM7A3UV26", "length": 11812, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸில், இவ்வருட விட�", "raw_content": "\nபிரான்ஸில், இவ்வருட விடுமுறைக்கு ஆப்பு\nரயில்வே தொழிலாளர் சங்கம் CGT Chaminots தமது வேலைநிறுத்தங்கள் கோடைகாலத்திலும் தொடரும் என அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த மூன்று மாதங்களில் சேவையில் ஈடுபட்ட ரயில்களை விட குறைவான ரயில்களே சேவையில் ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளது.\nவேலைநிறுத்தங்கள் ஜூலை மாதமும் தொடரும் என்று கடந்த வாரம் தெரிவித்த பின்னர், இன்று CGT Cheminots இன் பொது செயலாளர் Laurent Brun, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nவேலைநிறுத்தங்கள் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடைபெறும், ஆனால் வேலைநிறுத்தம் இடம்பெறும் நாட்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. SUD தொழிற்சங்கம் கூட இந்த வேலைநிறுத்தங்களில் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும், இவ் வேலைநிறுத்தங்கள் மக்களுடைய விடுமுறை நாட்களை குறிவைத்து மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்���ப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1391", "date_download": "2019-07-21T00:17:46Z", "digest": "sha1:C6GNM6WRJJGB42UWIPX5TIYGRTZYH7MQ", "length": 15163, "nlines": 58, "source_domain": "kalaththil.com", "title": "விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளதாக கூறி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரை பயங்கர வாத தடுப்பு பிரிவினர் விசாரணை! | Head-of-Batticaloa-District-Tamil-Journalism-Union-They-have-investigated-terrorist-prevention-unit களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nவிடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளதாக கூறி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரை பயங்கர வாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nவிடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளதாக கூறி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரை பயங்கர வாத தடுப்பு பிரிவினர் விசாரணை\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளதாக கூறி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரை கொழும்பில் உள்ள பயங்கர வாதத் தடுப்பு பிரிவினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇன்று (16/07/18) காலை கொழும்பு 4ம் மாடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான வா.கிருஸ்ணகுமார் அவர்களை பயங்கர வாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nகுறித்த விசாரணையின் போது வெளிநாட்டில் உள்ள தமிழ் ஆதரவு ஊடகங்களுக்கு இலங்கை அரசாங்கத்தை பற்றி தவறாக செய்திகளை அனுப்புகின்றீர்களாமே புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளீர்களாமே புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளீர்களாமே நீங்க விடுதலைப் புலிகளிடம் பயிற்சி எடுத்துள்ளீர்களா நீங்க விடுதலைப் புலிகளிடம் பயிற்சி எடுத்துள்ளீர்களா உங்களது அமைப���பினால் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளீர்களாமே உங்களது அமைப்பினால் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளீர்களாமே அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றீர்களாமே அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றீர்களாமே உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டு விசாரணைகளை நடாத்தி அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நல்லாட்சி அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் இலங்கையிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நடந்த அதே நிலை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இந்த விசாரணைகள் மூலமாக எழுந்துள்ளது எனவும்.\nஇது போன்ற விசாரணைகள் மூலம் அரசாங்கமோ அல்லது அரசுக்குள் இருக்கின்ற வேறு அதிகாரிகளோ எதிர்பார்ப்பது வேறு .\nஅதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை முடக்குவது.\nமட்டக்களப்பில் நடைபெறும் ஊழல்களையும் அரசாங்க அமைச்சர்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு, உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு செல்வதை தடுக்கும் நோக்குடனேயே என் மீது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதற்கு முன்னரும் எங்களது ஊடக அமைப்பின் செயலாளர் நிலாந்தன் அவர்களை மட்டக்களப்பில் நடந்த ஊழல் செய்திகளை வெளிக்கொண்டுவந்தார் என்று கூறி அவர் மீது பொலிசார்,குற்றபுலனாய்வு பிரிவினர் பல தடவை விசாரணைகளை நடத்தியிருந்தனர்.\nஅதன் பின்னர் நாங்கள் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விபரங்கள் அடங்கிய கோப்புக்களை கொடுத்திருந்தோம்.\nஅத்துடன் ஊடகவியலாளர்கள் நடேசன், சிவராம் போன்றவர்களி படுகொலைக்கு நீதி வேண்டி கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தோம்.\nஅத்துடன் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவு தூபி ஒன்றை அமைப்பதற்காக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.\nஇதைவிட முக்கியமாக புலனாய்வு துறையினர் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் செய்திகளை திரட்டும் போது பல தடவைகள் அவர்களை தடுத்து ஏசி திருப்பி அனுப்பியிருந்தோம்.\nகடைசியாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை எமது அமைப்பின் ஊடாக தலைமை தாங்கி நடத்தியிருந்தோம்.\nஇத்தனைக்கும் பிறகே என்னை முன்னாள் விடுதலைப் புலிகளுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்பு படுத்தி விசாரணை செய்துள்ளார்கள் என்றால் இது எமது செயற்பாட்டை முடக்கும் செயல்.\nஎம்மை விசாரணைகள் மூலம் அச்சுறுத்தி எமது ஊடக சுதந்திரத்தையும்,கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் முடக்கி உண்மைகள் வெளிவருவதை தடுக்கின்றன செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ��ெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/h-raja-enter-bigboss-season-3/", "date_download": "2019-07-21T01:01:19Z", "digest": "sha1:M6ZZIIDW3E5UH5IPK5UGOBUM6C7RT4IZ", "length": 18655, "nlines": 190, "source_domain": "tnnews24.com", "title": "BIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி ! - Tnnews24", "raw_content": "\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு…\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே…\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து…\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி \nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி \nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு…\nஅடுத்த உலகக்கோப்பையை எந்த நாடு நடத்துகிறது தெரியுமா \nபாஜகவில் அதிகார பூர்வமாக இணைகிறார் தோனி தந்தி டிவி யின் கணிப்பு உண்மையாகிறது.\nஎந்த அணி உலக கோப்பையை வெல்லும் சுந்தர் பிச்சை சொன்னது அப்படியே நடக்குதே…\nபாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது ஆனால் அது அவ்வளவு எளிதல்ல…\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு…\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே…\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று\nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி \nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி \nபிக் பாஸ் தமிழ் தொடரின் 3 வது சீசன் வரும் ஞாயிறு அன்று தொடங்க இருக்கிறது, இதற்காக பங்கு பெரும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு தினமும் வெளியாகிவருகிறது.\nமுதல் பங்கேற்பாளராக காமெடி நடிகை மதுமிதா பங்கேற்பதாக பிக் பாஸ் குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பின்னணி பாடகர் அறிவிக்கப்பட்டார்.\nதற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் கடும் வைரலாக பரவி வருகிறது அதில் பாஜக தேசிய செயலாளர் H ராஜா பங்கேற்க இருப்பதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் அரசியல்வாதி இவர்தான் என யாரோ ஒருவர் கொளுத்தி போட அதுகுறித்த எதிர் பார்ப்பு எகிறியது. இது குறித்த உண்மை தன்மையை அறியலாம் என ராஜா அவர்களிடம் என தொடர்பு கொண்டு கேட்டோம் அதற்கு மிக பெரிய அளவில் கோவப்பட்டுவிட்டார்.\nREAD கமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி \nகமல்ஹாசன் பங்கு பெரும் நிகழ்ச்சியில் நான் எப்படி இடம்பெறுவேன், இதைவிட 100 நாட்கள் நான் வெட்டியாக இருக்க நான் என்ன பொழுது போக்களானா, வெட்டியாக நிகழ்ச்சிகளில் காலத்தை ஓட்டும் கமலுக்குத்தான் இது போன்ற வெட்டி வேலைகள் சரியாக இருக்கும் என்று வெளுத்து வாங்கிவிட்டார்.\nஅத்துடன் கடைசியாக தனக்கு சினிமா பார்க்க பிடிக்கும் ஆனால் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் எனக்குநம்பிக்கை இல்லை என்றும் கூறிவிட்டார்.\nமேலும் நடிகர் ராதாரவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என news18tamil போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்ட சூழலில் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகம்தான் ஏனெனில் நடிகர் சங்க தேர்தலில் கமலும், ராதாரவியும் எதிர் எதிராக செயல்பட்டவர்கள் என்பதால் அதுவும் வதந்தியாக இருக்கலாம் என்றே தெரிகிறது.\nREAD இப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று நிலம் அபகர��ப்பு திமுக முக்கிய புள்ளி\nசெய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்.\nகாவி வேஷ்டி கூட பரவாயில்லை இவங்க என்ன அனுப்பிருக்காங்க பாருங்க கடுப்பான எஸ் ஏ சந்திரசேகர்.\n ராணுவத்திற்கு நன்றிதெரிவிக்கையில் சோனியாவின் கையை பிடித்து இழுத்தார் ர...\nபிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் இரும்பு பெண்மணிக்கா இந்த நிலைமை\nபுகைப்படத்தை நீக்கினார் ஸ்மிருதி இராணி\nNext articleரூ.10-க்கு ESI மருத்துவமனையில் எல்லோருக்கும் சிகிச்சை.. மோடி அரசின் அதிரடி அறிவிப்பு\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு \nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே \nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து கணிப்பு வெளியீடு\nமக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி விளாசி எடுத்த பியூஸ் கோயல் \nதமிழக பாஜக தலைவர் மாற்றம் உறுதி \nமன்னிப்பு கேட்டனர் எதனால் கேட்டனர் தெரியுமா இனி இதே வழியில் தெறிக்கவிடப்போவதாக காவிகள்...\nசீ பிரசன்னா பிரசன்னா பங்கேற்கும் விவாதத்திற்கு அழைக்காதீர்கள் \nகோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் ...\nகாலில் விழாத குறையாக கெஞ்சிய கௌசல்யா தினமும் இரண்டுவேளை தேசிய கீதம் ...\nஅரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி\nஇதற்காகத்தான் சூர்யா கெட்ட வார்த்தையில் விமர்ச்சித்தாரா\nதாய் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுகிறார் தோனி சற்றுமுன்வெளியான அதிரடி அறிவிப்பு...\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே...\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nகபாலீஸ்வரர் ச���லை திருட்டு வழக்கு திருமகளை பொறிவைத்து பிடித்த பொன்மாணிக்கவேல் சிக்கிவிட்டார் திமுக ...\nசர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்தியாவை சிதைப்பதா பெரியார் திராவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/raja-mandala-when-guns-fall-silent/", "date_download": "2019-07-21T01:28:49Z", "digest": "sha1:QWDZWHBOUV5CTJDZNXGCLWFJFKMX5V7P", "length": 22062, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Raja Mandala: When guns fall silent - தோட்டாக்கள் கொஞ்சம் உறங்கிப் போனால்", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nதோட்டாக்கள் கொஞ்சம் உறங்கிப் போனால்\nஇந்த வருட இரமலான் அனைவருக்கும் சந்தோசத்தையும் அமைதியையும் தரும் என்று நம்புவோம். நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் யாவும் அவற்றையே உணர்த்துகின்றன. ஆசிய கண்டத்தில் எப்போதும் சச்சரவுடன் காணப்படும் இரண்டு பகுதிகளில் அமைதி நடவடிக்கையினை அரசு மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது. காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமைதியினை நிலை நிறுத்த டெல்லியும் காபூலும் முறையே நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதனால் இவ்விரண்டு பகுதிகளிலும் அரசு சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎதிர்மறையோடு எதையும் அணுகுபவர்கள் இந்த திட்டங்களை குறைக் கூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எதையும் நேர்மறையோடு காண்பவர்கள் இதில் இருக்கும் நம்பிக்கைக்கு உரிய விசயங்களை மேம்படுத்த முயல்வார்கள். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானிற்கும் மத்தியில் இருக்கும் பாகிஸ்தானும் இந்த அமைதி நடவடிக்கைக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவியிருக்கின்றது. பாகிஸ்தானின் ராணுவ தளபதி திரு. கமர் ஜாவேத் பஜ்வா இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு அடிக்கல் நாட்டியவர்.\nடெல்லி மற்றும் காபூலில் நடக்கும் இந்த தாக்குதல் நிறுத்தம் தொடர்பான நடவடிக்கைகளில் ராவல்பிண்டியின் பங்கு என்பது மிகவும் சிறியது தான். ஆனால் கடந்த சில வாரங்களாக நடக்கும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் ஆச்சரியத்தினைத் தருகின்றன. பாகிஸ்தானின் இண்டெலிஜென்ஸ் துறையான டிஜிஎம்ஓவின் தலைமை அதிகாரி இந்தியாவில் இருக்கும் இண்டெலிஜென்ஸ் துறை அதிகாரியிடம் 2003ம் ஆண்டு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக செயல்படுத்த விரும்புவதாக மே இறுதியில் கூறியிருக்கின்றார். இதனால் சர்வதேச எல்லைப் பிரச்சனை மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைப்பெற்று வரும் பிரச்சனைகள் ஒருவாராக முடிவிற்கு வரும் என்று நம்புகின்றார்கள்.\nஆப்கானிஸ்தானின் அமைதி நடவடிக்கை இன்னும் ஆச்சரியத்தினை தந்திருக்கின்றது, அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கான் அரசு, கடந்த வாரம், இரமலான் காரணமாக, தாலிபான்கள் மீதான தாக்குல்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்றும் அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தாலிபான் தலைமை, ஆப்கான் பாதுகாப்பு படையின் மீதான தாக்குதல்களை இரமலான் காரணமாக மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைத்திருக்கின்றது. தாலிபான் போர் நிறுத்தம் குறித்து பேசியிருப்பது இதுவே முதல்முறை. இப்போர் நிறுத்தம் தொடருமானால் அது அமைதிக்கான பாதையாக மாறும் என்று நம்புகின்றார்கள்.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான நல்லுறவினை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதை யாராலும் மறுத்துவிட முடியாது. அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் ஏற்கனவே பாகிஸ்தானிற்கு தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றார். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தரும் தொடர் ஆதரவுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றது அமெரிக்கா. ஏற்கனவே அமெரிக்கா பாகிஸ்தானிற்கு அளித்து வந்த உதவிகளை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறுத்திக் கொண்டது. இஸ்லமாபாத்தின் ஒவ்வொரு நிதி குறித்த நடவடிக்கைகளையும் அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகின்றது.\nஒபாமாவின் ஆட்சியில், அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கு விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் நீக்கி சுதந்திரமாக செயல்பட ஆணையிட்டிருக்கின்றார் ட்ரம்ப். இதனால் தாலிபன் படைகள் இருக்கும் இடங்களில் அதிக பதட்டம் ஏற்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் தாலிபானிற்கு அளிக்கும் ஆதரவினை நிறுத்திக் கொண்டால், அதன் மூலம் ஒரு நிலையான அரசியல் முடிவினை ஆப்கானிஸ்தானில் எடுக்க முடியும் என்று அமெரிக்கா நம்புக��ன்றது. சர்வதேச பாதுகாப்புப் படையின் கமாண்டர், ஜெனரல் ஜான் நிக்கோல்சன், இந்த முடிவுகளினால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று கூறியிருக்கின்றார். தாலிபான் மற்றும் ஆப்கான் அரசிற்கு மத்தியில் நிறைய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆரம்பத்தில் தாலிபான் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த ஒப்பந்தங்களில் போர் நிறுத்தம், கைதிகளை விடுவித்தல், தாலிபான்களின் அரசியல் நிலைப்பாடு, மற்றும் நேரடிப் பேச்சுவார்த்தை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது,.\nஅமெரிக்க மாகாண செயலர் மைக் பாம்பியோ, ஜெனரல் பஜ்வாவுடன், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பேசியிருக்கின்றார். தெற்காசிய பிராந்திய செயலராக இருக்கும் லிசா கர்டிஸ் சென்ற வாரம், அமெரிக்க அரசாங்கம் பாகிஸ்தானிடமிருந்து என்னென்ன எதிர்பார்க்கின்றது என்பதை பட்டியலிட்டார். அமெரிக்க அரசாங்கம், ராவல்பிண்டியில் இருந்து தாலிபன் அமைப்பிற்கு முதுகெலும்பாக செயல்படுத்தப்படும் அனைத்து காரியங்களும் நிறுத்தப்பட்டு அமைதியினை நிலைநிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடமிருந்து எதிர்பார்க்கின்றது.\nதாலிபான்களை ஆப்கானிஸ்தானில் இயங்கவைக்க சீனா விரும்பவில்லை என்பதும் வெளிப்படை. கானி, போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பினை வெளியிட, அதனை சீனா வரவேற்றது. இரமலான் என்பது அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நாளாக மாறிக்கொண்டே இருக்கின்றது. காபூலில் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது ஆப்கன் அரசு. காஷ்மீரிலும் போர் நிறுத்தம் தொடரும் என்று நம்பப்படுகின்றது. காஷ்மீரும் காபூலும் அமைதிக்கான அடுத்த அடியினை எடுத்து வைத்திருக்கின்றது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 12.6.18 அன்று, ராஜா மோகன் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\nஇந்தியா – பாக். எல்லையில் குறைந்த போர்நிறுத்த விதிமுறை மீறல்கள்… ஆனால் பதட்டம் தணியவில்லை\nஇவ்வருட இறுதியில் தான் ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்… அதுவரை குடியரசு தலைவர் ஆட்சி தொடரும் – அமித் ஷா\n“இதுவே என் இறுதி புகைப்படமாக இருக��கலாம்” – தாக்குதலில் இறப்பதற்கு முன்பு வாட்ஸ்ஆப் செய்த மேஜர்; சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்\nNews in tamilnadu : நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்.. விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nRamzan Eid Mubarak 2019 Wishes: இஸ்லாமிய சகோதரர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட நாள்.. வாழ்த்து கூற மறவாதீர்கள்\nஅமர்நாத் யாத்திரைக்கு பின்பு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் திட்டம்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் படிக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யூ.ஜி.சி\nRamadan Iftar Recipes: இஃப்தார் விருந்தில் இந்த உணவுகள் கட்டாயம் அதிலும் நோன்பு கஞ்சி டாப் ஹைலைட் ரெசிபி.\nபொதுமக்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்… இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர் சாலைகள்\nகலெக்டர் ஆபிஸ் வாசலில் டைபிஸ்ட்டாக பட்டையை கிளப்பும் பாட்டி\nவிடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு: மாறன் சகோதரர்கள் பதிலளிக்க உத்தரவு\nநீட் தேர்வுக்கு எதிராக சூர்யா மீண்டும் அறிக்கை: ‘கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்’\nSurya Statement: நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவ கல்வியில் சேர்க்க முடியவில்லை.\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nLion king 2019: ஜான் ஃபாவ்ரு கிட்டத்தட்ட தான் தொடுகிற எல்லாவற்றிலும் (தி ஐயன் மேன்) பெரும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொண்டுவந்துவிடுகிறார்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/income-tax-officials-raid-23-places-in-chennai/", "date_download": "2019-07-21T01:36:10Z", "digest": "sha1:NM4H6OR6BCAORRVD4PYQO7HAUPQJMMTU", "length": 11641, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Income Tax Officials raid 23 places in Chennai - சென்னையில் 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nசென்னையில் 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nசென்னையில் உள்ள தியாகராய நகர், சவுகார் பேட்டை உட்பட 23 இடங்களில் உள்ள தனியார் ஜவுளி கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகாந்தி பிரதர்ஸ் குரூப் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கடைகள் மற்றும் உரிமையாளரின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் காந்தி பேப்ரிக்ஸ், காந்தி பேஷன்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 23 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே காந்தி பிரதர்ஸ் குரூப் மற்றும் ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் வரி செலுத்தவில்லை என்றும், ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை நடத்தப்படுகிறது.\nபல்லாவரத்தில் உள்ள கவுதம் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிலும், அவர்களில் 3 நகைக் கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரியில் டாக்டர் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.\n வீட்டில் இருந்தப்படியே Income tax கட்டலாம் எப்படி தெரியுமா\nIncome tax கட்டும் நாள் நெருங்கி விட்டது..மாத சம்பளக்காரர்கள் இந்த தவறையெல்லாம் தெரியாம கூட செய்யாதீங்க.\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டியவை: Income tax ரூல்ஸ் மாறியாச்சி.. கவனமா இருங்க\nITR E-filing : ஃபா��்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nமாத சம்பளம் வாங்குபவர்கள் அனைவரும் Income tax கட்ட வேண்டுமா உங்கள் கேள்விக்கான பதில் இதோ.\nIncome Tax சரியாக கட்டினால் மட்டும் போதாது.. இந்த தவறையெல்லாம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்\nமாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு..பயப்பட வேண்டாம் நீங்கள் வருமான வரி செலுத்த இன்னும் நேரம் இருக்கிறது.\nஆண்டிப்பட்டியில் பிடிபட்ட பணம் குறித்த முழுத் தகவல் இன்னும் வரவில்லை – சத்யபிரதா சாஹூ\nதமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது, அங்கு சென்று சோதனை நடத்தத் தயாரா\nஆர்.எஸ்.எஸ். கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி உணர்த்தியது மகிழ்ச்சி: ப.சிதம்பரம்\nபிஎஸ்என்எல் அதிரடி: ரூ.99 க்கு பிராட்பேன்ட் சேவை \n5 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகக் குறைவாக பெய்த பருவமழை… அதிர்ச்சி தரும் ஜூன் மாத ரிப்போர்ட்\nநான்கு மாத பருவமழை காலங்களில் 18% மழைப்பொழிவை ஜூன் மாதம் பெறுகின்றோம். ஜூலையில் 33% மழையையும், ஆகஸ்டில் 30% மழையையும் நாம் பெருகின்றோம்.\nஅன்சாரியின் மரணத்திற்கு காரணம் என்ன பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தரும் அதிர்ச்சி தகவல்கள்…\nஉடல் நிலை சரியில்லாத நிலையில் அப்படியே தரையில் படுத்துள்ளார் அன்சாரி. பிறகு அவருக்கு நினைவு தப்பியது.\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-why-kohli-dropped-him-fans-shocked-over-the-change-in-playing-eleven-015741.html", "date_download": "2019-07-20T23:57:13Z", "digest": "sha1:ZHR7FDP4EG3GBLNS4OY53GJMJE7P46LD", "length": 17762, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "புறக்கணிப்பு போதும்.. அவரை ஏன் அணியில் இருந்து நீக்கினீர்கள்.. சர்ச்சைக்கு உள்ளான கோலியின் முடிவு! | ICC World Cup 2019: Why Kohli dropped him? Fans shocked over the change in playing eleven - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» புறக்கணிப்பு போதும்.. அவரை ஏன் அணியில் இருந்து நீக்கினீர்கள்.. சர்ச்சைக்கு உள்ளான கோலியின் முடிவு\nபுறக்கணிப்பு போதும்.. அவரை ஏன் அணியில் இருந்து நீக்கினீர்கள்.. சர்ச்சைக்கு உள்ளான கோலியின் முடிவு\nWorld Cup 2019 - கோலி செய்த 2 தவறு... சர்ச்சைக்கு உள்ளாகும் பந்துவீச்சு\nலண்டன்: இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியில் செய்யப்பட்டு இருக்கும் ஒரு மாற்றம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.\nஇந்தியா இலங்கை அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இலங்கை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் களமிறங்க முடிவு செய்துள்ளது.\nஇது பவுலிங் பிட்ச் என்பதால் இங்கு தொடக்கத்தில் பேட்டிங் செய்ய கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆனால் சேசிங் செய்வது மிகவும் கடினம். இதனால் இந்தியா பேட்டிங் செய்யும் போது மிகவும் கடினமாக இருக்கும்.\nசெம பிளான்.. சொன்னபடி செய்த கோலி.. அதிரடி ஆல் ரவுண்டரை அணியில் எடுத்தார்.. புதிய திருப்பம்\nஇந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு போட்டிகளாக இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஷமி அணியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் கடந்த நான்கு போட்டியிலும் முக்கியமான வீரராக, முக்கியமான கேம் சேஞ்சராக இருந்தவர் முகமது ஷமிதான்.\nபுவனேஷ்வர் குமார் காயம் அடைந்த பாகிஸ்தான் போட்டிக்கு பின் ஷமி அணிக்குள் வந்தார். இவர் அணிக்குள் வந்த பின் இந்த அணியின் பவுலிங் அதிக பலம் அடைந்தது. ஆனால் இவர் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறார். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட் அடக்கம். அதன்பின் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார்.\nஆனால் கடைசியாக நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இவர் 1 விக்கெட்தான் எடுத்தார். அதேபோல் அதிகமாக ரன்களை கொடுத்தார். இதனால் தற்போது இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். பெரும்பாலும் இந்திய அணி இரண்டு ஸ்பீட் பவுலர்களுடன் மட்டுமே களமிறங்கும் என்பதால் இவருக்கு அணியில் இனி வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள்.\nஷமி இந்த வருடம் முழுக்க சிறப்பாக விளையாடி உள்ளார். ஆனாலும் ஷமி எப்போதும் இந்திய அணி நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வழக்கம். அது இன்றும் நடந்து இருக்கிறது. நன்றாக விக்கெட் எடுத்து வந்தாலும் அவர் இப்படி புறக்கணிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இவரை ஏன் இன்று கோலி நீக்கினார் என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nவருடம் முழுக்க பயந்தது இன்று நடந்துவிட்டது.. இந்திய அணியின் தோல்விக்கு பின் இப்படி ஒரு காரணமா\nவாழ்க்கை முழுக்க ஓடியவருக்கா இப்படி நடக்க வேண்டும்.. இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி\nஇவரைத் தானே கிண்டல் செய்தீர்கள்.. இதுதான் பதிலடி.. இந்திய அணியை காக்க போராடிய பாகுபலி\nஇதுதான் உன் நேரம்... ரோஹித் கொடுத்த அந்த சிக்னல்.. நியூஸி போட்டியில் ஏன் இப்படி நடந்தது தெரியுமா\nநியூஸியை கலங்கடிக்கும் சிஎஸ்கே படை.. டென்ஷனில் கத்திய பவுலர்கள்.. ஆட்டத்தில் அதிரடி திருப்பம்\nதோனி நம்மை கரை சேர்ப்பார்.. நம்பிக்கை இருக்கிறது.. இவரா இப்படி சொல்வது.. என்ன ஆச்சர்யம்\nமொத்தமாக அடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. அதிர வைக்கும் காரணங்கள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nதோனி எங்கே.. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. கோபத்தில் கத்திய கங்குலி.. அடுத்தடுத்த பரபரப்பு\nநீங்களே இப்படி கைவிட்டா எப்படி களமிறங்காத தோனி.. இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது\nஆரம்பமே அதிர்ச்சி.. மொத்தமா��� சரிந்த இந்திய பேட்டிங்.. அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா\nஅந்த 4 ஓவர்கள்.. போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்த பவுலர்கள்.. இந்திய அணிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு\nவிலகி இருப்பதே சிறந்தது.. என்ன ரோஹித் சர்மா இப்படி பேசிட்டார்.. திடுக் பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெற்றியுடன் துவக்கிய திண்டுக்கல் சேப்பாக் அணி தோல்வி\n5 hrs ago Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\n6 hrs ago தூத்துக்குடியை தூக்கியடித்த மதுரை பேந்தர்ஸ்... மரண மாஸ் பேட்டிங்.. 9 விக். வித்தியாசத்தில் வெற்றி\n6 hrs ago இந்திய அணியில் பிளவு... கோலி, ரோகித் இடையே சண்டை... கோலி, ரோகித் இடையே சண்டை...\n7 hrs ago மரண மாஸ் காட்டிய மதுரை பேந்தர்ஸ்... திணறிய நம்ம பயலுக… 125 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்\nNews பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPL 2019 : ASHWIN BOWLING STYLE : இந்த அஸ்வினின் பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nTNPL 2019 : Dindigul vs Chepauk : திண்டுக்கல் வெற்றி பெற்றது இப்படித் தான்\nHarbhajan Supports Dhoni : இந்தியா உலகக்கோப்பை தோல்வி குறித்து சீறுகிறார் ஹர்பஜன்- வீடியோ\nGambhir on Dhoni : தோனி மட்டும் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவது தவறானது- வீடியோ\nIND WI SERIES 2019 மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158643&cat=1238", "date_download": "2019-07-21T00:54:32Z", "digest": "sha1:LEIWK47PX6FHANW3JWJSQMRDVCGCHIEY", "length": 27146, "nlines": 597, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்ப்பிணிக்கு H I V ரத்தம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » கர்ப்பிணிக்கு H I V ரத்தம் டிசம்பர் 26,2018 19:13 IST\nசிறப்பு தொகுப்புகள் » கர்ப்பிணிக்கு H I V ரத்தம் டிசம்பர் 26,2018 19:13 IST\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 24 வயதுடைய கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில் ரத்த வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேர் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எச்ஐவி கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nபோலி மதுபான ஆலை : 3 பேர் கைது\nமின்சாரம் தாக்கி ஊழியர் பலி\nஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம்\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா\n1500 பேர் மீது வழக்கு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நாடகமாடும் அரசு\nவங்கி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு\nவீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி மூலம் இழப்பீடு\nமூனு சீட்டு லாட்டரியில் தேமுதிக செயலாளர்\nரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை\nஆலிவ் ரெட்லி ஆமைக்கு மருத்துவ சிகிச்சை\nலஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., செயலாளர் கைது\nகண்கலங்கிய ராதாகிருஷ்ணன் வளர்ப்பு தந்தை பாசம்\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\nதொடர் அமளியால் இயங்க முடியாத பார்லிமென்ட்\nபஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்\nபோலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது\nதொல்லியல் துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nதந்தங்களை விற்க முயன்ற 7 பேர் கைது\n3 இடங்களில் மறியல் : போக்குவரத்து பாதிப்பு\nஎட்டுமாத கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: போலீசில் புகார்\nஎய்ட்ஸ் பாதித்த அப்பாவி கர்ப்பிணி மதுரைக்கு மாற்றம்\nஎய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி\nத. மா. க 5ம் ஆண்டு துவக்கவிழா ஏற்பாடு\nரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்தி காந்த தாஸ்\nஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி 39 பேர் காயம்\nதீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 2 பேர் காயம்\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\n இன்போசிஸ் துணை நிறுவனர் பதில்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n; பீகார் இளைஞர்கள் கைது\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது பிரியங்கா - யோகி மோதல்\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\n; பீகார் இளைஞர்கள் கைது\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nசிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு\nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nமாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்\nகுடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை\nஜெ.,வை 'சாமி'யாக்கிய கோவை மாநகராட்சி\n10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை\n10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nபழநியில் சைவ சித்தாந்த மாநாடு\nகுழந்தை கடத்தல் சிக்கினார் அம்பிகா படிப்பினை என்ன\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nசிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nபூச்சிகளை அழிக்கும் நவீன கருவி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nமேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்\nமாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38581/kuttrame-thandanai-official-trailer", "date_download": "2019-07-21T00:49:39Z", "digest": "sha1:CZWMVJTB2D3LFGEG4YPW6U3Q637V5SXF", "length": 4210, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "குற்றமே தண்டனை - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகுற்றமே தண்டனை - டிரைலர்\nகுற்றமே தண்டனை - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநாடோடிகள் 2 - டீஸர்\nவிஜய் ஆண்டனி படத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இசை பிரபலங்கள்\nவிஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘தமிழ்ரசன்’. மற்றும் சுரேஷ்கோபி,...\nஇறுதிகட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் தமிழரசன்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி...\n‘ஹீரோ’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் எழுத்தாளர்\nமணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியவர் ஆனந்த் அண்ணாமலை. ‘குற்றம் தண்டனை’...\nவெள்ளைப்பூக்கள் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகாற்றின் மொழி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஇளையராஜா மீட் வித் பிரஸ் - புகைப்படங்கள்\nகுரங்கு பொம்மை - ட்ரைலர்\nகுரங்கு பொம்மை - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/sindhubaadh-moviebuff-sneak-peek-vijay-sethupathi-anjali-su-arun-kumar/", "date_download": "2019-07-21T00:55:25Z", "digest": "sha1:7JE3XLNQCL5VE27QHO4MR2J2JE7TQAZX", "length": 3391, "nlines": 84, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Sindhubaadh - Moviebuff Sneak Peek - Vijay Sethupathi, Anjali - SU Arun Kumar - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nPrevious « ‘லயன் கிங்’ தமிழ் படத்தில் நடிகர் சித்தார்த்\nNext நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் விவேக் பிரசன்னாவின் ‘சர்ப்ரைஸ்’ அவதாரம் »\nநடிகர் தனுஷ் வெளியிட்ட லியோன் ஜேம்ஸின் கண்ணே கண்ணே பாடல். காணொளி உள்ளே\nஜெயம் ரவியின் கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிரமாண்ட பொருட்செலவில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nஅனிருத் வெளியிட்ட யூடர்ன் படத்தின் கர்மா பாடல் – காணொளி உள்ளே\n“சுட்டுப்பிடிக்க உத்தரவு”-இம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=143", "date_download": "2019-07-21T00:32:02Z", "digest": "sha1:O3ZA7WG6BI6VVGH55WU6PAKNVUS74EPT", "length": 8872, "nlines": 375, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | INAYAM", "raw_content": "\nநடிகை இனியா புற்றுநோயாளிகளுக்கு உதவு திட்டம்\n‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்...\nடி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத் நடிகர்களாக அறிமுகமாகின்றார்கள்\nதமிழ் சினிமாவில் காமெடியன்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் நாயகனாக அவதாரம் எடுக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளர் டி.இமான்...\nவிஸ்வாசம் படத்தில் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன்\nஅஜித் - இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதரா...\nகன்னட நடிகர் துனியா விஜய் தமிழகத்தில் கைது\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த ...\nசவுதி அரோபியாவில் வெளியான முதல் இந்திய படம் ‘காலா’\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, நானாபடேகர் ஆகியோர் நடித்துள்ள காலா படம் உலகம் ...\nசஞ்சு படத்தில் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலா\nபுகழ்பெற்ற இந்தி நடிகை நர்கீஸ். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து 1940 மற்றும் 50-களில் முன்னணி கதாநாயகியாக உயர்...\n‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி\nசென்னை போரூரை சேர்ந்தவர் முத்துரமேஷ் என்ற ரமேஷ்குமார் நாடார். தமிழ்ந��டு நாடார் சங்கத்தின் தலைவரான இவர், சென்னை ஐகோர்ட்டில்...\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன...\nஅடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு\nமணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 3 வருடங்களுக்கு பிசியாகவிரு...\nதோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி\nடார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆன நிக்கி கல்ராணி இளம் நாயகர்களின் ஜோடியாக தேர்வாகி வருறார். நிக்கி நடித்து வெளியான நெருப்புட...\nஉலகம் முழுக்க 1800 திரைகளில் வெளியான காலா\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் &l...\nபுதிய அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோனே\nதமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கி...\nரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசி...\nமகேந்திரன் பட போஸ்டரை வெளியிடும் அந்த மூன்று பேர் யார்\nமகேந்திரன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் இவருக்கு ஜோடியாக ஷில்பா நடித்துள்ளா...\nதிரிஷாவின் வெற்றிக்கு இதுதான் காரணம்\n`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_87.html", "date_download": "2019-07-21T00:39:29Z", "digest": "sha1:3FVDW2VTLNYBOB32AW2AZWBTGLACL5RG", "length": 18356, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மறந்துபோன உறவுகளும் மரத்துப்போன உணர்வுகளும்", "raw_content": "\nமறந்துபோன உறவுகளும் மரத்துப்போன உணர்வுகளும்\nமறந்துபோன உறவுகளும் மரத்துப்போன உணர்வுகளும் எழுத்தாளர் மு.முகமது யூசுப் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன. உண்மை அறிவியலின் உச்சத்தை அடைந்து விட்டான் மனிதன். ஆனால் அத்தனை அறிவுசார் கண்டுபிடிப்புகளும் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனவா அவனது கண்டுபிடிப்புகளின் ஆளுமை ஒரு எல்லையை அடையும் போது சுயநலம் தலைத்தூக்கி, அதனை தான் மட்டும் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தானே கவனம் செல்கிறது. அந்த அறிவியல் அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் காணும்போது ஏற்கனவே இன்னொருவன் கண்டுபிடிப்பதை எப்படி அழிக்க முடியும் என்ற அச்சுறுத்தலைத் தானே அது தருகிறது. தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமானவற்றுக்கு பயன்படும் விகிதாசாரத்தை ஒப்பிடும் போது அது அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் அளவுதான் அதிகம் இருக்கிறது. கண்டுபிடிப்புகளின் வழி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ரசாயன குண்டுகள், அதனை இட்டுச் செல்லும் வான ஊர்த்திகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தவனை அழிக்கவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வியாபாரம் தான் உலக வர்த்தகத்தில் உச்சத்தில் இருக்கிறது. பூமியில் தண்ணீரை இல்லாமல் செய்துவிட்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரைத் தேடும் அவலநிலையை என்ன சொல்வது அவனது கண்டுபிடிப்புகளின் ஆளுமை ஒரு எல்லையை அடையும் போது சுயநலம் தலைத்தூக்கி, அதனை தான் மட்டும் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தானே கவனம் செல்கிறது. அந்த அறிவியல் அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் காணும்போது ஏற்கனவே இன்னொருவன் கண்டுபிடிப்பதை எப்படி அழிக்க முடியும் என்ற அச்சுறுத்தலைத் தானே அது தருகிறது. தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமானவற்றுக்கு பயன்படும் விகிதாசாரத்தை ஒப்பிடும் போது அது அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் அளவுதான் அதிகம் இருக்கிறது. கண்டுபிடிப்புகளின் வழி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ரசாயன குண்டுகள், அதனை இட்டுச் செல்லும் வான ஊர்த்திகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தவனை அழிக்கவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வியாபாரம் தான் உலக வர்த்தகத்தில் உச்சத்தில் இருக்கிறது. பூமியில் தண்ணீரை இல்லாமல் செய்துவிட்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரைத் தேடும் அவலநிலையை என்ன சொல்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிற்கூடங்களை அனுமதித்துவிட்டு புதிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டுபிடிப்பது எந்த அறிவுடைமையைச் சார்ந்தது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிற்கூடங்களை அனுமதித்துவிட்டு புதிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டுபிடிப்பது எந்த அறிவுடைமையைச் சார்ந்தது அறுபதுகளில் வாழ்ப���ர்களை விட இருபதுகளில் வாழும் இன்றைய இளைஞர்கள் அறிவு ஜீவிகள். ஐக்கூ அதிகம் நிறைந்தவர்கள். ஆனால், என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் அறுபதுகளில் வாழ்பவர்களை விட இருபதுகளில் வாழும் இன்றைய இளைஞர்கள் அறிவு ஜீவிகள். ஐக்கூ அதிகம் நிறைந்தவர்கள். ஆனால், என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இயற்கையை மறந்த எந்திரத்தனமான ஒரு வாழ்க்கை என்ன சுகத்தை தந்துவிடும் இயற்கையை மறந்த எந்திரத்தனமான ஒரு வாழ்க்கை என்ன சுகத்தை தந்துவிடும் ரோபோக்கள் போன்று உணர்ச்சியற்ற வாழ்க்கையில் என்ன லாபம் கிடைத்துவிடும் ரோபோக்கள் போன்று உணர்ச்சியற்ற வாழ்க்கையில் என்ன லாபம் கிடைத்துவிடும் அன்பு, அறம், வீரம், ஞானம், நகைச்சுவை என்று எத்தனையோ பண்புகளோடு, குணாதிசயங்களோடு வாழவேண்டிய நிலைமை மாறி, ‘அழுத்தம்’ என்றே ஒரே அச்சில் சுழன்று வருகிறார்கள். இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மன உளைச்சலால், மன அழுத்தத்தால் மாய்ந்து போகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் அத்தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்ற பாசப் பிணைப்பு கொண்ட உறவுகளையே யார் என்று அறியாமல் வாழ்கிறார்கள். அலைபேசி, வலைத்தளம், முகநூல்கள் என்று ஏதோ ஒரு வேற்று உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள். உறவுகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; யாரையும் மதிப்பதும் இல்லை; அவர்களை சுற்றி எது நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உலகம் கைபேசியில் தான் சுழல்கிறது. நெருங்கிய உறவுகள் இறந்தாலும் கூட அவர்களுக்கு அழத் தெரியவில்லை. உணர்வுகள் மரத்துப்போய்விட்டன. அத்தை மகள், மாமன் மகள் என்ற அனிச்சப் பூக்களின் அருமை தெரியாமல் எந்த நாடோ, எந்த ஊரோ, எங்கிருந்தோ வந்த யாரோ ஒருவரை மனைவியாக்கி கொண்டு மனமாச்சரியங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது பிரிந்து மனஅழுத்ததில் உழன்று கொண்டிருக்கிறார்கள். தான் நிர்ணயித்த இலக்கை அடைந்து திரும்பி பார்க்கும் போது ஒன்றுமே இல்லாத வெற்றிடம் தான் தெரிகிறது. என்ன வாழ்க்கை அன்பு, அறம், வீரம், ஞானம், நகைச்சுவை என்று எத்தனையோ பண்புகளோடு, குணாதிசயங்களோடு வாழவேண்டிய நிலைமை மாறி, ‘அழுத்தம்’ என்றே ஒரே அச்சில் சுழன்று வருகிறார்கள். இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மன உளைச்சலால், மன அழுத்தத்தால் மாய்ந்து போகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் அத���தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்ற பாசப் பிணைப்பு கொண்ட உறவுகளையே யார் என்று அறியாமல் வாழ்கிறார்கள். அலைபேசி, வலைத்தளம், முகநூல்கள் என்று ஏதோ ஒரு வேற்று உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள். உறவுகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; யாரையும் மதிப்பதும் இல்லை; அவர்களை சுற்றி எது நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உலகம் கைபேசியில் தான் சுழல்கிறது. நெருங்கிய உறவுகள் இறந்தாலும் கூட அவர்களுக்கு அழத் தெரியவில்லை. உணர்வுகள் மரத்துப்போய்விட்டன. அத்தை மகள், மாமன் மகள் என்ற அனிச்சப் பூக்களின் அருமை தெரியாமல் எந்த நாடோ, எந்த ஊரோ, எங்கிருந்தோ வந்த யாரோ ஒருவரை மனைவியாக்கி கொண்டு மனமாச்சரியங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது பிரிந்து மனஅழுத்ததில் உழன்று கொண்டிருக்கிறார்கள். தான் நிர்ணயித்த இலக்கை அடைந்து திரும்பி பார்க்கும் போது ஒன்றுமே இல்லாத வெற்றிடம் தான் தெரிகிறது. என்ன வாழ்க்கை எந்த நோக்கத்திற்காக வாழ்ந்தோம் விடையே தெரியவில்லை. நம் அறிவை மனிதநேயத்திற்காக, மனிதகுல மேம்பாட்டிற்காக எப்படி பயன்படுத்தினோம் எங்கோ வேற்றுக் கிரகத்தில் உள்ளவர்களை இங்கு ஆராய்கிறோம். தான் வாழ்ந்த வாழ்க்கையைச் சிந்திக்க தவறிவிட்டோம். அன்றாடம் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுகொண்டிருக்கும் உறவுகளைப் பற்றி சிந்தித்தோமா எங்கோ வேற்றுக் கிரகத்தில் உள்ளவர்களை இங்கு ஆராய்கிறோம். தான் வாழ்ந்த வாழ்க்கையைச் சிந்திக்க தவறிவிட்டோம். அன்றாடம் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுகொண்டிருக்கும் உறவுகளைப் பற்றி சிந்தித்தோமா பரம்பரை பரம்பரையாய் ஆல மரங்களாய் வாழ்ந்த உறவுகள் ஒற்றை மரமாய் விரைவில் விழப் போவதை கவனத்தில் கொண்டோமா பரம்பரை பரம்பரையாய் ஆல மரங்களாய் வாழ்ந்த உறவுகள் ஒற்றை மரமாய் விரைவில் விழப் போவதை கவனத்தில் கொண்டோமா சூனியம் ஒன்று சூழவிருப்பதை, சூழ்நிலைகளின் தாக்கம் நம்மை பாதிக்கபோவதை உணர்ந்திருக்கிறோமா சூனியம் ஒன்று சூழவிருப்பதை, சூழ்நிலைகளின் தாக்கம் நம்மை பாதிக்கபோவதை உணர்ந்திருக்கிறோமா தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே. இந்த கலாசார சீரமைப்புக்கு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதும் கா��த்தின் கட்டாயம். உங்கள் வாரிசுகளின் எதிர்காலம் அதில் தான் அடங்கி இருக்கிறது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்��ு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamilnadu-thiraiyarangukal-thiruvilaiyadal/", "date_download": "2019-07-21T01:30:47Z", "digest": "sha1:EL4X4PHIUQH2BCDJ34KUHBJUCE5FCB5W", "length": 23270, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக திரையரங்குகளின் திருவிளையாடல்கள் - உலக திரையரங்குகள்தின சிறப்புக் கட்டுரை - tamilnadu-thiraiyarangukal-thiruvilaiyadal", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nதமிழக திரையரங்குகளின் திருவிளையாடல்கள் - உலக திரையரங்குகள்தின சிறப்புக் கட்டுரை\nஅரங்குகளில் முதல் வரிசைகளை ஆக்கிரமித்தவர்கள், திரையரங்குகளில் பின்வர���சைக்கு தள்ளப்பட்டனர். திரையரங்குகள் ஏற்படுத்திய மாற்றத்தின் குறியீடாக இதனை கருதலாம்.\nஇன்று (27 மார்ச்) உலக திரையரங்குகள்தினம். கடந்த நூறாண்டில் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளில் திரைப்படங்களும், திரையரங்குகளும் முக்கியமானவை.\nஇந்தியாவில் அரங்குகளில் நிகழ்த்தப்படுபவை உயர் சாதியினரின் கலைகளாகவும், திறந்தவெளியில் நிகழ்த்தப்படுபவை கீழ் சாதியினரின் கலைகளாகவும் கருதப்பட்ட காலம் இருந்தது. அரங்கில் நிகழ்த்தப்படும் கலைகளுக்குரிய மதிப்பும், கலைஞர்களுக்குரிய மரியாதையும், திறந்தவெளியில் நடத்தப்படும் கூத்து போன்ற கலைகளுக்கு இருந்ததில்லை. சினிமா அதனை மாற்றியது. திரையரங்குகள் மாற்றத்தின் களங்களாக அமைந்தன.\nதிரையரங்குகளில் ஆண்டவனையும், அடிமையும் ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தை ரசிக்க வைத்தது. அதுவரை அரங்குகளில் முதல் வரிசைகளை ஆக்கிரமித்தவர்கள், திரையரங்குகளில் பின்வரிசைக்கு தள்ளப்பட்டனர். திரையரங்குகள் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றத்தின் குறியீடாக இதனை கருதலாம். சமத்துவத்தை நிலைநிறுத்திய திரையரங்குகள் ஒரு நூற்றாண்டை எட்டுவதற்குள் தமது மகிமையை இழந்து, மனிதர்களிடையேயான பிளவின் பிரதிநிதிகளாக பரிணமித்துள்ளன. இன்று நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ்களில் உங்களுடன் படம் பார்ப்பவர் ஒரு டீக்கடை மாஸ்டராகவோ, பாசிமணி கோர்க்கும் நரிக்குறவராகவோ இருக்க வழியில்லை. அவர்களை நமது நவீன திரையரங்குகள் வெளித்தள்ளிவிட்டன. சமத்துவத்துக்கு உதாரணமான திரையரங்குகள் இன்று வார்க்கரீதியில் மனிதர்களை பிரித்து வைத்துள்ளன.\nதிரையரங்குகளின் இன்றையை நிலையையும், இன்று தமிழ் திரையுலகம் நடத்திவரும் போராட்டத்தையும் இந்தப் பின்னணியில் வைத்து ஆராய்வது முக்கியமானது.\nதமிழ் திரையுலகு மொத்தமாக முடங்கியுள்ளது. இதனை வேலைநிறுத்தம் என்று கூறாமல் சீர்த்திருத்தம் என்கிறார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால். டிஜிட்டல் சர்வீஸ் புரவைடர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்படுவதாக சொல்லப்படும் இந்தப் போராட்டத்தை முன்வைத்து பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் முனைகின்றனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என ஒவ்வொரு சங்கமாக அழைத்து பேசி பி��ச்சனைகளை களைய முற்படுகின்றனர். இதில் பிரதானமாக முரண்டு பிடிப்பவை திரையரங்குகள். அவைகள் எப்போதும் திரைத்துறை வர்த்தகத்தை தங்களுக்கு தொடர்பில்லாத ஒன்றாக, தங்களின் சுயநலம் மட்டுமே பிரதானமாக பார்க்கின்றன.\nதிரையரங்குகளில் பார்க்கிங் கட்டணமாக 30 முதல் 120 ரூபாய்கள்வரை வசூலிக்கப்படுகின்றன. அதனை முறைப்படுத்தி 2017 நவம்பரில் அரசு ஆணை பிறப்பித்தது.\nமூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் – 20 ரூபாய்\nஇரு சக்கர வாகனங்கள் – 10 ரூபாய்\nமூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் – 15 ரூபாய்\nஇருசக்கர வாகனங்கள் – 7 ரூபாய்\nமூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் – 5 ரூபாய்\nஇருசக்கர வாகனங்கள் – 3 ரூபாய்\nஇந்த கட்டணம் 2017 டிசம்பர் ஒன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்தது. இத்தனை மாதங்களான பிறகும் 99 சதவீத திரையரங்குகள் இவற்றை கடைபிடிக்கவில்லை. 30 முதல் 120 ரூபாய்வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை முறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். அபிராமி ராமநாதன் அட்வைஸ் பண்ணலாம், நிர்ப்பந்திக்க முடியாது என்கிறார்.\nதிரையரங்கு கேன்டீனில் தின்பண்டங்கள் வெளியேவிட நான்கு ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அவற்றை குறைக்க வேண்டும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். திரையரங்குகள் மறுக்கின்றன.\n90 சதவீத திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன. இதில் நடக்கும் தில்லுமுல்லுகள் பலவகைப்பட்டவை.\n1. ஒரிஜினல் டிக்கெட்களுக்கு பதில் முன்பதிவு டோக்கன்களையே அதிக திரையரங்குகள் வழங்குகின்றன. இதனால் டிக்கெட் விற்பனையை அவர்களின் விருப்பத்துக்கு காட்ட முடியும். உதாரணமாக 500 டிக்கெட்கள் விற்பனையானால் 300 என்றோ 100 என்றோ காட்ட முடியும். இதன் மூலம் தயாரிப்பாளர், அரசு என இரு தரப்பையும் திரையரங்குகளால் ஏமாற்ற முடியும்.\n2. 90 சதவீத திரையரங்குகள் மூன்றுவிதமான கட்டணங்களுக்கு பதில் அதிபட்ச டிக்கெட் கட்டணத்தையே வசூலிக்கின்றன. பால்கனி, பர்ஸ்ட் கிளாஸ், முதல்வரிசை 10 ரூபாய் என அனைத்திற்கும் ஒரே கட்டணம். ஆனால் கணக்கு காண்பிக்கும்போது குறைந்தபட்ச டிக்கெட்கள் விற்பனையானதாக காட்ட முடியும். இந்த குளறுபடிகள் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு சரியான கணக்குகள் காட்டப்படுவதில்லை.\nஅதனால் தயாரிப்பாளர்கள் சங்கம், டிக்கெட் விற்பனையை கணினிமயப்படுத்துங்கள் என்கிறார்கள். திரையரங்குகள் ஆவேசமாக மறுக்கின்றன.\n3. ஆன்லைனில் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்தால் 35 ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள். ஒரே நபர் ஒரே நேரத்தில் பத்து டிக்கெட் முன்பதிவு செய்தால் 350 ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள். இது கூடாது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். திரையரங்குகள் அதற்கு மறுக்கின்றன.\n4. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஐநூறு முதல் இரண்டாயிரம்வரை ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்கிறார்கள். இது கூடாது என்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.\n5. நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால்தான் தயாரிப்பு செலவு எகிறி அதிக கட்டணம் வசூலிக்க வேண்டியதாகிறது என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். நீங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட்டை விற்று சரியான கணக்கு காட்டுங்கள், அப்போது ஒரு நடிகனின் உண்மையான மார்க்கெட் தெரிந்துவிடும், சம்பளம் அதுவாகவே குறையும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nதற்போது நடந்து கொண்டிருக்கும் வேலைநிறுத்தம் க்யூப், யுஎஃப்ஓ நிறுவனங்களின் அதிக கட்டண வசூலுக்கு மட்டும் எதிரானதல்ல. திரையரங்குகளின் குளறுபடிகள் முடிவுக்குவர வேண்டும் என்பதையும் சேர்த்தே போராட்டம் நடக்கிறது. அதன் காரணமாகவே வேலைநிறுத்தத்தை எப்படியும் முறியடிப்பது என்ற நோக்கில் சில திரையரங்கு உரிமையாளர்கள் செயல்படுவதாக சந்தேகம் கிளப்புகிறார்கள்.\nஇக்கட்டான இந்த சூழலில் அரசு தலையிட்டு திரையரங்குகளின் குளறுபடிகளை ஓர் ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டியது அதன் கடமை. அரசு ஆணை பிறப்பித்தும் மதிக்காமல் அதிகளவில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை எப்படி அரசு பொறுத்துக் கொள்கிறது என்பது ஆச்சரியமானது. அரசு கறாராக செயல்பட வேண்டிய தருணமிது.\nநீட் தேர்வுக்கு எதிராக சூர்யா மீண்டும் அறிக்கை: ‘கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்’\n‘தி லயன் கிங்’ ஒரு உண்மையான ரீமேக் படம்\nஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா\nAadai Movie Review: சாத்தியமில்லாத ஒன்றை நிகழ்த்திக் காட்டிய அமலா பால்\nFilm Certification: சினிமாக்களுக்கு யு, யு/ஏ, ஏ சான்றிதழ் வழங்கப்படுவது எப்படி\nOne Bucket Challenge: ’என்னுடன் இந்த சவாலுக்கு யார் வருகிறீர்கள்\nAadai: பெண்ணே பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவ��ு\nஅமலா பாலின் ‘ஆடை’ படத்துக்கு தடைக்கோரி மனு\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nஅம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம்: அணி திரண்டு வந்த பாலிவுட் பிரபலங்கள்\nவைரல் வீடியோ: குடிபோதையில் காளைகளின் சண்டையை விலக்கி விட சென்றவருக்கு நேர்ந்த கதி\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \nModi's New Cabinet: புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைத்து தலைவர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\nஇத்தனைக்கும் சில சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக ஓட்டுகளை அமமுக பிரித்தும் அவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-issue-csk-matches-under-threat-protesters-to-enter-chepauk-cricket-stadium/", "date_download": "2019-07-21T01:01:30Z", "digest": "sha1:XEVZKTG2E4FALHJW5RHS2W4IMO6JTWOO", "length": 15969, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் திட்டமிட்டபடி நாளை ஐ.பி.எல். : ரசிகர்கள் வேடத்தில் போராட்டக்காரர்கள் நுழைய திட்டம்-Cauvery Issue, CSK Matches Under Threat, Protesters To Enter Chepauk Cricket Stadium", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nசென்னையில் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்கும்: ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லா அறிவிப்பு\nசென்னையில் திட்டமிட்டபடி நாளை ஐபிஎல் போட்டி நடக்கிறது. ரசிகர்கள் வேடத்தில் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய திட்டமிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.\nசென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லா இன்று டெல்லியில் அறிவித்துள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி இரு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் களத்தில் குதித்திருக்கிறது. அந்த அணி மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியிருக்கிறது. சி.எஸ்.கே. அணியின் 2-வது போட்டி ஏப்ரல் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சி.எஸ்.கே. எதிர்கொள்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் போராட்டம் வலுப்பெற்று வரும் வேளையில் சென்னையில் கிரிக்கெட் கேளிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என போராட்ட அமைப்புகள் வேண்டுகோள் வைத்தன. ஆனால் மத்திய-மாநில அரசுகளோ, ஐபிஎல் நிர்வாகமோ இதைக் கண்டுகொள்ளவில்லை. இதற்கான பதிலைக்கூட ஐபிஎல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.\nஐபிஎல் தொடரின் சென்னை போட்டிகளை மட்டும் திருவனந்தபுரத்திற்கு மாற்ற இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. கேரள மாநில கிரிக்கெட் சங்கம் இதற்கு ஒப்புதல் வழங்கியதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் திடீரென தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், ஐபிஎல் நிர்வாகமும் சென்னையிலேயே இந்தப் போட்டியை நடத்துவது என்கிற முடிவுக்கு வந்துவிட்டன. ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாத��. மாற்றும் எண்ணமும் இல்லை. ஐபிஎல்லை அரசியல் ஆக்க வேண்டாம்” என்றார்.\nகாவிரி பிரச்னைக்காக போராடும் அமைப்புகளை ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. எனவே ஐபிஎல் போட்டிக்கு எதிராக போட்டி நடைபெறும் தினமான ஏப்ரல் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) மாலையில் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பல்வேறு கட்சிகளும் அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏப்ரல் 10-ம் தேதி மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகன், ‘முற்றுகைப் போராட்டம் மட்டுமல்ல, ரசிகர்கள் போலவே எங்கள் தொண்டர்களும் கிரிக்கெட் போட்டியைக் காண டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறார்கள். போட்டி நடைபெறும்போது மைதானத்தின் உள்ளேயே அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்’ என்றார்.\nநாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிவிப்பில், ‘எதிர்ப்பை மீறி சென்னையில் ஐபிஎல் நடத்தினால், வீரர்களை சிறை பிடிப்போம்’ என ஏற்கனவே அறிவித்தார். எனவே அவரது அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெவ்வாய்கிழமை சென்னையில் பதற்றத்திற்கும் பரபரப்புக்கும் இடையே ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கிறது.\nஐபிஎல் வின்னர்ஸ் மும்பை தான்.. ஆனா ரசிகர்கள் மனதை ஜெயித்தது நம்ம வாட்சன் தான்பா\nQualifier 1 Preview : மும்பை இந்தியன்ஸ் அணியை வரவேற்கின்றோம்… மோதிப் பார்க்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் \n“அன்புக்கு நான் அடிமை” ஊழியர்கள், ரசிகர்களிடம் அன்பை பரிமாறிய தோனி\nவெளுத்துக் கட்டிய வாட்சன்: சூப்பர் கிங்ஸ் வெற்றியை முத்தமிட்ட சூப்பர் தருணங்கள்\n நோ ஆர்கியுமெண்ட்”.. 50% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்\nதோனியின் எளிமை: லைக்ஸை அள்ளும் படம்\nநான் கேப்டன் கூல் தான், ஆனா எப்போதும் இல்ல: தீபக் சாஹரிடம் சூடான தோனி\n கடினமான தருணங்களை பரிசளித்து அசத்தல்\nகடைசி ஓவரில் சிஎஸ்கே ‘அரோகரா’ வெற்றி\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nதமிழகத்தின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம்\nவைகோ மீதான தேச துரோக வழக்கு.. சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேச வேண்டும் என வைகோக்கு அறிவுரை\n7 பேர் விடுதலை: அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய நளினியின் மனு தள்ளுபடி\nNalini Case: எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/nokia-5-india-pre-bookings-start-from-tomorrow-price-specifications-sale-date-and-more/", "date_download": "2019-07-21T01:24:31Z", "digest": "sha1:H44OYUKEEDYUTE6YD5QOEZV5ACJUR2UM", "length": 15015, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நோக்கியா 5 ஸ்மார்ட்போன் முன்பதிவு நாளை தொடக்கம்! - Nokia 5 India pre-bookings start from tomorrow: Price, specifications, sale date, and more", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்ன�� பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nநோக்கியா 5 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்\nஇந்த நோக்கியா 5 ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது\nநோக்கியா 5 ஸ்மாட்பானை வாங்க விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஎச்.எம்.டி நிறுவனத்தின் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நோக்கியா 5 ஸ்மாட்போனின் விலை ரூ.12,899 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா வெளியிடும் மூன்றாவது ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நோக்கியாவின் 3310 மற்றும் நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன் வெளியான நிலையில், தற்போது நோக்கியா 5 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு அமேசானில் தொடங்குகிறது.\nஇந்தியாவில் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,899 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதே விலையில் உள்ள மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 4, மோட்டோ ஜி5 சீரியஸ், யூ யூரேக்கா ப்ளாக், சாம்சங் கேலக்ஸி ஜே ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் களம் இறங்கியுள்ளது இந்த நோக்கியா 5. எனினும், இந்த நோக்கியா 5 ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்பதால். , ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வணிக தளத்தில் இந்த போன் குறித்து பட்டியலிடப்படவில்லை. அதானல், டீலரை அணுகியே இந்த நோக்கியா 5 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்து கொள்ள இயலும் என்பது கவனிக்கத்தக்கது.\nமுன்னதாக குரோமா, நோக்கியா 3 ஸ்மார்ட்போனை விற்பனை செய்தது. பின்னர் ஆன்லைனிலும் கொண்டுவந்தது. ஆனாலும், நோக்கியா 5 எப்போது விற்பனை செய்யப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. குறிப்பிடும்படியாக, இங்கிலாந்தில் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆகஸ்ட் மாதம் வரை தாமதமாகியுள்ளது.\n5.2 இன்ச் எச்.டி ஐபிஎஸ் டிஸ்பிளே\nகுவால்காம் ஸ்னாப் டிராகன் 430 பிராசஸர்\n2ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ்\nPDAF-வுடன் கூடிய 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா\n3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம்\nநோக்கியா 5 வாங்கலாமா அல்லது நோக்கியா 6 வாங்கலாமா\nரூ.13,000 பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்றால் நோக்கியா 5 ஸ்மார்ட்போனை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனாலும், நோக்கியா 6-ன் விலை நோக்கியா 5-யை விட ரூ.2000 அதிகம். அதன்படி பார்க்கும் போது, நோக்கியா 6-ல் கொஞ்சம் பெரியதாக 5.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 3ஜி.பி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் அதோடு 16 எம்.பி ரியர் கேமரா என நோக்கியா 5-யை விட கூடுதல் சிறம்சங்களை கொண்டுள்ளது.\nநோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் தரம்வாய்ந்ததாக எச்எம்டி குலோபர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் கொஞ்சம் ஸ்டைலிஸாக இருக்கின்றன. நோக்கியா பிராண்டில் அதிக சிறம்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, நோக்கியா 6 சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்.\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nநோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்… புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்…\n31 டிசம்பர் 2018 முதல் வாட்ஸ்ஆப் செயல்படவில்லை… சோகத்தில் நோக்கியா வாடிக்கையாளர்கள்…\nஐந்து பின்பக்க கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போனா \nடிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் நவம்பர் 28ல் இந்தியாவில் வெளியிடப்படுகிறது\nஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் – நோக்கியா 3.1 ப்ளஸ்\nநோக்கியா 5. 1 ப்ளஸ் : உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்துமா\nநோக்கியா புதிய போனின் அறிமுக விழா… லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி\n“காவல் துறையின் அநீதியான அடக்குமுறைகளால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது”: வைகோ\nகேளிக்கை வரி ரத்து இல்லை; மாலை மீண்டும் பேச்சுவார்த்தை-அமைச்சர் தகவல்\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 2299 யூரோக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nநோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்… புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்…\n5.99 அங்குலம் QHD திரை கொண்ட போன் இதுவாகும். HDR10 சப்போர்ட்டினை பெற்றுள்ளது இந்த போன்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்த��ுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/27034129/Is-OPannirselvam-stumbling-block-to-join-AIADMK-thangatamizh.vpf", "date_download": "2019-07-21T01:01:22Z", "digest": "sha1:OKQ6E3GWTDFDB7PUO5CJ6EC3JYGWT5IE", "length": 19575, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is O.Pannirselvam stumbling block to join AIADMK? thangatamizh selvan || அ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளாரா? மதுரையில் தங்கதமிழ்செல்வன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளாரா மதுரையில் தங்கதமிழ்செல்வன் பேட்டி + \"||\" + Is O.Pannirselvam stumbling block to join AIADMK\nஅ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளாரா\n‘‘அ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளாரா’’ என்பதற்கு மதுரையில் அளித்த பேட்டியில் தங்கதமிழ்செல்வன் பதில் அளித்தார்.\nஅ.ம.மு.க.வின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், கொள்கை பரப்பு செயலாளராகவும் இருக்கும் தங்கதமிழ்செல்வனுக்கும், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் தங்கதமிழ்செல்வன் நேற்று காலை சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nஅ.ம.மு.க.வில் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். அதை தவறு என்று நான் கருதுகிறேன். செல்போனில் பேசுவதை பதிவு செய்வது ஒரு தலைவனுக்கு அழகில்லை. வாய்ஸ் ரெக்கார்டர், வீடியோ அனுப்புவது, தனிப்பட்ட சந்திப்பை வெளியே கூறுவது, போனில் பேசுவதை கூறுவது, ஓ.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்ததை வெளியே கூறியது கொஞ்சமும் சரியல்ல.\nஅ.ம.மு.க.வில் நிர்வாகம் சரியில்லை. தேர்தலில் ஏற்பட்டது மிகப்பெரிய தோல்வி. நாடாளுமன்ற தேர்தலில் தோற்றோம், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோற்றோம். நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வேலை பார்த்தோம். அதிலும் தோல்வி தான் வந்துள்ளது. அப்போது மக்கள் ரசிக்கவில்லை என்பதுதான் அர்த்தம்.\nஅ.ம.மு.க.வில் மனநிறைவோடு இணைந்து பணியாற்றுவது என்பது எனக்குத்தெரிந்து இனி கிடையாது. என்னுடைய நிலைப்பாடு அமைதியாக இருக்கிறேன், மன நிறைவோடு இருக்கிறேன்.\nஅ.தி.மு.க. உள்பட எந்த ஒரு இயக்கத்திலும் இணையும் வேலையில் நான் இல்லை. அவர்களிடம் நான் பேசவில்லை. அ.ம.மு.க.வினர்தான் ஊடகங்களில் தவறாக கூறி வருகின்றனர்.\nஅ.தி.மு.க. அழைக்கும் பட்சத்தில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதா என்றால், அந்த முடிவை தற்போது எடுக்கவில்லை. என்னை பார்த்தால் பொட்டிப் பாம்பாய் தங்கதமிழ்செல்வன் அடங்கி விடுவார் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார். அவர் எனக்கு சம்பளம் ஏதும் கொடுக்கிறாரா\nஅவருடைய பண்பாடு மிக மோசமாக இருக்கிறது. மக்கள் என்ன நினைப்பார்கள். பொட்டி பாம்பாய் அடங்குவார் என்று கூறினால் எதற்காக நான் அடங்க வேண்டும். அடங்க வேண்டிய அவசியம் என்ன இதை ஒரு தலைவன் பேசலாமா இதை ஒரு தலைவன் பேசலாமா எல்லா மக்களும் இதை ரசிக்க மாட்டார்கள். தலைமைக்கு இது நல்லதில்லை.\n‘ஒன் மேன் ஆர்மி’யாக அ.ம.மு.க.வில் வேலை செய்வதினால்தான் பாதி பேர் தற்போது வெளியே வந்துள்ளனர். இன்னும் முழுசாக வெளியே வந்துவிடுவார்கள். டி.டி.வி.தினகரனை நம்பி வந்து பதவி இழந்த 18 எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களும் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பது எனக்குத்தான் தெரியும். அவர்கள் வாழ்க்கையை இழந்து இருக்கிறார்கள்.\nடி.டி.வி.தினகரனுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கவர்னரை சந்தித்ததிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல்வேறு கருத்து வேறுபாடுகளால் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு, தற்போது தேர்தலிலும் தோற்றுவிட்டோம். அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று கூறினார். அதுவும் இல்லை என்பது தேர்தல் மூலம் தெரிந்துவிட்டது.\nஎன்னை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக கூறுகிறார். கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் அவசியமா அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும், அதனை ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும், தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் நினைத்தால் அது முடியுமா\nமுன்னதாக அவரிடம் நிருபர்கள் ‘‘அ.தி.மு.க.வில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக இருக்கிறாரா’’ என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு தங்கதமிழ்செல்வன், ‘‘இது ஊடகங்களாக கூறுவது’’ என்று பதில் அளித்தார்.\n1. சென்னையில் 2–ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்கான அனுமதி வழங்குவது எப்போது அ.தி.மு.க. எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்\n2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோவின் 107.55 கி.மீ. நீளத்துக்கான 2–வது கட்ட பணிகளை ரூ.85 ஆயிரத்து 47 கோடி செலவில் அமல்படுத்தும் முடிவை, தமிழக அரசு மாநில திட்டமாக தெரிவித்தது.\n2. தென்காசியில் முதல்–அமைச்சர் முன்னிலையில் 6–ந் தேதி விழா: முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார்\nதென்காசியில் வருகிற 6–ந் தேதி நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் முன்னிலையில் இசக்கி சுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிறார்.\n3. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற எம்.எல்.ஏ.வை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர்\nவாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர், மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. தலைமை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க.வினர் கட்சி தலைமை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்���ி உள்ளனர்.\n5. அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள்; உட்கட்சி விவகாரம் பற்றிய கேள்விக்கு தமிழிசை பதில்\nஅ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் அக்கட்சியை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. திண்டிவனம் அருகே அதிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்\n2. மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது; தற்கொலை நாடகம் நடத்தியது அம்பலம்\n3. ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: கடத்தப்பட்ட டாக்டரின் 3½ வயது மகள் மீட்கப்பட்டது எப்படி\n4. 55 வீடுகளில் திருடிய ஆக்கி வீரர் பரபரப்பு வாக்குமூலம்\n5. பதவி கிடைக்காததால் ஆத்திரம்: ‘பனியன் நிறுவன மேலாளரை கத்தியால் குத்தி கொன்றேன்’ கைதானவர் போலீசில் திடுக்கிடும் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajithsri.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2019-07-20T23:52:22Z", "digest": "sha1:H7HZDXNLIPPMCYHICJXJOFEQNQV2M7BH", "length": 4766, "nlines": 63, "source_domain": "ajithsri.blogspot.com", "title": "எனது கிறுக்கல்கள்: என்றென்றும் புன்னகை - புன்னகைக்குள்ளும் ஒரு கண்ணீர் உண்டு", "raw_content": "\nதாய்மொழி தமிழ், தமிழ் பிழைக்கு மன்னிக்கவும் . . .\nஎன்றென்றும் புன்னகை - புன்னகைக்குள்ளும் ஒரு கண்ணீர் உண்டு\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு. எல்லாம் இந்த தலைவா பார்த்த எபக்ட் தான், வழமையா நாமா தான் கிறுக்கல் பதிவு எழுதி மத்தவங்களுக்கு கிறுக்கு பிடிக்க வைக்குறது , அனால் நம்ம தளபதி சிம்பிள நம்மளையே பால்ட் ஆக்கி கீள்பக்கத்துக்கு அனுப்பிடரைய :P\nசரி நாம் வந்த வேலையை பாப்பம்.\nஎன்றென்றும் புன்னகை என் பார்வையில் ...\nஎன்னை அறியாமல் என் கண்களை நனைத்த,\nஅப்பா மக���் பாசம் - எம் மகன்\nநண்பர்கள் பாசம் - நண்பன்\nகாதலர்கள் பாசம் - அப்படீன்னா ;)\nஅனால் இந்த மூன்றையும் கலந்து என்ன மட்டும் இல்லது என் பக்கத்தில் இருந்த இரும்பு சிங்கத்தையே கரைய வைசுடாங்க இந்த என்றென்றும் புன்னகை பசங்க :)\nபகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் இந்த BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும்.\nநற் சிந்தனைகள் . . .\nதுப்பாக்கியும் என் டவுசரும் . . .\nகண்ணா பவர் ஸ்டார் லட்டு தின்ன ஆசையா\nசூது கவ்வும் நகைச்சுவையின் பரிமாணங்கள்\nஎன்றென்றும் புன்னகை - புன்னகைக்குள்ளும் ஒரு கண்ணீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/04/6-more.html", "date_download": "2019-07-21T00:34:55Z", "digest": "sha1:3MO6SL37YD5CMLBE7EFCNTBSJFZHXQSA", "length": 19272, "nlines": 295, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 6 ] உள்ளம் கேட்குமே !? MORE...!", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 6 ] உள்ளம் கேட்குமே \nஎத்தனை ஆசிரியர்க்கு சென்றடையும் என்று தெரியவில்லை தயவு செய்து இக்கருத்தை சேர்த்துவையுங்கள்.\nமாணவர்களின் பின்னணியை நான்கு வகையாகப் பார்க்கிறேன் .\n1. வசதியான படித்த தம்பதியர்களின் பிள்ளைகள் .\n2. வசதியான வீட்டு பிள்ளைகள் ஆனால் பெற்றோர் படிக்காதவர்கள் .\n3. வசதியற்ற வீட்டு பிள்ளைகள் ஆனால் பெற்றோர் படித்தவர்கள்\n4. வசதியற்ற வீட்டு பிள்ளைகள் படிக்காத தம்பதிகளின் பிள்ளைகள்\nஇந்த மாணவர்களின் மனநிலை எப்படி உள்ளத்தில் பாடங்களை எந்த அளவிற்கு பதியவைக்க முடியும் என்பதை பார்போம்...\n* படித்த வசதியான பெற்றோர்களின் பிள்ளைகள் மன நிலை உற்சாக\nமான நிலையில் இருக்கும் .தான் உயர்ந்த நிலைக்கு கல்வியே\nகாரணம் என்பதால் பிள்ளைக்கு கல்வியின் மகத்துவத்தை\nவீட்டிலும் போதிப்பதோடு பிள்ளையின் சூழலை உன்னிப்பாக\nகவனிப்பது ..ஆசிரியரிடம் பிள்ளையை பற்றி கேட்டு அறிந்து\nகொள்வது போன்ற நடவடிக்கைகளால் முதல் தர மாணவராக\nதிகழ வாய்ப்புண்டு. பள்ளிக்கு உற்சாகமாய் வருவார்கள் .அவர்களின்\nஉள்ளம் உற்சாகத்தில் திகழும் .இது பொதுவான கருத்து\n* வசதியான வீட்டு பிள்ளை ஆனால் பெற்றோர்கள் படிக்காதவர்கள்\nஇம்மாதிரியான பிள்ளைகள் வீட்டில் உற்சாகமாக இருக்கும்\nஆனால் பள்ளிக்கூடத்தில் சோபிப்பத்தில்லை. ��வர்கள்\nஉள்ளத்தில் மன சோர்வு சிறிது காண பட்டாலும் வீடுதிரும்பியதும்\nமனசோர்வு திரும்பி உற்சாக நிலைக்கு திரும்பி விடுவர் .\n* வசதியற்ற வீட்டு பிள்ளை ஆனால் பெற்றோர்கள் படித்தவர்கள்\nபிள்ளைக்கு படிப்பின் மகத்துவம் ஊட்டி வளர்ப்பதால் வீட்டில்\nபயிற்சி பள்ளியில் உற்சாக வரவேற்ப்பு உள்ளம் துள்ளும்\nபடிப்பின் மீது ஆர்வம் More... More... என்று உள்ளம் கூறும்.\n* வசதியற்ற படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளின் நிலை மிக பரிதாபமானது வீட்டிலும் வறுமையின் கோரப்பிடி ..தத்தி தப்பி பள்ளிக்கு வரும் பிள்ளைக்கு மனச் சோர்வால் வதங்கிய பிள்ளைகளுக்கு பாடங்களை கவனிக்க இயலாத நிலை \nஇதனை எப்படி சரி செய்வது \n[ உள்ளம் கேட்குமே பகுதி-5 வாசிக்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 6:14 PM\nஅழகிய ஆய்வும்... அதற்குரிய தீர்வும்...\nசமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன.\nமாணவர்களுடைய அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதோடு அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஆசிரியப் பெருமக்களே \nமாணாக்கர்களிடேயே சாதி, குலப்பெருமை, ஏழை - பணக்காரன், அறிவுடையான் - அறிவற்றவன் ஆகியவற்றில் பாகுபாடு காட்டாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது ஆசிரியப்பெருமக்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.\nதம்பி நிஜாமின் கூற்று மிக சரி\nஆசிரியரின் பங்கு வாழ்நாளில் மறக்க முடியா ஒன்று\nஇதனை எப்படி சரி செய்வது\nஎன்னுடைய வாழ்நாளில் நான் எத்தனையோ எத்தனையோ பார்த்ததுண்டு, கேட்டதுண்டு, படித்ததுண்டு, எழுதியதுண்டு, பேசியதுண்டு.\nஆனால், உண்மையாகவே மெய்யாகவே இன்றுதான் அதுவும் இதுதான் நான் முதன் முதலாக படிக்கும் ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கப்பட்டு எழுதிய ஆக்கமாகும்.\nசகோ, சித்திக் அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nஇன்னும் சொல்லப்போனால் எனக்கு கடுமையான பொறாமையாக இருக்குது. பயந்து விட வேண்டாம். என் பொறாமை குளுமையானது.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nஜமால் காக்கா அவர்களே ..\nதங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப படைப்பை மெருகேற்ற\nஎன் உள்ளம் கேட்கிறது MORE என்று\nதற்போதைய சூழலில் தேவையான அருமையான\nகருத்தை முன்வைத்து பதிவைத் தொடர்ந்திருக்கிறீர்கள்\nமிக்க நன்றி சகோ ரமணி அவர்��ளே\nஆசிரியர் - பெற்றோர் - மாணவர் புரிந்துணர்வு அவசியம். இதில் யாராவது ஒருவரிடம் குறைபாடு காணப்பட்டால், பாதிக்கப்படுவது மாணவர் ஆவார்.\nநன்றி ..சகோ தமிழன் அவர்களே\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) April 20, 2013 at 9:18 PM\nஅன்பு நண்பரே நம் பள்ளி பருவத்தில் தாம் சொன்ன அத்துணை பேர்களையும் கண்டிருப்போம் அவர்களைப்பற்றி பெரிதாக யோசித்திருக்க மாட்டோம் தாம் விபரமாக எழுதப்போகும் கட்டுரையை எதிர் நோக்கி காத்திருக்கின்றேன் மற்றவர்கள் போல\nநண்பா ...நல்ல பல கருத்து தம்மிடமும் எதிர் பார்கிறேன்\nஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களும் படிக்க வேண்டிய கட்டுரை. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். நன்றி\nஒவ்வொரு வாரமும் வித்தியாசமான உளவியல் ஆக்கங்களைகொடுத்து ஊக்கப்படுத்தி அனைவரையும் சிந்திக்க வைக்கும் அன்புச்சகோதரர் அதிரை.சித்திக் அவர்களுக்கு என் அன்பான சலாமும் நன்றியும்.\nஇந்தவாரம் சொல்லப்படத் தங்களின் கருத்துக்கள் சற்று அதிகம் சிந்திக்க வைத்துவிட்டது.\nநன்றி சகோ அதிரை மெய்சா அவர்களே ..\nபத்திரிகைத் துறை உங்கட்கு நன்றாகவே கை கொடுப்பதை ஒவ்வொரு வாரமும் புதிய சிந்தனயுடன் பூக்கும் உங்களின் ஆக்கம் ஒரு சான்றாகும்\nதிண்டுக்கல் தனபாலன் April 21, 2013 at 7:41 AM\nஅனைத்தும் பொதுவான கருத்து சொல்லி உள்ளீர்கள்... உண்மை அதுவல்ல என்பதை அடுத்த பகிர்வை முடித்தவுடன் பகிர்ந்து கொள்வோம்...\nநன்றி சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களே ..\nதங்களின் மேலான கருத்தை எதிர்பார்கிறேன்\nஇன்றைய சூழலுக்கு ஏற்ப முக்கியமான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள். நிச்சயம் அனைவரையும் சென்றடைய வேண்டும்.\nநல்ல பதிவு இன்றைய சூழ் நிலையில் மாணவர்கள் கொஞ்சம் படிகிறார்கள் இருந்தாலும் பெற்றோர்கள் அதனை சிலர் வழிநடத்தவில்லை.\nசூழ்நிலை கேற்ப மாணவர்கள் வழி நடத்த பட\nவேண்டும் ..தங்களின் கருத்திற்கு நன்றி\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/07/body-schedule-follow/", "date_download": "2019-07-21T00:04:54Z", "digest": "sha1:SQ3LLNIXUGKE6ETRV7OALRO5VWMKDQK6", "length": 25292, "nlines": 273, "source_domain": "sports.tamilnews.com", "title": "body schedule follow, india tamil news, india news, india tamil news", "raw_content": "\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\nநமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும்.\nமேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.\nவிடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.\nகாலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.\nகாலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.\nகாலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.\nகாலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.\nபிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.\nபிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.\nமாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.\n*குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n*குழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\n*தற்காலத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன\n*7 நாட்களில் கலராக ஆசையா\n*பரம்பரை சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் பசும்பால்\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nOntario மாகாண சபைக்கான தேர்தல் இன்று\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோல��..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசால���களுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலி��த்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nOntario மாகாண சபைக்கான தேர்தல் இன்று\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayathaikappom.com/category/uncategorized/", "date_download": "2019-07-21T00:22:49Z", "digest": "sha1:BYXQIVYAEL5QPRNZ3RFS2JUBABZ4HD7O", "length": 8139, "nlines": 86, "source_domain": "vivasaayathaikappom.com", "title": "Uncategorized Archives - Vivasaayathaikappom.Com", "raw_content": "\nகவினுக்கு செக் வைத்த லாஸ்லியா… பிக்பாஸ் இன்றைய முதல் புரமோ…\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்கள் மனதிலும் சக போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அவர் சகஜமாக ‘மச்சான் மச்சான்’ என்று பழகினாலும் சாக்சியை மட்டுமே …\n இனிமே எங்க பார்த்தாலும் விடாதீங்க… ஏன் தெரியுமா…\nகிவனோ என்பது ஒரு வகை முலாம்பழம் ஆகும். இந்த வகை முலாம்பழம் அமெரிக்கா, சிலி, போர்ச்சுக்கல், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்த வகை மரங்கள் சகாரா பாலைவனத்தில் சுற்றியுள்ள நாடுகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்த …\nகோவிலில் சிறுமியுடன் நெருக்கமாக இருந்த சிறுவன்.. பிறகு நேர்ந்த விபரீதம் என்ன தெரியுமா…\nராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சிறுமியிடம் அத்துமீறியதாக சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பாலி மாவட்டத்தில் 4 பேர் சேர்ந்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கியது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து தொடர்புடைய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். …\nமணமேடையில் இந்த மாப்பிள்ளையின் வெறித்தனமான செயலை பாருங்க..\nதிருமணம் என்பது இரு மனமும் ஆத்மார்த்தமாக இணைந்து, நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்தத் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். …\n18 வயது வருவதற்குள் திருமணம்…கணவனை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்ட மனைவி: பல பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது…\nதமிழகத்தை சேர்ந்த தலித் இளைஞர் புனேவில் இறந்துபோன விவகாரத்தில் பல பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியுள்ளது. கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த சபாபதியின் மகன் பரந்தாமன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மதுரை …\nநிர்வாணமாக வீட்டு வேலை செய்ய ஆட்கள் தேவை என அறிவித்த நிறுவனம்: சம்பளம் எவ்வளவு தெரியுமா…\nலண்டனில் இயங்கும் தூய்மை சேவை நிறுவனம் ஒன்று வீடுகளில் நிர்வாணமாக பணிபுரிய ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Naturist Cleaners என்ற தூய்மை சேவை நிறுவனம் தனது வளைதளத்தில் விடுத்துள்ள செய்தியில், பிரித்தானியாவில் உள்ள வீடுகளில் வீட்டு பணிகளை நிர்வாணமான நிலையில் …\nகண்டிப்பாக நாளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான் வெளியான உண்மை தகவல்…\nசிம்பு மற்றும் மீரா மிதுன் இடையே உள்ள தொடர்பு இது தான் தர்ஷனின் காதலி கூறிய அதிர்ச்சி தகவல் இதோ…\nஓடும் விமானத்தில் தவறாக நடந்து கொண்ட பெண்ணிற்கு 70 லட்சம் அபராதம்…\nகீர்த்தி சுரேஷின் அக்கா யார் தெரியுமா… வெளிவரும் உண்மை தகவல் இதோ…\nஎண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான அழகு குறிப்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=24831", "date_download": "2019-07-21T00:07:05Z", "digest": "sha1:XPY3LZ6TUBKF6KR2WUMPAFAMHVSMYQ6Y", "length": 13012, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பேஸ்புக்கில் பெண் மந்தி", "raw_content": "\nபேஸ்புக்கில் பெண் மந்திரி செய்த பதிவால் நார்வே அரசு கவிழ்கிறது\nநார்வே நாட்டில் எதிர்க்கட்சி குறித்து பேஸ்புக்கில் பெண் மந்திரி கருத்து பதிவு செய்திருந்த நிலையில் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான நார்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது இது மைனாரிட்டி நிலையில் உள்ளது.\nஇந்த நிலையில் அரசியல் அங்கம் வகிக்கும் நீதித்துறை பெண் மந்திரி சில்வி லிஸ்தாக் பேஸ்புக் சமூக வலைதளத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.\nஅதில் 2011-ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியின் ஆன்டர்ஸ் பெக்ரிங் பிரிவிக் தலைமையில் இருந்த ஆட்சி தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்ற பெயரால் இளைஞர்கள் முகாமின் மீது தாக்குதல் நடத்தியது என தெரிவித்து இருந்தார்.\nஇது தொழிலாளர் கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட���ட சர்ச்சையை தொடர்ந்து மந்திரி சில்வி லிஸ்தாக் ‘பேஸ்புக்‘கில் பதிவு செய்திருந்த தனது கருத்தை நீக்கிவிட்டார்.\nஇருந்தும் தொழிலாளர் கட்சியின் கோபம் தணியவில்லை. நீதித்துறை மந்திரி சில்வி லிஸ்தாக் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.\nஇத்தீர்மானம் வெற்றி பெற்றால் ஏற்கனவே மைனாரிட்டியாக உள்ள அந்த அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் ���ெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37305", "date_download": "2019-07-21T01:01:15Z", "digest": "sha1:7FG7MLFKIVP5PQHJQZTZS3PJVJ3T3E5L", "length": 12810, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "அமெரிக்கா பள்ளி வகுப்பற", "raw_content": "\nஅமெரிக்கா பள்ளி வகுப்பறையில் மாணவனை கற்பழித்த பெண் ஆசிரியர் கைது\nஅமெரிக்காவில் 29 வயது பெண் ஆசிரியை 17 வயது பள்ளி மாணவனை பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Oologah பகுதியில் உள்ள The Oolagah-Tala பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருப்பவர் Haylie Smart(29).\nஇவர் கடந்த 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டு பள்ளி மாணவன் ஒருவனை வற்புறுத்தி வகுப்பறையில் வைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட இவர் கடந்த வெள்ளிக்கிழமை $25,000 டொலர் செலுத்தி பெயிலில் வந்துள்ளார்.\nஆனா���் இது குறித்த விசாரணை எப்போதும் மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை\nமேலும் இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டு Haylie Smart பள்ளி மாணவனை பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி அந்த மாணவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார். இதையடுத்து அந்த மாணவன் கடந்த டிசம்பர் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த வேளையில், கடந்த வெள்ளக்கிழமை இவருக்கு பெயில் கிடைத்துள்ளது.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1107", "date_download": "2019-07-21T00:07:45Z", "digest": "sha1:CIK47LH45MES4QXOH5WPS7VD3J4GAKDL", "length": 9292, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன�� நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome ஒகஸ்ட் தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்\n“தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்” சங்.147:11\nஇரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம் செய்தவர்களாகையால் ஒரு நீதியும் நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த இரக்கத்தினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. ஏனென்றால் இரக்கத்தில்தான் தேவன் பிரியப்படுகிறார். பாவம் முதலாவது தேடுவது இரக்கம்தான். மனிதர் தேவனிடம் தேடுவதும் இந்தக் கிருபைதான். அநேகர் விசுவாசத்தினால் கிடைக்கும் இந்த நிச்சயம் அற்றவர்கள். தேவன் என்னை நேசித்து எனக்காக தம்மைத்தந்தார் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். தேவனைப் பிதா என்று அழைக்கமாட்டார்கள். வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி, உபதேசங்களை ஏற்றுக்கொண்டு கர்த்தர் என் தேவன் தேவன் என்று சொல்வது அவர்களுக்குத் துணிகரமாயிருக்கும்.\nஎப்படிப்பட்டவராயினும் தேவனிடம் வரும்போது அவர் இரக்கமுள்ளவர் என்று நம்பியே வருகிறார்கள். தேவ கிருபை அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப்படுத்தி, சந்தோஷப்படுத்துகிறது. தேவன் கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறபடியால் தங்களுக்கும் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள். இரட்சிக்கப்படுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆகவே, தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்பது எவ்வளவு அருமையான ஒரு காரியம். அவர்கள் ஜெயிப்பது அவருக்குள் பிரியமானபடியால் அவர்களுக்கு உத்தரவு கொடுப்பார்.\nPrevious articleதேவனையே நோக்கி அமர்ந்திரு\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்\nதேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/dhoni-cries-infront-of-csk-fans/", "date_download": "2019-07-21T01:32:19Z", "digest": "sha1:HIVZT64QMYCYLT6IU6RUIYJGARCPI6MR", "length": 19873, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்!' - ரசிகர்கள் முன் கண் கலங்கிய தோனி! - Dhoni cries infront of CSK fans", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\n' - ரசிகர்கள் முன் கண் கலங்கிய தோனி\nநினைத்துப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது...' என்று சொல்லி முடித்தவுடன் ஐந்து நொடிகள் வரை அவரால் பேச முடியவில்லை\nஇரண்டு ஆண்டு தடை காலத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது. முடிந்தளவு பழைய அணியை கட்டமைத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.\n2016ல், புனே அணிக்காக தேர்வு செய்யப்பட்ட பின் தோனி உதிர்த்த வார்த்தைகள் இவை, “கிரிக்கெட் எங்களுக்கு தொழில்ரீதியிலான விளையாட்டு. புனே அணியின் கேப்டனாக என்னை நியமித்ததை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இத்தனை ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடியதை நான் என்றுமே மறக்க முடியாது. அந்த நினைவுகள் எப்போதும் பசுமையாக என் மனதில் நிலைத்திருக்கும்” என்றார்.\nஆனால், 2016ம் ஆண்டு தோனி தலைமையிலான புனே அணி தகுதிச் சுற்றோடு வெளியேறியது. தோனியின் ஐபிஎல் சரித்திரத்தில் அவரது தலைமையில் விளையாடிய அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது அதுவே முதன் முறை.\nஇதனால், 2017ம் ஆண்டு தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய புனே நிர்வாகம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்கியது. இதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால், மும்பை அணியுடனான முதல் போட்டியில், புனே வென்ற பிறகு, அந்த அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா, ‘நான் தான் காட்டுக்கு உண்மையான ராஜா என்பதை ஸ்டீவ் ஸ்மித் நிரூபித்துவிட்டார். இவர் தான் சிறந்த தலைவர்’ என்று தோனியை மிகவும் காயப்படுத்தும் விதமாக ட்வீட் செய்திருந்தார். ஆனால், தோனி இதற்கு எதுவுமே பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். இவர் தான் எதுக்குமே ரியாக்ட் செய்யாதவர் ஆச்சே\nஹர்ஷ் கோயங்கா ‘சிறந்த லீடர்’ என்று சர்டிபிகேட் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித் தான், இன்று பந்தை திட்டம் போட்டு சேதப்படுத்தி, கிரிக்கெட் மீதான நம்பிக்கையை சிதைத்து, ஆஸ்திரேலிய தேசத்திற்கு அவம���னத்தை தேடித் தந்து, இன்று ஓராண்டு கிரிக்கெட் விளையாடவே தடை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில், மீண்டும் தற்போது களமிறங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக, மீண்டும் டாஸ் போடவிருக்கிறார் தமிழக மக்களின் செல்லப் பிள்ளை, கிரிக்கெட்டில் ரசிகர்களின் ‘தல’ மகேந்திர சிங் தோனி. வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி மும்பையுடன், சென்னை தனது முதல் போட்டியில் மோதவிருக்கிறது.\nஇந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தோனி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க உரையாற்றியுள்ளார். ரசிகர்கள் முன்பு அவர் பேச ஆரம்பிக்கையில், ‘இதற்கு முன்பு நடந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது…’ என்று சொல்லி முடித்தவுடன் ஐந்து நொடிகள் வரை அவரால் பேச முடியவில்லை. கண்ணீரை அடக்கிக் கொண்டு, பேச முயற்சிக்கும் போது, மீண்டும் பேச தடுமாறினார் தோனி. அதன் பிறகு, ‘நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்.. இனி என்ன செய்யப் போகிறோம் என்பதே முக்கியம். மீண்டும் அதே சென்னை அணியை கட்டமைத்துக் கொடுத்த நிர்வாகிகளுக்கு நன்றி’ என அவர் சொன்ன போது அரங்கமே அதிர்ந்தது.\nதோனி இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு நாம் இதுவரை பார்த்திருக்க முடியாது. நேற்று பயிற்சிக்கு சென்ற சென்னை அணி வீரர்களுக்கு, சென்னை ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பே, தோனி இந்தளவிற்கு கண் கலங்கவே வைத்து விட்டது எனலாம்.\nதோனியை ஏன் தமிழகம் அதிகம் விரும்புகிறது தெரியுமா\n‘மீண்டும் அதே அணியை கட்டமைத்து தந்த நிர்வாகிகளுக்கு நன்றி’ என தோனி சொன்னது தான் இதற்கு விடை. தமிழர்கள், தங்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால், அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் சரி உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பவர்கள் தமிழர்கள்.\nஅதே போன்றதொரு குணாதிசயம் கொண்டவர் தான் தோனி. தனக்கு கீழ் ஒரு அணி உருவாகி விளையாடுகிறது என்றால், எப்போதும் அதே அணி தான் தனக்கு வேண்டும் என அடம்பிடித்து கேட்பவர் தோனி. இத்தனைக்கு வீரர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக கூட இருக்கமாட்டார்கள். ஆனாலும், அதே வீரர்கள் தான் வேண்டும் என்பார்.\nஇப்படியொரு பிணைப்பில் தான் அவர் தமிழகத்துடன் உள்ளார். இதனால் தான் சென்னை எனது இரண்டாவது வீடு என்று எப்போதும் தோனி சொல்வதுண்டு. இதனால் தான், ரசிகர்கள் முன்பு தோனி கண் கலங்கியுள்ளார்.\nஎதுக்குமே கரையாத நம்ம தோனியையே கரைத்த பெருமை சென்னை ரசிகர்களையே சாரும்\nதோனி, உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ இதோ,\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஎல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம் ‘தோனி இப்போதைக்கு ஓ(ய்)யவில்லை’\nPro Kabaddi League 2019: கபட்ஸ்… கபட்ஸ்… இது வெறும் விளையாட்டல்ல… வீரத்தை விதைக்கும் களம்\nஜிம்மி நீஷமின் சூப்பர் ஓவர் சிக்ஸ்; இறுதி மூச்சை நிறுத்திய பயிற்சியாளர் – உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெகிழ்ச்சி\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\n‘தோற்றாலும், ஜெயித்தாலும் மீசையை முறுக்கு’ – 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம்… ஒரு பார்வை\nதலை சுற்ற வைக்கும் பரிசுத் தொகை கிரிக்கெட்டை அசால்ட் செய்த விம்பிள்டன்… தெறித்து ஓட வைக்கும் கால்பந்து\nநியூசிலாந்தின் அசராத போராட்டத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா – ஐசிசி விதிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள்\nஸ்டெர்லைட் போராட்டத்திற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு. விரைவில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\nநாவற்பழம், லிச்சி, ப்ளம்ஸ், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி முலாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nஉயிலட்டி அருவி, கொடநாடு வியூ பாயின்ட், ஜான் சல்லீவன் நினைவகம், லேம்ப்ஸ் பாறை, டால்பின் நோஸ் என பார்க்க இன்னும் பல இடங்கள் இருக்கிறது கோத்தகிரியில்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சக��ம் தான்ப்பா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/02/google-calculator.html", "date_download": "2019-07-21T01:17:14Z", "digest": "sha1:LDWUOB3HB5UXZN4D4IDOXHCANTHPFA4K", "length": 3742, "nlines": 51, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]", "raw_content": "\nHomeகூகிள்கூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]\nகூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]\nகூகுள் தேடுபொறி முன்னணியில் இருப்பதற்கும், தனித்துவமாய் இருப்பதற்கும் அன்றாடம் அது செய்து வரும் மாற்றங்களும் ஒரு காரணம் என்று சொல்லலாம். தற்போது கூகுள் தேடலில் கால்குலேட்டர் வசதியில் செய்துள்ள மாற்றங்களைப் பார்போம்.\nகூகிள் தேடலில் உடனடி பதில்கள் என்ற பதிவில் கூகுளில் நாம் தேடும் சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கும் என்று எழுதியிருந்தேன் அல்லவா அதன் பிறகு அந்த உடனடி பதில்களை காட்டும் வடிவமைப்பை மாற்றியது. அந்த பதில்கள் சிறிய பெட்டியில் தனியாக தெரியும். இதற்கு One Box என்று பெயரிட்டுள்ளது.\nஇந்த முறையில் கூகுளில் கணித கணக்குகளை [உதாரணத்திற்கு 1+1 என்று] தேடும்போது வெறும் விடைகளை மட்டும் காட்டாமல் கால்குலேட்டரையும் காட்டும். இதை பயன்படுத்தி நாம் பல்வேறு கணக்குகளை செய்து பார்க்கலாம்.\nஇந்த வ��தியை கடந்த வருடமே அறிமுகப்படுத்தியது.\nமேலும் சில உடனடி பதில்களைப் பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்க்கலாம்.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nயூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/11143036/Odisha-Members-of-Snake-Helpline-rescue-a-rare-11.vpf", "date_download": "2019-07-21T00:59:42Z", "digest": "sha1:UZZRTNMKCOOQHSPKBISLMCWNIA6DGW5V", "length": 10531, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Odisha: Members of Snake Helpline rescue a rare 11 feet long Snake || ஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஒடிசாவில் பிடிபட்ட 11 அடி நீள அரிய வகை பாம்பு\nஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\nஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திற்கு உட்பட்ட காளிமேலா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் 11 அடி நீளம் மற்றும் 25 கிலோ எடையுள்ள பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது.\nஇதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அதனை பிடித்தனர். பின்னர் முறைப்படி அதன் நீளம் மற்றும் எடை ஆகியவை கணக்கிடப்பட்டது. இதன்பின்னர் பத்திரமாக அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.\n1. கடலூர், கலெக்டர் அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்தது - ஊழியர்கள் பீதி\nகடலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் பீதியடைந்தனர்.\n2. ‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு\nபானி என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம் ஆகும்.\n3. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\nகேரளாவில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு நேரிட்டது.\n4. மனைவியை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி - விருத்தாசலத்தில் பரபரப்பு\nமனைவியை கடித்த பாம்புடன் தொழிலாளி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nவிருத்தாசலத்தில் தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக வந்ததால் நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண் ; ஆ... என வேடிக்கை பார்த்த டிரைவர் சஸ்பெண்ட்\n2. ரூ.3000 ஆயிரம் காணவில்லை; கணவரை துளைத்த மனைவி : ஆத்திரத்தில் மூக்கை கடித்து குதறிய கணவர்\n3. ஜோத்பூரில் மான் குட்டிக்கு பாலூட்டிய பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள்...\n4. சாக்கடைக்குள் குழந்தையை வீசி விட்டு சென்ற பெண்: கவரோடு வெளியே இழுத்துக் காப்பாற்றிய தெரு நாய்கள்\n5. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/168", "date_download": "2019-07-21T00:40:50Z", "digest": "sha1:FBESFWFUMO4CECJRYROHUE7CLQT4RVJ3", "length": 33271, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும்", "raw_content": "\nஎன் அப்பா பழமைவாதி. காரணம் புதுமை என்று சில விஷயங்கள் இருப்பதை அவர் தெரிந்துகொள்ளவே இல்லை. அவருக்குப் பிடிக்காததை யாரும் அவரிடம் சொல்வதேயில்லை என்பதுதான் காரணம். ஆகவே குழந்தைபிறந்தபோது முறைப்படி அவரது அப்பாவின் பெயரை முதல் குழந்தைக்குப்போட்டார்– சங்கரப்பிள்ளை. இரண்டாவது குழந்தையாகிய எனக்கு அம்மாவின் அப்பா பெயர், பரமேஸ்வர பிள்ளை. தங்கைபெயர் அம்மாவின் அம்மாவுடையது லட்சுமிக்குட்டி அம்மா. நாங்கள் இப்பெயர்களைப்பற்றித் தெரியாமல் தவழ்ந்து விளையாடிய காலம். பரமேஸ்வர பிள்ளை அப்பெயரின் சுமையாலோ என்னவோ பலவீனமாகவே இருந்ததாக தகவல்\nஅப்பாவின் தம்பி சுதர்சனன் நாயர் அப்போது புதுக்கோட்டையில் வேலைபார்த்தார். இலக்கிய ஆர்வம் உண்டு. பல நூலகங்களை நிறுவுவதில் பங்குகொண்டவர். அம்மாவுக்கு அவர் இலக்கிய சகா. பரமேஸ்வர பிள்ளையைக் கையில் எடுத்து ”எந்தாடா நின்னுடே பேரு” என்றார்.”…பிறமேச பில்ல” என்றது ��ோஞ்சான். ”சேட்டத்தியே இவனுக்கு இவனுடே பேரின் கனம்கூட இல்லியே…” என்றார். அம்மா மனம் வெதும்பினார்.\nபெயர்களை உடனே மாற்ற சித்தப்பா நடவடிக்கை எடுத்துக் கொண்டார். தன் பெற்றோர் பெயரை மாற்ற அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. மற்ற பெயர் எக்கேடோ போகட்டும் என்று சொல்லிவிட்டதனால் பரமேஸ்வர பிள்ளை அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லா நெடுவிவாதம் வழியாக வங்க நாவலில் உள்ள குடிகாரக் கவிஞனின் பெயரான ‘ஜெயமோக’னை அடைந்தார். பிற்பாடு அவர் தன்னைப் புரட்சிநெருப்பாகவும் ஆன்மீகச்செம்மலாகவும் உணர்ந்த நாட்களில் இந்த ‘குஜால்’ பெயரை எண்ணி மனம் வருந்தியிருக்கிறார்.\nதங்கைபெயர் விஜயலட்சுமி ஆகியது. அண்ணாவின் பெயர் பாலசங்கர். விசித்திரக் கலவை. சங்கரன் எந்தக்காலத்தில் பாலனாக இருந்தார் பாலவிஷ்ணு என்று யாராவது பெயரிட்டிருக்கிறார்களா என்ன பாலவிஷ்ணு என்று யாராவது பெயரிட்டிருக்கிறார்களா என்ன அப்பாவழிப்பாட்டிக்கு அவர் கணவர் பெயரைச் சொல்லக் கூச்சமில்லாவிட்டாலும் [கணவரையே சங்கு ஆசானே என்றுதான் அழைப்பாராம்] மரபுப்படி அண்ணாவுக்கு ராஜன் என்று இன்னொரு பெயரும் போடப்பட்டது. அண்ணா பாட்டிக்கு இருந்த சிறப்பான மூக்கை அடைந்தார்– நடிகர் நாஸரின் மூக்கு. கோபம் வரும்போது அது சற்றே அசையும். கோபம் அடிக்கடி வரும். நிமிடத்துக்கு இரண்டு தடவை.\nமுன்கோபம் எங்கள் குடும்பத்தின் சொத்து. சொந்தத்தில் கோபிநாதன் நாயர் முன்கோபிநாதன்நாயர் என்றும், கோபகுமாரன் முன்கோபகுமாரன் என்றும் ஊராரால் சிறப்பிக்கப்பட்டார்கள்.அப்பாவுக்கு ‘இஞ்சி’ என்று பெயர் உண்டு. ‘கடுவா’ ‘அசுரன்’ என ஏராளமான பிறபெயர்கள். உடம்பெங்கும் முடி இருப்பதனாலோ பிடித்த பிடியை விடாததனாலோ கரடி என்றும் சொல்வதுண்டு.\nஅப்பாவின் முன் கோபத்துக்கு ஒரு நிகழ்ச்சியை உச்ச உதாரணமாகச் சொல்வார்கள். போஸ்ட் ஆபீஸில் அப்பா விலாசம் எழுதுவதற்காக ஒரு பேனாவை அங்கே நின்ற யாரோ ஒரு ஓய்வுபெற்ற மலையாள ஆசிரியரிடமிருந்து கடன் வாங்கினார்.எழுதியபோது நிப் சிக்கியது. பொறுமையைத் தக்கவைத்தபடி எழுதிப்பார்த்தார். எழுதவில்லை. ஓங்கி அதைப் பலகையில் குத்தினார். நிமிர்ந்து பார்த்தபோது மலையாள ஆசிரியர் திக்பிரமை பிடித்து நிற்பதைக் கண்டு தார்மீக ஆவேசமடைந்து ”புலையாடிமோனே, கொண்டுபோய்க் குப்பையில் போடுடா இதை”என்று பேனாவை அவரை நோக்கி விட்டெறிந்தார். அவர் பொறுக்கி செருகிக் கொண்டு வெளியே விரைய பின்னால் ஓடிக் குடையை ஓங்கியபடி ”நாயிண்டே மோனே, உங்கிடே குப்பையிலபோடத்தானேடா சொன்னேன்\nஅவர் குடல்பதறி சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிக்க பின்னால் பாய்ந்து பிடிக்கமுடியாமல் திரும்பி வெறிகொண்டு அந்தசைக்கிள் சாய்த்து நிறுத்தப்பட்ட லாந்தர் கம்பத்தை ஓங்கிக் குடையால் நாலு அடி அடித்து மூச்சிரைத்தார். அதன் பின் அருகே சொத்தி நாராயணனின் வெற்றிலைபாக்குக் கடையில் சாய்ந்து அமர்ந்து காளிமார்க் சோடா குடித்து இளைப்பாறி விட்டு வீடு திரும்பி என்னிடம் ”எரப்பாளியுடே மோனே, போய்க் குடையை எடுத்து கொண்டு வாடா”என்றார். நான் கீழே விழுந்த வவ்வால்போலப் பல கோணங்களில் விரிந்து கிடந்த குடையை எடுத்துக் கொண்டுவந்தேன்.\n”நல்ல காரியம். அந்த விளக்குத்தூணுக்கு இனியாவது நல்லபுத்தி வரட்டும்…”என்று அம்மா சொன்னாள். ”புலையாடி மோளே உன்னையும் கொன்று நானும் சாவேன்”என்று அப்பா விசிறியுடன் பாய்ந்து கொல்லைக்கு வர அம்மா ஓடிப்போய் சமையலறைக் கதவை மூடிக் கொண்டாள். அப்பா கதவை காலால் நான்குமுறை உதைத்து மூச்சுவாங்க நின்று முறைத்தபின் போய் மீண்டும் சாய்வுநாற்காலியில் அமர்ந்துகொண்டர். அன்றுமாலை காயத்திருமேனி எண்ணை விட்டு காலை அம்மா நீவி விட அப்பா வெற்றிலை குதப்பியபடி சரஸமாக உரையாடுவதைக் கண்டேன். முன்கோபத்தின் அன்றைய கணக்கு முடிந்தபின் அப்பா நகைச்சுவையுடனும் காதலுடனும் இருப்பார்.\nஅண்ணா பள்ளிநாளிலிருந்தே முன்கோபத்தைப் பல கோணங்களில் விஸ்தரித்து வந்தார். இரண்டு முறை எழுதி ஒரு எழுத்து சரியாக வரவில்லை என்றால் சிலேட்டை உடைப்பது வழக்கம். நோட்டுகளை சுக்கல்சுக்கலாகக் கிழித்து வீசி ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மிதித்து அரைப்பார். எதிரிகள் எத்தனைபேர் இருந்தாலும் என்ன ஏது என்று பார்க்காத ஆவேசத்துடன் பாய்ந்து உள்ளே நுழைந்து எப்படி எங்கு என்ற சிந்தை இல்லாமல் தாக்குவார். எங்கள் பள்ளி வரலாற்றில் பள்ளிமாணவர்களின் சண்டையில் பாறாங்கல்லைத் தூக்கித் தாக்கவந்த முதல் மாணவர் அவரே. அவரை ஆசிரியர்களும் அஞ்சுவார்கள். கோபம் வந்தால் பெஞ்சுகள் வழியாகப் பாய்ந்துபோய் ஆசிரியரின் குரல்வளையைப் பிடித்துவிடுவார்.\nஅண்ணாவின் முன்கோ��ம் பள்ளியில் என்னுடைய பிரதான ஆயுதமாக விளங்கியது. எனக்கும் அவருக்கும் ஒருவயதுதான் வேறுபாடு.ஆனால் அவர் அன்றும் இன்றும் என் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர்.நான் யாரையும் அடிப்பேன். மண்வாரி வீசுவேன். கிள்ளுவேன். ஆனால் எவரும் என்னைத் திரும்ப அடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை. ”சேட்டா” என்று அலறினால் தாக்க நினைப்பவர்கள் சிதறிவிடுவார்கள். ஒருமுறை தடியன் தங்கச்சன் என் மண்டையில் தட்ட நான் கதறியபடி பித்தான் இல்லாதசட்டை சிறகாகிப் பறக்க, நழுவும் நிக்கரை ஒருகையால் பிடித்தபடி, ராமசுப்ரமணிய அய்யர் நடத்திக் கொண்டிருந்த அண்ணாவின் வகுப்புக்குள் பாய்ந்தேறி ”சேட்டா என்ன அடிச்சான்” என்று அலறினால் தாக்க நினைப்பவர்கள் சிதறிவிடுவார்கள். ஒருமுறை தடியன் தங்கச்சன் என் மண்டையில் தட்ட நான் கதறியபடி பித்தான் இல்லாதசட்டை சிறகாகிப் பறக்க, நழுவும் நிக்கரை ஒருகையால் பிடித்தபடி, ராமசுப்ரமணிய அய்யர் நடத்திக் கொண்டிருந்த அண்ணாவின் வகுப்புக்குள் பாய்ந்தேறி ”சேட்டா என்ன அடிச்சான்\n”என்று அண்ணா பிளிறியபடி பாய்ந்து நாலைந்து பேரின் தலைமேல் எம்பி,ராமசுப்ரமணிய அய்யரைத் தள்ளி மல்லாக்கப் போட்டுவிட்டு வெளியே பீரிட்டு ,அதற்குள் மலக்குடல் உள்ளே சுருள வெகுதூரம் ஓடிவிட்டிருந்த தங்கச்சனைத் தார்ச்சாலையில் நான்கு கிலோமீட்டர் துரத்தி ,அவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்து, வீட்டுக்குள் போய் சமையலறையில் வைத்துப் பிடித்துக் கட்டிப்புரண்டு கலையங்களை உடைத்து மூடிபோடப்பட்ட கோழிகளைப் பறக்கவைத்துக் கொல்லைப்பக்கக் கரிய சேற்றில் குழம்பி எழுந்து கூட்டம் கூட்டமாகப் பெண்களால் பிடித்து விலக்கப்பட்டார். அம்மா ஏகப்பட்ட நஷ்டஈடு கொடுக்க நேர்ந்தது\nஅண்ணாவுக்கு எப்போதும் பல அடிதடி வழக்குகள் உண்டு. அரசுவேலைக்குப் போனபின்னர்கூட சக ஊழியர்களை அடித்துப் பலதடவை தற்காலிக வேலைநீக்கம் செயப்பட்டிருக்கிறார். மேலதிகாரியை சுத்தியலால் மண்டையில் அடித்து ஒருவருடம் வரை வேலை இல்லாமலிருந்த அனுபவமும் உண்டு. அவருடன் தொழிற்சங்கப்பணிசெய்த பணிக்கரை திருவட்டார் முச்சந்தியில் போட்டு புரட்டி எடுத்தது முக்கிய நிகழ்வு.”எரப்பாளி, என்ன தைரியம் இருந்தா எங்கிட்ட வந்து முகத்தப்பாத்து அப்படிச் சொல்லுவான்”அண்ணா மறுவாரமும் குமுறி���ார்.”உபதேசிக்க வாறான் பரதேசி.அவனைக் கொல்லாமல் விட்டது தப்பு” நான் அண்ணாவின் கோபத்தைப் பொருட்படுத்த மாட்டேன். என்னிடம் கோபித்ததே கிடையாது. தம்பி என்றால் எப்போதுமே வேறு கணக்கு. ”என்ன சொன்னார் அப்டி”அண்ணா மறுவாரமும் குமுறினார்.”உபதேசிக்க வாறான் பரதேசி.அவனைக் கொல்லாமல் விட்டது தப்பு” நான் அண்ணாவின் கோபத்தைப் பொருட்படுத்த மாட்டேன். என்னிடம் கோபித்ததே கிடையாது. தம்பி என்றால் எப்போதுமே வேறு கணக்கு. ”என்ன சொன்னார் அப்டி\n எரப்பாளி..அவனை..”என்று உடனே மீண்டும் அடிக்கக் கிளம்ப நான் ”செரி தெரியாமல் சொல்லியிருப்பார்…” என்று சமாதானம் செய்து ”என்ன சொன்னார் அப்டி” என்றேன். ”எனக்கு முன்கோபம் அதிகமாம் .அடக்கல்லேண்ணா தப்பாம். முன்கோபம் அவன் அம்மாவோட….” அண்ணா நரம்பு புடைக்க சொல்லி ” முன் கோபமாம்… ஆருக்குடா முன்கோபம்” என்றேன். ”எனக்கு முன்கோபம் அதிகமாம் .அடக்கல்லேண்ணா தப்பாம். முன்கோபம் அவன் அம்மாவோட….” அண்ணா நரம்பு புடைக்க சொல்லி ” முன் கோபமாம்… ஆருக்குடா முன்கோபம் எனக்கா எரப்பாளி அவன் இனியும் என் கையிலே சிக்குவான்”என்றார்\nசிங்கம்புலியுடனே வாழப்பழகியவர்கள் மனிதர்கள். அண்ணி அலட்டிக் கொள்ளாமல் வாழக் கற்றுக் கொண்டார்கள் என்றால் பிள்ளைகளுக்கு அவருக்கு முன்கோபம் உண்டு என்பதே தெரியாது. நான் அண்ணாவின் பையன் சரத்துக்கு ”சங்கரப்பிள்ளைக்குப் பிள்ளை இல்லாமல் சக்கைக் குருவைத் தத்தெடுத்தார். சங்கரப்பிள்ளைக்கு மக்கள் உண்டானப்போ சக்கைக்குருவை சுட்டுத் தின்றார்” [சக்கைக்குரு- பலாக்கொட்டை]என்ற பாடலைச் சொல்லிக் கொடுத்தேன். சரத்துக்கு நல்ல குரல்வளம். எம்.ஆர்.ராதா சின்னப்பிள்ளையாக இருக்கும்போது அப்படித்தான் பேசியிருப்பார். அண்ணா வீடுதிரும்பும்போது பாடலைக் கேட்டார். மூக்கு அசைந்தது.\n”ஆருடா பாட்டு சொல்லிக் கொடுத்தது” என்றார். ”கொச்சச்சன்” [சித்தப்பா]. அண்ணா மெல்ல அடங்கி ” அவனுக்குக் கிறுக்கு.இனி அந்தப்பாட்டைப் பாடக்கூடாது…”என்று சொல்லி ஓய்வெடுக்கையில் அண்ணி வந்து ”சக்கைக்குரு துவரன் வைக்கட்டா” என்றார். ”கொச்சச்சன்” [சித்தப்பா]. அண்ணா மெல்ல அடங்கி ” அவனுக்குக் கிறுக்கு.இனி அந்தப்பாட்டைப் பாடக்கூடாது…”என்று சொல்லி ஓய்வெடுக்கையில் அண்ணி வந்து ”சக்கைக்குரு துவரன் வைக்கட்டா”என்று கேட்க அண்ணா ”ச்சீ…எரப்பாளீடே மோளே…நீ என்னடீ சொன்னே”என்று கேட்க அண்ணா ”ச்சீ…எரப்பாளீடே மோளே…நீ என்னடீ சொன்னே”என்று சீறி எழ எப்போதும் எதற்கும் தயாராக இருக்கப் பழகிய அண்ணி ஓடித்தப்பினார்\nஅண்ணா வீடுதிரும்பினால் டிவி பார்க்க விரும்புவார். ஆனால் ஒரே சானலைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமை இல்லை. ரிமோட்டைக் கையில் வைத்து அதிவேக டைப்பிஸ்ட் போல அழுத்திக் கொண்டே இருப்பார். பக்கத்து அறையிலிருப்பவருக்கு ”மன்மதராஜா மன்மதராஜா என்று கருணாநிதி மின்னும் சிவப்பழகை நன்றாக அலசி நீரில் போட்டு முக்யமந்த்ரி நாயனார் வழங்குவது உங்கள் ராஜ் டிவி வந்நு விளிச்சப்போள் ஆண்ட் எ டீர் இஸ் சம்திங் க்யூட் டெடிகேட் பண்ணப்போறீங்க…” என்று ஒரு நிகழ்ச்சியின் ஒலியைக் கேட்கும் அனுபவம் கிடைக்கும். அண்ணி ”…ஆபீஸ் விட்டு வந்து கேறினா ஒடனே டிவிக்குக் கிறுக்கு பிடிக்கும்”என்பார்கள்.\nஅன்றைக்கு அண்ணா கைகால்கழுவி முகம் துடைத்து வந்ததுமே ”ரிமோட் எங்கேடா” என்றார். ரிமோட் சிக்கவில்லை. ”டிவி இல்லாட்டியும் பரவாயில்லை ரிமோட் இருந்தாபோரும்”என்று அண்ணி. ”நீ போடி நாயே…..ரிமோட் எங்கேடா நாறீடே மோனே” என்றார். ரிமோட் சிக்கவில்லை. ”டிவி இல்லாட்டியும் பரவாயில்லை ரிமோட் இருந்தாபோரும்”என்று அண்ணி. ”நீ போடி நாயே…..ரிமோட் எங்கேடா நாறீடே மோனே” ரிமோட்டைத் தேடும் முயற்சியில் ஹாலில் உள்ள அத்தனைபொருட்களும் கலைத்து வீசப்பட்டன. பீரோ கவிழ்க்கப்பட்டது. சூட்கேஸ்கள் பிளந்து விசிறப்பட்டன. அண்ணி அதற்கு அலட்டிக் கொள்வதேயில்லை. ”ரிமோட் எங்கேடா” ரிமோட்டைத் தேடும் முயற்சியில் ஹாலில் உள்ள அத்தனைபொருட்களும் கலைத்து வீசப்பட்டன. பீரோ கவிழ்க்கப்பட்டது. சூட்கேஸ்கள் பிளந்து விசிறப்பட்டன. அண்ணி அதற்கு அலட்டிக் கொள்வதேயில்லை. ”ரிமோட் எங்கேடா” அண்ணா கூவியபடி அங்குமிங்கும் ஓடினார்.சுவரை ஓங்கி மிதித்தார்.”இந்த வீட்டில் ஒரு காரியமும் வச்ச எடத்திலே இருககது…நாசமாப்போற வீடு”\nஎங்குமே ரிமோட் இல்லை. டிவியில் ஒருத்தி கலகலவென சிரித்தாள். அண்ணா திரும்பிப்பார்த்தார். ”ரிமோட் இல்லாம ஒரு டீவி .. அதில ஒரு சிரிப்பு……மண்ணாங்கட்டி”என்று கூவியபடி பாய்ந்துபோய் டிவியை அப்படியே தூக்கி சொடேல் என்று தரையில் வீச அது கண்ணாடித்தொட்டி போல உடைந்து ஹால் எங்கும் பரவி முடிப்பதற்குள் மகன் சரத் ”அச்சா இந்தா ரிமோட்”என்று எடுத்து நீட்டினான்.\nகையில் ரிமோட்டை வாங்கி அண்ணா சில கணங்கள் டிவியைப்பார்த்தபடி சிந்தித்தார் என்று அண்ணி சொன்னார்கள். அதையும் போட்டு உடைப்பதா வேண்டாமா என்று அவரால் உடனே முடிவுசெய்ய முடியவில்லை.\n நகைச்சுவை வரிசையில் இதுதான் மிக அருமை ,\nபடித்து நகைத்தேன். அருமையான விவரணம் :).\n[…] சங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\nதுவாரபாலகன் « எழுத்தாளர் ஜெயமோகன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 31\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nஊட்டி முகாம் 2012 - பகுதி 1\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/telugu/news-telugu/sundeep-kishan-mourns-beloved-fans-death.html", "date_download": "2019-07-21T00:15:57Z", "digest": "sha1:DIZW27I2ETAFEW6E4PJ7ZH7PJNMXULTW", "length": 2902, "nlines": 53, "source_domain": "flickstatus.com", "title": "Sundeep Kishan mourns beloved fan's death - Flickstatus", "raw_content": "\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nசிங்கப்பூரில் எஸ்.பி.பி – ஜேசுதாஸ் முன்னிலையில் புளுவேல் புதிய பட டீசர் ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?cat=46", "date_download": "2019-07-21T01:18:23Z", "digest": "sha1:5RDWGWRBCGEIB3U6L5RC24YZF77FWPDT", "length": 56567, "nlines": 305, "source_domain": "kalaiyadinet.com", "title": "நினைவஞ்சலி | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலைய���ி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்த��சன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-02\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-03\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nகாலியில் தரை தட்டிய கப்பல்\nஇளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nவிருச்சிக ராசி அன்பர்களே கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்- பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,,\nபிரசுரித்த திகதி April 20, 2019\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,,\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்\nபிரசுரித்த திகதி February 27, 2019\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள். மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி ,\nபிரசுரித்த திகதி October 27, 2018\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nதிருமதி சுந்தரம் சூரியகுமாரி , மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் கனகேஸ்வரி புருசோத்தமன் ,\nபிரசுரித்த திகதி October 22, 2018\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் கனகேஸ்வரி புருசோத்தமன் , மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம்\nபிரசுரித்த திகதி September 10, 2018\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம்.. மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஓராண்டு நினைவஞ்சலி, யெயராசா ஐங்கரன். 17-05-2018\nபிரசுரித்த திகதி May 12, 2018\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன். 17-05-2018 மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா\nபிரசுரித்த திகதி April 29, 2018\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை அருந்தவராசா. 07.05.2018 மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு.\nபிரசுரித்த திகதி March 7, 2018\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு, மீளாத்துயில் கொண்ட எம் மதிப்பிற்குரிய அமரர் சுப்பிரமணியம் திருக்கேஸ்வரன் மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்து��ளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி February 2, 2018\nகண்ணீர் அஞ்சலி அமரர் தம்பியப்பா,புனிதவதியார்,, மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅமரர் நல்லையா , சின்னத்துரை ..\nபிரசுரித்த திகதி February 1, 2018\nஅமரர் நல்லையா , சின்னத்துரை .. மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம்\nபிரசுரித்த திகதி January 25, 2018\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம்,, மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபிரசுரித்த திகதி January 20, 2018\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு காலையடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், நினைவஞ்சலி | 2 கருத்துகள்\nபிரசுரித்த திகதி January 19, 2018\nஅமரர். கந்தையா துரைராசா,,26.01.2018. மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,,\nபிரசுரித்த திகதி January 13, 2018\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன்\nபிரசுரித்த திகதி December 11, 2017\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை பொன்னம்பலவானர்\nபிரசுரித்த திகதி November 9, 2017\nஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை பொன்னம்பலவானர் மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n1 , ஆண்டு நினைவு அழைப்பிதழ் திருமதி ,நவரத்தினம் நாகரத்தினம் ,,\nபிரசுரித்த திகதி June 1, 2017\n1 , ஆண்டு நினைவு அழைப்பிதழ் திருமதி ,நவரத்தினம் நாகரத்தினம் ,, மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n31ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி கிரியை அழைப்பும்.திரு. பஞ்சலிங்கம் மனோகரன் (சின்னத்தம்பி)\nபிரசுரித்த திகதி May 21, 2017\n31ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி கிரியை அழைப்பும்.திரு. பஞ்சலிங்கம் மனோகரன் (சின்னத்தம்பி) அவர்கள் – ஜேர்மனி – 01.06.2017 மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ் – 30.04.2017\nபிரசுரித்த திகதி April 9, 2017\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ் – 30.04.2017 மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n2ம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி – சுந்தரலிங்கம் பவளமலர்\nபிரசுரித்த திகதி April 6, 2017\n2ம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி – சுந்தரலிங்கம் பவளமலர் மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n4ம் ஆண்டு நினைவஞ்சலி. கதிரமலை பாக்கியம்\nபிரசுரித்த திகதி March 18, 2017\n4ம் ஆண்டு நினைவஞ்சலி. கதிரமலை பாக்கியம் மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n13ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்\nபிரசுரித்த திகதி February 27, 2017\n13ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த மலராய் இறையடி சேர்ந்து பதின்மூண்டாம் ஆண்டுகள் நிறைவானாலும் எம்மோடு வாழ்ந்த சொற்ப காலங்களை எண்ணி ஏங்கி நிற்கிறோம். மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | 1 கருத்து\n31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும்\nபிரசுரித்த திகதி January 11, 2017\n31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ்.அமரர்.சுந்தரமூர்த்தி மகன் மகேந்திரன்(மகேந்தி)\nகாலையடி , பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\n2 ம் ஆண்டு நினைவஞ்சலி தம்பையா கனகம்மா,18,11,20016\nபிரசுரித்த திகதி November 13, 2016\n2 ம் ஆண்டு நினைவஞ்சலி கனகம்மா தம்பையா,,18,11,2016 மேலும் →\nபிரிவு- நினைவஞ்சலி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஅமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி…\nஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக…\nநடிகை சாய் பல்லவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இயக்குநர் விஜய்க்கு திருமணம் அறிவிப்பு...photo 0 Comments\nநடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர்…\nஇளவரசி டயானாவின் மறுப��றவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்\nஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல்…\nஹெலிகாப்டரும், விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் ஹெலிகாப்டரும், சிறிய விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 7 பேர்…\nஅமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம் - உருக்கமான பதிவு. படங்கள்,, 0 Comments\nமெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25…\nபேருந்திற்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்: வேடிக்கை பார்த்த ஓட்டுனர் பணிநீக்கம்\nஎப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங்..…\nஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்\nபெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த…\nஅப்பா’ என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு’… ‘எம்.எல்.ஏ’ மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ’\nவேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ��� பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/7", "date_download": "2019-07-21T00:24:41Z", "digest": "sha1:3YV2UPJCKMDJUN474VIO6INKP2UZML3V", "length": 5230, "nlines": 75, "source_domain": "metronews.lk", "title": "தொழில்நுட்பம் – Page 7 – Metronews.lk", "raw_content": "\nஇலங்கையின் கடுமையான வெப்பத்துக்கும் ஈரப்பதனுக்கும்…\nசந்திரனை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலப் பயணம்…\nபேஸ்புக் நிறுவனத்துக்கு 500 கோடி டொலர் அபராதம்: அமெரிக்க…\nஇனி ஃபேஸ்புக்கில் போலி செய்தி மற்றும் ஆபாச பதிவுகளுக்கு இடமில்லை….\nலண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது. ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ.…\nநோயாளியின் சாவைத் தீர்மானிக்கும் கூகுள்…..\nசெயற்கை நுண்ணறிவு சார்ந்து தொழில்நுட்ப உலகில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கூகுள் நிறுவனம்,…\nகத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. வில் முனையை விட சொல் முனை வலிமையானது. காரணம் புரட்சியாளர்களும்,…\nஇலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nடொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று(11.04.2018) வீழ்ச்சிப் போக்கை காட்டியதாக இலங்கை மத்திய வங்கி…\nஇரவு நேரத்தில் ஒப்பனையில் ஈடுபடும் பெண்கள் கவனம்…\nபெண்கள் அவர்களுடைய முக அழகை பராமரிப்பதற்கு பல வகையான நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள். அதில் அழகு நிலையங்களுக்கு மிக…\nஎதிரிசிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் இணைந்து…\nஎதி­ரி­சிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா இன்­ஷுவரன்ஸ் (SLIC) ஆகி­யன இணைந்து மேலும் Hybrid வாகன…\nஆபாசத்திற்கு தடை விதித்த கூகுள் நிறுவனம்……\nஒருவர் நிகழ்த்தும் தேடல் வரலாற்றை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் கூகுள் நிறுவனம், குரோம் பிரௌசரில் உருவாக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_952.html", "date_download": "2019-07-21T00:49:30Z", "digest": "sha1:FGZQICSI35K3UUHFUDBUWXOBANQ5RV6U", "length": 8040, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குப்பை வீசினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் எம்.எஸ்.அப்துல் வாசித் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News குப்பை வீசினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் எம்.எஸ்.அப்துல் வாசித்\nகுப்பை வீசினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் எம்.எஸ்.அப்துல் வாசித்\nஅம்பாறை - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முக்கிய கேந்திர நிலையங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக��கை எடுக்கப்படுமென, பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் தெரிவித்தார்.\nபொத்துவில், கோமாரி, மணல்மலை, கொட்டுக்கல், குடாக்கல், நவலாறு, லகுகல பிரதான வீதி ஆகிய இடங்களில் “இவ்விடத்தில் குப்பை கொட்டுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது” என்ற வாசகம் அடங்கிய அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதை மீறுவோர் மீது, 2008ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க, தேசியப் பொது வழிகள் சட்டம் 73 (1)இன் பிரகாரம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்��ாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-21T00:58:20Z", "digest": "sha1:A2LSEK6VVLVJFX5IV74JNC3YYDUOZQ36", "length": 5300, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "முக்கிய நடிகர்களின் மீது விஷால் நில மோசடி புகார் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமுக்கிய நடிகர்களின் மீது விஷால் நில மோசடி புகார்\nமுக்கிய நடிகர்களின் மீது விஷால் நில மோசடி புகார்\nகாஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே வேங்கடமங்களம் பகுதியில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 26 சென்ட் நிலம் இருந்தது. அதனை நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர், முறைகேடாக விற்பனை செய்தனர் என தற்போதைய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் காவல்துறையினரிடம் கடந்த 2017ம் ஆண்டு புகார் அளித்தார்.\nஅதன்பேரில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக மே 20ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nசீதக்காதி படத்தின் பெயர் மாறுகிறதா\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நடிகை சமந்தா\nஇணையத்தில் வைரலாக பரவும் திமிரு புடித்தவன் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nஉலக சாதனை படைத்த தமிழக சிறுவனுக்கு வாழ்த்துக்கள் கூறிய நடிகர் கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_53.html", "date_download": "2019-07-21T00:44:08Z", "digest": "sha1:UKI7IK5ZBUG3MC6G3XPRXZYMXM4N6HF6", "length": 37954, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணிலுக்கு எதிராக விசாரணை..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மனுவொன்று ​அனுப்பட்டுள்ளது.\nஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் இந்த முறைபாட்டினை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமுறிகள் மோசடியுடன், பிரதமருக்கும் தொடர்பிருப்பதாக தற்போது தகவல் வௌியாகியுள்ள நிலையில், அது குறித்து பிரதமரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,.\nஇதற்கு தேவையான அனைத்து தரவுகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் குறிபிட்டார்,.\nஇந்த மனுவை, ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட குழுவினருக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nஇதன்பின்னரே முறைபாடு குறித்து விசாரணை செய்வதா இல்லையா என்ற தீர்மானம் எட்டப்படும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார் NF\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமுஸ்லிம் மாணவிகளின் முன், பன்றி இறைச்சியை உண்ணச்சொன்ன ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை\nகொழும்பு, கல்கிஸ்ஸ பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்ல...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉ���கக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசம்மாந்துறையில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் - பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில்...\nபெளத்த பிக்குககளுக்கு எய்ட்ஸ் - சின்னஞ்சிறு தேரர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை\nசுமார் பத்துக்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடமிருந்து அப்பாவி இ...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67386-son-forgery-parents-and-got-them-house-in-puducherry.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-07-20T23:56:03Z", "digest": "sha1:LITXW2K6ENG7II356VB2TZXMIJSBQXOV", "length": 10915, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி | Son Forgery Parents and got them house in Puducherry", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி\nபுதுச்சேரியில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்களை பிடுங்கிக் கொண்டு, மகனே பெற்றோரை விரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nபுதுச்சேரி கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த சங்கரதாஸ் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ராஜ்மோகன், சவீதா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனது வாழ்நாள் சேமிப்பை வைத்து வீடு ஒன்றை கட்டிய சங்கரதாஸ், அதில் எஞ்சிய காலத்தை தனது மனைவி மற்றும் மகன் குடும்பத்தோடு வாழ விரும்பினார். ஆனால், தனது நிம்மதியை கெடுக்க, தனது ஒரே மகனே வில்லனாக வந்து சேர்வார் என சங்கரதாஸ் நினைத்திருக்கமாட்டார்.\nவங்கியிலிருந்து கடன்பெறுவதற்கு வீட்டுப் பத்திரம் உத்தரவாதமாக தேவைப்படுவதால், அதை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தந்தையிடம் கூறியுள்ளார் ராஜ்மோகன். தனக்குப் பின் எல்லாம் மகனுக்குத் தானே என நினைத்த சங்கரதாஸ், அடம்பிடிக்கும் குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருவதைப் போல், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை 2016ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்துவிட்டார். சொத்தை பிடுங்கிக் கொண்ட பின்னர்தான், ராஜ்மோகனின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்தது. கொஞ்சம், கொஞ்‌சமாய் தொல்லை கொடுக்க ஆரம்பித்த ராஜ்மோகன், இறுதியில் தாய், தந்தை இருவரையும் வீட்டை விட்டே விரட்டிவிட்டார்.\nபெற்ற மகனே தங்களை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்தியதைக் கண்டு முதியோர் பராமரிப்பு தீர்வு நடுவர் தீர்ப்பாயத்தில் தந்தையும், தாயும் புகார் அளித்துள்ளனர். தீர்ப்பாயத்தில் சொத்தை திருப்பித்தர ராஜ்மோகன் மறுத்துவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய துணை மாவட்ட ஆட்சியர் சுதாகர், தனது மகனுக்கு சங்கரதாஸ் எழுதிக் கொடுத்த வீட்டுப் பத்திரத்தையே ரத்து செய்து உத்தரவிட்டா‌ர். பெற்ற மகனால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு, நீதி பெற்றுத் தந்த புதுச்சேரி துணை ஆட்சியரின் நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.\nதங்கள் மகன் ஏமாற்றியது தொடர்பாக பேசிய பெற்றோர், \"இதைப்போல் இனி யாரும் செய்யக்கூடாது. நாங்கள் எவ்வளவு ஆசை ஆசையாய் வளர்த்திருப்போம். அவனுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்” மன வேதனையுடன் கூறினர்.\nபவுலிங்கில் மிரட்டிய இங்கிலாந்து - 223 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா\nஅதிமுக, அமமுகவினர் இடையே மோதல் - நெல்லை பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n23ம் தேதி வெளியாகிறது பிகிலின் 'சிங்கப்பெண்ணே' பாடல்\nஅழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார தந்தை\n\"துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்\" - பிரியங்கா காந்தி\nவெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்தியர்கள்\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை மு���்ஜாமின்\nநான் அரசியலில் இருக்க வேண்டுமென முதலில் சொன்னவர் ‘நெல்சன் அங்கிள்’ - பிரியங்கா\nபுதுச்சேரியில் சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்\nமாணவர்களை அடித்துத் துன்புறுத்தும் தலைமை ஆசிரியர் - பெற்றோர்கள் போராட்டம்\nஅனிமேஷன் ஸ்டூடியோவில் பயங்கர தீ: 13 பேர் பலி, 36 பேர் படுகாயம்\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபவுலிங்கில் மிரட்டிய இங்கிலாந்து - 223 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா\nஅதிமுக, அமமுகவினர் இடையே மோதல் - நெல்லை பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28385.html?s=da6bcf1fb3c2a3e866753a6941a12d9c", "date_download": "2019-07-21T00:10:55Z", "digest": "sha1:7EKBZX2MUS6D3VGPPZNGCZU3LP5IOQ32", "length": 13625, "nlines": 135, "source_domain": "www.tamilmantram.com", "title": "திருந்தா முண்டம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > திருந்தா முண்டம்\nView Full Version : திருந்தா முண்டம்\nசிதறி ஓடினர் திசைக்கு ஒருவராய்.\nமறையோன் ஒருவன் முண்டத்தை அணுகி\n\"கண்டவர் நடுங்க மதுரை வீதியில்\nநீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்\nகார்குழல் விரித்து கண்டவர் நடுங்க\nமதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்\nஅதிர நடந்து அவைக்களம் ஏகி\nகாவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து\nகணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த\nகண்ணகி கேள்வன் கோவலன் யானே\nஆவியை நீத்த அற்றை நாள்முதல்\nஅமைதி இழந்து தவிக்கின்றேன் யான்\nபாவி எந்தன் தலையைக் கொணர்ந்து\nபத்திரமாய் என் கைத்தலம் தந்தால்\nமுண்டம் நீங்கி முழுஉரு பெற்று\nகண்டோர் மயங்கும் காளை ஆவேன்\nகொலைக்களம் சென்ற மாடல மறையோன்\nகோவலன் தலையைத் தேடி எடுத்து\nதலையை வாங்கிப் பொருத்திய கோவலன்\nநிலைக் கண்ணாடிமுன் தன்உ��ு கண்டு\nபெருகிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து\nதெருவில் இறங்கி ஓடத் தொடங்கினான்.\n\" கண்ணகியைக் காண இத்தனை விரைவா\nகண்ணகியிடம் திரும்ப வந்ததனால தானே தலை காணாம போச்சு...\nமாதவியிடமே இருந்திருந்தா மானம் மட்டும் தானே போயிருக்கும்...\nஅதான் திரும்ப மாதவியிடமே போயிட்டார் போல...\nகவிதைப் பகிர்வுக்கு நன்றி ஐயா...\nநீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்\nகார்குழல் விரித்து கண்டவர் நடுங்க\nமதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்\nஅதிர நடந்து அவைக்களம் ஏகி\nகாவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து\nகணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த\nகண்ணகி கேள்வன் கோவலன் யானே\nமுண்டத்திற்கு கண்ணகியின் ஞாபகம் நல்லாவே இருக்கு..\nஆனால் தலைதான் மாதவியை தேடுகிறது..\nகண்ணகி கணவனுக்கு பணிவிடை செய்ததனால் உடல் மறக்கவில்லை.\nமாதவி தன் கலைகளினால் (இசை - காது; நடனம் - கண்; இனிய உணவு - வாய்; நறுமணம் - மூக்கு) மகிழ்வித்ததனால் தலைக்கு மாதவி ஞாபகம்.\nகண்ணகியிடம் திரும்ப வந்ததனால தானே தலை காணாம போச்சு...\nமாதவியிடமே இருந்திருந்தா மானம் மட்டும் தானே போயிருக்கும்...\nஅதான் திரும்ப மாதவியிடமே போயிட்டார் போல...\nகவிதைப் பகிர்வுக்கு நன்றி ஐயா...\nமுண்டம் பேசுவது கற்பனைதான். இதுபோன்ற இயற்கை இறந்த நிகழ்வுகள் சிலப்பதிகாரத்தில் நிறைய உண்டு.\nஇடம்பெற்ற கவிதை பகிர்வு அல்ல. சொந்தக் கற்பனையே\nநீர்வார் கண்ணும் நிமிர்ந்த நடையும்\nகார்குழல் விரித்து கண்டவர் நடுங்க\nமதுரை வீதியில் முன்னம் ஓர்நாள்\nஅதிர நடந்து அவைக்களம் ஏகி\nகாவலன் முன்னே காற்சிலம்பு உடைத்து\nகணவன் கொண்ட பழிச்சொல் துடைத்த\nகண்ணகி கேள்வன் கோவலன் யானே\nமுண்டத்திற்கு கண்ணகியின் ஞாபகம் நல்லாவே இருக்கு..\nஆனால் தலைதான் மாதவியை தேடுகிறது..\nகண்ணகி கணவனுக்கு பணிவிடை செய்ததனால் உடல் மறக்கவில்லை.\nமாதவி தன் கலைகளினால் (இசை - காது; நடனம் - கண்; இனிய உணவு - வாய்; நறுமணம் - மூக்கு) மகிழ்வித்ததனால் தலைக்கு மாதவி ஞாபகம்.\nமுண்டத்தின் சிந்தனைக்கும், தலையின் சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டைத் தாங்கள் விளக்கிய விதம் மிகவும் நன்று. ஏற்றுக்கொள்ளத் தக்கதே\nதிருந்தா முண்டமென்று தீர்ப்பு எழுதியபின் என்ன சொல்ல இந்த முண்டத்துக்காகவா ஊரையே எரித்தாள் என்று கண்ணகியின் மேல் பச்சாதாபம்தான் எழுகிறது.\nநல்ல கற்பனை. அதை கவியாக்கிய விதமும் நன்று. ப��ராட்டுகள் ஐயா.\nதாமரை அவர்கள் சொன்ன காரணமும் ரசிக்கவைத்தது.\nதாமரை அவர்கள் சொன்ன காரணமும் ரசிக்கவைத்தது.\nஇதை நான் சொல்லலீங்க.. சங்கப்பாடலில் சொன்னதை \"திருவிளையாடல்\" படத்தில் ஏ.பி. நாகராஜன் சொன்னதைத்தான் நான் சொன்னேன்.\nஇடம் செண்பகப் பாண்டியன் அந்தப்புரம். தன் மனைவியிடம் சங்கப்பாடலளைப் பற்றி உரையாடுமிடத்தில்...\nமேலோர் நினைப்பர் , கீழோர் மறப்பர் என்பதற்கு என்ன பொருள்\nநல்ல குணமுள்ள மேம்பட்ட மக்கள் நாம் செய்த உதவிகளை நினைவில் எப்பொழுதும் கொண்டிருப்பார்கள்.. ஆனால் கீழ்குணமுள்ளவர்கள் அதனை மறந்து விடுவார்கள்..\nஅது அவ்வளவு எளிதானதல்ல தேவி.. இதனை இடத்தைக் கொண்டு பொருள் கொள்ளுதல் வேண்டும்.\nகணவன் பொருளீட்டுவதற்காக விடைபெற்றுக் கொண்டுச் செல்கிறான். போக மனமின்றித் திரும்பிப் பார்த்துக் கொண்டேச் செல்கிறான். தலைவி எண்ணுகிறாள்...\nகீழே இருக்கும் அந்தக் கால்களுக்குத் தான் நான் எத்தனை பணிவிடைகள் செய்திருப்பேன். அவையோ அதையெல்லாம் மறந்து என்னை விட்டு என் தலைவனை நெடுந்தொலைவிற்கு அழைத்துச் செல்கின்றன. ஆனால் மேலே இருக்கும் அந்தக் கண்களுக்கு நான் செய்த பணிவிடைகள் மிகவும் சொற்பம்தான். இருந்து, என்னை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்கின்றனவே...\nஎன்ன இருந்தாலும் மேலோர் நினைப்பர், கீழோர் மறப்பர்தான்\nசில வசனங்கள், கவிதைகள் நம்மை விட்டு அவ்வளவு எளிதில் அகன்று விடுவதில்லை. அதன் பாதிப்பே இது..\nஇதுவே கண்ணகி என்ற பதிலுரைத்திருந்தால்,\nமுன்னாள் முண்டம் என்று கவிஞர் வரைந்திருப்பாரோ...\nமீண்டும் முண்டம் ஆகப்போகின்றதோ முன்னால் முண்டம்...\nகோவலன் \"பட்டும் திருந்தவில்லை \" என்பதை குறிக்கவே \" முண்டம் \" என்று எழுதினேன்.\nநல்ல ரசிக்க, சிந்திக்க வைத்த கவிதை...\nதாமரையின் வரிகள் வழக்கம் போலவெ ரசிக்க வைத்தன\nபென்ஸ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.\nமுண்டம் கவிதை தண்டம் போகவில்லை .கவிதை நன்று ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDY5Mw==/%E0%AE%B0%E0%AF%82-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-07-21T00:16:20Z", "digest": "sha1:T3P5BO6UDFSOPCR2L5AI5BUSMMP6R3GD", "length": 6309, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » PARIS TAMIL\nரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா\nநயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல் வந்தாலும் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது.\nஇமைக்கா நொடிகள் பட வெளியீட்டின் போது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல் எழுந்தது. ரிலீஸ் செய்வதற்கு நெருக்கடியான நிலைக்கு ஆளானார். அப்போது நயன்தாராவுக்கு 50 லட்சம் சம்பள பாக்கி இருந்து இருக்கிறது.\nநயன்தாரா நினைத்திருந்தால் அதை அப்போது கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் நயன்தாரா தயாரிப்பாளரின் நிலையை எண்ணி அந்த சம்பளத்தை கேட்காமல் விட்டுக் கொடுத்தாராம். இந்த செய்தி தமிழ் சினிமாவில் பரவ நயன்தாராவுக்கு பாராட்டு மழை குவிகிறது.\nஇந்தியர்கள் யுஏஇ செல்ல உடனடி விசா\nமக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட இடநெருக்கடியை மீறி விவசாயத்தில் நெதர்லாந்து வெற்றிக்கொடி: வீட்டுக்கு வீடு பசுமைத்தோட்டம் ,.. படகுகளில் மாட்டுக் கொட்டகை\nதனது நாட்டு எண்ணெய் கப்பலை பிடித்ததற்கு பதிலடி இங்கிலாந்து கப்பலை சிறை பிடித்தது ஈரான்: 18 இந்திய ஊழியர்களும் சிக்கினர்\nபெயர் கெட்டதால் பாகிஸ்தான் புதுமுயற்சி அமெரிக்காவில் ஜிங்...ஜக் தட்ட ஏற்பாடு,..கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறது\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு\nஅமெரிக்காவிற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு சீனா அழைப்பு\nகாஷ்மீர் பிரச்னையை எப்படி தீர்ப்பதென தெரியும்: ராஜ்நாத்\nதொடரும் கனமழையால் பரிதாபம் கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பரிதாப சாவு: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் குமரி மீனவர்களை தேடும் பணி தீவிரம்\nகர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பம் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: முதல்வர் குமாரசாமி அரசு மீது நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு\nஅமர்நாத் யாத்திரை 4 நாட்களில் 6 பக்தர்கள் உயிரிழப்பு\nபணியில் இல்லாத அதிகாரிக்கு ஏர் இந்தியா 3கோடி சம்பளம்\n மலைப்பகுதியில் போர்வெல் அமைக்க வசூல் . . . சிண்டிகேட் அமைத்து செயல்படும் புரோக்கர்கள்\nஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க எகிறும் எதிர்பார்ப்பு\n'குண்டக்க மண்��க்க' குப்பை தொட்டி: சாலையின் குறுக்கே வைப்பதால் இடையூறு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/news/2019/201902002.html", "date_download": "2019-07-21T01:44:24Z", "digest": "sha1:ANPLLLV2JH2RB56CNE3ENJ2IWTBG25ZG", "length": 14600, "nlines": 113, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் - செய்திகள் - News - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 67 (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nசெய்திகள் - பிப்ரவரி 2018\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 21, 2019, 07:20 [IST]\nசென்னை: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி.\nசிவகார்த்திகேயனின் 15வது படத்தை 'இரும்புத்திரை' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானஇயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தை ஆர்.டி.ராஜாவின் 24ஏஎம் நிறுவனம் மற்றும் 'விஸ்வாசம்' படத்தை விநியோகம் செய்த கே .ஜே. ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.\nஇப்படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவந்த வேளையில், புதுமுக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடித்த 'ஹலோ' படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.\nகல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளாவார். இயக்குநர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் 2014-ல் விவகாரத்து பெற்றார்கள். லிஸி கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் அறிமுகமானவர்.\nபுதுமுகம் கார்த்திக், துல்கர் சல்மானை வைத்து இயக்கும் வான் படத்திலும�� நடிக்கிறார் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nஎழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nகாட்டேரி திரைப்பட டீசர் வெளியீடு\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n2019 - ஜூன் | மார்ச் | பிப்ரவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/social-media-trolls-h-raja/", "date_download": "2019-07-21T01:21:11Z", "digest": "sha1:FV63LRYR42VHWSW4FMU6VMJPZJFUXIKD", "length": 13408, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெச் ராஜா கூறிய சீரியஸ் வருத்ததையும், மீம்ஸ்களால் காமெடியாக்கிய நெட்டிசன்கள்! - social media trolls h raja", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nஹெச் ராஜா கூறிய சீரியஸ் வருத்ததையும், மீம்ஸ்களால் காமெடியாக்கிய நெட்டிசன்கள்\nஹெச். ராஜாவின் கருத்தும், வருத்தமும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.\nபெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்திருந்த ஹெச். ராஜா, முகநூலில் வருத்தம் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் விரைவில் பெரியார் சிலை அகற்றப்படும் என்ற பதிவை, என் அட்மின் தான் போட்டிருந்தார் என்றும், ஹெச் ராஜா புதிய விளக்கம் அளித்திருந்தார்.\nபெரியார் சிலையை சிதைப்பவன் கைகள் வெட்டப்படும் – வைகோ\nபெரியாரின் சிலையை சிதைத்தால் வெட்ட வேண்டியது கைகளை அல்ல, தலையை – பாகுபலி\nஆனாலும், ஹ���ச், ராஜாவின் இந்த சீரியஸ் வருத்ததை, நெட்டிசன்கள் காமெடியாக்கி விட்டனர். எப்போதுமே ஹெச் ராஜாவிற்கு, நெட்டிசன்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படும். ’சர்ச்சை நாயகன்’ என்று நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் ஹெச். ராஜாவின் எந்த ஒரு பதிவிற்கும், கருத்திற்கும் நெட்டிசன்கள் உடனடியாக எதிர் வினையை காட்ட துவங்கி விடுவார்கள்.\nதமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பிரியாணி கடை ஓனர்கள் பிரியாணி அண்டாவை பத்திரமாக வைத்து கொள்ளவும்.\nஎந்த நேரத்திலும் கலவரம் உண்டு பண்ணி பிரியாணி திருட ஆயத்தமாக உள்ளோம் என்று\nமீம்ஸ்கள், வீடியோக்கள் என அந்த வாரம் முழுவதும் ஹெச். ராஜா தான் இணையத்தின் சென்ஷேனாக இருப்பார். அந்த வகையில், பெரியார் சிலைக் குறித்து ஹெச். ராஜாவின் கருத்தும், வருத்தமும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இணையத்தைக் கலக்கிக் கொண்டுடிருக்கும் சில பதிவுகள் உங்களுக்காக…\nஎச். ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை… தமிழிசை\nஎச். ராஜா பாஜக கட்சியே கிடையாது, அப்பறம் எச். ராஜா யாருன்னே எனக்கு தெரியாது, தட் தமிழிசை மொமெண்ட் \nமுதன்முறையாக விமான நிலையம் செல்லும் போது இதெல்லாம் சகஜம் தான்ப்பா\nஉங்கள் கண்களை உங்களாலே நம்ப முடியாது.. மனிதனின் உயரத்திற்கு நிகரான அதிசய ஜெல்லி மீன்\nViral Video : மனிதர்களை விட யானைகளுக்கு அறிவு அதிகம் தான்… இந்த வீடியோவ பாத்த பின்னாடி தான் புரியுது\nபார்ப்பதற்கே அச்சம் தரும் புகைப்படம் முதலையை உயிருடன் முழுங்கிய மலைப்பாம்பு.. கடைசி நொடி வரை போராடிய முதலை.\nஇப்படி ஒரு புத்திசாலி தனமா யாருப்பா நீ போலீசாரையே திகைக்க வைத்த நபர்\nபதவி வேண்டாம் இந்த வாழ்க்கை தான் வேணும்.. மக்களுடன் சேர்ந்து படம் பார்த்த ராகுலின் வைரல் வீடியோ\nவைரல் வீடியோ : விடாமல் துரத்திக் கொண்டே வந்த புலி… நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்…\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: 1 நொடியில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தாய்\nஇந்த வீடியோ வைரலாக காரணம் வேண்டுமா என்ன பாகிஸ்தான் வெற்றியை ரோட்டில் ஆடி பாடி கொண்டாடிய இந்திய ரசிகர்\nபெரியார் சிலை சர்ச்சை : ஹெச்.ராஜா ‘அட்மின்’னையும் நீக்கிவிட்டாராம்\nபெரியார் சிலை சர்ச்சை : சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரணை\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\ntoday news: தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை\nகோவையில் ஒரு பிரம்மாண்டம்.. 5 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் எழுப்பிய அதிமுக தொண்டர்கள்\n.8 டன் கொண்ட ஒரே கல்லில் ஜெயலலிதாவுக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/12115110/Film-director-PaRanjiths-father-passed-away-due-to.vpf", "date_download": "2019-07-21T00:57:47Z", "digest": "sha1:K5BLJPJPXWIVDM5K3IO4LY6CDZGB7VMZ", "length": 9024, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Film director Pa.Ranjith's father passed away due to ill health || திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார் + \"||\" + Film director Pa.Ranjith's father passed away due to ill health\nதிரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமான��ர்\nதிரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல் நலக்குறைவால் காலமானார்.\nதமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அட்டக்கத்தி என்ற படம் வழியே இயக்குனராக அறிமுகம் ஆனார். இதன்பின் அவரது இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்து வெளியான மெட்ராஸ் படம் அவரை அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.\nஇதன்பின்பு நடிகர் ரஜினிகாந்தின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனரானார். அவரது தந்தை பாண்டுரங்கன் சமீப நாட்களாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63. அவரது இறுதி ஊர்வலம் சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் நடைபெறும். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n1. அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\n2. பணபிரச்சினையால் சிக்கல் அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை\n3. ரூ. 200 கோடியில் தயாரான பிரபாஸ் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு\n4. கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்\n5. அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் 58-வது படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2019/06/18085921/1246828/which-asana-will-cure-disease.vpf", "date_download": "2019-07-21T01:20:18Z", "digest": "sha1:ULZZXFC2XDGL5BN7XV2EXRT42IWHWDGK", "length": 8255, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: which asana will cure disease", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎந்த ஆசனம் எந்த நோயை குணப்படுத்தும்\nஉடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று ��ெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.\nஉடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. நோயை சரிசெய்ய ஒருசில செயல்களான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.\nஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.\nபாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.\nபோதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.\nமுதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் ஒரு நிலையான, இங்கே குறிப்பிட்டுள்ளதை செய்து வர வேண்டும். இதனால் முதுகு வலியை சரிசெய்யலாம்.\nபலர் மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\nபிரச்சனை கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nதினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி அவசியம்\nஉடல் எடையைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்\n‘ஜிம்மில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை\nஉடற்பயிற்சி செய்ய வேண்டாம்... படி ஏறுங்க போதும்\nஇனப்பெருக்க உறுப்பிற்கு வலிமை தரும் கர்ணபிதாசனா\nஇனப்பெருக்க உறுப்புகளுக்கு வலிமை தரும் பூர்ணா டிடாலி ஆசனம்\nதாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்கள்\nஇடுப்பு, அடிவயிறு, கழுத்தை வலுவாக்கும் ஆசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/kanchana-3-movie-review.html", "date_download": "2019-07-20T23:53:47Z", "digest": "sha1:ZUFCLE3P7UN33CGQQW4PH2JDTYRVMPW3", "length": 8489, "nlines": 58, "source_domain": "flickstatus.com", "title": "Kanchana 3 Movie Review - Flickstatus", "raw_content": "\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nஆசிரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே ‘காஞ்சனா 3’.\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\nசென்னையில் இருக்கும் ராகவா லாரன்ஸ் தன் தாத்தா – பாட்டியின் 60-ம் கல்யாணத்துக்காக குடும்பத்தினருடன் கோவை செல்கிறார். அப்போது ஒரு இடத்தில் காரை நிறுத்தி எல்லோரும் சாப்பிடுகிறார்கள். அதே இடத்தில் இதற்கு முன் ஒரு பயங்கரமான பேயை ஒரு ஆணியில் அடித்து வைத்திருந்தது தெரியாமல் ராகவா லாரன்ஸ் அதை கையில் பிடுங்குகிறார். அவர் மீது ரோஸி, காளி என்ற பேய்கள் இறங்குகிறது.\nஅந்த பேய் லாரன்ஸ்குள் புகுந்து அவருடைய வீட்டிற்கே வருகிறது. ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள். அவரும் மூன்று பேரிடமும் நெருக்கமாக பழகி வருகிறார்.பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. உண்மையில் அந்த ரோஸி, காளி என்ற பேய்கள் யார் அவர்களின் முன் கதை என்ன அவர்களின் முன் கதை என்ன காளி லாரன்ஸின் உடலுக்கு புகுந்து யாரைப் பழிவாங்குகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதே படத்தின் மீதிக்கதை.\nராகவன், காளி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் முதல் பாதி ஆக்ஷன், ஹரார், காமடி, கிளாமர், டா���்ஸ், பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இண்டர்வேல் பிளாக் பகுதியில் வரும் காட்சிகள் ரசிகர்களை மனதை வருடும் வகையில் உள்ளது.\nஇதிலும் கோவை சரளா தன் பங்குக்கு மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஹீரோயின்கள் வேதிகா, ஓவியா, மற்றொரு புதுமுக ஹீரோயின் என மூன்று பேரும் லாரன்ஸை காதலிப்பதாக உள்ள காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுள்ளது டெல்லி கணேஷ், அனுபமா குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, சூரி தான் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார்.\nஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம். படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார். காஞ்சனா 2-க்கு ஓரளவுக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் காஞ்சனா முதல் பாகத்தை நியாபகப்படுத்தும்படி உருவாகி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனலாம்.\nமொத்தத்தில் கோடையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை குதூகளிக்க வேண்டிய ஹாரர் படம் தான் காஞ்சனா 3.\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nசிங்கப்பூரில் எஸ்.பி.பி – ஜேசுதாஸ் முன்னிலையில் புளுவேல் புதிய பட டீசர் ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=Meditation-methods", "date_download": "2019-07-21T00:53:36Z", "digest": "sha1:XJZPZB4JJQLNXGNQG5VZV6WQAUBZYA6L", "length": 5755, "nlines": 75, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nதியானமுறைகள் - ஆரம்ப தியானிகளுக்கு\nஆரம்ப தியானிகள் முடிவுநிலை தியானிகள் என்று இரண்டு நிலை எதுவும் இல்லை. முக்தி அடைதல் ஒன்றுதான் இறுதி நிலை. மற்றபடி அனைவரும் ஆரம்ப சாதகர்களே. நம் மனோ நிலையால் தியானத்தில் படி நிலைகள் இருப்பதாக உணர்கிறோம், ஆரம்பத்தில் தியானம் செய்யும் போது அமைதியாக தியானத்தில் அமரமுடியாது. இன்று, நாளை, கடந்தகாலம் என்று நாம் செய்யவேண்டிய வேலைகளின் எண்ணங்கள் நம்மை வந்து அடை���்து அமைதியாக அமரமுடியாமல் செய்துவிடும். இங்கேதான் ஓஷோவின் தியான முறைகள் நம்மை பக்குவப்படுத்தி மேல் நிலைக்கு அழைத்து செல்லுகிறது. ஆரம்ப சாதகர்கள் தேவையானது.\n1) ஓஷோவின் “தியானம், 60 தியான முறைகள் ,விளக்கங்கள்”, புத்தகத்தில் உள்ள தியான செய்முறைகளை படித்து பார்த்து அதன்படி நமது தியானத்தை தொடங்கலாம்.\n2) இந்தவலை தளத்தில் ஓஷோவின் தியானமுறைகளை அறியலாம். www.osho world.com\n3) “ஓஷோ கேம்ப் “கலந்துக்கொள்ள இருப்பவர்கள் கட்டாயமாக “தியானம் “புத்தகத்தை படித்துவிட்டு செல்லவும் . இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓஷோ நண்பர்களுக்கும் உங்களுக்கும் இடைவெளியை குறைக்கும் . முழுமையாக தியானத்தில் ஈடு படுத்திக்கொள்ளலாம்.\n4) ஓஷோ தியானத்தின் தனி சிறப்பு இசை உடன் சேர்ந்து தியான பயிற்சி செய்வது. உங்களுக்கு தேவையான தியான CD க்களை வாங்கி பயன் படுத்தவும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/gnaanapragaasan/", "date_download": "2019-07-21T00:20:00Z", "digest": "sha1:U4NHBPQY5WCJJLYIYTH7VTAVZ2DH5I5M", "length": 18893, "nlines": 129, "source_domain": "tamilthiratti.com", "title": "இ.பு.ஞானப்பிரகாசன், Author at Tamil Thiratti", "raw_content": "\n2019 டட்சன் ரெடி கோ ஹெட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 2.80 லட்சம்\nசுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்\n2020 லோட்டஸ் எவிஜா எலக்ட்ரிக் ஹைபர்கார் வெளியீடு\nமஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் அறிமுகம்; விலை ரூ.1.88 லட்சம்\n2020 சூப்பர் ஸ்போர்ட்ஸ் யமஹா YZF-R1 & R1M பைக் வெளியானது\nடுகாட்டி பனிகலே வி4 25 அனிவர்சாரியோ 916 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 54.9 லட்சம்\n6.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர் செடான் கார்கள்..\nமேம்படுத்தப்பட்ட சுசூகி அக்சஸ் 125 எஸ்இ விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.61,788\nஇந்தியாவில் சோலிஸ், யான்மார் டிராக்டர்கள் அறிமுகம்: சர்வதேச டிராக்டர்கள் நிறுவனம் அறிவிப்பு\nகியா செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கான ப்ரீ புக்கிங் இன்று முதல் துவக்கம்\nஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வெளியானது\nதாய்மொழியை இழப்பதால் நாம் இழப்பது என்ன தெரியுமா திண்ணை இதழில் வெளியான என் கதை திண்ணை இதழில் வெளியான என் கதை #StopHindiImposition | #HindiIsNotTheNationalLanguage | #TNAgainstHindiImposition போன்றவற்றின் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இச்சிறுகதை காணிக்கையாகுக\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 month ago\tin படைப்புகள்\t0\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க – வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் agasivapputhamizh.blogspot.com\nஅப்படி என்ன இதுவரை இல்லாத அளவுக்குக் கேடுகெட்ட ஆட்சியைத் தந்து விட்டார் மோடி அடுக்கடுக்கான காரணங்களுடன் இன்றியமையாத ஓர் எச்சரிக்கைப் பதிவு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 months ago\tin படைப்புகள்\t0\nபதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் ஓர் அதிஅவசரச் செய்தி\nபதிவுலக அன்பர்களே, Google for தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குப் பதிவு செய்ய இன்றே இறுதி நாள் கடைசி நேரத் தகவலுக்காகப் பொறுத்தருள்வீர் கடைசி நேரத் தகவலுக்காகப் பொறுத்தருள்வீர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தேவையான மேலும் விவரங்களுக்கு இக்கட்டுரையைப் பாருங்கள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t4 months ago\tin செய்திகள்\t0\nதி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் – மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும் – மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்\nதிமுக பற்றிய என் நிலைப்பாடு அன்பர்கள் அறிந்ததே. ஆனாலும் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கு மக்களும் எதிர்பார்ப்புகளை அனுப்பலாம் என்று அறிவித்ததும் உடனே தீர்மானித்து விட்டேன், அனுப்புவது என்று. ஏனெனில்…\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t5 months ago\tin செய்திகள்\t0\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) – தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம் agasivapputhamizh.blogspot.com\nதமிழ் அறிஞர்களின் பாராட்டுப் பெற்ற கட்டுரையின் இரண்டாம் பாதி. இது வெறும் பதிவு இல்லை. தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t8 months ago\tin படைப்புகள்\t0\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி agasivapputhamizh.blogspot.com\nஇன்றைய வாழ்வில் தமி���ர்கள் தாய்மொழிக்கு அளித்துள்ள இடம் எது – தமிழ் மீது அக்கறையுள்ளவர்கள் தவறவிடக்கூடாத நுட்பமான ஆராய்ச்சிக் கட்டுரை\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t9 months ago\tin படைப்புகள்\t0\nகருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு – பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன – பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன\nகருணாநிதி மீது உண்மையிலேயே அக்கறை இருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு கருணாநிதியைத் திட்டுபவர்களுக்கும் முக்கியமான ஒரு கட்டுரை\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t11 months ago\tin படைப்புகள்\t0\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nஈலர் பாசுகரின் மருத்துவ முறை பற்றியும் வீட்டு மகப்பேறு (homebirth) பற்றியும் சராசரித் தமிழனின் பார்வையில் ஓர் அலசல்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t11 months ago\tin செய்திகள்\t0\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு\nஆதார் பதிவுச் சேவை (Aadhaar Enrollment Service) உங்கள் வீடு தேடி வர நீங்கள் செய்ய வேண்டியது என்ன – முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் முக்கியப் பார்வைக்கு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t12 months ago\tin செய்திகள்\t0\n – நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து ஒரு முக்கியமான வேண்டுகோள், மனித உரிமை ஆர்வலர்களின் இன்றியமையாப் பார்வைக்குப் பணிவன்புடன்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin செய்திகள்\t0\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nநினைவேந்தல் என்பது வெறும் நினைவேந்தல் மட்டுமில்லை – நினைவேந்தலின் இன்றியமையாமையும் பலன்களும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin செய்திகள்\t0\nஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’\nஐந்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து ஆறாம் ஆண்டில் பேரடி வைத்திருக்கும் உங்கள் அகச் சிவப்புத் தமிழை வாழ்த்த வருக வருக என வரவேற்கிறேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin செய்திகள்\t0\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வை���்கு\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin படைப்புகள்\t0\nசங்கராச்சாரி செய்த தமிழ் அவமதிப்பு – தமிழர்கள் தொடுக்க வேண்டிய எதிர்வாதங்கள் என்ன\nஇது வெறும் பதிவு இல்லை சங்கராச்சாரி தரப்பினரின் விளக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழர்கள் தர வேண்டிய பதிலடிகளின் தொகுப்பு சங்கராச்சாரி தரப்பினரின் விளக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழர்கள் தர வேண்டிய பதிலடிகளின் தொகுப்பு படித்திடுங்கள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin ஆன்மீகம்\t0\nஆன்மீக அரசியல், கீதை, பா.ஜ.க தூண்டுதல் என எல்லாக் குற்றச்சாட்டுகள் பற்றியும் நடுநிலையான ஓர் அலசல்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin ஆன்மீகம்\t0\n – ஆர்.கே நகர் நியாயங்கள் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஏன் மக்கள் வாக்குரிமையை விற்கிறார்கள் இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன வெறுமே மக்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட்டு, வாருங்கள் ஆராயலாம்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nமாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்\nதமிழீழத்தை வென்றெடுப்பதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா – கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் – கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் மிரள வைக்கும் ஆய்வு | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nகோயிலில் பூசை செய்யத் தமிழர்களுக்கு உரிமை உண்டா தமிழர்கள் இந்துக்களா இது போன்ற பல காலக் கேள்விகளுக்கான திடுக்கிடும் விடைகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin ஆன்மீகம்\t0\nஅனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்\n‘நீட்’டுக்கு எதிரான அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் சவுக்கடிக் கட்டுரை\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\n – 2017 (காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் ஒரு மறுவெளியீடு) | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\n நேற்று (14.08.2017) இரவு பாரதியார் என் கனவில் வந்தார். \"மகனே நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்று பாடியவன் நான். இதோ, விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நேரத்தில்…\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/03/", "date_download": "2019-07-21T00:34:02Z", "digest": "sha1:IJ67WYBVCMI2HD2H4OAXKF3WRREK2PKP", "length": 7201, "nlines": 237, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: March 2007", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nபஞ்சபூதங்களையும் கவிதையாக்க முயன்றேன்..இதோ அவ்வரிகள்..\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/08/blog-post_93.html", "date_download": "2019-07-21T01:18:18Z", "digest": "sha1:P2TM6HOIJMKZ7JAMVUDL3DRLI5QOR4X4", "length": 24189, "nlines": 138, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "வேலைவாய்ப்புகளை எளிமையாக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவேலைவாய்ப்புகளை எளிமையாக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி\nசில பத்தாண்டுகளுக்கு முன்புவரை தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது. ஏழை எளிய மாணவர்கள் அரசு வேலைகளில் எளிமையாக சேர்வதற்கு இந்த டிப்ளமோ பயிற்சிகள் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. தினந்தோறும் ஓரிரு மணி நேரத்தில் இந்த பயிற்சியை கற்றுக்கொள்ள முடியும் என்பது படிப்பதற்கு எளிமையாக இருந்தது. கணினிகளின் வரவால் இன்று தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்றுத்தரும் மையங்கள் குறைந்துவிட்டன. அதனால் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிக்கு தேவை அதிகரித்திருக்கிறது. எளிதில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பற்றி பார்ப்போம்... கணினித் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் பொறிறியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அள்ளி வழங்கிய ஊதியமும், பெரும்பாலானவர்களுக்கு இந்த துறை மீதான நாட்டத்தை குறைத்தது எனலாம். இருந்தாலும் இன்றும் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பணிகளின் தேவை மிகுதியாகவே உள்ளது. பல ‘கிரேடு’களில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பணியிடங்கள் அரசு துறைகளில் உள்ளன. மத்திய அரசு ஆண்டுதோறும் எஸ்.எஸ்.சி. அமைப்பின் வழியே ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான தேர்வு நடத்தி அரசுத்துறைகளில் உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்பி வருகிறது. தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகிறது. சுருக்கெழுத்தர் பணி என்பது நிகழ்ச்சி விவரங்கள் மற்றும் பிரபலங்களின் உரைகள் போன்றவற்றை குறிப்பு எழுத்துகளில் சுருக்கமாக குறிப்பெடுத்து, அதை தேவையான மொழிகளுக்கு தட்டச்சு செய்து மாற்றுவதாகும். அரசுத்துறையில் நடக்கும் நிகழ்வுகளை, உரைகளை உடனுக்குடன் அறிக்கைகளாக்கி, செய்திகளாக்கித் தருபவர்கள் சுருக்கெழுத்தர்களே. குறிப்பு எடுப்பதுடன் தட்டச்சும் செய்ய வேண்டியிருப்பதால் இவர்கள் தட்டச்சும் பயின்றவர்களாகவே இருப்பார்கள். தட்டச்சு பயில்பவர்கள், இளநிலை, முதுநிலை என இருநிலை வேகம் கொண்டவர்களாக பயிற்சி சான்றிதழ் பெறலாம். இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் தனித்தனியே பயிற்சி சான்றிதழ் பெற முடியும். தட்டச்சுக்கலையை பள்ளிப் பாடம் பயிலும்போதே, மாலைநேர பயிற்சியாக படிப்பவர்கள் முன்பு அதிகம். இப்போதும் ஆர்வம் இருப்பவர்கள் சில மணி நேரங்களை ஒதுக்கி படிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சுருக்கெழுத்து கல்வி பெற தகுதியானவர்கள். பட்டதாரிகளும் படிக்கலாம். எந்தப் பாடப்பிரிவில் படித்தவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம். அரசு பணிகளில் சேரும்போது இந்த பயிற்சியில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. சில துறை பணிகளில் குறிப்பிட்ட வேகம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. தங்களுக்கு நான்றாகப் பேச, எழுத வரும் தாய் மொழியிலே���ே சுருக்கெழுத்து பயிற்சி பெறலாம். நல்ல மொழியறிவு பெற்றவர்கள், ஆங்கிலம் இந்தி போன்ற மொழிகளிலும் பயிற்சி பெற்றுக் கொண்டால், மொழி பெயர்ப்பாளர் பிரிவிலும் பணிவாய்ப்பையும், அதிகாரியாக பதவி உயர்வையும் பெற முடியும். குறிப்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தனியார் நிறுவனங்களிலும் பணியிடங்கள் உள்ளன. சராசரி மாணவர்கள், வாய்ப்புகள் மிக்க இந்த துறையில் திறமைகளை வளர்த்துக் கொண்டால் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகும்\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஇண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். Reliance JioGigaFiber packs, launch, price: JioGigaFiber is said to cost Rs 600 per month for the plan that offers speeds of 50Mbps. ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இணைப்பில்... இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன. டெபாசிட் கட்ட வேண்டும் இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆக குறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ் வருடாந்திர ஜியோ மாநாட்டில் .. புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ர…\nவாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத���தால் என்ன செய்வது\nவாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் செலுத்தும் வாடகை தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ)யின் கீழ், வருமான வரி சட்டம் பிரிவு 10 (13ஏ) ன்படி இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால், வாடகை செலுத்துபவர்கள் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைதாரர்கள் தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த நகலை சமர்ப்பிக்கலாம். இதில், வாடகை தொகை, வாடகை செலுத்த வேண்டிய நாள் அல்லது தேதி, பராமரிப்பு கட்டணம், இதர கட்டணங்கள் விவரம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, மின் கட்டணம் போன்ற சில பில் தொகைகள், சொத்து வரி போன்றவற்றை குடியிருப்போர் செலுத்துவதாக இருந்தால் இதுபற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் வாடகைதாரர் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் உங்களது பெற்றோராக இருந்தாலும் இந்த ஒப்பந்தம் முக்கியம். ஒரு வேளை, ஒரே வீட்டில் இரண்டு வாடகைதாரர்கள் பகிர்ந்து கொண்டு வசித்தால், இருவருக்கும் ஒதுக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு என்பது பற்றியும் ஒப்பந்தத்தில் இடம்பெ…\nஉலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்\nமின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.\nஇது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.\nஉலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/67083-the-shocking-incident-in-nagercoil-where-2-youths-were-killed.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-07-21T00:12:07Z", "digest": "sha1:XP3CQWHRZDUPVY53ZVIKUPDKW6HEQ2FI", "length": 7528, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாகர்கோவிலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை | The shocking incident in Nagercoil where 2 youths were killed.", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nநாகர்கோவிலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை\nநாகர்கோவிலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சி.டி.எம் புரம் பகுதியில் பிரதீப், சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது இருச்சக்கர வாகனத்தில் வந்த சிலர் அவர்களை வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.\nஇதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமயிலாடுதுறையில் தடம்புரண்ட ரயில் எஞ்ஜின்\n''இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும்'' - டூ பிளசிஸ் கணிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'க்ளாஸ் லீடர்' தேர்தலில் தோல்வி: தற்கொலை செய்துகொண்ட 13 வயது சிறுவன்\nஅழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார தந்தை\nபசுக்களை திருடியதாக பீகாரில் இருவர் அடித்துக் கொலை\nசாக்கு மூட்டைக்குள் பெண் சடலம் - கந்துவட்டி விரோதம் காரணமா\nஇறந்த கணவரின் உடலுக்கு உரிமை கோரிய 3 பெண்கள்\nசென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\nநடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா\nஎன்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்\nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல�� தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமயிலாடுதுறையில் தடம்புரண்ட ரயில் எஞ்ஜின்\n''இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும்'' - டூ பிளசிஸ் கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=831", "date_download": "2019-07-21T00:17:09Z", "digest": "sha1:XZE6XSNUTHVWMYUIQKLPKWGXJ77AT27Y", "length": 6727, "nlines": 91, "source_domain": "www.shritharan.com", "title": "பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு – சி.ஸ்ரீதரன் | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு – சி.ஸ்ரீதரன்\nபெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு – சி.ஸ்ரீதரன்\nகிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலையை குறைத்து பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து தேசிய ஒருமைப்பாட்டிற்க்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஒருதொகை நிதியை கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது.\nஅந்நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கணேசபுரம் பகுதியிலும் பச்சிலைப்பள்ளி இத்தாவில் பகுதியிலும் உணவு பதனிடும் நிலையங்களை அமைப்பதற்கு முறையே 5 மில்லியன், 3 மில்லியன் ரூபாய்களும் வாழ்வாதார உதவிகளுக்காக 3.75 மில்லியன் ரூபாயும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தென்னம் விதை வழங்கல் செயல்திட்டத்திற்காக 2 மில்லியன் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்க்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.\nஇராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் மாவடி அம்மன் வீதி வேலை ஆரம்பம்\nஇலங்கையில் உள்ள ஆபத்தான சட்டங்கள் பற்றி ஜெனிவா மனித உரிமைகள் சபையில்\nயுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட சூத்திரதாரிகள் யார்\nபறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்��ு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை\nமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nஇலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது: சிறீதரன்\nசீ.வி.விக்னேஸ்வரன் எனக்கு சவால் அல்ல\nயாழ் கிளிநொச்சி மக்களின் மின்சார பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி\nகூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை – சிறிதரன்\nதமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு\nவெகுவிமர்சையாக நடைபெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி\nயாழில் மாணவர்களின் திறன்களை மழுங்கடிக்க சூழ்ச்சி\nசிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் ஆலய அபிவிருத்தி பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_166.html", "date_download": "2019-07-21T00:06:29Z", "digest": "sha1:SLNMRDL2NS7GVBX5W3VK2MYJOX77ZDUS", "length": 10827, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சர்வதேசப் பொறிமுறையூடாகவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்; ஐ.நா.வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசர்வதேசப் பொறிமுறையூடாகவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்; ஐ.நா.வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபதிந்தவர்: தம்பியன் 16 March 2017\nஇலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசப் பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டும். அதனூடாகவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30/1 இலக்க தீர்மானமானது நிறைவேற்றப்பட்டவேளை, அத்தீர்மானமானது குற்றவியல் விசாரணையொன்றை கோரியிருந்த போதிலும், இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் அலுவலக விசாரணை அறிக்கையில் (இலங்கை தொடர்பில்) குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான குறைபாடுகள் குறித்து ஆழமான கவனத்தை அந்த தீர்மானம் செலுத்தியிருக்கவில்லை என நாம் அது நிறைவேற்றப்பட்ட தருணத்திலேயே எச்சரித்திருந்தோம்.\nநடைமுறை அர்த்தத்தில் வெறுமனே ஒரு உள்ளகப்பொறிமுறையாகவே இருக்கப் போகின்ற செயன்முறை, நம்பகத்தன்மையானது எனும் வெளித்தோற்றப்பாட்டைக் காட்டுவதற்காக மட்டும், வெளிநாட்டு ஈடுபாட்டை அந்த 30/1 தீர்மானம் கோரி நின்றது என்பதையும் நாம் அப்போதே வெளிப்படுத்தியிருந்தோம்.\nஅத்தோடு, நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பானது, இலங்கை அரசாங்கத்துக்கு அறவே இல்லை என்பதையும் நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவந்துள்ளோம். இந்நிலையில், 2015 மனித உரிமைப்பேரவை தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்தும்கூட, இலங்கை அரசாங்கமானது உத்தியோகபூர்வமாகவே விலகிநிற்கின்றது.\nஇவ்வாறு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் கடப்பாடுகளிலிருந்து இலங்கையை, விலகியிருக்கச்செய்யும் முயற்சிகள், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்படி நிலையில் உச்சத்தில் இருக்கின்ற ஜனாதிபதியினதும் பிரதம மந்திரியினதும் தலைமையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் கடப்பாடுகளை வாய்மொழிமூலமாக நிராகரிப்பது மாத்திரமன்றி, அவற்றில சொல்லப்பட்ட ஒன்றைத்தானும், இதுவரை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதே இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.\nஇவ்வாறாக, ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை மிகத்தெளிவாக நிராகரித்து, அது தம்மை கட்டுப்படுத்தவே மாட்டாது என ஒரு அரசாங்கம் கூறும்போது, அந்த அரசாங்கத்துக்கு, மேலதிக கால அவகாசம் கொடுப்பதென்பது, பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீதான நம்பகத்தன்மையை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும்.\nஇந்நிலையில், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது அல்லது ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரிப்பது போன்ற பக்கசார்பற்ற சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாக மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும் என நாம் மீளவும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம்.” என்றுள்ளார்.\n0 Responses to சர்வதேசப் பொறிமுறையூடாகவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்; ஐ.நா.வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சர்வதேசப் பொறிமுறையூடாகவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்; ஐ.நா.வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilup.wordpress.com/category/space-science/", "date_download": "2019-07-21T01:30:06Z", "digest": "sha1:RZMFSFKZQJQEON7SDG4L3IYGGGR2J76P", "length": 4015, "nlines": 79, "source_domain": "tamilup.wordpress.com", "title": "Space Science – Tamil Up", "raw_content": "\nநாம் காணக்கூடிய பிரபஞ்சம் | Observable Universe\nசூரியனுடைய அதீத வெப்பத்தை தாக்குப்பிடிக்குமா பார்கர் விண்கலம் \nContinue reading சூரியனுடைய அதீத வெப்பத்தை தாக்குப்பிடிக்குமா பார்கர் விண்கலம் \nகடற்கரை மணல்துகள்களை விட அதிக நட்சத்திரங்கள் இருக்கின்றனவா\nContinue reading கடற்கரை மணல்துகள்களை விட அதிக நட்சத்திரங்கள் இருக்கின்றனவா\nஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரை: பல்லண்டம் (Multiverse)\nContinue reading ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரை: பல்லண்டம் (Multiverse)\nKaala Payanam Short film Explained | காலப்பயணம் குறும்பட விளக்கம்\nஅகச்சிவப்புக் கதிர்கள் Infrared Rays | மின்காந்த நிறமாலை Electromagnetic Spectrum | EP 05\nநாம் காணக்கூடிய பிரபஞ்சம் | Observable Universe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/video-drunk-driving-is-not-cool-and-this-video-shows-you-why/", "date_download": "2019-07-21T01:04:44Z", "digest": "sha1:RCKZI525LLN3RRG4P54OVBTCMJKT4VI4", "length": 11341, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜஸ்ட் மிஸ்... குடி போதையில் ��ாரை ஓட்டியதால் வந்த விபரீதம்!!! - VIDEO: Drunk driving is not cool and this video shows you why", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nஜஸ்ட் மிஸ்... குடி போதையில் காரை ஓட்டியதால் வந்த விபரீதம்\nசமீபத்தில் நடந்த விபத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nசீனாவில் குடி போதையில் ஒருவர் கொடூரமான முறையில் காரை ஒட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய வீடியோ அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.\nஇந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் குடிபோதையில் கார் ஓட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் நூற்றுக்கு 80 சதவீதம் விபத்துக்கள் குடி போதையில் இருந்தவர்களால் நிகழ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், இதுக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டு அரசு சமீபத்தில் நடந்த விபத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சீனாவின் பிரதான சாலையில் அதி வேகமாக வரும் கார் தடுப்புச் சுவர் மீது கொடூரமான முறையில் மோதி விபத்துக்குள்ளாகிறது.\nஇந்த காருக்கு முன்னாடி இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த நபர் இந்த விபத்தில் இருந்து ஜஸ்ட் மிஸ் போல் தப்பிக்கிறார். அவர் ஹெல்மேட் அணிந்திருந்த காரணத்தினால் அவரின் உயிர் தப்பிக்கிறது. விபத்துக்குள்ளான காரிலிருந்து சிறிய காயங்களுடன் வெளிவந்த நபர், குடி போதையில் தனக்கு என்ன நடந்தது என்பதுக் கூட தெரியாமல் தள்ளாடுகிறார்.\nஉடனடியாக , அவரை கைது செய்த போலீசார் அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தற்காக அவரிடம் அபராதம் வசூலித்து அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தனர்.\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐ.நா… சீனாவை எப்படி பணிய வைத்தது இந்தியா \nவைரல்: போலீசாரிடமிருந்து தப்பிக்க 23-வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற கொள்ளையன்\nஇப்படி ஒரு பி.டி மாஸ்டர் எங்க ஸ்கூல் இல்லையேப்பா.. என்னமா ஆடுறாரு\nஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்து சென்ற ராட்சத அலைகள்\nபாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எப்போதும் ஆதரவு அளிப்போம் – சீனா\nசீனாவில் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை\nசர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவாரா மசூத் அசார் \nஇவங்க பொண்ணு இல்ல, பொண்ணு மாதிரி\nநிர்மலா தேவி வழக்கு: நாளை விசாரணையை துவங்குகிறார் ஆர். சந்தானம்\n”என்னிடம் வந்து மோடியை பாடம் கற்க சொல்லுங்கள்”: கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மன்மோகன் சிங்\n”மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்” என்று கூறிய ஆளுநர் மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையம் முடிவு\nநாங்கள் அனைவரும் பாஜக தொண்டர்கள். நாங்கள் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.\nமிராஜ் விமானம் குழந்தையின் பெயரானது\nதாக்குதல் நடத்திய விமானத்தின் பெயரோடு, மிராஜ் சிங் ரத்தோர் என தங்களது குழந்தைக்கு பெயரிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளானர் சிங் தம்பதியினர்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/2-results-announced-tamilnadu-puducherry/", "date_download": "2019-07-21T01:18:23Z", "digest": "sha1:OEFESJOIPMDB5ZTDK3YNK63EFS6G4C6V", "length": 11763, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! - +2 results announced tamilnadu, puducherry", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிட���ங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணினியில் மட்டும் 3,656 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.\nதமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வுகளில் ரேங்கிங் முறையை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை நேற்று உத்தரவிட்டது. இதனால், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் யார் எனும் விவரங்கள் வெளியாகவில்லை.\nதமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 89.3 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.5 சதவீதமாகவும் உள்ளது. அதிக தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கணினியில் மட்டும் 3,656 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.\nதேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge1.tn.nic.in, dge2.tn.nic.in எனும் தளங்களில் மாணவர்கள் அறியலாம்.\nகடந்த வருடம் 91.4 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், இந்தாண்டு 92.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, கடந்தாண்டை விட, இந்தாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.\nயார் யாருக்கு என்ன கிரேடு\n1180 மதிப்பெண்களுக்கு மேல் அடுத்தவர்களுக்கு ஏ கிரேடு அளிக்கப்படுகிறது.\n1151 – 1180 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி கிரேடு.\n1126 – 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடு.\n1100 – 1126 வரை பெற்றவர்களுக்கு டி கிரேடு.\n1001 – 1100 வரை பெற்றவர்களுக்கு இ கிரேடு.\nஅதன்படி, மொத்தம் 1171 பேர் ‘ஏ’ கிரேடும், 12,283 பேர் ‘பி’ கிரேடும், 14,806 பேர் ‘சி’ கிரேடும் பெற்றுள்ளனர்.\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\nஉயிர் பிரியும் வரை துரத்திய கொலை வழக்கு: சரவண பவன் அதிபரின் க்ரைம் ஸ்டோரி\nபல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தமிழ் மறவன் பட்டாம் பூச்சி.. தமிழக அரசு சின்னமாக அறிவிப்பு\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் கே.சண்முகம்; புதிய டிஜிபி ஜே.கே. திரிபாதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nTamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nதமிழகத்திற்கு தண்ணீர் த�� முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\n இரவு பகலாக தேடி அலையும் மக்கள் எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை\nஇப்படியொரு சேஸிங்கை எதிர்பார்க்காத பஞ்சாப்…\nலேட்டா வந்தாலும் மாஸ் குறையாத இந்திய அணி…..\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\ntoday news: தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை\nஉயிர் பிரியும் வரை துரத்திய கொலை வழக்கு: சரவண பவன் அதிபரின் க்ரைம் ஸ்டோரி\nSaravana bhavan p rajagopal death: சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி தனது 71வது வயதில் இன்று காலமானார்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-alagiri-sellur-raju-meeting/", "date_download": "2019-07-21T01:18:36Z", "digest": "sha1:DKC2WOUJLHDTZQXOSTTLYYEESZ45OCTQ", "length": 12046, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MK Alagiri Sellur Raju Meeting-செல்லூர் ராஜூவை சந்தித்த மு.க.அழகிரி: ‘நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை’", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nசெல்லூர் ராஜூவை சந்தித்த மு.க.அழகிரி: ‘நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை’\nமு.க.அழகிரி திடீரென அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு, ‘நீங்கள் நினைப்பது போல ஒன்றும் இல்லை’ என்றார் அழகிரி\nமு.க.அழகிரி இன்று திடீரென அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் சந்திப்பு நடத்தியது மதுரையில் ‘ஹாட் டாக்’ ஆனது. எனினும் இந்த சந்திப்பு, ‘நீங்கள் நினைப்பது போல ஒன்றும் இல்லை’ என்றார் அழகிரி\nமு.க.அழகிரி மதுரையை மையமாகக் கொண்டு அரசியல் நடத்தி வருபவர் மதுரையில் சர்வகட்சிகளின் அரசியல்வாதிகளுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறார் அழகிரி.\nஅண்மையில் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான செல்லூர் ராஜூ அளித்த ஒரு பேட்டியில், ‘திமுக.வுக்கு அழகிரி தலைவர் ஆகியிருந்தால்கூட நாங்கள் கவலைப்பட்டிருப்போம். அவர் வேகமாக செயல்படக்கூடியவர். ஸ்டாலின் தலைவர் ஆனதால் எங்களுக்கு கவலை இல்லை’ என்றார்.\nமு.க.அழகிரியின் திறமையை மெச்சும் விதமாக செல்லூர் ராஜூ கொடுத்த இந்தப் பேட்டி அழகிரி ஆதரவாளர்களை குஷிப்படுத்தியது. இந்தச் சூழலில் இன்று (செப்டம்பர் 13) காலையில் திடீரென செல்லூர் ராஜூவை அவரது இல்லத்திற்கு சென்று அழகிரி சந்தித்தார்.\nஜெயலலிதா காலத்தில் திமுக சார்ந்த யாரிடமும் நெருங்காதா அதிமுக பிரமுகர்கள் தற்போது அரசியல் நாகரீகம் பேண ஆரம்பித்திருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த வகையில்தான் செல்லூர் ராஜூ வீட்டுக்கு சென்ற அழகிரி, அண்மையில் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் இறந்ததையொட்டி துக்கம் விசாரித்தார்.\nஇந்த சந்திப்பு குறித்து பின்னர் நிருபர்களிடம் பேசிய மு.க.அழகிரி, ‘செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே வந்தேன். நீங்கள் நினைப்பது போல வேறு ஒன்றும் இல்லை’ என குறிப்பிட்டார்.\nசெல்லூர் ராஜூவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த குஷ்பூ: ‘அதிமுக விஞ்ஞானிக்கு வயதாகிவிட்டது’\nபினாமி மாவட்ட செயலாளர்கள் – மு.க.அழகிரி பாய்ச்சல்\nஅட… பழைய புகைப்படத்தை வைத்து இப்படியா வதந்தியை கிளப்புவது – டென்சன் ஆன மு.க.அழகிரி\nகரெக்டா வந்துட்டாருப்பா…. திமுக வெற்றி வாய்ப்பு குறித்து மு.க.அழகிரி கருத்தைக் கேளுங்க\nஅழகிரிக்கு வாழ்த்துச் சொன்ன மு.க.முத்து ஸ்டாலினுக்கு எதிராக அணி திரளும் சகோதரர்கள்\n மு.க.அழகிரியை மீண்டும் சேர்ப்பது லாபமா\nதிருப்பரங்குன்றத்தில் தயா அழகிரி போட்டியா\nலோக்சபா தேர்தலில் திமுக ஜெயிக்காது: மு.க.அழகிரி பேட்டி\nவிநாயர் சதுர்த்தி என்றாலே இந்த பாடல்கள் தான்… அல்டிமெட் கணபதி ராகங்கள்\n2.0 டீசர் ரிலீஸ் : ரெடியான மீம்ஸ்கள்… பொங்கி எழுந்த ரசிகர்கள்\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\ntoday news: தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை\nஉயிர் பிரியும் வரை துரத்திய கொலை வழக்கு: சரவண பவன் அதிபரின் க்ரைம் ஸ்டோரி\nSaravana bhavan p rajagopal death: சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி தனது 71வது வயதில் இன்று காலமானார்.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/100-experiments-in-100-minutes--karur-teacher-makes-record-17585", "date_download": "2019-07-21T01:04:24Z", "digest": "sha1:FW3LW6RBUWHS6MTFQAHNQGQZCIF2XMGB", "length": 9717, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "100 நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகள் - கலாம் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்", "raw_content": "\nஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி…\nஇடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்வு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் உடல்நலக் குறைவால் காலமானார்…\nசபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை…\nபரிதாபத்தை ஏற்படுத்தவே துரைமுருகன் அழுது நாடகம் : ஏ.சி சண்முகம்…\nஅமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்…\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறப்பு…\nசிவ சிதம்பர ராமசாமிப் படையாட்சியார்: சிறப்புத் தொகுப்பு…\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் “நேர்கொண்ட பார்வை”யின் தீம் பாடல்…\nராஷிகண்ணாவின் அழகிய புகைப்பட தொகுப்பு...…\nநீ பண்ணுனது பெரிய தப்பு கவின்..என்னதான் நடக்குது பிக்பாஸ் வீட்டில் \nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nகடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஞாயிறு ரத்து…\nகோம்பையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை…\nவேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு…\nஅரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை…\nகடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஞாயிறு ரத்து…\nஅரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை…\nகடற்கரை பகுதிகளை மேம்படுத்தும் நீலக்கொடி கடற்கரை திட்டம்…\nதஞ்சாவூரில் ரூ.14.90 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…\nசென்னையில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி கொள்ளை…\n2025ம் ஆண்டில் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கும்…\nஅமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்…\nகெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிப்பு…\n100 நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகள் - கலாம் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்\n100 நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை படைத்தார்.\nகரூரை அடுத்த வெள்ளியனை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பிரிவில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தனபால். 10 ஆண்டுகளில் 351 மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக சான்று பெற செய்த இவர், மூ��்று மாணவர்களை சர்வதேச அளவில் ஜப்பான், பின்லாந்து, சுவீடன் ஆகிய மேலை நாடுகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களோடு அறிவியல் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது உட்பட 45 விருதுகளை இவர் பெற்றுள்ளார். இந்தநிலையில், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் முன்னிலையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்து 100 நிமிடங்களில் 100 புதிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டி புதிய சாதனை படைத்த தனபால், கலாம் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.\n« தங்கம் வென்றுள்ள திருச்சியை சேர்ந்த கோமதி மேற்கொண்ட முயற்சிகள் மலர் சந்தைக்கு புகழ்பெற்ற தோவாளையில் மலர் அலங்காரப்போட்டி »\nஅசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு வெளியீடு இறுதியான பட்டியல் இல்லை\nஅண்ணா பல்கலை. முறைகேடுகள் -ஆசிரியர் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி…\nஇடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்வு…\nகடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஞாயிறு ரத்து…\nகோம்பையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை…\nவேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38043/thamizhan-endru-sol-movie-update", "date_download": "2019-07-21T00:08:44Z", "digest": "sha1:67S4BVSQGUDDH6QDCMENYOIWFWWIH66W", "length": 6770, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "படப்பிடிப்புக்கு திரும்பிய விஜயகாந்த்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றதை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கி விட்டார். சென்ற நவம்பர் மாதம் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திற்கான பூஜை நடைபெற்றது. இப்படத்தில் சண்முகபாண்டியனுடன் இன்னொரு கதாநாயகனாக விஜயகாந்தும் நடிக்கிறார். தேர்தலில் போட்டியிடுவதால் அந்த வேலைகளை கவனிக்க வேண்டி இருந்ததால் தேர்தலுக்கு முன் நடிப்பதில்லை என்ற முடிவோடு இருந்தார் விஜயகாந்த். இப்போது தேர்தல் முடிந்ததை தொடர்ந்து பட்த்தில் நடிக்க துவங்கி விட்டார். இது சம்பந்தமான தகவலை நேற்று விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார். அறிமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கும் ‘தமிழன் என்று சொல்’ திரைப்படத்தை விஜயகாந்தின் சொந்த பட நிறுவனமன ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ தயாரிக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகீர்த்தி சுரேஷின் டபுள் ட்ரீட்\nரிலீசுக்கு கிரீன் சிக்னல் கிடைத்த சித்தார்த், ஜி.வி.படம்\nவிஜயகாந்த் வழியில் போலீஸ் வேடமேற்கும் ஷண்முகபாண்டியன்\nஇயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஜி.பூபாலன். இவர் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன்...\n‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சியால் மறக்க முடியாத தருணம்\nஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன், அறிமுகம் மீனாக்ஷி இணைந்து...\n : பிப்ரவரி 2ல் பலப்பரீட்சை\nசகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்தின் மகனான சண்முக...\nமதுரவீரன் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nSPB நன்றி சொல்லும் விழா - புகைப்படங்கள்\nபணம் காய்க்கும் மரம் - புகைப்படங்கள்\nமதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ\nமதுரவீரன் - உன் நெஞ்சுக்குள்ளே பாடல் வீடியோ\nமதுரவீரன் - காப்பாத்து கருப்பா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2011/01/", "date_download": "2019-07-21T00:39:15Z", "digest": "sha1:WKJTNWHYF5H6GWIHNY7RIKN32AAKPNXG", "length": 24161, "nlines": 248, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "January 2011 ~ பூந்தளிர்", "raw_content": "\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஉருகிய க்ரையான் மெழுகு ஆறு\nபுதினாவில் செய்த இயற்கை பெயிண்ட்\nகுழந்தைகளின் புத்தகத்தில் இந்த வாக்கியங்கள் தேவையா\n\"என் அப்பா பயங்கரக் குண்டு\"\n\"இந்தக் குண்டர்கள் எல்லாம் கோழைக் குண்டர்கள்\"\n\"உன் அப்பா ஒரு தடியன்.. மடையன்..\"\nஇவ்வாக்கியங்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான புத்தகமான குட்டிக் குட்டி முயல் புத்தகத்தில் வருவது. பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் வந்துள்ளது.\nகுழந்தைகள் புத்தகத்தில் இது போன்ற வாக்��ியங்கள் தேவையா மொழி பெயர்க்கும் பொழுது ஆசிரியர் அவ்வாக்கியங்களை சற்றே மாற்றி இருக்கலாமே.\nமேலும் பிற முயல்களை அடித்து வெற்றி () பெற்று வரும் தன் குட்டி முயலை அப்பா முயல் பாராட்டுகிறார். பிற முயல்கள் தப்பே செய்திருந்தாலும் அடிப்பது தான் சரியா) பெற்று வரும் தன் குட்டி முயலை அப்பா முயல் பாராட்டுகிறார். பிற முயல்கள் தப்பே செய்திருந்தாலும் அடிப்பது தான் சரியா நான் வாசிக்கும் பொழுது இவ்வாக்கியங்க்ள் மாற்றியோ அல்லது விட்டு விட்டோ வாசிக்க‌ வேண்டியுள்ள‌து.\nபுத்த‌க‌க்க‌ண்காட்சியில், குட்டிக் குட்டி முயல் தவிர, பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் மேலும் சில புத்தகங்கள் வாங்கினோம்.\n2.இனி பால் வேண்டாம் அம்மா\nபோன்றன என் நினைவில் உள்ளன. தேவையற்ற‌ வாக்கியங்கள் இல்லாதது ஆறுதல் அளிக்கிறது. சிறு சிறு கதைகளுடன் புத்தகங்கள் அவளின் ஆர்வத்தைத் தக்க வைக்கின்றன.\nதூலிகாவின் Line and Circle தீஷுவிற்கு வாசிக்கப் பழக ஏதுவாக இருக்கும் என்ப‌த‌ற்காக‌ வாங்கினேன். அதிலிருந்த படங்கள் கொள்ளை அழகு. கோடுகளையும் வட்டங்களையும் வைத்து இத்தணை படங்கள் வரைய முடியுமா என்று தீஷுவிற்கு ஆச்சர்யம். படித்த முடித்தப்பின் வேறு என்ன படங்கள் உருவாக்கலாம் என்று விளையாண்டு கொண்டிருந்தோம். பயனுள்ள புத்தகம். ஆனால் விலை சற்று அதிகம் என்பது என் எண்ணம்.\n1. கிராமத்திற்கு வந்த குரங்குகள்\nவாங்கினோம். அதில் கிராமத்திற்கு வந்த குரங்குகள் சற்று பெரிய கதை. ஒரு வாசிப்பில் அவளுக்கு அந்த புத்தகத்தை வாசிக்க முடியவில்லை.\nத‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் என்ப‌தால், புத்தகங்களை வாசிக்க வாசிக்க தீஷுவிற்கு புரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வாசித்தவுடன் தீஷு, நல்ல தமிழல() திரும்ப சொல்லுங்க என்கிறாள்.\nஇப்புத்த‌கங்க‌ள் த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிமுக‌த்திற்கு உத‌வுகின்ற‌ன‌.\nLabels: Books, நான்கு வயது, புத்தகக்கண்காட்சி\nசென்ற‌ ச‌னிக்கிழ‌மை க‌ர்நாட‌க‌ ப‌ந்த். எங்கும் வெளியே போக‌ முடிய‌வில்லை. வெகு நாட்க‌ளாக‌ தீஷுவிற்கு ப‌த்து பாசிக‌ள் கோர்த்த‌து போல் நூறு நூறாக‌ செய்ய‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன். முத‌லில் ப‌த்து ப‌த்தாக‌ ப‌த்து (ஸ்..ப்பா.. எத்த‌ண ப‌த்து) செய்து இணைத்து விட‌லாம் என்று நினைத்தேன். ஆனால‌ அது ச‌ரியாக‌ நிற்க‌ வில்லை. சிறு வ‌ய‌தில் சி��ு சிறு பாசிக‌ளை இணைத்து WELCOME என்று எழுதிய‌ நினைவு. ஆனால் அத‌ன் பின்ன‌ல் நினைவில் இல்லை. பின்பு இணைய‌த்தில் தேடி பின்ன‌ல் க‌ற்றேன்.\nஇவ்வாறு ஒரு நூறு பாசிக‌ள் சேர்க்க‌ கிட்ட‌த்த‌ட்ட‌ அரைம‌ணி நேர‌ம் ஆன‌து. அவ்வாறு ப‌த்து நூறுக‌ள் கோர்த்து இருக்கிறேன். ச‌னி, ஞாயிற்றில் கிட்ட‌த்த‌ட்ட‌ ஆறு ம‌ணி நேர‌ம் இத‌ற்கே ஆனது. இது வ‌ரை தீஷுவின் ஆக்டிவிட்டி தயார் செய்ய‌ இவ்வ‌ள‌வு நேர‌ம் செல‌விட்ட‌து இல்லை. முன்பு ஸாண்ட் பேப்ப‌ர் (Sandpaper) எழுத்துக‌ள் வெகு நேர‌ம் செல‌விட்டு செய்தேன். தீஷு தொட‌வே இல்லை. இவை தீஷுவிற்கு ஆர்வ‌ம் உண்டாக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.\nLabels: கணிதம், நான்கு வயது\nதீஷுவிற்கு மாண்டிசோரி முறையின் டென் போர்ட் சொல்லிக் கொடுத்தேன். முறையின் விளக்க‌மும், எவ்வாறு சொல்லிக் கொடுக்க‌ வேண்டும் என்ற‌ முறையும் இந்த‌ வீடியோவில் இருக்கிற‌து.\n2 * 2 அட்டையில் 1 முத‌ல் 9 வ‌ரை எழுதிக் கொண்டேன். 4 * 2 அட்டையில் 10, 20 என‌ 90 வ‌ரை எழுதிக் கொண்டேன். நீள‌த்தின் கார‌ண‌மாக‌, 1 முத‌ல் 9 வ‌ரை எழுதிய‌ அட்டைக‌ள் சிறிய‌ அட்டைக‌ளாக‌வும், 10,20 எழுதிய‌ அட்டைக‌ள் பெரிய‌ அட்டைக‌ளாக‌வும் இருக்கும். 63 என்று வைக்க‌ வேண்டும் என்றால் 60 அட்டையை எடுத்து, பூஜ்ஜிய‌த்தின் மேல் 3 வைத்தால், 63 போல் தெரியும். நான் கூறும் எண்க‌ளை அட்டைக‌ள் கொண்டு உருவாக்க‌ச் சொன்னேன்.\nவெவ்வேறு எண்க‌ள் வைத்து ப‌ழ‌கிய‌ப்பின் முன்பு நான் செய்திருந்த‌ பாசியையும் இணைத்துக் கொண்டேன். 63 என்ற‌வுட‌ன், அட்டையில் 63 வைத்து விட்டு, பாசியிலும் 63 வைக்க‌ வேண்டும். பாசியில் ப‌த்து ப‌த்தாக‌ வைக்கும் பொழுது, 1 டென், 2 டென்ஸ், 3 டென்ஸ் என்று சொல்லிக் கொடுத்தேன்.\nஇத‌ன் மூல‌ம் ஒன்ஸ், டென்ஸும் க‌ற்றுக் கொள்ள‌ முடியும் என்று நினைக்கிறேன். இம்முறையால‌ இர‌ண்டு இலக்க‌ எண்க‌ளின் மதிப்பை உண‌ர்ந்து கொள்ள‌ முடியும்.\nLabels: கணிதம், நான்கு வயது\nஅன்று தீஷுவிற்கு ப‌ள்ளி விடுமுறை. நான் வீட்டிற்குள் நுழைந்த‌வுட‌ன், \"அம்மா நான் உங்க‌ளுக்குத் தான் ஸர்ப்பிரைஸ் கிஃப்ட் செய்திட்டு இருக்கேன்\" என்றாள். குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தாள். அருகில் சென்ற‌ பொழுது ம‌றைத்து கொண்டாள். க‌ல‌ரிங் செய்து கொண்டிருக்கிறாள் என்று ம‌ட்டும் புரிந்த‌து. ப‌க‌லில் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணி நேர‌ம் அதை செய்திருக்கிறாள் என்று என் அம்மா சொன்னார்க‌ள். க‌ல‌ரிங் முடியாம‌ல் அப்பொழுதும் செய்து கொண்டிருந்தாள். அன்று என‌க்கு மிக‌வும் அலுப்பாக‌ இருந்த‌தால், அவ‌ளை அப்பாவிட‌ம் விட்டு விட்டு நான் தூங்கி விட்டேன். தூங்க‌ செல்வ‌த‌ற்கு முன்னாலும், நாளைக்கு முடிச்சுடுவேன்.. த‌ர்றேன் என்றாள்.\nம‌றுநாள், அவ‌ள் எழுந்த‌வுட‌ன், முத‌ல் வேளையாக‌ அந்த‌ பேப்ப‌ரை எடுத்து வ‌ந்தாள். வ‌ரைந்து க‌ல‌ர் செய்திருந்தாள். \"அம்மா என‌க்கு உங்க‌ள‌ ரொம்ப‌ பிடிக்கும்.. அதான் வ‌ர‌ஞ்சேன்.. பிடிச்சிருக்கா\" என்றாள். க‌ண்ணில் என் ப‌திலை எதிர்நோக்கி அத்த‌னை ஆர்வ‌ம். க‌ட்டிபிடித்துக் கொண்டேன. கடல், வீடு, மிருகங்கள் என விளக்கமளித்தாள். ஒரு டிராயிங் ஸீட் பொழுவதும் கலர் செய்ய கண்டிப்பாக அதிக நேரமும், பொறுமையும் தேவைப்பட்டு இருக்கும்.\nLabels: நான்கு வயது, பொது\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழந்தைகளின் புத்தகத்தில் இந்த வாக்கியங்கள் தேவையா...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/07/4.html", "date_download": "2019-07-21T00:37:41Z", "digest": "sha1:Q65QXSFWMU6OHN4U3XTDZQO22JWY5TRB", "length": 18328, "nlines": 213, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 4 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ கப்பலுக்கு போன மச்சான் ]", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 4 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ கப்பலுக்கு போன மச்சான் ]\nஒப்பந்தம் அடிப்படையில் சென்ற நம்மவர்கள் ஒப்பந்த காலம் முடியும் வரை அந்த கம்பெனியிலேயே வேலை செய்ய வேண்டும். சில கம்பெனிகளுக்கு தொடர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அது போன்ற தருணத்தில் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்கு தொடந்து வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.\nமூன்று வருடத்திற்கு முன்பே ஊருக்கு செல்ல முடிவெடுத்து ஊர் சென்றவர்கள் ஐந்தாறு மாதம் பவனி வந்து பழைய நிலைமைக்கே திரும்பி வேலை இல்லாமல் கஷ்ட்டமான சூழலுக்கு தள்ளப்பட்டு அவதியுறும் நிலை வளைகுடாவில் தங்கி விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து வரும் மற்றவர்களுக்கு தெரிய வரும். நான்கு ஐந்து ஆண்டு வரை விடுப்பு கேட்காமலேயே வேலை பார்த்து வருவர். இதனை கண்டும் காணமல் இருக்கும் இரக்கமற்ற நிர்வாகமும் உண்டு. சில நல்ல நிர்வாகமும் உண்டு.\nவேலைக்கு சென்ற நேரங்களில் நல்ல அறிவிப்புடன் நிர்வாக அதிகாரிகள் வருவார்கள். ஊர் சென்று வர விமான டிக்கெட் மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் வழ��்கி மகிழ்விப்பார்கள்.\nஊர் வந்து மீண்டும் வளைகுடா பயணம் மேற்கொள்ளும் இவர்களின் அனுபவம் நல்ல வழி காட்டுதலாக அமையும். ஊர் வந்து வளைகுடா பயணம் பற்றி விசாரிபவர்களுக்கு நல்ல தகவல்களை கொடுப்பார்கள் அதன் பிறகு முயற்சி செய்பபவர்கள் நல்லநிலை அடைந்தவர்களும் உண்டு.\nஓவ்வொரு அனுபவங்களுக்கு முன்னர் பல பரிட்சைகள் அதன் வெற்றி, தோல்விகளே வருங்கால சந்ததியினர்களுக்கு பாடம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மையால் உயிரிழப்பு ஏற்படும் நிகழவுகளும் உண்டு. தாய் மண்ணை பிரிந்து தன்சொந்தங்களுக்காக உழைக்க வந்த இடத்தில உயிரை இழந்த பரிதாப சம்பவங்களும் உண்டு.\nகப்பலில் வேலை பார்க்கும் போது சரக்கு பெட்டகம் இறக்கும்போது சமிக்கைகள் புரியாது. பல டன் பாரமுள்ள சரக்கு பெட்டகம் விழுந்து நசுங்கியவர்களும் உண்டு. குளிரூட்டப்பட்டு பனிக்கட்டிகலாய் வரும் பெருட்கள் உள்ள பெட்டகங்களில் அடைபட்டு பனிக்கட்டியாய் மாண்டவர்களும் உண்டு. இதே போன்று வாகன விபத்தில் மாண்டவர்கள் பலபேர் \nகட்டிய கணவன் பல ஆண்டுகள் கழித்து பணம் காசுகளோடு வருவான் என்று காத்திருக்கும் பல பெண்கள் பரிதாபமாய் விதவையாய் வதங்கிய சரித்திரங்களும் உண்டு. கேலி கிண்டலால் வாழ்வை பறிகொடுத்த சம்பவங்களும் உண்டு. ஒவ்வொன்றாய் வரும் வாரங்களில் பார்போம்...\n1975 லிருந்து 1980 வரை ஊடகங்கள் நவீனம் அடைந்திராத நிலை. நம்மவரின் வளைகுடா வாழ்கை பற்றி, கணவன் மனைவி பிரிவுகள் பற்றி வெளி உலகுக்கு காட்டிடவில்லை பத்திரிகைகள் கூட இதில் அதிகம் கவனம் செலுத்த வில்லை என்பது வேதனையான ஒன்று.\nமூன்று மாதமே மணமான சூழலில் வளைகுடா பயணம் மேற்கொண்டு. இரண்டு மூன்று வருடம் பிரிந்து வாழும் தருவாயில் கணவன் மனைவிக்கிடையே கடிதமே வடிகால். இந்த சூழலை மைய்யப்படுத்தும் விதமாக பாடல்கள் வெளியாயின\nஅன்றைய சூழலில் மக்கள் இசை பதிவுகளை விரும்பி கேட்பார்கள் தொலை காட்சி, வீடியோ போன்றவை இல்லாத காலகட்டம் வானொலி, பதிவு நாடா எனப்படும் டேப் ரிக்கார்டர் மூலம் பாடல்கள் கேட்பார்கள் ..இஸ்லாமிய பாடல்கள் பாடும் பாடர்களில் நாகூர் ஹனீபா, காயல் சேக்முகமது இருவரும் பிரபலம். வளைகுடா வாழ்க்கை பற்றி சேக் முகம்மது அவர்கள் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள் தலைவன் தலைவி பிரிவின் வலி தெரியும்...\n[ வளைகுடாப்பயணம் தொட���ும்... ]\n[ வளைகுடாப் பயணம் பகுதி-3 வாசிக்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 4:19 PM\nஇறுதியில் இவற்றை புத்தகமாக வெளியிடுவோம் - நல்ல வரவேற்பு கிட்டும்\nதிருமணத்தை முடித்துவிட்டு பணிக்காக உடனே வளைகுடா நாட்டிற்கு செல்லும் நம்மவர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது\nகணவன் - மனைவி பிரிவு மற்றும் அதன் வலியை எடுத்துச்சொன்ன விதம் அருமை \nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் July 20, 2013 at 10:46 PM\n//அன்றைய சூழலில் மக்கள் இசை பதிவுகளை விரும்பி கேட்பார்கள் தொலை காட்சி, வீடியோ போன்றவை இல்லாத காலகட்டம் வானொலி, பதிவு நாடா எனப்படும் டேப் ரிக்கார்டர் மூலம் பாடல்கள் கேட்பார்கள் ..இஸ்லாமிய பாடல்கள் பாடும் பாடர்களில் நாகூர் ஹனீபா, காயல் சேக்முகமது இருவரும் பிரபலம். வளைகுடா வாழ்க்கை பற்றி சேக் முகம்மது அவர்கள் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள் தலைவன் தலைவி பிரிவின் வலி தெரியும்...//\nஅடியேனும் அரேபியாவின் அல்கோபாரில் இருந்து கொண்டு தலையணை நனைய நனைய கண்ணீருடன் பாடித் தூக்கமில்லா இரவுகளில் ஏக்கம் மட்டும் நிற்கும் பகல்களில் பாடிக் கழித்த ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.\nஅந்த “|கேஸட்” என்னும் நாடாக்களைப் பற்றி இப்பொழுது என்றன நினைவு நாடாக்களைச் சுழற்ற வைத்து மீண்டும் அழ வைத்த உங்களின் ஆக்கத்தின் திறமைக்கு ஒரு ஷொட்டு\nஆரம்ப காலத்தில் வளைகுடா செல்ல கஷ்டப்பட்டதையும் ,சென்ற பின் அங்கு நமது மனம் பட்ட கஷ்டங்களையும் மீண்டும் நினைவூட்டி விட்டீர்கள்.\nவளைகுடா போய் முதுகெல்லாம் வளைந்து போனவர்கள் அநேகம் உண்டு. அந்த வளைந்து போன முதுகு பணத்தை பார்த்ததும் கொஞ்சம் நிமிர முயற்சிக்க அந்த நேரம்பார்த்து பணம் எல்லாம் சிலவு ஆகிவிடவே மீண்டும் முதுகு வளைந்து விட்டதாம்.\nத.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.\nஇன்று ஒரு தொலை பேசி அழைப்பு ..\nஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருந்தது\nசகோ ஹனீப் அழைத்திருந்தார் ..பழைய நினைவுகளை கண் முன்\nகொண்டு வந்து விட்டீர்கள் ..அக்காலத்தில் மனைவி மார்கள்\nபிரிவிலும் கணவனுக்காக பிரார்த்தனை செய்த வண்ணம்\nஇருப்பார்கள்..அது அந்த காலம் ...இன்னும் எழுதுங்கள் என்று\nவாழ்த்துரைத்தார் .நன்றி ஹனீப் காக்கா\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140590.html/attachment/625-147-560-350-160-300-053-800-264-160-90-882", "date_download": "2019-07-21T00:37:18Z", "digest": "sha1:Q4IS3PCIETEXIPJ6W7UBXCADEUS4JLCN", "length": 5558, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "625.147.560.350.160.300.053.800.264.160.90 – Athirady News ;", "raw_content": "\nகணவருக்கு மாணவியுடன் தகாத உறவு: மனைவியிடம் வசமாக சிக்கியது எப்படி\nReturn to \"கணவருக்கு மாணவியுடன் தகாத உறவு: மனைவியிடம் வசமாக சிக்கியது எப்படி..\nகொடூரமாக கொல்லப்பட்ட 15 வயது பிரித்தானிய சிறுமி..\n18 ஆண்டுகளுக்கு பின்னர் FaceApp மூலம் பெற்றோருடன் இணைந்த…\nஏழு மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற கொடூர தாயார்..\nகணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் கர்ப்பிணி மனைவி..\nமகளுக்காக கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்\nயாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்\nVillage Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து…\nசுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு\nபங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு…\nஉயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்\nமு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு\nசித்தார்த்தன் (பா.உ) விசேட சந்திப்பு\nநீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி விளையாட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481522", "date_download": "2019-07-21T01:19:26Z", "digest": "sha1:NL5VYO5B7SPBAW4DK4XYHRMI6B3G3CSD", "length": 7647, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி | Puducherry Dattanchavadi Block The case against the by-election is dismissed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nசென்னை: புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த அசோக் ஆனந்த், சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிட தடைகோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அசோக் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக தண்டிக்கப்பட்டுள்ள அசோக் ஆனந்த் தகுதி நீக்கம் சரிதானா என்பது குடியரசு தலைவரின் பரிசீலனையில் உள்ளது என்று வாதிட்டார். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், தொகுதி காலி என்று அறிவித்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.\nபுதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வழக்கு\nஎம்.எல்.ஏ.க்களுக்கு சென்னையில் சொந்த வீடு கட்டித்தரப்படும்\nதீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் சாகர் கவாச் ஒத்திகையில் 10,000 அதிகாரிகள் பங்கேற்பு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் இனி 10 ஆயிரம்: துணை முதல்வர் அறிவிப்பு\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடு தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை\nபுதிய கல்வி கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா மீண்டும் போர்க்கொடி: இம்மாத இறுதிக்குள் இணையத்தில் பதிய அழைப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/129259", "date_download": "2019-07-21T00:30:49Z", "digest": "sha1:7DLCETGEQMN32KEPXWY5UBN5G5JNAZZ6", "length": 5416, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 20-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nகாசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா... நடிகர் ராணாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஒரே பைக்கில் ட்ரிப்பிள்ஸ் சென்ற முன்னணி நடிகர்கள், இயக்குனர்\nபட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்.. வெளியான தகவல்..\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\n இந்த மாதிரி பொண்ணுங்கள பாத்தாலே.. வைரலாகும் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..\nபிக்பாஸில் முதல் குறும்படம் போட்ட கமல்.. அசிங்கப்பட்ட முக்கிய போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/134929", "date_download": "2019-07-21T00:43:14Z", "digest": "sha1:EZSVIO6NDSPLY3LDWQGUYRRQPRLQWI4O", "length": 5327, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 25-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nகவர்ச்சி புயல் சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nஇது என்ன பல்லாங்குழியா, உங்களுக்கு Psychologist தேவை.. பிக்பாஸ் கவினை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்\nநேர்கொண்ட பார்வைக்கு போட்டியாக அப்டேட் கொடுத்த பிகில் படக்குழு பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அறிவிப்பு\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\nகாசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா... நடிகர் ராணாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇந்த வயதில் குழந்தைக்கு இவ்வளவு சங்கீதா ஞானமா.. மெய்சிலிர்த்து போன பார்வையாளரகள்.. வைரல் காட்சி.\nநடிகை ஆலியா பட்டின் 13 கோடி ருபாய் புதிய வீடு வீடியோ பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்.. வெளியான தகவல்..\n லாஸ்லியா கூறிய ஒரு வார்த்தை கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/07/08/jeyamohan-picks-top-tamil-novels-best-of-fiction-writing/", "date_download": "2019-07-21T00:38:23Z", "digest": "sha1:ZXP6WYBEHNBMRI66APGJ5ZWTMKFX7CGW", "length": 14083, "nlines": 229, "source_domain": "10hot.wordpress.com", "title": "Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing | 10 Hot", "raw_content": "\nSource: தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு\n1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்\n2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்.\n3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்.\n4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி\n5) மோகமுள் – தி.ஜானகிராமன்.\n6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.\n7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி.\n8. தலைமுறைகள் – நீல பத்மநாபன்.\n9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன்.\n10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்.\n1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.\n2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.\n3.) பத்மாவதி சரித்திரம் —– மாதவையா.\n4.) பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.\n5.) ஒரு நாள் ——- க.நா. சுப்பிரமணியம்.\n6.) வாடிவாசல் ——- சி.சு. செல்லப்பா.\n7.) மோகமுள் ——- தி.ஜானகிராமன்.\n8.) அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.\n9.) ஒரு புளிய மரத்தின் கதை ——- சுந்தரராமசாமி.\n10.) ஜெ.ஜெ. சில குறிப்புகள். —— சுந்தரராமசாமி.\n11.) கோபல்ல கிராமம் ——- கி.ராஜநாராயணன்.\n12.) நாகம்மாள் —– ஆர். ஷண்முகசுந்தரம்\n13. பிறகு —— பூமணி\n14.) நாளை மற்றுமொரு நாளே —— ஜி.நாகராஜன்.\n15.) புத்தம் வீடு —— ஹெப்சிபா ஜேசுதாசன்.\n16.) தலைமுறைகள் —– நீல. பத்மநாபன்.\n17.) பள்ளி கொண்டபுரம். —– நீல. பத்மநாபன்.\n18.) கிருஷ்ணப் பருந்து. —— ஆ. மாதவன்.\n19. பதினெட்டாவது அட்சக் கோடு —– அசோகமித்திரன்.\n20.) தண்ணீர் —- அசோகமித்திரனின்\n21.) தலைகீழ் விகிதங்கள் —— நாஞ்சில்நாடன்.\n22.) ஒரு கடலோர கிராமத்தின் கதை —- தோப்பில் முகமது மீரான்.\n23.) மானுடம் வெல்லும் —– பிரபஞ்சன்.\n24.) காகித மலர்கள் —— ஆதவன்\n25.) ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன —- இந்திரா பார்த்தசாரதி.\n26.) அபிதா —- லா.ச.ரா.\n27.) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் —- ஜெயகாந்தன்.\n28.) சில நேரங்களில் சில மனிதர்கள் —- ஜெயகாந்தன்.\n29.) தாகம் —– கு. சின்னப்ப பாரதி.\n30.) சாயாவனம் —- சா. கந்தசாமி.\n31.) சூரிய வம்சம் —- சா. கந்தசாமி.\n32.) வாசவேஸ்வரம் —- கிருத்திகா.\n33.) புயலிலே ஒரு தோணி —- ப.சிங்காரம்.\n34.) கடலுக்கு அப்பால் —- ப.சிங்காரம்.\n35.) நினைவுப்பாதை — நகுலன்.\n36. ) பாதையில் படிந்த அடிகள் —- ராஜம் கிருஷ்ணன்.\n37.) சிதறல்கள் —- பாவண்ணன்.\n38.) மற்றும் சிலர் —- சுப்ரபாரதி மணியன்.\n39.) தூர்வை —– சோ. தருமன்.\n40.) கோவேறு கழுதைகள் —– இமையம்.\n41.) கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.\n42.) ரப்பர் —– ஜெயமோகன்\n44.) பின்தொடரும் நிழலின் குரல் —– ஜெயமோகன்.\n45.) உபபாண்டவம் ——எஸ். ராமகிருஷ்ணன்.\n[…] எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் […]\nதமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009 « Snap Judgment 29 ஓகஸ்ட் 2009 at 6பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nசிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன்\n85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/11/acj.html", "date_download": "2019-07-21T00:23:53Z", "digest": "sha1:CT7HXXVGSYOP6ZL3ZG5BKOBQO4PR2RY5", "length": 7311, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "மக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் ! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் \nஜுமுஆ நாள் ஒரு சிறப்பான நன்நாளாகும். அந்நாளில் ஆற்றப்படும் பிரசங்கங்கள் பயனுள்ளதாக அமைத்துக்\nகொள்வது கதீப் மாரின் கடமையாகும். குத்பாவை சுருக்கியும் தொழுகையை நீட்டியும் செய்வது தான் ஒருவனது சன்மார்க்கத் தெளிவுக்கு ஆதாரமாகும் என்ற பொருள் பட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை கவனத்திற்கொண்டு எமது குத்பா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். குத்பாவுக்கு சமுகமளிப்போரில் நோயாளிகள். வயோதிபர்கள் மற்றும் பிரயாணிகள் முதலியவர்கள் காணப்படுகிறார்கள் என்பதை நாம் கவனதிற்கொள்ள வேண்டும்.\nஇந்த மாதங்களில் லுஹருக்குரிய பாங்கின் நேரம் நேரகாலத்தோடு இருந்து வரும் அதே வேளை பாங்கு சொல்லப்பட்டு சுமார் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்கப்படும் குத்பா ஒரு மணி வரை நீடிப்பது எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பலர் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். எனவே குத்பாக்களை அரைமணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள கதீப் மார்கள் முன்வர வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகங்களும் இதனை கவனத்திற்கொள்ள வ��ண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.\nமேலும் குத்பாவுக்கு வருகை தரும் காரியாலயங்களில் தொழில் புரிவோர்களதும்; அரச உத்தியோகத்தர்களதும் பகல் போசனத்திற்கும், ஜுமுஆ தொழுகைக்குமான நேரத்தை கவனத்திற் கொள்வது கதீப் மார்களின் கடமையகும். ஆதலால் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கங்களை நிகழ்த்துபவர் ஜுமுஆவில் கலந்து கொள்ளும் மக்களின் வசதிகளையும் கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nமேலும் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த (சாஃத) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பரிட்சைக்கு செல்லவேண்டிருப்பதால் குத்பாக்களை அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்வது தொடர்பாகவும் கதீப்மார்கள் கவனத்திற்கெடுப்பது முக்கியமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ள முறையீடுகளையெல்லாம் முன்வைத்து இந்த ஊடக அறிக்கை கதீப் மார்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் அனுப்பப்படுகின்றது.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் \nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\n10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் அடித்துக் கொலை. #இலங்கை\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nமுஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/01/20/tcs-layoff-recording-hr-discussion-with-associate/", "date_download": "2019-07-21T01:07:15Z", "digest": "sha1:65OFPTC5RAPK6IQMVVF3F5D7R3NCFZXE", "length": 67815, "nlines": 328, "source_domain": "www.vinavu.com", "title": "TCS ஆட்குறைப்பு : HR உரையாடல் பதிவின் உரை வடிவம் - வினவு", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முச��லீம் இளைஞர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போ��ாட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் TCS ஆட்குறைப்பு : HR உரையாடல் பதிவின் உரை வடிவம்\nTCS ஆட்குறைப்பு : HR உரையாடல் பதிவின் உரை வடிவம்\nடி.சி.எஸ் நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை திட்டமிட்டு வேலை நீக்கம் செய்து வருவது, அது தொடர்பாக ஐ.டி ஊழியர்கள் மத்தியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செய்து வரும் பிரச்சாரம், பு.ஜ.தொ.முவின் ஐ.டி ஊழியர் பிரிவின் சார்பாக சென்னையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டம் இவை தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் வினவில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன.\n“இது வழக்கமான நடைமுறைதான். இப்படி ஒரு ஆட்குறைப்பு நடவடிக்கையே நடைபெறவில்லை” என்று டி.சி.எஸ் நிறுவனம் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nஇந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் மனித வளத்துறை அதிகாரிகளுடனான தனது உரையாடலை பதிவு செய்துள்ளதாக ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பரவலாக விவாதிக்கப்பட்டது.\nவினவு வாசகர்களுக்காக, இந்த உரையாடலின் தமிழ் வடிவத்தை கீழே தருகிறோம். அதன் ஆங்கில உரை வடிவமும் தரப்பட்டுள்ளது.\nஇந்தப் பதிவு “1 மாதத்துக்குப் பிறகு வேலை இழப்பீர்கள்” என்று ஒரு ஊழியரிடம் மனித வளத்துறை அதிகாரிகள் அறிவிக்கும் சந��திப்பில் செய்யப்பட்டுள்ளது என்று ஊகிக்க முடிகிறது. ஒரு ஆண் மனித வளத்துறை அதிகாரி ஆரம்பித்து வைக்கும் இந்த உரையாடலில், குறிப்பிட்ட கட்டத்தில் இன்னொரு பெண் அதிகாரியும் இணைந்து கொள்கிறார்.\nஇந்த நிலைமையை எதிர்கொண்டிருக்கும் பெண் ஊழியர் முதலில் தான் வேலையிலிருந்து நீக்கப்படுவதற்கான நடைமுறைகளை, மனித வளத்துறை அதிகாரி ஒரு எந்திரம் போல விளக்குவதை பொறுமையாக கேட்டுக் கொள்கிறார். தன் எதிரில் அமர்ந்திருப்பவரின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற அக்கறையோ, ஆதங்கமோ அந்த அதிகாரியின் குரலில் துளிக்கூட இல்லை.\nசெயல்பாட்டுத் திறன் அடிப்படையில் இந்த வேலை நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுவதை பெண் ஊழியர் மறுதலித்து தான் திறமையாகவே செயல்பட்டுள்ளதாக நிரூபிக்க முயற்சிக்கிறார். “உங்களை திறமை குன்றியவர் என்று முத்திரை குத்தவில்லை” என்று மறுதலிக்கும் பெண் அதிகாரி, “நேற்று வரை C மதிப்பீடு என்பது போதுமானதாக இருந்தாலும், இன்றைய சூழலில் சிலரை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் A, B மதிப்பீடு பெற்றவர்களை வைத்துக் கொண்டு C பெற்றவர்களை விடுவிக்கத்தான் வேண்டும்” என்று குறிப்பிட்டு, “இதற்கு மேல் விவாதிக்க எதுவும் இல்லை” என்கிறார். “இதை விளக்கிச் சொல்ல மட்டும்தான் எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. உங்களைப் பற்றிய குறிப்பான விபரங்களை வெளிப்படுத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை, இந்த முடிவு உயர்மட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்.\nஇந்த உரையாடலை பதிவு செய்த ஊழியரும் சரி, பிற டி.சி.எஸ் ஊழியர்களும் சரி, ஐ.டி துறையில் பணியாற்றும் பெரும்பான்மையானவர்களும் சரி இந்த ஆட்குறைப்பை எதிர்ப்பதற்கான வாதங்களை கார்ப்பரேட்டுகள் வகுத்த விதிகளுக்குள்ளிருந்தே பேசுகிறார்கள்.\n“நான் திறமையாகத்தானே வேலை செய்தேன்” என்பது, “திறமையாக வேலை செய்யாதவர்களை நீக்கிக் கொள்” என்பதையும் உள்ளடக்கியிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் அல்லது பலர் C, D மதிப்பீடு பெற்றே தீர வேண்டும் என்ற அப்ரைசல் முறையின் கீழ், தான் வேலை நீக்கம் செய்யப்படுவது குறித்து முறையிடும் அதே நேரத்தில் தன் சக ஊழியர் வேலை நீக்கம் செய்யப்படுவதை நியாயப்படுத்துவதில் வந்து முடிகிறது.\nஇந்தக் கலாச்சாரத்தை ஐ.டி நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற கார்ப்பரேட்டுகளும் ஊழியர்கள் மத்தியில் வளர்த்திருகின்றன. வேலையை கூட்டாக, குழுவாக செய்யும் தேவைக்கு மாறாக, குழு உறுப்பினர்களிடையே போட்டியையும் பேதத்தையும் உருவாக்கி ஒருவருக்கொருவர் எதிரி என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன. மற்றவர்களை விட தனக்கு அதிக சம்பளம், கூடுதல் சம்பள உயர்வு, வெளிநாடு போகும் வாய்ப்புகள் பிற ஊழியர்களிடமிருந்து தம்மை பிரித்துக் காட்டுவதை பெருமையாக ஏற்றுக் கொள்ளச் சொல்லும் இந்த கலாச்சாரம்தான் இந்த ஆட்குறைப்பையும் நியாயப்படுத்த வைக்கிறது.\nஅப்ரைசல் முறையை ஒழித்துக் கட்டுவதன் மூலம், சேர்ந்து வேலை செய்பவர்களை பிரித்து ஆளுவதை எதிர்ப்பதன் மூலம்தான் இந்த பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நாம் நகர முடியும்.\nமனித வளத்துறை அதிகாரி : மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இன்றிலிருந்து முப்பது நாட்களுக்குப் பிறகு நீங்கள் இங்கே பணியில் தொடர முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இது தொடர்பான நடைமுறையையும் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதையும் உங்களுக்கு விளக்கவிருக்கிறோம். அதை கேட்டுக் கொள்ளுங்கள், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்.\nஇந்த நடைமுறை இன்று (ஜனவரி 8) தொடங்கி 30-வது நாள் பிப்ரவரி 7-ம் தேதி வருகிறது. அதாவது நிறுவனத்தில் உங்களுக்கு கடைசி நாள் அது. 7-ம் தேதி சனிக்கிழமையில் வருவதால் நீங்கள் லாயிட்ஸ ரோட் அலுவலகத்திற்கு 9-ம் தேதி போகலாம்.\nவேறு இடங்களில் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வதற்காகவும், வெளியில் ஒரு நல்ல வேலையை தேடிக் கொள்வதற்கு இந்த 30 நாட்கள் காலம் உங்களுக்கு தரப்படுகிறது. நீங்கள் நிறுவனத்திற்கு தினமும் வந்து அடையாள அட்டையை தேய்த்து 9 மணி நேர வேலைக் கணக்கு காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பாக விடுப்பு கேட்டு விண்ணப்பிக்கவும் தேவையில்லை. சம்பளத்துடன் கூடிய இந்த 30 நாட்கள் உங்களுக்கு நேரடியாக தரப்படுகிறது.\nமனித வளத்துறை அதிகாரி : இதுபோக இரண்டு மாத மொத்த சம்பளமும் தரப்படும். ஆக முப்பது நாள் சம்பளத்துடன் கூடுதல் இரண்டு மாத சம்பளம் உங்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இந்த நிதிஆண்டுக்கான மருத்துவக் காப்பீட்டுக்கு ஏற்கனவே பணம் செலுத்தியிருப்பீர்கள். மார்ச் 31 வரையில் நீங்கள் அந்த திட்டத்தின் பலனை அனுபவித்துக் கொள்ள முடியும். இதுவரை ஆன செலவுகளை நீங்கள் கணினியில் சேர்த்து விடலாம். உங்கள் கணக்கு பிப்ரவரி 7 வரை செயல்பாட்டில் இருக்கும் அதற்கு பிறகு ஏதாவது செலவு வந்தால், அவற்றுக்கான பில்களை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். “பிரிவு” துறையினரை நீங்கள் பிப்ரவரி 9-ம் தேதி சந்திக்கும் போது உங்களுக்கு வர வேண்டிய பாக்கித் தொகைகளை எப்படி பெற்றுக் கொள்வது என்று அவர்கள் சொல்வார்கள்.\nடிசிஎஸ நிறுவனத்துக்கு சொந்தமான லேப்டாப், போட்டான், அல்லது நூலக புத்தகங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றனவா\nமனித வளத்துறை அதிகாரி : இந்த மாத சம்பளத்தை வழக்கம் போல பெற்றுக் கொள்வீர்கள். அதுபோக ஏழு நாட்கள் பாக்கி உள்ளது. அதுவும், விடுப்பினை பணமாக்கும் வகையில் வரும் பணமும், இரண்டு மாத சம்பளமும் உடனடியாக தரப்படும். இது உங்கள் இறுதி நாளில் இருந்து 15 முதல் 20 நாட்களுக்குள் உங்களது கணக்கில் சேர்க்கப்படும், உங்களுக்கு 7-ம் தேதி கடைசி நாள். நீங்கள் 9-ம் தேதி அங்கே போக வேண்டும்.\nஊழியர் : ஒன்பதாம் தேதி\nமனித வளத்துறை அதிகாரி : 9-ம் தேதி திங்கள்கிழமை. 7 பிப்ரவரி சனிக்கிழமை. எனவே 9-ம் தேதி திங்கள். அதிலிருந்து 15 நாட்கள், அதிகபட்சம் 20 நாட்களில் இறுதி கணக்கு தீர்க்கப்பட்டு பணம் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும். அவ்வளவுதான். இதுதான் உங்கள் கடிதம். இதை நீங்கள் வைத்துக் கொண்டு நகலில் கையொப்பம் இடுங்கள்.\nஊழியர் : (நான் சந்திக்க வேண்டிய) “பிரிவு” துறை அலுவலர் யார்\nமனித வளத்துறை அதிகாரி : கஸ்தூரி அல்லது கோபிநாத்தை தொடர்பு கொள்ளவும்\nஊழியர் : அவர்கள் எங்கே இருப்பார்கள்\nமனித வளத்துறை அதிகாரி : லாயிட்ஸ் சாலை. உங்களுக்கு லாயிட்ஸ் சாலை அலுவலகம் தெரியும்தானே\nஊழியர் – நான் அங்கே போனதில்லை.\nமனித வளத்துறை அதிகாரி : உங்களுக்கு மவுண்ட் ரோடு தெரியும்தானே. அமெரிக்க துணைத் தூதரகத்தை அடுத்து அதை ஒட்டிச் செல்லும் அவ்வை சண்முகம் சாலைதான் முன்னால் லாயிட்ஸ் சாலை என்று அழைக்கப்பட்டது. அதற்கு உள்ளே சென்றால் இடது புறமாக வருவது டிசிஎஸ் அலுவலகம்.\nஊழியர் : சரி. அப்படியானால் 9-ம் தேதி நான் கஸதூரி அல்லது கோபிநாத்தை சந்திக்க வேண்டும்.\nமனித வளத்துறை அதிகாரி : ஆம். நீங்கள் அவர்களை பார்த்து விபரங்களை ச���ல்லுங்கள். அடையாள அட்டையை அங்கே ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் பிரிந்து செல்வதற்கான நடைமுறைகளை அவர்கள் செய்வார்கள். நீங்கள் நிரப்ப வேண்டிய படிவங்களை நிரப்ப உதவி செய்வார்கள்.\nஊழியர் : சரி. கையெழுத்திடுவதற்கு முன் இதற்கு என்ன காரணம் என நான் தெரிந்து கொள்ளலாமா\nமனித வளத்துறை அதிகாரி : பல காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு காரணம், செயல்பாட்டு மதிப்பீடு. இது தொடர்பாக கணக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான காரணிகளில் அதுவும் ஒன்று.\n“அடுத்த பிரமிடை உருவாக்கத்தானே வேண்டியிருக்கிறது”\nஅதைத் தவிர, அடுத்த மட்டத்துக்கு உயர்த்துவதற்கான உங்கள் திறமைகளின் பொருத்தத்தையும் இணைத்துப் பார்க்கலாம். குறிப்பிட்ட குழுவில் நிறைய A, B மதிப்பீடு வாங்கியவர்கள் இருந்திருக்கலாம். அந்தச் சூழலில் (உங்களை) அடுத்த மட்டத்துக்கு உயர்த்துவது சவாலாக இருந்திருக்கும். மொத்தத்தில், உங்களுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்க முடியாமல் போயிருக்கும். இவை ஒரு சில காரணிகள்தான். இவற்றுக்கு மேலே, உயர் மட்ட அதிகாரிகளின் இந்த முடிவில் இன்னும் பல காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. உங்கள் பிரிவின் மனித வளத்துறை அதிகாரியும், உங்கள் பிரிவின் பொறுப்பாளரும் இதில் பங்களித்திருக்கிறார்.\nஊழியர் : அப்படியானால், இது ஒரு கூட்டு முடிவு. யார் யாரை தூக்க வேண்டும் என்பதில் இவர்கள் எல்லோரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nமனித வளத்துறை அதிகாரி : ஒரு பெரிய குழுவே இந்த பொறுப்பில் உள்ளது. உச்சமட்டத்திலிருந்து, உங்கள் உடனடி மேலாளர், மண்டல மேலாளர், துறை வாரியான மேலாளர் முதல் உங்கள் குழுத் தலைவர் மட்டம் வரை ஒவ்வொருவரும் இப்படி ஆட்களை பொறுக்கி எடுக்க வேண்டியிருந்தது. அடுத்த பிரமிடை உருவாக்கத்தானே வேண்டியிருக்கிறது. அதுதான், இப்போது நடந்து கொண்டிருப்பது.\nஊழியர் : அது சரி. ஒரு குறிப்பிட்ட வேலையில் ஈடுபட்டிருக்கும் ஊழியரை எடுத்துக் கொண்டால் அவருக்கு மேலே இருக்கும் கண்காணிப்பாளர்தான் அவரது பணித்திறனைப் பற்றி நன்றாக அறிந்திருப்பார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எனது பணித்திறன் சார்ந்த மதிப்பீட்டை எடுத்துப் பார்த்தால் நான் ஒரு பணித்திறன் குறைந்த ஊழியராக இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஏ மதிப்பீடு பெற்றிருக்கிறேன், பி மதிப்பீடு பெற்றிருக்கிறேன், சி மதிப்பீடும் பெற்றிருக்கிறேன். ஒட்டுமொத்தத்தில் நான் எதிர்பார்க்கப்பட்ட அளவில் பணியாற்றியிருக்கிறேன். நான் ஒரு போதும் டி மதிப்பீடு பெற்றதில்லை. வெளிநாட்டில் இருந்த என் கணவருடன் இணைவதற்காகவும், பேறுகால விடுப்புக்காகவும் நான் ஊதியமில்லா விடுப்பில் சென்றது உண்மைதான்.\nஇப்போது நடப்பது என்னவென்றால், இதே போன்ற கடிதங்களை பெற்றுக் கொண்ட பிற ஊழியர்களையும் வைத்துப் பார்க்கும் போது இது நிச்சயமாக பணித்திறன் அடிப்படையில் செய்யப்படவில்லை. ஏனென்றால், மிகத் திறமையாக பணியாற்றி சாதித்தவர்களுக்கும் இந்த கடிதம் வழங்கப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன், அது சரியில்லை. அவர்களிடம் நீங்கள் திறமையற்றவர் என்று சொல்லாமலாவது இருக்கலாம். அது அவர்களது மன உறுதியை முழுமையாக குலைத்து விடும். நான் வெளிநாட்டில் (ஆன்-சைட்) வாடிக்கையாளர் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். நான் எவ்வளவு சிறப்பாக பணி புரிந்தேன் என்று அந்நிறுவன மேலாளர்கள் எனக்குக் கொடுத்த சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன.\nமனித வளத்துறை அதிகாரி : நீங்கள இவ்வளவு தீவிரமா பார்ப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, சரியாக பணியாற்றாதவர்களின் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதையே நான் குறிப்பிட்டிருக்க மாட்டேன்.\nஊழியர் : அது சரி, இது தொடர்பான காரணங்களில் முதலில் நீங்கள் பட்டியலிட்டது, செயல்பாட்டுத் திறன் பற்றிதான்.\nமனித வளத்துறை அதிகாரி : செயல்பாட்டு மதிப்பீடும் ஒரு காரணி.\nஊழியர் : என்னைப் பொறுத்தவரை நிச்சயமா அது ஒரு காரணி இல்லை. நான் ஒரு தடவை கூட D மதிப்பீடு வாங்கியதில்லை. இது முதல் விஷயம். எனக்கு இதை விட நல்ல மதிப்பீடு கிடைக்காததற்கு காரணம், நான் ஊதியமில்லா விடுப்பில் இருந்ததுதான். அப்படி போனதற்கு ஒரே காரணம் அதுதான். நான் ஒரு குழுவின் உறுப்பினராக முறையாக பணியில் ஈடுபட்டிருந்த மற்ற எல்லா காலகட்டங்களிலும நான்தான் மிகச் சிறந்த ஊழியராக இருந்திருக்கிறேன். அதனால், நீங்கள் இப்படி சொல்லும் போது அது உண்மையிலேயே புண்படுத்துகிறது.\nமனித வளத்துறை அதிகாரி : தொடர்ந்து C வாங்கியிருக்கிறீர்கள். சரிதானா\nஊழியர் : கடைசியாக B, C, C. அதாவது 3 B-க்கள், இரட்டை C-க்கள் என்று சொல்���லாம்.\nமனித வளத்துறை அதிகாரி : உங்களைப் பற்றிய விபரங்களை நன்கு பரிசீலித்து விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம்.\nஊழியர் : முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது என்று எனக்குத் தெரிகிறது. நீங்கள் அதை மாற்றப் போவதில்லை என்றும் எனக்குத் தெரியும். ஒருவரிடம் அவரது செயல்பாடு குறிப்பிட்ட அளவுக்கு இல்லை என்று சொல்வதற்கு முன்பு நீங்கள்…..\nபெண் மனித வளத்துறை அதிகாரி : உரையாடலில் நீங்கள் செயல்பாடு குன்றியவர் என்று எங்குமே குறிப்பிடவில்லை.\nஊழியர் : ஆனால், அதுதான் காரணி.\nமனித வளத்துறை அதிகாரி : அது செயல்பாடு, அவர் செயல்பாட்டுக் குறைவு என்று சொல்லவில்லை. உங்களை செயல்பாடு குன்றியவர் என்று நாங்கள் முத்திரை குத்துவதாக நினைக்காதீர்கள். உங்கள் விபரங்களை நாங்கள் பார்த்தோம்.\nஆரம்ப நாட்களில் நன்கு பணியாற்றியிருக்கிறீர்கள், அதில் சந்தேகம் இல்லை. இப்போதும் ஒருவேளை நீங்கள் நன்றாகத்தான் வேலை செய்கிறீர்கள். ஆனால், சென்ற 3 ஆண்டுகளைப் பார்த்தால், C மதிப்பீடு மோசமானது என்று சொல்லவில்லைதான், அது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது என்ற வகையில் அது நல்ல விஷயம். ஆனால், குறிப்பிட்ட மட்டத்தில் ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது அதை ஒரு காரணியாக எடுத்துக் கொள்கிறோம். A-க்களையும், B-க்களையும் தக்க வைத்துக் கொள்ள விரும்புவது இயல்புதானே. ஏதோ ஒரு விஷயத்தில் ஏதோ ஒரு மட்டத்தில் அவர்கள் C மதிப்பீடு பெற்றவர்களை விட அதிகமாக வேலை செய்திருக்கிறார்கள். அந்த மதிப்பீடு மட்டத்தில் குறிப்பிட்ட அளவு திறமை இருக்கிறது என்றுதான் பொருள்.\nஊழியர் : போன தடவை எனக்கு ஏன் C கிடைத்தது என்று நான் சொல்ல முடியும். ஏனென்றால், நான் ஆன்-சைட்டிலிருந்து ஆஃப்-ஷோருக்கு வந்திருந்தேன். பொதுவான போக்கு என்னவென்பது உங்களுக்கே தெரியும்.\nபெண் மனித வளத்துறை அதிகாரி : உங்களுக்கு பதவி உயர்வின் போது இது குறித்து உங்கள் மேலாளருடன் நீங்கள் ஏன் பேரம் பேசவில்லை.\nஊழியர் : அப்படி எந்த வாய்ப்பும் எங்களுக்கு கிடையாது.\nபெண் மனித வளத்துறை அதிகாரி : நாம் இது பற்றி விவாதிக்கப் போவதில்லை.\nஊழியர் : நான் இதை விவாதிக்கவில்லை. முடிவு செய்யப்பட்டு விட்டது என்று எனக்குத் தெரிகிறது.\nபெண் மனித வளத்துறை அதிகாரி : ஆன்-சைட்டிலிருந்து வந்தவர்களுக்கும் A, B கிடைப்பதும் உண்டு. நமக்குக் கிடைத்ததை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். எதிர்காலத்திலாவது, நீங்கள் உறுதியாக, நான் ஆன்-சைட்டில் இருந்திருக்கிறேன். போதுமான அளவுக்கு வேலை செய்திருக்கிறேன். எனக்கு A அல்லது B கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லலாம்.\nஊழியர் : நான் எனக்கு தரப்பட்ட மதிப்பீட்டை நிராகரித்திருக்கிறேன். ஆனால். மனித வளத்துறை அதிகாரியோ, என் குழுவில் இருந்த வேறு யாருமோ எதுவுமே செய்ய முடிந்ததில்லை. எல்லோருமே, நீங்கள் ஆன்-சைட்டிலிருந்து ஆஃப்-ஷோர் வருவதால் இதுதான் உங்களுக்கு கிடைக்கும் என்பார்கள்.\nபெண் மனித வளத்துறை அதிகாரி : அப்படி எந்த மனித வளத்துறை அதிகாரியும் சொல்ல மாட்டார்.\nஊழியர் : நான இதை முயற்சித்து பார்த்திருக்கிறேன் மேடம். என்னுடைய முதல் மதிப்பீட்டின் போதே என்னுடைய மேலாளர் எனக்கு 4 கொடுத்திருந்தார். ஆனால், அதை மாற்றுவதற்கு பல சிக்கல்கள் இருந்தன. முதல் ஆண்டிலும் சரி, கடைசி ஆண்டிலும் சரி இதை நான் செய்திருக்கிறேன். எனக்கு தெரியும் அது எப்படி நடக்கிறது என்று.\nபெண் மனித வளத்துறை அதிகாரி : நானும் பல நேரங்களில் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனால், அது பற்றி நாம் இங்கு பேசவில்லை. நாங்கள் யாரையும் மோசமான செயல்பாட்டாளர் என்று முத்திரை குத்தவில்லை. இப்போதைக்கு நிலைமையைப் பார்க்கும் போது, மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல காரணிகளை வைத்துப் பார்க்கும் போது, கூடவே செயல்பாட்டுத் திறனும் ஒரு காரணி….\nஊழியர் : மட்டத்தை உயர்த்துவது என்றால் என்ன பொருள், எனக்கு புரியவில்லை.\nபெண் மனித வளத்துறை அதிகாரி : உங்களைப் பற்றிய குறிப்பான விபரம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒவ்வொருவருக்கும் குறிப்பான தகவல் என்னிடம் இல்லை. அது ரகசியமான விபரம். எல்லா மட்டங்களுக்கும் குறிப்பான தரவுகள் வந்து சேரவில்லை. நான் எதையும் குறிப்பிட முடியாது.\nஊழியர் : என்னைப் பற்றிய விபரங்களைக் கூட என்னிடம் குறிப்பிட முடியாதா\nமனித வளத்துறை அதிகாரி : சந்தேகமில்லாமல். அது மிக மிக ரகசியமானது. அத்தகைய ரகசிய விபரங்களை எல்லோருக்கும் வெளிப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இது போன்று விளக்கமளித்து அடுத்து எப்படி நகர்வது என்று சொல்லத்தான் எங்களுக்கு உத்தவிட்டிருக்கிறார்கள். உங்கள் தொடர்பான குறிப்பான தகவல்களை நாங்கள் தர முடியாது.\nஊழியர் : இந்த கடிதத்தை வாங்குவதற்கு இங்கு வருபவர்களைப் பற்றிய தகவல்கள்- அவர்கள் என்னென்ன செய்தார்கள், இதற்கான காரணம் என்ன, எது இந்நிலைக்கு கொண்டு வந்தது போன்ற விபரங்கள்…\nபெண் மனித வளத்துறை அதிகாரி : நாங்கள் யாரும் அவற்றை தெரிந்து கொள்ள முடியாது. மிக மிக உயர்மட்டத்தில் அது முடிவு செய்யப்படுகிறது. மனிதவளத்துறை தலைமை மட்டத்திலும், உங்கள் மட்டத்திலும் அது முடிவாகிறது.\nஊழியர் : சரி, நான் எங்கு கையொப்பமிட வேண்டும்\n(கடிதத்தை கையொப்பமிட்டுக் கொடுப்பது தொடர்பான பேச்சுக்கள்…)\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nசினிமாவில் ’கெத்து’ ரசிக்கும் ஐ.டி ஊழியர்கள் வேலை நீக்கத்தின் போது சொத்தையாவது ஏன் \nஅனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nஎல்லோருமே வேலை போய்விடுமென பயப்படுகிறார்கள், அதனாலேயே சங்கத்தில் சேர்வது குறித்து பேசவே தயங்குகிறார்கள். இவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றுதான், இதுவரை வேலையிலிருந்து விரட்டப்பட்டவர்கள் எந்த சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள், எந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஜெயிலுக்குப் போனார்கள் எல்லாவற்றையும் மெயிலிலேயே சொல்லுங்கள் என்று ஒரு கூட்டம் அலைகிறது. இதுவரை மெயில் போட்டு போட்டு தானே இப்போது நடுத்தெருவில் அலைய விட்டிருக்கிறார்கள் ஐ.டி.முதலாளிகள். இனியும் திருந்தவில்லை என்றால், எந்த மெயில் வரப்போகிறது, சொர்க்கவாசல் உங்களுக்குத் திறந்திருக்கிறது என்று\n“அதாவது 3 B, இரட்டை C என்று சொல்லலாம்.” — அட்ரா சக்கை, அட்ரா சக்கை…..ப்ரொமொஷன் குடுக்காம விட்டுட்டாங்களே.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2011/12/blog-post_1686.html", "date_download": "2019-07-21T00:31:32Z", "digest": "sha1:KF6SGZAOYVHKXOHHNZARZULPSNZNGLCI", "length": 17920, "nlines": 155, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: நிலம் வாங்கப் போறிங்களா ?", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n நாம் அனைவரும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது என்பது நிதர்சனம். குறிப்பாக திருமணம் செய்தல், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள், பொருட்கள் வாங்குதல், பிள்ளைகளின் கல்வி, சகோதரிகளின் திருமணம், பெற்றோர்களின் மருத்துவ செலவு மற்றும் அன்றாட செலவுகள் என எண்ணற்ற நம்முடைய ஒவ்வொரு கடமைகளையும் சிறிது சிறிதாக நிறைவேற்றிக் கொள்வோம்.\nநமதூரில் வசிக்கக்கூடிய அனைத்து சகோதரர்களுக்கும் நிலம் வாங்கி வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ, கனவாகவோ இருக்கும். மேலும் நமதூரில் விற்கக்கூடிய மனைகளின் விலைகளை நன்கு அறிவீர்கள். இவ்வளவுத் தொகையை கொடுத்து வாங்கு முன் நாம் கவனமாக கீழ் கண்ட முறைகளை பின்பற்றி பாதிப்புகள் ஏற்படாதவாறு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nமனைகள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை :\n1. நிலத்தின் லே-அவுட் ( Layout ) போட்டு அதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.\n2. நிலத்தின் பகுதி பத்து ஏக்கருக்கு ( அதாவது முப்பது “ மா “ ) குறைவாக இருந்தால், மாவட்ட டீ.டி.சி.பி. ( Directorate of Town and Country Planning – DTCP ) அலுவலகத்தின் அனுமதி தேவை.\n3. நிலத்தின் லே-அவுட்டில் சாலை வசதி, பூங்கா, பொது இடம் என்று இடங்களை ஒதுக்கிருக்க வேண்டும்.\nசாலை, குடிநீர், மின்சாரம் வசதிகள் விரைவில் நமது உள்ளாட்சியின் மூலம் கிடைக்ககூடிய வாய்ப்புகள், மேலும் நாம் உடனடியாக வீடு கட்டும் சூழ்நிலை உருவானால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் மூலம் ‘ புதிய வரைபட அனுமதி ‘ என பயன்களை அடையலாம்.\nசொத்துகள் / மனைகள் வாங்கும் போது என்ன என்ன “ டாகுமென்ட்ஸ் “ கள் கவனிக்கப்பட வேண்டியவை \n1. பட்டா : ஒரு நில��்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், ( Survey Number and Subdivision ), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.\n2. சிட்டா : ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்பதும் தீர்வை ( வரி ) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.\n3. அடங்கல் : ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.\n4. வில்லங்க சான்றிதழ் ( Encumbrance Certificate ) : 22 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது. சொத்தின் உரிமை ( Ownership ) , சொத்தின் நான்கு எல்லைகள், பேங்க் அடமானங்கள், நீதி மன்ற வழக்குகள் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.\n5. சொத்து ஆவணம் ( பத்திரம் ) :\n1. நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கப்படுகிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது. உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் ( Guardian ) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.\n2. அதிகாரம் பெற்ற முகவர் ( Power of Attorney Holder ) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை. பவர் பத்திர���்பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், அதே சமயம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பவர் பத்திரம் பதிவு செய்தால், ரூ.1,000 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n3. மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.\n4. முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா ( Original Deed ) அல்லது படி ஆவணமா ( Duplicate copy ) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.\n5. அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.\n6. விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.\nLabels: சமூக விழிப்புணர்வு, சேக்கனா நிஜாம்\nசகோ ( சேக்கனா M. நிஜாம் ) அவர்களின் பதிவிர்க்கு நன்றி.,,,,\nஇன்றைய காலகட்டதில் நில மோசடி அதிகரித்து வரும் தருணத்தில் நீங்கள் காட்டும் விழிப்புணர்வு எங்களுக்கு மிகவும் பயனுல்லதாக அமைந்துள்ளது.......\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவி��ர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/10/14.html", "date_download": "2019-07-21T00:29:51Z", "digest": "sha1:NW2GK44FKGDYGAH2CTA6MPHES3WH6S24", "length": 24481, "nlines": 241, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 14 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ குடும்பத்தை மறந்தவன் !? ]", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 14 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ குடும்பத்தை மறந்தவன் \nமனைவி மக்களை மறந்த தலைவன்...\nநான் கூறிவரும் தகவல்கள் 1990 களில் நடந்த நிகழ்வுகள். பொறுப்பற்ற இரு தலைவன் பற்றிய தகவல்கள் படிப்பினைக்காக தருகிறேன்.\nகுடும்பத்தின் வறுமையை போக்க உள்ளூரில் பொறுப்பில்லா ஒருவரை குடும்பத்தார் வளைகுடா நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆறுவயது பெண் குழந்தையின் தந்தையான அவர் தனது குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.\nபிள்ளையை பிரிய மனசில்லாமல் பிரிந்து சென்றார். அவர் சென்ற நாட்டை பார்த்து பிரமித்து போனார். உடனே வேலையும் கிடைத்தது. முதல் மாத சம்பளத்தில் .அன்பு மகளுக்கு ஆசையாய் ஒரு கவுன் வாங்கி வந்தார். எப்படி அனுப்புவது என்று புரியாமல் திகைத்தார். பெட்டிக்குள் வைத்துவிட்டு பிறகு அனுப்ப தருணம் பார்த்து கொண்டு இருந்தார்.\nவேலைக்கு சென்று விட்டு வந்து பிள்ளை ஞாபகம் வரும் போதெல்லாம் பிள்ளையின் உடையை பார்ப்பார். காலம் செல்ல செல்ல... ஊர் ஞாபகம் மறந்து போக...\nகூடாத நட்பு ..வேண்டாத பழக்கம் சேர்ந்து கொள்ள வேலைக்கு செல்லும் நேரத்தை சுருக்கி கொண்டு குடிப்பது, சூது விளையாடுவது என்று நேரத்தை வீணடிக்க வருடங்கள் கரைந்தோடின...\nமகள் வயதுக்கு வந்து விட்டாள். தொடர்பு குறைந்த சூழல் ..அந்த பிள்ளைக்கு நல்ல வரன் வரவே தந்தை வரவை எதிர்பார்த்தனர். எந்த தகவலும் இல்லை விடுப்பில் வருவோரிடம் செய்தி சொல்லி அனுப்பியும் பலனில்லை.\nநல்ல வரனை கைவிட மனமில்லாமல் குடும்பத்தார் அப்பிள்ளைக்கு மணமுடித்து வைத்தனர். காலம் தனது பயணத்தை தொடர்ந்தது ஆறு வருடம் கடந்தது...\nபொறுப்பில்லா அம்மனிதனின் உடல் நிலை நோய் வாய்பட உடன��� இருந்தோர் வற்புறுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர். தான் கொண்டு வந்த பொருட்களில் முக்கியமான ஒன்றை எடுத்து வைத்தார். மகளுக்கு வாங்கிய கவுனை காட்டினார். அந்த கவுன் மகளின் மகளுக்கு அதாவது பேத்திக்கு சரியாக இருந்தது.\nகேட்கவே காமெடியாக இருந்தாலும் மிக மோசமான நிகழ்வு என்பேன் வாழ்வையும் தொலைத்து எந்த பலனும் இல்லா வாழ்க்கை. பிழைக்க வந்த இடத்தில் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்வை வீணாக்கி நம்பி இருக்கும் குடும்ப மகிழ்வையும் வீணடிக்காதீர் என்பதற்கான பதிவே இது.\nஅதே போன்று வேறு ஒரு நிகழ்வை பதிய விரும்புகிறேன்...\nஅன்பின் பரிமாற்றத்தின் முக்கிய பங்கு போன் பேசுவதில் உண்டு. நீண்ட காலம் வளைகுடாவில் வசித்து வந்த ஒருவர் தனது மனைவிக்கு போனில் தொடர்பு கொள்கிறார் ஏனோ தெரியவில்லை போனில் வாக்குவாதமாக மாறி போனது.\nஅக்காலகட்டம் தொலைபேசி வசதியான வீட்டில் மட்டுமே இருக்கும். கணவனுக்கு போன் பேச பக்கத்து வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்த பெண் அழுத வண்ணம் ஆவேசமாக தனது வீட்டிற்கு போய் தனது அறைக்குள் சென்று தாழிட்டு தூக்கில் தொங்கி தன்னை மாய்த்து கொண்டார்.\nமனைவியை கோபமாக பேசிய நபருக்கு இது தெரியாது. வளைகுடாவில் கடிதம் வர ஏழு எட்டு நாட்கள் ஆகும். ஆனால் செய்தித்தாள் இரண்டாவது நாளே வந்து விடும். செய்தி தாளில் தனது மனைவி சாவு செய்தி கேட்டு அதிர்ந்து போனார். அவர் ஊருக்கே செல்லவில்லை. மனைவியின் சொந்தம் சும்மா விடாது என்பதால் அந்த முடிவு. வாழ்வை தொலைத்து வீணாகி போனார்...\nவறுமையை போக்க வளைகுடா வரும் அன்பர்களே...\nபணம் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருங்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல் தங்கி விடாதீர்கள் பணம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அன்பும் முக்கியம் \nஅடுத்த வாரம் நாடாறு மாதம் காடாறு மாதம் \n[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]\n[ வளைகுடாப் பயணம் பகுதி-13 வாசிக்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 4:05 PM\nசிந்தனை தரும் இரு நிகழ்வுகளும் நல்ல படிப்பினை\nஇறுதியில் சொன்ன உபதேசம் அருமை\nஇவ்வாக்கத்தை ..நம் பதிப்பகத்தின் சார்பாக\nபுத்தகமாக வெளியிடுவோம் இன்சா அல்லாஹ்\nஅஸ்ஸலாமு அ. அதிரை சித்தீக் என்பது சரி. பத்திரிகைத்துறை என்பதும் சரி. \"நிபுணர்\" என்று அடைமொழி இட்டுக் கொள்வது தவிர்ப்பது சிறந்தது. நிபுணர் என்று மற்றவர்கள் அழைத்தால் அது வேறு விஷயம்.\nஅஸ்ஸலாமு அ. அதிரை சித்தீக் என்பது சரி. பத்திரிகைத்துறை என்பதும் சரி. \"நிபுணர்\" என்று அடைமொழி இட்டுக் கொள்வது தவிர்ப்பது சிறந்தது. நிபுணர் என்று மற்றவர்கள் அழைத்தால் அது வேறு விஷயம்//ஆடை மொழி இட்டுகொண்டது நான் அல்ல ..சகோதரா ..வளைதலம் நடத்தும் அன்பு தம்பி நிஜாம் அவர்களே ...நான் நேசிக்கும் பத்திரிகை துறையில் நிபுனுத்துவம் அடைந்துள்ளேன் ..ஆனால் வெற்றி அடைய வில்லை ..உனது வரவு நல் வரவாகுக ...\nசகோ. முஹம்மது ஷாஃபி அப்துல் காதர் அவர்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி \n// பத்திரிகைத்துறை என்பதும் சரி. \"நிபுணர்\" என்று அடைமொழி இட்டுக் கொள்வது தவிர்ப்பது சிறந்தது //\nஇந்த அடைமொழியை கட்டுரையாளர் விரும்பி போட்டுக்கொள்ள வில்லை மாறாக சகோ. சித்திக் அவர்கள் பத்திரிக்கை துறையில் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் விரும்பி அழைக்கப்படுவதாகும்.\nஇவ்வாறு பிறரால் விரும்பி அழைக்கப்படும் இந்தப்பெயரால் உங்களுக்கு ஏதேனும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டதா என்ன \nசகோ. முஹம்மது ஷாஃபி அப்துல் காதர் அவர்களுக்கு அன்புடன் தெரியப்படுத்திக் கொள்வது அதிரை சித்தீக். பத்திரிகைத்துறையில் இருந்து பல சேவைகள் செய்துள்ளார். ஆகவே ''நிபுணர்'' என்ற பெயரை இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் விரும்பி அழைக்கப்படுவதாகும் அன்றி இது அதிரை சித்திக் தாமாகவே இட்டுக் கொண்டதல்ல என்பது எனக்கும் தெரியும் என்பதால் தாங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்வதுடன் தொடர்ந்து இத்தளத்திற்க்கு வருகை தந்து ஆதரவு தாருங்கள்.\n உங்களின் அனுபவங்களை அழகான ஆக்கமாய்த் தருகின்றீர்கள்.\nஇத்தளத்தில் மீண்டும் “மார்க்கம்” சம்பந்தமான ஆக்கம் தொடர்வதில்லை என்று வாக்களித்து விட்டு மீண்டும் தொடர்வதும், அதனால் விவாதம் நீட்டிப்பதும் எனக்கு உடன்படவில்லை; ஆதலால், இனிமேல், இத்தளத்தில் என் ஆக்கங்கள் வாரா. இதுவே இறுதிப் பின்னூட்டமாகும்,\nகுணம்ங்கள் கவிங்கனிடம் வாசம் புரியும். அதில் கோபம் மட்டும் விதி வழக்கல்ல ஞானிகளின் கோபம் ஒழுங்குபடுத்தும். மற்றவர்கள் கோபம் பெரும்பாலும் சீர்மை செய்வதைக்காட்டிலும் பிரிவினைகளை ஏற்படுத்தும்.\nஇறை நெருக்கம் பெற விரும்புவர்களிடம் பொறுமை மிகுதம் இருப்பது நலம்.\nஏனென்றால் ஈமானில் பாதி பொறுமை என்றதோடும் மட்டும்மல்லாது பொறுமையே ஈமான் என்றும் வழிகாட்டல் உள்ளதை தங்கள் போன்றோர் அறியாமல் இருக்கமாட்டார்கள்.\nஇஸ்லாமியர்கள் நடத்தும் வலைதளங்களில் மார்கம் விளக்கங்கள் இல்லாது நடத்துவது மிகக்கடினம். எப்படியும் வரத்தான் செய்யும். எந்த வலைதளங்கள் நம் ஊரில் மார்கம் சம்பந்தமாக செய்திகள் போடாமல் இருக்கின்றது. இஸ்லாமியனின் வாழ்வை எப்படி மார்க சம்பந்தமாகவும், மார்க்க சம்பந்தமில்லாமலும் பிரிக்கமுடியும். அவ்வாறு நினைத்து வாழ்ந்தால் அது பொய்மை என்றுதான் சொல்லவேண்டும். இவைகளை விளக்கித்தான் இன்னும் \"ஏன் மவ்னம்\" கட்டுரை எழுதினேன். அதில் பாதி பிரசுரித்துவிட்டு மீதி ஏன் போடவில்லை என்பதை இப்பொழுது யூகிக்க முடிகிறது. அப்பாதியில் தெளிவுகள் உள்ளது. இஸ்லாமியனின் வலைதள செயல்பாடுகளிலும் சகோதர மத/மார்கத்தினர்கள் குறைகள் காண நடத்துதல் சரியாகாது.\nஎதிலும் ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்பதற்கு தாங்கள் மாற்றமானவர் அல்ல தானே. முடிவுகள் என்றும் முடிவானதல்ல. மாற்றங்களே முடிவானது.\nவளைகுடா வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் உண்மை நிகழ்வின் பக்கம் அனைவர்களுக்கும் மீண்டும் நினைவூட்டி நன்னடத்தை கொள்ள உதவும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.\nதங்கள் வரவு நல்வரவாகுக ....\nஇளம்தலைமுறை யினர் படித்து அதில் ஒருவர்\nதாய் நாட்டை விட்டு விட்டு வெளிநாட்டில் பொருளீட்ட சென்றவர்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய அறிவுரைகள்.\nஅதிரை சித்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் \nநன்றி அறிஞர் நபிதாஸ் அவர்களே\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) October 6, 2013 at 6:30 AM\nஅனைவர்களும் [சபுராளிகள்] படித்து உணர வேண்டிய வார்த்தைகள் சிந்திக்கத்தூண்டும் செய்திகள் இதுபோல் நிறைய எழுத வேண்டுகிறேன்-உன் நண்பன்\nநண்பா ...உனது ஊக்கம் என் எழுத்தில் தாக்கத்தை\nபணம் காசு முக்கியம் தான் ஆனால் அதற்க்கு மேல் குடும்பம் முக்கியம் யாரும் மறவாதீர். அருமையான பதிவு சகோதர் சித்திக்.அவர்களே வாழ்த்துக்கள்.\nஅன்பின் சகோ ஹபீப் ..தங்கள் கருத்திற்கு நன்றி\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_663.html", "date_download": "2019-07-21T00:36:27Z", "digest": "sha1:6ACTR56E7MYMTXRJPQUHRPGGRMLLI7SX", "length": 10289, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அஷ்ரப் நகர் பிரதேச எல்லைக் கிராமங்களில் யானைத்தொல்லை கட்டுப்படுத்த மகஜர் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News அஷ்ரப் நகர் பிரதேச எல்லைக் கிராமங்களில் யானைத்தொல்லை கட்டுப்படுத்த மகஜர்\nஅஷ்ரப் நகர் பிரதேச எல்லைக் கிராமங்களில் யானைத்தொல்லை கட்டுப்படுத்த மகஜர்\nஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேச எல்லைக் கிராமங்களில் அதிகரித்து காணப்படும் காட்டு யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென, ஒலுவில் அஷ்ரப் நகர் காஸான் கேணி காணி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அகமதுலெப்பை மிஸ்பாக், இன்று தெரிவித்தார்.\nஇந்நிலை தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில், அப்பகுதி மக்களின் பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஒலுவில் அஷ்ரப் நகர், சம்புநகர், ஹிறாநகர் ஆகிய பிரதேசங்களில், யானைத் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்துவருகின்றனர் என்றும் இதனால், அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தக் காட்டு யானைத் தொல்லை காரணமாக, மக்கள் மாலை நேரங்களில் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி, இரவில் பாதுகாப்பான இடங்களில் தங்குவதாகவும், பின்னர், அதிகாலையிலேயே மீண்டும் குடியிருப்புக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளின் கல்வி நடவடிக்கை, குடியிருப்பாளர்களின் வருமானம், தொழில், நோயாளர்கள் என பலரும் பல விதமாக பாதிக்கப்படுகின்றனர் என்றும், அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் உட்புகும் யானைகள் கூட்டம், வீட்டுத் தோட்டங்களையும் சேனைப் பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால் ,விவசாயிகள் பௌருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனவே, யானைத் தொல்லையைக் கட்டுப்படுத்த, மின்சார வேலியை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அம்மகஜரில் கோரப்பட்டுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=148", "date_download": "2019-07-21T00:44:40Z", "digest": "sha1:TOVWXGW3OTOI2O5XP7FZUIKSFJFUIS2T", "length": 8841, "nlines": 375, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | INAYAM", "raw_content": "\nவில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\nஇது காமெடியன்கள் ஹீரோவாக களம் இறங்கும் காலம். ஆனால் வித்தியாசமாக தமிழ்படம் 2-ல் மெயின் வில்லனாக மாறி இருக்கிறார் சதீஷ். பூ...\nசிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\nசிம்புவை வைத்து படம் எடுத்து சிக்கலில் மாட்ட தமிழ் தயாரிப்பாளர்கள் யாரும் தயாராக இல்லை. மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வ...\nதாயின் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்\nபிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ், தமிழில் ‘அமர காவியம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம...\nவாட்மோரிடம் பயிற்சி பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்...\n`சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. பின்னர் `வருத்தப்படாத வாலிபர் சங்க...\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் முறிவு\nஅனுஷ்காவை குடும்பத்தார் ஏற்க மறுத்ததால் தான் அவர்களின் திருமணம் நடக்கவில்லை என தெலுங்கு சினிமாவில் தகவல் பரவி வருகிறது. ...\nஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், இயக்குநர் உருக்கம்\nசென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது. ரம...\nமக்களை கவர கமல் திட்டம்\nரஜினிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கமல் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அத்தன...\nவரும் காலத்தில் தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி\nதமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 படங்களுக்கும் மேல் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் கால்வாசி கூட வெற்றி பெறுவதில்லை. காரணம் குட...\nஅரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ...\nபிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\nஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ய...\nவைரலாகும் ரஜினியின் 2.0 படத்தின் கதை\nஉலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்...\nசூடுபிடித்த விஜய் 62 படப்பிடிப்பு\nநடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகநடந்து வர...\nநாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\nநித்திலன் இயக்கத்தில் விதார்த் - பாரதிராஜா - டெல்னா டேவிஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `குர...\nஜூலையில் தனுஷின் ஆங்கில படம் ரிலீஸ்\nராஞ்ஜனா, ஷமிதாப் படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் தனுஷ், தற்போது, எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற ஆங்கில மற...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sun-network-channels-banned-tn-cable-tv/", "date_download": "2019-07-21T01:16:34Z", "digest": "sha1:PVB7H3IH7JAV5MFG64QLNRLX3SDQSZJ5", "length": 10413, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sun Network channels banned from TN Cable TV - தமிழக கேபிள் டிவியில் சன் நெட்வர்க் சேனல்கள் ரத்து!", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nதமிழக கேபிள் டிவியில் சன் நெட்வர்க் சேனல்கள் ரத்து\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் நேற்று நள்ளிரவு முதல் சன் குழுமத்தின் 25 சேனல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅரசு கேபிள் விஷனில் சன் குழுமம் சேனல்களை ஒளிபரப்ப, உரிய தொகையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தை இழுபறியானதால் அரசு கேபிள் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளதாக, அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, ஜூன் 3ம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல், அரசு கேபிள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் இருந்து, சன் நெட்வர்க்கின் அனைத்து சேனல்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சன் டி.வி., கே.டி.வி., ஆதித்யா, சன் நியூஸ், உதயா, சூர்யா டி.வி. என, கால் மீடியா விஷன் எனும் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களின் ஒளிபரப்புகளும் ரத்தாகி உள்ளது.\nTamil nadu updates today : கூட்டாட்சிக்கு எதிரான நிலை… ஆர்ப்பரித்து நிற்க வேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது\nகோவையில் ஒரு பிரம்மாண்டம்.. 5 லட்சம் செலவில் ஜெயலலிதாவுக்கு கோயில் எழுப்பிய அதிமுக தொண்டர்கள்\nநீட் தேர��வுக்கு எதிராக சூர்யா மீண்டும் அறிக்கை: ‘கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்’\nTamil Nadu Weather Updates: வீக் எண்டில் கேரளா ட்ரிப் இப்போ வேணாமே\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nவேலூரில் முகாமிட்ட துரைமுருகன்.. ஒரு கை பார்க்க தயாரான ஏ.சி சண்முகம்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – ஆனந்த வெள்ளத்தில் மக்கள் \nதமிழகத்தின் புதிய மாவட்டங்களாகும் தென்காசி, செங்கல்பட்டு\nவைகோ மீதான தேச துரோக வழக்கு.. சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஇந்தியா முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\n‘மக்கள் தங்கள் உரிமைக்காக போராட எந்த தடையும் இல்லை’: சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nTamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ – சி.வி.சண்முகம்\nTN Assembly: தமிழக சட்டப்பேரவை விவாதங்களை இங்கே உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nதமிழிலேயே இனி தபால்துறை தேர்வு : அரசியல் கட்சிகள் வரவேற்பு\nPostal exam : இனி வரும் நாட்களில், தமிழ் உட்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்படும்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை ��ார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:30:50Z", "digest": "sha1:PERHN3EXQJ3EJPA5MPNNNBLQ6J5CBIBE", "length": 7396, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலஞ்ச ஊழல் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nசிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இலஞ்ச ஊழல்\nரிஷாத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து பார...\nமாணவர்கள் சீருடை விவகாரம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆசிரியர் சேவை சங்கம் முறைபாடு\nபாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனமாமொன்றுக்கு 2372 மில்லியன் ரூபா பெறுமதியான காசோல...\nகோத்தாவின் விடுதலை மனு நிராகரிப்பு.\nஎவன்காட் வழக்கிலிருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ த...\n93 ஊழல் வழக்­குகள் விசா­ர­ணைக்கு வரும்\nநல்­லாட்சி அர­சாங்கம் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை தற்­போது நிறை­வேற்றி வரு­கின்­றது.\nவிமல் வீரவன்ச மீது ஏழரைக் கோடி ரூபா ஊழல் குற்றச்சாட்டு பதிவு\nதேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மீது, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயும் ஆணைக்குழு இன்று (30)...\nஇலஞ்சம் வாங்கிய இரு வனவள உத்தியோகத்தர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்\nஇலஞ்சம் வாங்கிய இரு வனவள பாத��காப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்களிடம் கையும் க...\nஇலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவில் அஜித் நிவாட் கப்ரால்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\n8 புகையிரத சேவைகள் இரத்து\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2010/01/blog-post_4187.html", "date_download": "2019-07-21T00:40:22Z", "digest": "sha1:FQQQP7RLBYS6MMZCKKIMKLBWSWEHEQHB", "length": 49057, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் பதட்டம் அதிகரிக்கின்றது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் பதட்டம் அதிகரிக்கின்றது.\n(By K. Ratnayake) செவ்வாய் கிழமை நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் மஹிந்த இராஜபக்ஷ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றும் இலங்கையில் பதட்டமான அரசியல் சூழ்நிலை தொடர்ந்தது. பெரும் இடைவெளியில் வெற்றி பெற்ற போதும், தோல்வியை ஏற்றுக்கொள்ளாத எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பெறுபேறுகளை சவால் செய்வதாக அறிவித்தார்.\nசெய்தியாளர்களுடன் பேசிய பொன்சேகா, தேர்தல் முடிவுகளை திரிபுபடுத்தப்பட்டவை என கண்டனம் செய்ததோடு சட்ட ரீதியில் சவால் செய்யப்போவதாகவும் தெரிவித்தார். \"வெற்றி எங்களிடம் இருந்து அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஜனநாயகம் கிடையாது,\" என அவர் தெரிவித்தார். இராஜபக்ஷ அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார், தன்னை ��ாக்குவதற்கு அரச ஊடகங்களைப் பயன்படுத்தியதோடு இடம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிப்பதை தடுத்தார் அன்ற அடிப்படையில் வாக்குகளை இரத்துச் செய்யுமாறு கோரி, தேர்தல் ஆணையாளருக்கு ஜெனரல் கடிதமெழுதியுள்ளார்.\nஅரச இயந்திரங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை அரசாங்கம் முழுமையாக சுரண்டிக்கொண்டதோடு அரச ஊடகத்தை அதன் பிரச்சார உபகரணமாக பயன்படுத்திக்கொண்டது என்பதில் சந்தேகம் கிடையாது. முன்னைய தேர்தல்களை போலவே, வடக்கு நகரான யாழ்ப்பாணத்தில் நடந்த குண்டு வெடிப்புகள் உட்பட, தேர்தல் தினம் வன்முறைகளால் நிறைந்து போயிருந்தது. பிரச்சாரத்தின் போது, சுமார் 900 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.\nஎவ்வாறெனினும், பொன்சேகா பெற்ற 40 வீத வாக்குகளுக்கு எதிராக இராஜபக்ஷ 58 வீத வாக்குகளை அல்லது கிட்டத்தட்ட இரண்டு மில்லியனுக்கு நெருக்கமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதுவரை இந்த முடிவுகளை திருத்தக் கூடிய அளவுக்கு வாக்கு மோசடி நடந்ததாக செய்திகள் வரவில்லை. எதிர்க் கட்சிகளான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னிணியும் (ஜே.வி.பி.) பொன்சேகாவை ஒரு ஜனநாயக மாற்றீடாக முன்னிலைப்படுத்திய போதிலும், அவர் நாட்டின் உயர்மட்ட ஜெனரல் என்ற வகையில், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் பகிரங்கமான ஜனநாயக உரிமை மீறல்களுக்கு இராஜபக்ஷவைப் போல் அவரும் பொறுப்பாளியாவார். புலிகளின் தோல்வியின் பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை அடுத்தே, பொன்சேகா இராஜபக்ஷவிடம் இருந்து பிரிந்து சென்றார்.\nதமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பொன்சேகா வெற்றி பெற்றுள்ள அதே வேளை, முன்னர் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு ஜெனரலுக்கு கிடைந்திருந்தும் கூட, இரு வேட்பாளர்கள் மீதான பகைமையும் அதிருப்தியும் வாக்களித்தோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில், தொகுதிவாரியான வாக்களிப்பு வெறும் 26 வீதமாகவே இருந்தது. உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதங்களில் அழிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், ஜனத்தொகையில் பெரும்பகுதியினர் இடம்பெயர்ந்திருந்ததன் ஒரு பகுதியாக, அங்கு வாக்களித்தோரின் எண்ணிக்கை முறையே வெறும் 14 மற்றும் 8 வீதமாகவே இருந்தன.\nஆயினும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், இராஜபக்ஷ கணிசமான பெரும்பான்மையைப் பெற்றுள்ளார். பிரதானமாக கிராமப்புற பிரதேசங்களில் இந்த அளவு மிகப் பெரியதாக இருந்தது. அடிப்படை வேறுபாடுகள் அற்ற மற்றும் நம்பக்கூடிய ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிய இரு வேட்பாளர்களுக்கிடையில், பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியை தேர்வு செய்துகொண்டனர். மொத்தமாக, நாட்டின் 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களை இராஜபக்ஷ வென்றுள்ளார். இந்த பெறுபேறுகள், புலிகளின் தோல்வியின் பின்னர் கடந்த ஆண்டு நடந்த ஒரு தொகை மாகாண சபை தேர்தல்களின் முடிவுக்கு சமாந்தரமாக இருந்தன.\nஇந்த பிரச்சாரத்தின் கொடுரத் தன்மை கொழும்பு அரசியல் ஸ்தாபனத்திற்குள் நிலவும் ஆழமான வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றது. புலிகளின் தோல்வியானது தசாப்த காலங்களாக உத்தியோகபூர்வ தமிழர்-விரோத பாரபட்சங்களால் எரியூட்டப்பட்ட, கடைசியாக 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தமாக வெடித்த இனவாத பிளவுகளைத் தீர்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த மோதல்கள் நாட்டின் பெரும்பகுதியை அழிவுக்குள்ளாக்கியதோடு நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை மேலும் குவித்துள்ளது.\nஆளும் கும்பலின் சக்திவாய்ந்த பகுதினர், சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் கோரிக்கைகளை அமுல்படுத்தவும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்கவும் சிறந்த வழிமுறையாக பொன்சேகாவை ஆதரித்தன. இலங்கையிலான அரசியல், பெரும் வல்லரசுகளுக்கு இடையில் வளர்ச்சி கண்டுவரும் பகைமைக்குள்ளும் அகப்பட்டுக்கொள்கின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான நாட்டின் பாரம்பரிய திசையமைவின் செலவில், இராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையை சீனாவுடன் மிகவும் நெருக்கமாக பிணைப்பது சம்பந்தமாகவும் ஆளும் வட்டாரத்துக்குள் கணிசமான கவலை காணப்படுகிறது.\nதேர்தலின் பின்னர் பதட்ட நிலைமைகள் மறைவதற்கு மாறாக, கூர்மையடைகின்றன. எதிர்த் தரப்பினரை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையில், பொன்சேகாவும் அவரது குடும்பமும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தங்கியிருந்த மத்திய கொழும்பில் அமைந்துள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலைச் சூழ நேற்று நூற்றுக்கணக்கான கன ஆயுதம் தரித்த துருப்புக்களும் பொலிசாரும் நிலைகொண்டிருந்தனர். யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. யின் அனுர குமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரவுப் ஹக்கீம் உட்பட ஏனைய எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் அங்கிருந்தனர்.\nஹோட்டலில் இராணுவத்தை விட்டோடிய 400 பேர் இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொண்ட பின்னர் \"பாதுகாப்பு நடவடிக்கையை\" இராணுவம் மேற்கொண்டதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவித்தார். \"அவர்கள் 100 அறைகளை ஒதுக்கியுள்ளார்கள். அவர்கள் உயர்மட்டத்தில் பயிற்றப்பட்ட இராணுவச் சிப்பாய்கள். அவர்கள் கூடியிருந்ததைப் பற்றி நாங்கள் சந்தேகப்படுகிறோம்,\" என அவர் கூறினார். நுழைபவர்களையும் வெளியேறுபவர்களையும் சோதனையிட்ட படையினர் அருகில் உள்ள வீதிகளை மூடினர். \"அவர் [பொன்சேகா] சதிப் புரட்சியை நோக்கிய முதல் நடவடிக்கையை\" எடுப்பதை தடுப்பதற்கே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஒரு பெயர் குறிப்பிடாத அதிகாரி ராய்ட்டருக்குத் தெரிவித்தார்.\nஇராணுவத்தை விட்டோடியவர்கள் தன்னுடன் இருந்தனர் என்பதை மறுத்த பொன்சேகா, அரசாங்கம் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். தனது பாதுகாப்பு அதிகாரிகளையும் குண்டு துளைக்காத கார்களையும் திருப்பித் தருமாறு கோருவதன் மூலம் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் இராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டினார். \"இந்த ஹோட்டல் விலை கூடியது என்பதால் என்னால் இங்கு இருக்க முடியாது. இது என்னை கொல்வதை இலக்காகக் கொண்ட ஒரு பயிற்சியாகும்\" என அவர் தெரிவித்தார். பொன்சேகா கைதுசெய்யப்படுவார் என்பதை அரசாங்க அதிகாரிகள் மறுத்ததோடு அவர் நேற்றிரவு ஹோட்டலை விட்டு வெளியேறினார்.\nபகை அரசியல் முகாங்களுக்கிடையில் கேட்பாரற்ற மோதல்கள் நடப்பதையே இந்த சம்பவம் முன்னறிவிக்கின்றது. நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழர்களை கொலை செய்ய அரசாங்க-சார்பு கொலைப் படைகளை பயன்படுத்துவது உட்பட யுத்தமொன்றை முன்னெடுத்த இர���ஜபக்ஷவும் பொன்சேகாவும், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் பற்றிக்கொள்ளவும் எந்தவொரு வழிமுறையையும் நாடக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜபக்ஷவை வெளியேற்ற, பொன்சேகாவும் எதிர்க் கட்சிகளும் இராணுவம் மற்றும் அரச இயந்திரத்தில் உள்ள ஏனைய சக்திகளையும் பயன்படுத்தக் கூடும் என்ற அரசாங்கத்தின் ஆழமான விழிப்புணர்வையே அந்த ஹோட்டலை சுற்றிவளைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன.\nதேர்தல் முடிவுகளை எதிர்க்க வீதிப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கின்றீர்களா என டெலிகிராப் செய்தியாளர் கேட்ட போது, \"நாங்கள் உடனடியாக மக்களை வீதிக்கு வருமாறு இன்னமும் கேட்கவில்லை. விடயங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நான் உங்களை ஆச்சரியத்துக்குட்படுத்துவேன், பொறுத்திருந்த பாருங்கள்,\" என பொன்சேகா பதிலளித்தார். அதை அவர் விரிவுபடுத்தவில்லை. தற்காலிகமாகவேனும் ஜெனரல் இலங்கையை விட்டு வெளியேறலாம் என்பதற்கான சில அறிகுறிகள் காணப்படுகின்றன.\nதேர்தல் மோசடி மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத பண்பை வலியுறுத்தும், தேர்தல் மற்றும் முடிவுகள் பற்றிய சர்வதேச செய்தி வெளியீட்டில் ஒரு தெளிவான பக்கச்சார்பை காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நேற்றைய டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரைக்கு, இராஜபக்ஷவுக்கு அரசுக்குச் சொந்தமான ஊடகம் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ததை வெளிச்சம் போட்டுக் காட்டி, \"அதிகாரத் துஷ்பிரயோகம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது\" என தலைப்பிடப்பட்டிருந்ததோடு ஜனாதிபதி, \"மேற்கத்தைய ஜனநாயக பயன்பாடு தனது நாட்டுக்குத் தேவையில்லை என நீண்டகாலமாக வாதிடுகின்றார்\" என்று தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் செலவில் இலங்கையில் சீனா செல்வாக்கை வளர்த்துக்கொள்வதைப் பற்றி பைனான்சியல் டைம்சும் கவனத்தை திருப்பியுள்ளது. \"யுத்தத்தின் போது, ஆயுதங்களை வழங்கி, தீவின் அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கான ஐ.நா. அழைப்பை தடுத்து பெய்ஜிங் இலங்கைக்கு முக்கிய ஆதரவாளராக இருந்துள்ளது. இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல் மார்க்கத்தின் மூலோபாய முக்கியத்துவத்துடன் அமைந்திருப்பதால் சீனா இலங்கையை நேசிக்கின்றது என ஆய்வாளர்கள் ���ந்தேகிக்கின்றனர். ஜனாதிபதியின் சொந்த நகரான அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை கட்டுவதற்காக பெய்ஜிங் உதவுகின்றது,\" என அந்தப் பத்திரிகை பிரகடனம் செய்கின்றது.\nசோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர் விஜே டயசும், தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அடுத்த அரசாங்கம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடும் முயற்சியில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது கொடூரமான தாக்குதலை துரிதமாக தொடுக்கும் என எச்சரிந்திருந்தனர். பொன்சேகாவுக்கும் இராஜபக்ஷவுக்கும் இடையிலான இரக்கமற்ற பகைமை, ஆபத்தை தணித்துவிடவில்லை. மாறாக, ஆளும் வர்க்கத்துக்கு பணயமாக வைக்கப்பட்டுள்ளது என்ன என்பதைப் பற்றிய ஒரு கூர்மையான அறிகுறியாகும். இரு அரசியல் முகாங்களும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்த உறுதிபூண்டுள்ளன.\nமுன்னாள் இடதுசாரிகளான ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சிக்கும் எதிராக, சோசலிச வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதன் பேரில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் சகல முதலாளித்துவ கும்பல்களுக்கும் எதிராக சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை காக்க முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியது. கொழும்பில் அரசியல் நெருக்கடி ஆழமடைகின்ற நிலையில், அத்தகைய போராட்டத்துக்கான தேவை மேலும் இன்றியமையாததாகியுள்ளது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயசுக்கு ஒரு சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள் கிடைத்துள்ளன. 2005 ஜனாதிபதி தேர்தலில் கிடைத்ததை விட இம்முறை கூடுதலாக 4,195 வாக்குகள் கிடைத்துள்ளன. கட்சி நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மற்றும் தேர்தல் தொகுதிகளில் அனைத்திலும் வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பிரதானமாக தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கியமான தட்டினரிடம் இருந்து வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி 657 வாக்குகளை பெற்றுள்ளது. தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு மீதான சோசலிச சமத்துவக் கட்சியின் இடையராத எதிர்ப்பின் காரணமாக பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் நுவரெலியா மாவட்ட��்தில் 310 வாக்குகளைப் பெற்றுள்ளது.\nமாறுபட்ட விதத்தில், முன்னாள் தீவிரவாதிகளின் ஆதரவு பெருமளவில் சரிந்து போயுள்ளது. யூ.என்.பி. யின் \"சுதந்திரத்துக்கான மேடையில்\" அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை வைத்திருந்த ஐக்கிய சோசலிச கட்சி, 8,352 வாக்குகளையே பெற்றுள்ளது. இது 2005ல் பெற்ற 35,425 வாக்குகளோடு பார்க்கும் போது பெரும் வீழ்ச்சியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்த எம்.கே. சிவாஜிலிங்கத்துடன் தேர்தல் கூட்டை ஏற்படுத்திக்கொண்ட நவசமசமாஜக் கட்சி, 2005 தேர்தலில் பெற்ற 9,296 வாக்குகளை விட இம்முறை 7,055 வாக்குகளையே பெற்றுள்ளது. பொன்சேகா மற்றும் இராஜபக்ஷ மீது தமிழ் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்திக்கு அழைப்புவிடுக்க முயற்சித்த சிவாஜிலிங்கம், 9,662 வாக்குகளையே பெற்றார்.\nஇந்த சந்தர்ப்பவாத போக்குகளைப் போல், அடிநிலையில் உள்ள அரசியல் முன்னெடுப்புகளின் திரிபுபடுத்தப்பட்ட வெளிப்பாடாக தோன்றும் உத்தியோகபூர்வ தேர்தலில் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையில் தனது வெற்றியையோ அல்லது தனது முன்நோக்கின் மதிப்பையோ சோசலிச சமத்துவக் கட்சி மதிப்பிடுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சி பெற்ற வாக்குகள், இந்த சந்தர்ப்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட, ஒரு நிச்சயமான புள்ளியை, அதாவது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தட்டினர் மத்தியிலான தீவிரமயமாதலை சுட்டிக்காட்டுகிறது. சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை எதுவெனில், எமது வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் கவனமாக படிப்பதோடு அடுத்து வரவுள்ள வர்க்க யுத்தத்திற்கு தேவையான தலைமைத்துவமாக கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ள விண்ணப்பிப்பதுமாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்��ியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகலருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என்கிறார் மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி��ால சிறிசேன தெரிவித்து...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28175", "date_download": "2019-07-20T23:57:51Z", "digest": "sha1:MWKB24WW3M2X3RAYGDRJ7PNDZ23RZ3BI", "length": 12470, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவின் முடிவை வரவேற்ற", "raw_content": "\nகனடாவின் முடிவை வரவேற்ற பலஸ்தீன்\nஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிகழ்வில் கனடா கலந்துகொள்ளாமைக்கு பலஸ்தீனிய இராஜதந்திரிகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் அழைப்பு கிடைக்காமையாலேயே தாம் கலந்து கொள்ளவில்லை என கனடா தெரிவித்துள்ளது.\nஜெருசலேத்திற்கு அமெரிக்க தூதரகத்தை கொண்டு சென்றமையை கனடா வரவேற்கவில்லை.\nஇந்நிலையில், திங்கட்கிழமை இடம்பெற்ற தூதரக திறப்பு விழா பெரும் சர்ச்சையில் முடிந்தது. இதன்போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 50 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவத்துக்கு காரணம், ஹமாஸ் பின்னணியில் இருந்து பிரச்சினையை தூண்டி விட்டமையே என இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இத்தகவலை கனடாவுக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த இயக்கமானது, தனது தீய நோக்கங்களுக்கு, பலஸ்தீனியர்களின் வாழ்வை நாசமாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஒட்டாவாவில் உள்ள பலஸ்தீனிய பிரதிநிதிகள், அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேலின் பதில் நடவடிக்கை மிக மோசமானதொன்றென வர்ணித்துள்ளனர்.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச���சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியா���ம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/113861", "date_download": "2019-07-21T00:49:30Z", "digest": "sha1:4TXYFPPSTQCEEFAP7PVZQMWFONPAA643", "length": 5494, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 22-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nகவர்ச்சி புயல் சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nவிஜய்யின் பிகில் படம் இந்த படத்தின் காப்பியா லேட்டஸ்ட் போஸ்டரால் எழுந்த பேச்சு\nகொடூர அரக்கியிடம் உயிருக்கு போராடும் பச்சிளங்குழந்தை... தயவுசெய்து பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்\nநேர்கொண்ட பார்வைக்கு போட்டியாக அப்டேட் கொடுத்த பிகில் படக்குழு பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அறிவிப்பு\nமதுபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு வைத்துகொண்ட ஜோடிகள்.. பின்பு நடந்த விபரீத செயல்..\n இந்த மாதிரி பொண்ணுங்கள பாத்தாலே.. வைரலாகும் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..\n.. எனக்கு என் குழந்தை தான் முக்கியம்.. நெகிழ வைத்த தந்தையின் பாசம்..\nஉன்ன பிரிஞ்சி 22 நாள் ஆச்சி.. உருக்கமாக புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி..\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ��� வனிதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்.. வெளியான தகவல்..\nஈழத்தில் ஓலை குடிசையில் வாழ்ந்த லொஸ்லியா தந்தை கனடா சென்றதன் பின்னணியில் இப்படி ஒரு சோகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=2784", "date_download": "2019-07-21T00:22:02Z", "digest": "sha1:JQ2OUYDJMQCU6Q2WVE4K6BJIB53IVY66", "length": 11519, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "தென் தமிழீழத்தில் பேரெழுச்சியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் - தென்தமிழீழத்தின் பெரும் பகுதிகள் முடங்கியது. | The-People's-Struggle-in-South-Eelam--The-major-sections-of-the-southern-Eelam-are-paralyzed களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதென் தமிழீழத்தில் பேரெழுச்சியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் - தென்தமிழீழத்தின் பெரும் பகுதிகள் முடங்கியது.\nதென் தமிழீழத்தில் பேரெழுச்சியாக ஆரம்பித்த மக்கள் போராட்டம் - தென்தமிழீழத்தின் பெரும் பகுதிகள் முடங்கியது.\nகாணாமல் போனவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட எழுச்சிப் பேரணி இன்று ( 19/033/2019 ) காலையில் தென்தமிழீழம், மட்டக்களப்பில் பேரெழுச்சியாக ஆரம்பித்தது.கதவடைப்பு போராட்டத்தால் தென்தமிழீழம் பெரும்பாலும் முடங்கியது.காணாமல் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வலியுறுத்தியும், இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், சர்வதேச தலையீடு வேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nமட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு பேரணியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன்,\nஇலங்கை தமிழரசுக் கட்சி செயலாளர் துரைராஜசிங்கம், மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சமூக அமைப்பும் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் கலந்து கொண்டன.\nவடகிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.மட்���க்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை தாங்கியதாக பேரணி காந்தி பூங்கா வரையில் பேரணியாக சென்றனர். காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nபோராட்டங்களை நடாத்தி வரும்போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத இனப்படுகொலையாளரான ஶ்ரீலங்கா ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் குடும்பசங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.தமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் தற்போது சிறிதும் இல்லை எனவும் தமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாகவும் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் எவ்வாறாயினும் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - ச���விஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4619-267ac2a35b.html", "date_download": "2019-07-21T00:21:00Z", "digest": "sha1:W6Y42KI3B647SY5V4BTS7HDASWNWL33F", "length": 10642, "nlines": 69, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி குறிப்புகள் கிளப்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nபங்கு சந்தை விருப்பங்கள் மென்பொருள்\nஊழியர் பங்கு விருப்பங்களை நிலுவையில் பங்குகள்\nஅந்நிய செலாவணி குறிப்புகள் கிளப் -\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. மு ரு கனா ல் நடத் தப் படு ம் ரா யர் கா பி கி ளப் சே ர் ந் த பி றகு தா ன்.\nஅண் ணி யச் செ லா வணி மோ சடி வழக் கி ல் ஆஜரா கி dial- up வே கத் தி ல் கே ஸை நகர் த் து கி றா ர் கள். Posts about வர் த் தக செ ய் தி கள் written by tamilexports. In Sicily Elio Vittorini The Poor Mouth Flann O' Brien. 10 ல் அமெ ரி க் க நீ தி மன் றத் தி ல் 900.\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. சு டு சோ று - இதன் இலக் கணக் கு றி ப் பு என் ன\nஜே ஜே யை மறத் தல் - கு றி ப் பு கள் போ ல சி ல. அந் நி யச் செ லா வணி மு டை இல் லா த கா லம் அது.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. பள் ளி கள், ஆங் கி லத் தை அந் நி ய மொ ழி யா கக் கற் று க் கொ டு ப் பதை மு ன் னர் கண் டது.\nA அந் நி ய செ லா வணி. சி வா ஜி ல ரஜி னி சொ ல் ற மா தி ரி.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை ஏதோ ஓர் அந் நி ய நா ட் டு யு வதி யு டன் வரு கி றா ன் என் ற ஒரே.\nஅந் நி யச் செ லா வணி அட் டை ( forex card) வெ ளி நா டு பயணம் செ ய் யு ம் போ து. 4 அட் டவணை வங் கி கள் ; 5 அட் டவணை யி ல் லா வங் கி கள் ; 6 கு றி ப் பு கள்.\nProviding investment services. உள் ளூ ர் பொ ர��� ளை எதி ரி நா ட் டி ல் வி ற் று அந் நி ய செ லா வணி ஈட் டு ம்.\nகடந் த. அந் நி ய செ லா வணி ஈட் டி த் தர பயன் படு த் தப் படு கி றது. மா ற் றி ப் பா ரி ஸி லு ள் ள ' நை ட் கி ளப் ' களை ப் பற் றி அவளி டம் வி சா ரி த் தா ர் அவர். அந்நிய செலாவணி குறிப்புகள் கிளப்.\nமணி யி ன் மகன் அன் பழகன் ஆகி யோ ரை கை து செ ய் தது கு றி ப் பி டத் தக் கது. எங் கள் அந் நி ய ஆலோ சகர் கள் ( அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் தா னி யங் கு வர் த் தக) வெ வ் வே று கா ட் டி சி க் னல் களை அடி ப் படை யா கக் கொ ண் டது, ஒரு வரு க் கொ ரு வர் கடி னமா ன மு றை கள் மூ லம்.\nடெ ல் லி : அந் நி ய செ லா வணி மோ சடி செ ய் ததா க வெ ளி நா டு தப் பி ச் செ ன் ற. உள் ளு ர் க் கல் வி க் கூ டம், ' கி ளப் ', பொ து வி டம், எது கி டை த் ததோ,.\nபல மு க் கி ய து றை களி ல் அந் நி ய நே ரடி மு தலீ டு ( Foreign Direct Investment). 14 ஆகஸ் ட்.\nகு றி ப் பு களை எல் லா ம் வசந் தி கமலி க் கு வி ளக் கி க் கூ றி னா ள். இந் தக் கை து நடந் தது 1995 ம் ஆண் டு.\nமா லை மயங் கு ம் நே ரத் தி ல் கி ளப் கி ரி க் கெ ட் டை வி ட மோ சமா ன. அதா வது ஜெ யலலி தா வி ன் மு தல். ஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன அந் நி ய செ லா வணி வர் த் தகம் pdf இலவசம் ebooks இலவச பதி வி றக் க 20. 14 ஜனவரி. 4 டி சம் பர்.\nஎன் பதா ல் கோ டி க் கணக் கி ல் அந் நி யச் செ லா வணி ஈட் டு ம் அந் த. 25 அக் டோ பர்.\nகு றி ப் பு : இங் கு ஒரு போ ட் டி நி கழ் வதா க எமக் கு ப் படு கி றது. அந் நி ய செ லா வணி எரி வா யு வி லை கள்.\nசி ட் டி பா ங் க் அந் நி ய அட் டை வா டி க் கை யா ளர் பரா மரி ப் பு சரா சரி. அந் நி யச் செ லா வணி வர் த் தகம்.\nஅந் நி ய செ லா வணி மோ சடி வழக் கி ல். இது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி.\nகொ ண் டு, பயி ற் சி க் கு றி ப் பு களை, உபா யங் களை எழு தி அச் சி ட் டு அஞ் சல். அயன் பா க் ஸ் வழங் கி வி ட் டு சு ரண் டி க் கொ ழு க் கு ம் லயன் ஸ் கி ளப், மனமகி ழ் மன் றமல் ல.\n28 ஏப் ரல். அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கி ல் லி யா கத் அலி, மு ன் னா ள் அமை ச் சர் கோ.\nClass= \" mergedrow\" இந் தி ய ரி சர் வ் வங் கி ( Reserve Bank of India) 1935இல் தொ டங் கப் பட் ட. இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\n7 ஆகஸ் ட். அந் நி ய செ லா வணி கி ளப் சி ன் னம் வர் த் தகர் na forexe iso பங் கு.\nஅந் நி ய செ லா வணி வர் த் தக.\nஅந்நிய செலாவணி தரகர்கள் வங்காளதேசம்\nதானியங்கி அந்நிய செலாவணி ரோபோக்கள்\nஅந்நிய செலாவணி தரகர் gmt 2\nஇலவச அந்நிய செலாவணி காட்டி முன்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2019/06/20170401/1247339/Renault-Triber-MPV-Unveiled-In-India.vpf", "date_download": "2019-07-21T01:20:30Z", "digest": "sha1:GE4V3I6ZUUGMBLEIZ46GTGXSHWTPQJDB", "length": 8929, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Renault Triber MPV Unveiled In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிநவீன அம்சங்களுடன் ரெனால்ட் டிரைபர் அறிமுகம்\nரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி. கார் டிரைபர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிரைபர் காரில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சந்தையில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன. புதிய டிரைபர் கார் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ரெனால்ட் டிரைபர் கார் இந்தியாவில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிரைபர் காரில் பம்ப்பர் சற்று தடிமனாகவும், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. உள்ளிட்டவை அதிலேயே வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப் பார்க்க பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.\nஇத்துடன் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங், பிளேர்டு வீல் ஆர்ச்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டெயில் லேம்ப்கள், சிக்னல் இன்டிகேட்டர்கள், ரிவர்ஸ் லேம்ப் வழங்கப்பட்டுள்ளன.\nரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல் டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.\nஇத்துடன் 7.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் ���ழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nமாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nஒரே நாளில் அதிகம் பேர் முன்பதிவு செய்த செல்டோஸ் கார்\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nகியா செல்டோஸ் முன்பதிவு மற்றும் வெளியீட்டு தேதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/03/Emerald.html", "date_download": "2019-07-21T01:09:07Z", "digest": "sha1:QVYEAKPX6DAKKI4QUJXP2KQB2GREHBAO", "length": 18228, "nlines": 55, "source_domain": "www.madawalaenews.com", "title": "2018ல் O/L செய்த மாணவிகளை ஒரு வருடத்துக்கு முன் 2020ல் A/L க்குத் தயார்படுத்தும் A/L - 2020 விசேட கலைச்செயற்திட்டம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\n2018ல் O/L செய்த மாணவிகளை ஒரு வருடத்துக்கு முன் 2020ல் A/L க்குத் தயார்படுத்தும் A/L - 2020 விசேட கலைச்செயற்திட்டம்.\n2018ல் O/L செய்த மாணவிகளை ஒரு வருடத்துக்கு முன் 2020ல் A/L க்குத் தயார்படுத்தும் A/L - 2020 விசேட கலைச்செயற்திட்டம்.\n2018ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளையும் அதற்கு முன்னர் தோற்றிய மாணவிகளையும் கலைத்துறையில் 2020 ஆம் ஆண்டிலேயே ஒரு வருடத்துக்கு முன்னரே க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தயார்படுத்தி ஒரு வருடத்துக்கு முன்னரே பல்கலைக்கழக வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் திட்டமே இவ்விசேட செயற்திட்டமாகும்.\nஏன் இச்செயற்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்\n1. ஒரு வருடத்துக்கு முன்னரே A/L பரீட்சையை முடிப்பதற்கான வாய்ப்பு\n2. கலைத்துறையில் அதிக பல்கலைக்கழக பாடதெரிவுகளை செய்வதற்கு ஏற்றவாறான பாடங்கள் (அரசறிவியல், புவியியல���, இஸ்லாமிய/இந்து நாகரீகம்)\n3. கலைத்துறை கற்கும் மாணவிகளுக்கு அத்துறையில் காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பான விளக்கம் கொடுக்கப்பட்டு, நம்பிக்கையுடனும் எதிர்கால இலக்கை அடைந்து கொள்வதற்கான வழிகாட்டகள்\n4. தலைசிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டல் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதற்கான எவ்வித அவசியமும் அற்ற கற்பித்தல் செயற்பாடுகள்\n5. திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சையை மையப்படுத்திய கற்றல், கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் Library ஏற்பாடுகள்\n6. சிறந்த/இஸ்லாமிய சூழலில் வதிவிட வசதியுடன் முழுநேரக் கற்கை\n7. நடைமுறை இஸ்லாம் (தர்பியா, அஹ்லாக், தஜ்வீத்) தொடர்பான பயிற்சிகளும் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான விசேட வழிகாட்டல்களும்\n8. வினைத்திறன்மிக்க முறையில் உற்சாகத்துடன் தொடர்ந்து கற்றலில் ஈடுபடுவதற்கும் சுயகற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கும் உளவள ஆலோசனைகள் (Counselling and Motivation)\n9. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஏற்பாடுகள்\nமேற்படி விசேட அம்சங்களைக் கொண்ட இச்செயற்திட்டத்தில், க.பொ.த உயர்தரத்தில் கலைத்துறையை தெரிவுசெய்யவிருக்கும் மாணவிகள் இணைந்து கொள்வதனூடாக வெற்றிகரமான எதிர்காலத்தை உறுதிசெய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக ஏனைய துறைகளைப் போன்று கலைத்துறையிலும் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுவதோடு, சிறந்த தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் கல்வித் துறையில் உயர்நிலையை அடைந்துக்கொள்வதற்கும் ஆரம்ப தகைமையாகக் கருதப்படும் பல்கலைக்கழக பட்டம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கிறது. அத்துடன் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியினைத் தொடர்வதற்கான ஆரம்பத் தகைமையைப் இலகுவாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தையும் மாணவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.\nகலைத்துறையில் கற்கும் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள்\nபல்கலைக்கழக வாய்ப்புகளுடன் ஏனைய அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் பலதரப்பட்ட வாய்ப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக பல்கலைக்கழகத்தில் சட்டம், சமூக விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், முகாமைத்துவம், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம், Architecture, Fashion Design, Tourism, Event Management, City and Country Planning, Entrepreneurship, Information Technology போன்ற துறைகளில் தங்களது கற்கைகளை தொடரும் வாய்ப்பு காணப்படுகின்றது.\nதிறந்த பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரிகள், மற்றும் பல அரச கல்வி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு ஈடான பல கல்வி மற்றும் தொழிட் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் கலைத்துறை மாணவர்களுக்கு காணப்படுகின்றது. பொதுவாக கலைத்துறையில் காணப்படும் பாடங்கள் ஒப்பீட்டளவில் இலகுவாகக் கணப்படுவதால் பல்கலைகழகத்துக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள், துறைசார் ஆலோசகர்கள் போன்ற அரச உயர் பதவிகளை பெற்று கொள்வதற்கான வாய்ப்பும் கலைத்துறை மாணவர்களுக்கு காணப்படுவதுடன் பல்வேறுபட்ட துறைகளில் விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது வடிவமைப்பாளர்கள், நகர திட்டமிடுபவர்கள் போன்ற தொழிற்துறைகளிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் பட்டம் ஒன்றினைப் பெற்று அல்லது தங்களது A/L ல் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று தங்களது தொடர்பாடல் திறனுடன் ஆங்கில அறிவையும் கனணி அறிவையும் மேம்படுத்திக் கொள்வதனூடாக தனியார் துறையிலும் அதிக தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இத்திறன்களை விருத்தி செய்துகொள்வதற்கான விசேட ஏற்பாடுகளும் இச்செயற்திட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதங்களது ஆரம்ப இலக்கு 'பல்கலைக்கழகம் நுழைதல்' என்று தீர்மானித்திருக்கும் மாணவிகளுக்கும், காலத்தை வீணடிக்காது 2020லேயே A/L இல் சித்தியடைந்து அதனூடாக உயர் தொழிற்தகைமை அல்லது கல்வித் தகைமையைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்திருக்கும் மாணவிகளுக்கும் மிகச் சரியான தெரிவாக இருப்பது Emerald Ladies College இன் 2020 விசேட கலைச்செயற்திட்டமாகும். சிறந்த சூழலில் வதிவிட வசதியுடன் முழுநேரக் கற்கையாக இச்செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் முழு அவதானத்தையும் தங்களது இலக்கில் குவித்து இலகுவாகவும் உறுதியாகவும் இலக்கை அடைந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் மாணவிகளுக்கு க���டைக்கின்றது.\n2014ஆம் ஆண்டு Emerald Ladies College என்ற பெயரில் மாணவிகளை மையப்படுத்திய பாடநெறிகளை நடாத்தும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது மாணவிகளுக்கான டிப்ளோமா பாடநெறிகள், க.பொ.த உயர்தர கலைத் துறை முழுநேர கற்கைநெறி மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) EDHat International நிறுவனத்தின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற கணணி பாடநெறிகளையும் நடாத்திவரும் ஒரு கல்வி நிறுவனமாகும்.\nஇந்நிறுவனம் கடந்த 05 வருடங்களில் அகில இலங்கை ரீதியில் மாணவிகளின் மத்தியிலும், குறிப்பாக பெற்றோர்களின் மத்தியிலும் அதிக வரவேற்பைப் பெற்ற நிறுவனமாக மாறியிருக்கிறது. தற்போது ஆறு கிளைகளுடன் இயங்கிவரும் இந்நிறுவனம் எதிர்வரும் காலங்களின் பல மாற்றங்களுடன் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையிலான புதிய பகுதிகளையும் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான திட்டடங்களுடன் செயற்பட்டு வருகின்றது.\nஅத்துடன் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் A/L இனையும் அறிமுகப்படுத்தி பல ஆய்வுகளுக்குப் பின் மேற்படி விசேட செயற்திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 2018ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் குழுவினரைத் தயார்படுத்தி 80% மாணவிகளை சித்தியடையச் செய்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு, பல்கலைக்கழக வாய்ப்பை உறுதிபடுத்தும் வகையில் விசேட கற்றல் செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்ததப்படுகின்றது.\nபாடநெறி தொடர்பான முழுவிபரங்களையும் 0777 71 71 29 உடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.\n2018ல் O/L செய்த மாணவிகளை ஒரு வருடத்துக்கு முன் 2020ல் A/L க்குத் தயார்படுத்தும் A/L - 2020 விசேட கலைச்செயற்திட்டம். Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\n10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் அடித்துக் கொலை. #இலங்கை\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.\nமுஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்­து­ரை­யாடத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thamiraparani-rani-song-lyrics/", "date_download": "2019-07-21T00:00:27Z", "digest": "sha1:H5YX3NHCHO4BH3DTMQZKTDIVL5PD36XP", "length": 9884, "nlines": 317, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thamiraparani Rani Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஆண் : என் தாமிரபரணி\nநான் தாலி கட்ட காத்து\nபெண் : அட வல்ல நாட்டு\nஆண் : ஓ ஜோசியத்த\nஆண் : ஏ தாமிரபரணி\nநான் தாலி கட்ட காத்து\nபெண் : மணக்க மணக்க\nஅயிர மீன வாங்கி ருசி\nபெண் : நான் தேனையும்\nஆண் : கம்ப கூழ நீயும்\nஆண் : உன் கன்னத்தில்\nபெண் : குழம்புக்கு நான்\nஆண் : ஏ பாலூத்தி\nபெண் : ஓ உதிரத்து\nஆண் : ஏ தாமிர பரணி\nநான் தாலி கட்ட காத்து\nகுழு : ஹா ஹா\nபெண் : ஹே கடலை\nபெண் : உன் கை விரல்\nஆண் : நூறு ஏக்கர் மல்லி\nஆண் : உன் ஏழரை இஞ்சு\nபெண் : நீ கடிச்ச வேப்பம்\nகுச்சி நட்டு வச்சா துளிர்க்குதய்யா\nஉன் பாதத்தை நெனச்ச ஓட\nஆண் : ஏ மயிலிறகு\nகீறுறியே கேழ் வரகு கூழாக\nபெண் : ஏ என் ரவிக்கையில\nஆண் : ஏ தாமிர பரணி\nநான் தாலி கட்ட காத்து\nபெண் : அட வல்ல நாட்டு\nஆண் : ஓ ஜோசியத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/41265/reetu-varma-join-in-dhruva-natchathiram", "date_download": "2019-07-21T00:10:27Z", "digest": "sha1:RL34TWOOB4NYS7AU7FPAFFBCB4BKW5ER", "length": 7621, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரீது வர்மா? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரீது வர்மா\n‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிª படமொன்றிலும் நடித்து வருகிறார் விக்ரம். இதில் விஜய் சந்தர் படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸரே வெளிவந்தும்கூட படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் இயக்குனர் கௌதம் மேனன் அறிவிக்காமலேயே உள்ளார். ஆனால், மலையாள நடிகை அனு இமானுவேல் விக்ரமிற்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கிறார் என செய்தி வெளியாகின. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக தற்போது படத்திலிருந்து அனு இமானுவேல் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனு ��மானுவேலுக்குப் பதிலாக தெலுங்கு நடிகை ரீது வர்மா ஒப்பந்தப்பம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.\n‘பெல்லிசூப்புலு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ரீது வர்மா, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க நடிகர் பார்த்தபனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஹரியின் உதவியாளர் இயக்கும் ‘இடி மின்னல் புயல் காதல்’\nரிலீசுக்கு கிரீன் சிக்னல் கிடைத்த சித்தார்த், ஜி.வி.படம்\nமணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\n‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில்சே’, ‘அலைபாயுதே’, ‘ராவணன்’ உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம்...\nவிக்ரமுடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்...\n‘தூங்காவனம்’ வரிசையில் ‘கடாரம் கொண்டான்’\nகமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டநேஷனல்’ நிறுவனமும் ஆர்.ரவீந்திரனின் ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’...\nகடாரம் கொண்டான் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் - புகைப்படங்கள்\nநடிகை ரித்து வர்மா புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் - ட்ரைலர்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2009/07/", "date_download": "2019-07-21T00:52:08Z", "digest": "sha1:A7CG4VPBRYH6DFPBPL6566SG7T7V3KHT", "length": 35245, "nlines": 266, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "July 2009 ~ பூந்தளிர்", "raw_content": "\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஉருகிய க்ரையான் மெழுகு ஆறு\nபுதினாவில் செய்த இயற்கை பெயிண்ட்\nதீஷுவின் வயதிற்கு ஏற்ப அவளுக்கு அறிவியலை அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு லிஸ்ட் தயாரித்தேன். அதில் முதலில் இருந்தது செடிகளின் வளர்ச்சி.\nஎங்களிடம் Eric Carle இன் The Tiny seed புத்தகம் இருக்கிறது. அதில் ஒரு பூவின் மகரந்தத்திலிருந்து பறக்கும் விதைகளில் ஒரு சின்ன விதை இருக்கும். பறக்கும் பொழுது ஒரு விதை வெப்பத்தில் எரிந்து விடும், ஒன்று பாலைவனத்தில் விழுந்து விடும், ஒன்று கடல��ல், ஒன்றை பறவை தின்று விடும், ஒன்றை எலி என்று சில விதைகள் போனப்பின் சில விதைகள் மீதமிருந்து வளரும். வளரும் பொழுது மற்ற செடிகள் பல் வேறு காரணங்களால் மறைய, சின்ன விதை செடி மட்டும் இருக்கும். இது வளர்ந்து பெரிய செடியாக வளர்ந்து, அதன் பெரிய பூவிலிருந்து மீண்டும் விதைகள் பறக்க ஆரம்பிப்பது போன்று மரங்களின் சுழல்ச்சியும், வெவ்வேறு சீதோஷன நிலைகளும் விளக்கப்பட்டுயிருக்கும். அந்த புத்தகத்தை தினம் படித்து, நாங்கள் கப்பில் வளர்த்த செடிகளின் வளர்ச்சியை பார்த்தோம். ஒரளவு அவளுக்கு செடிகள் பற்றி தெரிந்து கொணடவுடன், செடிகளின் வளர்ச்சி பற்றிய சீக்கொன்சிங் கார்ட்ஸ் இங்கிருந்து பிரிண்ட் அவுட் எடுத்து வளர்ச்சிக்கு தகுந்தாற் போல் அடுக்க வைத்தேன்.\nஅது செடிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. விதைகளிலிருந்து மட்டும் தான் வளருமா ஏன் பூ இதழ்களில் வளராதா என்று கேட்டு, கடந்த இரண்டு நாளாக ஒரு பூவின் இதழ்களை மண்ணில் போட்டு வைத்து, அதற்கு தண்ணீரும் ஊற்றுகிறாள். அது அவளுக்கு ஒரு நல்லதொரு பயிற்சியாக இருக்கும்.\nLabels: அறிவியல், மூன்று வயது\nதீஷு பள்ளி கிளம்பும் முன் என்னிடம்\nதீஷு : \"பனானா பாஃக்ல வச்சிட்டியா\nஅப்பா : \"இதெல்லாம் கேளு.. புக் எடுத்து வச்சிட்டியானு கேட்டியா\nதீஷு : \"புக்கெல்லாம் சாப்பிட முடியாது...\"\nதீஷு : \"அம்மா, பால் குடிக்க கொடுங்க\"\nஅம்மா: \" குடுத்தப்ப குடிக்கல..இப்ப எதுக்கு\nதீஷு : \"இப்பத்தான் பால் தாகமா இருக்கு\"\nதீஷு : \"அம்மா, பல் கூசுது\"\nஅம்மா: \"இங்க வா, பாப்போம்\"\nதீஷு : \"அதெல்லாம் வேண்டாம், பிஸ்கெட் சாப்பிட்டா சரியா போயிடும்\"\nதீஷு அழுது கொண்டே எழுந்தாள். கோலத்த அழிச்சியா என்றாள். இல்லையென்றவுடன் அமைதியாகிவிட்டாள். சிறிது நேரம் கழித்து அவள் அப்பாவிடம் \"அம்மா ரப்பர் வச்சு கோலத்த அழிச்ச மாதிரி நான் தூங்கிறப்ப என் கண்ணுக்குள்ள தெரிஞ்சிச்சு, அதான் அழுதேன்\" என்றாள். எங்களிடம் சொன்ன முதல் கனவு இது.\nதீஷு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது பாடிய வரிகள் ( Where is thumbkin\nசுத்தி சுத்தி ஓடி வாடா\nLabels: கவர்ந்த தருணங்கள், மூன்று வயது\nதீஷு பிறந்தவுடன் எடுத்த லீவை கிட்டத்தட்ட 2.5 வருடங்கள் நீடித்துவிட்டேன். அதன் பின் வேலைக்குப் போக மாட்டேன் என்று கடந்த டிசெம்பரில் ரிஸேன் செய்து விட்டேன். தீஷு பள்ளிக்குச் செல்ல ஆரம்பி��்ததும் மீண்டும் வேலையில் சேரும் ஆர்வம் ஏற்பட்டது.\nதிருமணத்திற்கு முன்பு பெங்களூரில் செய்த வேலையை, என் கணவர் யூஸ்ஸில் இருந்ததால் திருமணத்திற்கு பிறகு அங்கு தொடர்ந்தேன். திருமணத்திற்கு முன் ஹாஸ்டல் திரும்ப இரவு 8 மணி ஆகி விடும். அப்பொழுது குழந்தை கவனிப்பு, சமைத்தல் போன்ற வேலைகள் இல்லாததால் பெரிய சுமையாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது சீக்கிரம் வீடு வர வேண்டும் என்பது என் எண்ணம். தீஷுவோடு மாலை இல்லையென்றாலும் இரவாவது நேரம் செலவிட வேண்டும்.\nமுதலில் வீட்டிலிருந்து வேலை செய்ய எண்ணினேன். ஆனால் அது இந்த ரிஸஸனில் சாத்தியமில்லை என்று தெரிந்தது. யூஸ் பிராஜெக்ட் என்றால் திரும்ப நேரமாவதால் யூகே பிராஜெக்ட் கேட்டேன். என் பழைய கம்பெனியும் யூகே பிராஜெட்டில் அலகேட் செய்து ஆஃபரும் கொடுத்து விட்டனர். ஆஃபரைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியை விட பயம் தான் வந்தது. தீஷு எப்படி எதிர்கொள்வாள்\nதீஷுவை மதியம் 1:30 முதல் மாலை நான் திரும்பும் வரை பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும். கடந்த வாரம் இருவரைப் பார்த்து, ஒருவரைத் தேர்வும் செய்துவிட்டேன். நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அடிக்கடி லீவு போடுவார் என்று தெரிந்தவுடன், என்ன செய்வது என்று தெரியவில்லை. என் அத்தை சிறிது நாட்கள் வந்து தங்குவார்கள். அதுவரை பிரச்சினை இல்லை. அதன் பின் ஊரிலிருந்து யாராவது வேலைக்கு வர சம்மதித்தால் அழைத்து வரும் எண்ணமும் உள்ளது. அது வரை இந்த ஏற்பாடு.\nதீஷுவைப் பார்த்தால் ஒரு மாதிரியாக (பயமா, பாவமா என்று தெரியவில்லை) இருக்கிறது. அவள் பள்ளி செல்லும் முன் எப்படி போவாளோ என்று பயந்தது உண்டு. ஆனால் அவள் பழகிக் கொண்டாள். நான் விட்டு செல்வதை எப்படி எடுத்துக் கொள்வளோ என்று பயமாக இருக்கிறது. அவளிடம் நான் ஆபிஸ் போனவுடன் ஒரு ஆன்ட்டி பார்த்துக் கொள்வார் என்று சொன்னேன். அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் புரியும் பொழுது என்ன செய்யப் போகிறாள் என்று தெரியவில்லை.\nதீஷுவிற்கு ஐந்து வயதானப்பின் சேரலாம் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய பிரேக் மிகுதி ஆகிவிடும் என்பதால் சேர முடிவு செய்துவிட்டேன். முடிவு சரியானதா என்று எனக்கு இன்னும் புரியவில்லை. சரியானது இல்லை என்று தெரிந்தவுடன் வேலையை மீண்டும் விடும் எண்ணம் உள்ளது. வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கயிருக்கும் எங்களுடைய இந்தப் புது பயணம் நல்ல படியாக செல்ல வேண்டுமே என்று பயமாக இருக்கிறது. எவ்வாறு செல்கிறது என்பதனைத் தெரிவிக்கிறேன்.\nLabels: பொது, மூன்று வயது\nமீண்டும் odd man out செய்தோம். இந்த முறை இரு கிண்ணங்களும் இரு ஸ்பூன்களும் எடுத்துக் கொண்டோம். முதலில் இரு கிண்ணங்கள் வைத்து சேம் என்றேன். அடுத்து ஒரு கிண்ணமும் ஒரு ஸ்பூனும் வைத்து டிபரெண்ட் என்றேன். அடுத்து இரண்டு கிண்ணங்களும் ஒரு ஸ்பூனும் வைத்து ஆட் மென் அவுட் என்றவுடன், ஸ்பூன் என்றாள். அடுத்து அடுத்து வெவ்வேறு வகையில் பொருட்களை மாற்றினாலும் சரியான பதில் வந்தது. புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். நன்றாக செய்தாள். ஒர் இரு மாதங்களுக்கு முன் செய்த பொழுது புரியவில்லை.\nமாண்டிசோரி கோல்டன் பீட்ஸ் decimal system விளக்குவதற்கும், 1, 10, 100, 1000 போன்ற எண்களின் மதிப்பை அறிவதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒன்றுக்கு ஒரு பாசி, பத்துக்கு ஒரு கம்பியில் கோர்த்த 10 பாசிகள் (line), நூறுக்கு பத்து பாசிகளின் கோர்வை பத்து (10*10) வைத்து ஒரு சதுரம், ஆயிரத்திற்கு 10 நூறு சதுரங்கள் (10*100) வைத்து ஒரு cube என இருக்கும். இதன் மூலம் decimal system, மற்றும் பத்து பத்துக்கள் நூறு என்றும், பத்து நூறுகள் ஆயிரம் என்றும் புரியும். அதன் மதிப்புக்கள் விளங்கும். தீஷு இப்பொழுது இரண்டு, மூன்று இலக்க எண்கள் வாசிப்பதால், இப்பொழுது பீட்ஸ் சொல்லிக் கொடுக்கலாம் என்று பாசிகளைக் கோர்த்துக் கொண்டேன். உதிரி பாசிகள் ஒன்பதும், ஒன்பது 10 பாசிகள் கோர்வை எடுத்துக் கொண்டோம். முதலில் உதிரி பாசிகளை எண்ணச் சொன்னேன். முடித்தவுடன் ஒரு பாசி கோர்வையை எடுத்து எண்ணச் சொன்னேன். அதில் பத்து என்றாள். அதேப் போல் ஒவ்வொரு கோர்வையாக ஒன்பதையும் எண்ணினாள். அடுத்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டு, tens, 2 tens, 3 tens என்று 9 tens வரை சொன்னோம் (நடுவில் அவளும் சேர்ந்து கொண்டாள்). அடுத்து 27 என்றால் இரண்டு tens மற்றும் 7 உதிரிகள் என்பதை எண்ணிக் காட்டினேன். விருப்பமாக செய்கிறாள். மெல்ல மெல்ல நூறு மற்றும் ஆயிரங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளது.\nதீஷுவிற்குச் செடிகளின் மேல் ஆர்வத்தைக்கொண்டு வரவும், செடிகளின் வளர்ச்சியின் பின்னுள்ள அறிவியலைத் தெரிந்து கொள்ளவும் மிளகாய், தக்காளி போன்றவற்றின் விதைகளை வித��த்திருந்தோம். அவை நன்றாக வளர்ந்து நாற்றுக்களை எடுத்து வேறு இடத்தில் நடயிருந்த நேரத்தில் ஒரு சிறுவன் கொத்தாக எல்லா செடிகளையும் எடுத்து விட்டான். அத்தனை உயிர்களைக் கொன்றதற்காக என் குழந்தையென்றால் அன்று என்னிடம் அடியே வாங்கியிருக்கும். அன்று முழுவதும் மிகுந்த வருத்தம் எனக்கு. அதனால் இந்த முறை கொண்டைக் கடலை, பாசி பயறு போன்றவைகளை ஒரு சிறு கிண்ணத்தில் விதைத்தோம். இது ஒரு வாரத்தில் நன்றாக வளர்ந்து விட்டது. அது வளர்வதைப்பார்த்து தீஷுவிற்கு சந்தோஷம். வாடத்தொடங்கும் சொடிகளை எடுத்து இலை, வேர், தண்டு, கிளைகளை என்று parts of the plant படித்தோம்.\nLabels: அறிவியல், கணிதம், மாண்டிசோரி, மூன்று வயது\nநாம் மிக எளிதாக நினைக்கும் விஷயங்கள் கூட குழந்தைகளுக்கு எளிதல்ல என்று உணர்த்தியது இந்த செயல்முறை. ஏற்கெனவே ரப்பர் பேண்டை குழலில் மாட்டியிருக்கிறோம். ஆனால் இரண்டு சுற்று (double loop) மாட்டியது இல்லை. அது விரலுக்கு வேலை கொடுப்பதால், அதைச் சொல்லிக் கொடுக்கலாம் என்று ஒரு குழல், ஒரு பெரிய ரப்பர் பேண்ட் எடுத்துக் கொண்டோம். ரப்பர் பேண்ட் வெகு நாட்களாக காகிதகங்களை ஒழுங்குபடுத்தப் பயன்படுத்தப்பட்டுயிருந்ததால் கஷ்டப்பட்டு இழுக்க வேண்டியதில்லை. முதலில் குழலை கையில் எடுத்து, அதன் ஒரு ஓரத்தில் அருகில் நம் கையை வைக்க வேண்டும். மற்றொரு கையால் ரப்பர் பேண்டை குழலில் மாட்ட வேண்டும். மீண்டும் அடுத்த சுற்றுக்கு, ஒரு விரலால் ரப்பர் பேண்டை சுற்றி, குழல் அருகில் எடுத்துச் சென்று மாட்ட வேண்டும். சொல்லிக் கொடுக்க எளிதாகத்தான் இருந்தது. ஆனால் தீஷு இரண்டாவது சுற்று மாட்டும் பொழுது முதல் சுற்று வந்து விடும். வெகு நேரம் முயற்சி செய்து விட்டு முடியவில்லை என்று எடுத்து வைத்து விட்டோம். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து அவளாக, மாட்ட முயற்சி செய்து கொண்டிருந்தாள். அப்பொழுதும் முடியவில்லை. சில நாட்கள் கழித்து முயல வேண்டும். அல்லது குழலுக்குப் பதில் door knobபில் மாட்டலாம் என்று நினைத்திருக்கிறேன். இதில் பிடிக்க வேண்டியில்லாததால் இரண்டு கைகளையும் பயன்படுத்தலாம்.\nRough & Smooth சொல்லிக் கொடுத்தேன். மாண்டிசோரி Touch board #1 போல் செய்ய ஒரு கனமான அட்டையை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு பாதியில் உப்புத்தாளை ஒட்டி விட்டேன். ஒரு பாதி வழுவழுப்பாகவும், இன்னொரு பாதி ரஃபாகவ��ம் இருக்கும். ஒவ்வொரு பகுதியாக தடவி ரஃப், ஸ்மூத் என்று சொல்லிக் காட்டினேன். இதை முன்பே செய்திருக்க வேண்டும். Touch board #2 வும் செய்யும் ஐடியாவும் உள்ளது.\nமாண்டிசோரி Metal insets எழுதுவதற்கு விரல்களை தயார்ப்படுத்துகிறது . அதில் பஸில் போர்ட் போல் ஒரு ஃப்ரேமும், வெவ்வேறு வகையான ஷேப் பிஸுகளுக்கும் இருக்கும். பிஸை எடுத்து விட்டு, ஃப்ரேமை பேப்பரில் வைத்து ஃப்ரேமிலுள் அதன் ஓரங்களை வரைந்து ஷேப் உருவாக்க வேண்டும். பின் அதனுள் கோடுகள் வரையலாம். இவை அனனத்தும் எழுதுவதற்கு தயார்ப்படுத்தும். அதை ஒத்த ஒன்றை செய்வதற்காக ஒரு அட்டையை எடுத்து, அதன் நடுவில் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் போன்றவற்றை வரைந்து வெட்டி விட்டேன். தீஷுவிற்கு செவ்வகமும், வட்டம் மட்டும் கொடுத்தேன். வட்டம் நன்றாக வரைந்தாள். செவ்வகத்திற்கு ஒரு பக்கத்தை விட்டு விட்டாள். வட்டத்தில் கோடுகள் வரைவதற்கு பதில் ஸ்மைலி போடுகிறாள். கொஞ்ச நாளுக்கு இது உபயோகப்படுத்தப்படும்.\nLabels: Sensorial, மாண்டிசோரி, மூன்று வயது\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ...\nகுழந்தை��ள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/11/", "date_download": "2019-07-21T00:17:28Z", "digest": "sha1:ZEOC46M3QHSA2N657YAL3KUA4PR74QOG", "length": 47129, "nlines": 385, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "November 2013 ~ பூந்தளிர்", "raw_content": "\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஎங்கள் வீட்டில் பூத்தப் பூக்கள்\nஉருகிய க்ரையான் மெழுகு ஆறு\nபுதினாவில் செய்த இயற்கை பெயிண்ட்\nகையில் பேப்பரும் பேனாவும் கிடைத்தால் கதை எழுதத் தொடங்கிவிடுகிறாள் தீஷு. அவற்றை என் ப்ரைவேட் ப்ளாகில் சேமிப்பது உண்டு. இந்த வாரத்தில் அவள் எழுதிய இரண்டு கதைகளையும் எங்கள் இருவரின் பெயரிலுள்ள எழுத்துகளுக்கு அவள் எழுதிய வார்த்தைகளையும் இங்கு பதிகிறேன்.\nஎங்கள் பெயரின் எழுத்துகளுக்கு அவள் எழுதியது\nஎன் பெயருக்கு அவள் எழுதியதைப் பார்த்ததும் பறக்க ஆரம்பித்துவிட்டேன்.:))\nகதையில்அவள் பள்ளியின் பெயரையே பயன்படுத்தியிருந்ததால் படத்திலும் எழுத்திலும் மறைத்திருக்கிறேன்.\nஎல்லா பக்கங்களுக்கும் கண்டிப்பாக ஒரு படம் இருக்கும். :))\nஇந்த ஆர்வத்தை தீஷு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை\nLabels: அனுபவம், ஏழு வ‌ய‌து\nகுக்கர் மூடியில் வெயிட் போடுதல்\nசிறு துளையின் வழியே பென்சிலை உள்ளே போடுதல். இது சம்முவின் ஃபேவரைட். ஓரே நேரத்தில் பத்து பென்சில் வரை போடுகிறாள்.\nபாட்டிலை மூடுதல். இன்னும் மூடத் தெரியாது. ஆனால் மூடியை மேலே வைக்கத் தெரிகிறது.\nவடிவங்களின் பெயர்கள் தெரிவதால், நான் கேட்கும் வடிவத்தை பையிலிருந்து எடுத்து டப்பாவில் போடுதல்\nடூத் பிக்கை எண்ணெய்க் கரண்டியின் துளைகளின் போட வேண்டும். வயதிற்கு அதிகமோ என்று யோசித்தேன். ஆனால் விருப்பமாக செய்தாள். பொதுவாக சம்முவுடன் விளையாடும் பொழுது போன் போன்ற அவசரத்திற்கு கூட எழுந்திருக்க யோசிப்பேன். டூத் பிக் சற்று கூர்மையாக இருந்ததால் ஒவ்வொரு வினாடியும் கவனம் அவள் மீதே வைத்திருக்க வேண்டியதாகிவிட்டது.\nநான் முன்பே சொன்னது போல இவை அனைத்தும் ஒரு நிமிடத்திற்கு மேல் செய்ததால் வெற்றி பெற்றவை. :))\nLabels: அனுபவம், ஒரு வய‌து\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 2\nசென்ற \"தமிழ்ப் பாடல்கள்\" இடுகையில் திரு.நடராஜ் அவர்கள், அழ.வள்ளியப்பாவின் நூல்கள் இருக்கும் தளத்தைத் தந்திருந்தார்கள். அனைவரும் பயன்படும் என்று இங்கு தந்திருக்கிறேன். நன்றி நடராஜ்\nஇந்த முறையும் ஐந்து பாடல்கள் தொகுத்து இருக்கிறேன்..\n1. ஓடி விளையாடு பாப்பா\nசின்னஞ் சிறு குருவிபோல நீ\nவண்ணப் பறவைகளைக் கண்டு நீ\nமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா\nகாலை எழுந்தவுடன் படிப்பு பின்பு\nகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;\nமாலை முழுதும் விளையாட்டு என்று\nவழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா\n‍ - சுப்பிரமணிய பாரதியார்\nநடனம் ஆடுது - படகு\nநடனம் ஆடுது ‍- படகு\nஉயர்ந்து தாவும் அலைக்கு மேலே\nஓங்கித் தாவுது - படகு\nபாய்ந்து மேவுது - படகு\nஅலையை முட்டி மோதித் தாவி\nஆடிக் களிக்குது ‍‍- படகு\nநீந்தி வருகுது - படகு\nஒன்று, யாவருக்கும் தலை ஒன்று\nஇரண்டு, உடம்பில் கை இரண்டு\nமூன்று, முக்காலிக்கு காலி மூன்று\nநான்கு, நாற்காலிக்குக் கால் நான்கு\nஐந்து, ஒரு கை விரல் ஐந்து\nஆறு, ஈயின் கால் ஆறு\nஏழு, வாரத்தின் கிழமைகள் ஏழு\nஎட்டு, சிலந்தியின் கால்கள் எட்டு\nஒன்பது, தானிய வகை ஒன்பது\nபத்து, இருகை விரல் பத்து\nகல கல என்று சிரிக்கும்\nLabels: அனுபவம், தமிழ்ப் பாடல்கள்\nபள்ளி இருக்கே தள்ளி (குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍- 3) by கிரேஸ்\nதற்கால குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான‌ பள்ளிக்குச் செல்லும் தூரம் பற்றி கிரேஸ் அவர்கள் இங்கு பகிர்ந்திருக்கிறார்கள்.\n\"நானெல்லாம் ஐந்து மைல் நடந்துபோய்தான் படிச்சேன். அஞ்சு நிமிசம் நடக்கிறதுக்கு உங்களுக்கு காலு வலிக்குது\", பலரும் கேட்டிருக்கும் வசனம்.\n\"அந்த காலத்துல பஸ்சா காரா, நாங்கல்லாம் நடந்துபோய் தான் படிச்சோம்\", பலரின் ஏக்கவசனம்.\nஇந்த ரீதியில் பல வசனங்கள், பல சூழ்நிலைகள் சொல்லிக்கொண்டேபோகலாம்.\nசரி, நான் நடந்து போய் படிச்சேன், ஐந்து மைல் அல்ல, ஐநூறு அடி பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்து அதிலும் கொண்டுபோய்விட்டு மீண்டும் அழைத்துக் கொண்டு வருவார்கள். இன்றைய நிலை என்ன பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்து அதிலும் கொண்டுபோய்விட்டு மீண்டும் அழைத்துக் கொண்டு வருவார்கள். இன்றைய நிலை என்ன அதிலும் பெருநகரங்களில் இந்நிலை எப்படி இருக்கிறது அதிலும் பெருநகரங்களில் இந்நிலை எப்படி இருக்கிறது பெற்றோரும் சிறாரும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன பெற்றோரும் சிறாரும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன இதைப்பற்றி தான் இப்பதிவு. பள்ளியின் தூரம் பற்றிதான் இப்பதிவு என்றாலும் ஒரு முன்னுரை தேவைப்படும் என்று நினைப்பதால் சில தகவல்களையும் பதிவிடுகிறேன்.\nநான் அமெரிக்காவிலிருந்து ஜூலை இறுதியில் இந்தியா வந்தேன். வந்தவுடனே பள்ளி சுற்றுலா ஆரம்பம். டாக்ஸி வைத்துக்கொண்டு பள்ளி பள்ளியாக இந்த போக்குவரத்துநெரிசலில் ஏறி இறங்கி..தல சுத்திப் போச்சு..ஏன்டா திரும்பி வந்தோம்னு தோணிடுச்சு..அப்படி ஒரு வரவேற்பு எங்கும்\nஅருகில் இருக்கும் எந்தப் பள்ளியும் சேர்த்துக்கொள்ள தயாரில்லை...\n1. பள்ளி ஆரம்பித்து இரு மாதங்கள் கழித்து வந்தது காரணம்.\n2. என் பையனுக்கு ஹிந்தி எழுத்துகள் ஓரளவு மட்டுமே தெரியும் என்பது மற்றொரு காரணம். இங்கு 'மாத்திரை, டானிக்' எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க...எப்படி எழுத்து மட்டும் வச்சிக்கிட்டு...இதுக்காக திரும்பியாப் போக முடியும்\n3. ஒரு பள்ளி தயார் என்றனர், ஆனால் பள்ளியின் தூரம் 25கி.மீ. அவர்கள் 3 நாட்கள் அவகாசம் கொடுத்தனர். அதற்குள் வீடு பார்த்து எப்படி\nஇந்தச் சூழ்நிலையில் ஒரு பள்ளி, ஹிந்தி எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், அப்படி, இப்படி என்று பேசி..நுழைவுத் தேர்வும் வைத்து, சேர்த்துக் கொண்டார்கள். முக்கால் மனதாக அங்கு பெரும்தொகை கொடுத்து மூன்றாம் வகுப்பிற்குச் சேர்த்துவிட்டோம் பெரியவனை. காலையில் 7.20க்குப் பேருந்து வரும், மாலையில் 4 மணிக்கு வந்துவிடும். மூன்று மணிக்கே பள்ளி முடிவடையும், நம்ம போக்குவரத்து நெரிசல் அப்படி அப்படி அவ்வளவு தூரம் அனுப்பமுடியாது என்று ஐந்து வயது சிறியவனை அப்போதைக்கு நிறுத்திக்கொண்டேன். பார்த்துக்கொள்ளலாம், என்ன ஆனாலும் என்று\nசரி, இப்பள்ளியின் தூரம் 10கி.மீ. பள்ளிப் பேருந்து வருகிறது, அதற்கு ஒரு கட்டணம். சரி, பள்ளி செல்ல ஆரம்பித்தான். பேருந்திற்கு இந்த தட எண் என்று சொல்லிவிட்டார்கள். முதல் நாள் நிறுத்தத்தில் காத்துக் கிடக்கிறேன், பேருந்து வந்தது, ஆனால் நிற்காமல் சென்று விட்டது. பதறி கணவரைத் தொலைபேசியில் அழைத்து, அவர் அப்பள்ளிப் பேருந்துகள் ஒருங்கிணைப்பாளரை அழைத்து...நான் நேராக அவரை அழைக்காததற்கு காரணம் நான் சரளமாக ஹிந்தி பேசமாட்டேன் என்பதுதான்..அவரோ ஹிந்தி தான் பேசுவார் எப்படியோ, தட எண்ணை மாற்றி வேறு பேருந்தில் வந்து சேர்ந்தான். வாயில் வந்து துடித்த இதயம் மீண்டும் நெஞ்சுக்கூட்டிற்குள் சென்றது. தூரமாய் சேர்த்ததன் முதல் நாள் அனுபவம்\nமறுநாள் காலையில் பேருந்து வரவில்லை, காணவில்லையே என்று ஒருங்கிணைப்பாளரை அழைத்தால் ஓட்டுனர் விட்டுச் சென்று விட்டார். சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னதாகவே கணவர் ஒரு ஆட்டோவைப் பிடித்து (எங்களிடம் காரோ பைக்கோ எதுவும் இல்லை) எங்கோ பாதிதூரத்தில் வேறு ஒரு தட எண் பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார் கணவர் ஒரு ஆட்டோவைப் பிடித்து (எங்களிடம் காரோ பைக்கோ எதுவும் இல்லை) எங்கோ பாதிதூரத்தில் வேறு ஒரு தட எண் பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார்\nமாலையில் எப்படி வருவானோ என்று இரண்டு மணிக்கே இதயம் வாய்க்குப் வர ஆயத்தமாகிவிட்டது. நல்ல வேளை சொன்னபடி வந்து சேர்ந்தான்.\nதூரமாய் செல்வதின் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சோர்ந்து போய் வருவான். வீட்டுப்பாடம் முடித்து விளையாடவோ, வேறு பயிற்சிகளுக்கோ நேரமில்லை\nசரி, இப்படியாகச் சென்றது சில நாட்கள் திடீரென்று நான் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருக்க, அவன் வேறு பக்கத்திலிருந்து நடந்து வருவான். கேட்டால் இருநூறு அடி தள்ளி விட்டுவிட்டுச் சென்றாராம் ஓட்டுனர். நெரிசல் மிகுந்த சாலை திடீரென்று நான் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருக்க, அவன் வேறு பக்கத்திலிருந்து நடந்து வருவான். கேட்டால் இருநூறு அடி தள்ளி விட்டுவிட்டுச் சென்றாராம் ஓட்டுனர். நெரிசல் மிகுந்த சாலை சரி பார்க்கலாம் என்று நினைத்தால் இது���ே தொடர்ந்தது மறுநாளும். நான் கணவரை அழைக்க, அவர் ஒருங்கிணைப்பாளரை அழைக்க, அவரோ \"அப்படியா சார், நாளைக்கு ஒழுங்கா விட சொல்றேன் சார்\" என்று சொல்ல, நானும் வழக்கமான இடத்தில் காத்திருக்க, பையன் அந்தப் பக்கமிருந்து நடந்து வருகிறான். இது தினமும் ஒரு நான்கு நாட்கள் நடந்தது. சரி, எங்கு விடுகிறார்கள் காட்டு, நான் அங்கு வந்து நிற்கிறேன் என்று சொல்லி மறுநாள் அங்கு சென்று நின்றேன். ஓட்டுனரிடம் அரைகுறை ஹிந்தியில் விசாரித்தால், \"இங்கு தான் விடுவேன், யார்கிட்ட வேண்டுமானாலும் புகார் செய்துகொள்ளுங்கள்\" என்று சொல்கிறான். அதை என் கணவரிடம் சொல்ல, அவர் ஒருங்கிணைப்பாளரை அழைக்க, அவர் அதே பதிலைச் சொல்ல.....இப்படியாக இரு வாரங்கள் ஓடியது.\nநேரில் செல்லலாம் என்று எனக்கு முன்பே தோன்றியிருந்தாலும் செல்ல முடியாத நிலை கார் வாங்கியிருந்தாலும் இந்தப் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்ட எனக்குப் பயம், மேலும் கணவர் காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றுவிடுவார். வருவதற்கு இரவு பத்து பத்தரை மணியாகும்.\nமிகுதியான மன உளைச்சலில், கணவரிடம் சொல்லி மறுநாள் நேரில் சென்றோம். ஒருங்கிணைப்பாளரை அழைத்து என்னதான் நடக்கிறது என்று கேட்டால் அவர் ஓட்டுனரை அழைத்தார். அவர் வந்து இன்னும் ஒரு வாரம் சார், காலாண்டுப் பரீட்சை முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்தில் விடுகிறேன் என்கிறார். என்னவென்று கேட்டால் காலாண்டுப் பரீட்சை நடப்பதால் சில மாணவர்கள் காலை பதினொரு மணிக்கே சென்றுவிடுவராம். அதனால் இரண்டு பேருந்து மாணவர்களை ஒன்றாக ஒரே பேருந்தில் விட வருவதாலும், எங்கள் பகுதியில் எங்கள் பையன் ஒருவனே அப்பொழுது வருகிறான் என்பதாலும் ஒரு முக்கில் அவனை விட்டுச் செல்கிறாராம். இதனை ஒழுங்காகத் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும், நானாவது வந்து நிற்பேன், என்று சொல்லி வந்தோம்...அத்தனை நாள் ஒருங்கிணைப்பாளர் என்னதான் கேட்டாரோ, என்னதான் சொன்னாரோ இரு வாரங்கள் எனக்கு இருந்த மன உளைச்சல் வார்த்தைகளால் சொல்ல முடியாது...\nஏது ஏதோ செய்திகள் எல்லாம் படித்து பயம் வேறு..ஓட்டுனர் இப்படிப் பேசுகிறாரே..என்ன செய்வாரோ..நாம் என்ன செய்வது..என்று பலவாறு தறிகெட்டு ஓடிய எண்ணங்கள்\nஇதில் எனக்கும் கணவருக்கும் வாக்குவாதம் வேறு, அவர்தான், ஒரு நிலையில், இதற்கு மேலும் பள்ளி பள��ளியாக ஏற வேண்டாம், என்று அப்பள்ளியை முடிவு செய்திருந்தார். ஆனால் எளிதாக எதற்கும் போகமுடியவில்லை..ஏன் தான் இந்த பள்ளியில் சேர்த்தோமோ என்று நான் வருந்த அவருக்கு கோபம் வர..தூரத்தால் எவ்வளவு பிரச்சினைகள்\nஇடையில் ஹிந்தி வேறு, ஆசிரியர் மற்ற மாணவரைப் போலவே இவனும் எல்லாம் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்க, அதற்கு ஒரு முறை பள்ளி சென்றோம்...தினமும் ஹிந்தி மட்டுமே ஒன்றரை மணிநேரம் படிக்கும் பையனிடம் அவனுடைய முன்னேற்றம் கண்டு ஊக்குவிக்காமல் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்று மூன்று மாதங்களில் எதிர்பார்க்கமுடியுமா அதுவும் இதைப் பற்றி பேசிதான் அப்பள்ளியைத் தேர்ந்தெடுத்திருந்தோம்\nஇப்பொழுதும் முழுவதும் ஓயவில்லை...அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு பள்ளி சேர்த்துக் கொள்ளுமா எத்தனை தடவை பள்ளி மாறுவது எத்தனை தடவை பள்ளி மாறுவது எவ்வளவு பணம் அழுவது இப்படி எல்லாம் பல குழப்பங்கள்\nஅவ்வளவு தூரம் சென்று வந்து, வீட்டுப்பாடம் முடித்து, அதிகமாக ஹிந்தியைக் கற்று விளையாட்டா என்றும் கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது...\nசில நாட்கள் படித்தது போதும், விளையாடட்டும் என்று சிறிதுநேரம் விட்டுவிடுவேன்..ஆனால் அதற்கும் தெம்பு இல்லை...பள்ளி அருகில் இருந்தால் இரு வேளையும் சேர்த்து இரண்டு மணி நேரம் பிரயாணம் செய்யும் நேரம் மிச்சமாகும், சோர்வாகுதலும் குறையும்..ஆனால் அதற்கு நான் என்ன செய்வது\nஇதற்கு என்ன தீர்வாக இருக்க முடியும்\nஒரு பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகள் கண்டிப்பாக இடமளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டுமோ\nஅருகில் பள்ளிகள் இருந்தும் அவை சேர்த்துக் கொள்ளாததால் தூரத்தில் விட்டுவிட்டுத் தடுமாறும் பெற்றோர் எத்தனைபேரோ நாங்கள் இடையில் வந்ததனால் மட்டும் இல்லை, இங்கு இருப்போருக்கே காரணம் சொல்லாமல் பள்ளிகள் சேர்த்துக் கொள்வதில்லை...அவர்கள் என்ன செய்வது நாங்கள் இடையில் வந்ததனால் மட்டும் இல்லை, இங்கு இருப்போருக்கே காரணம் சொல்லாமல் பள்ளிகள் சேர்த்துக் கொள்வதில்லை...அவர்கள் என்ன செய்வது அருகிருக்கும் பள்ளிகளுக்கு சேர்க்கை பாரங்கள் கொடுத்துவிட்டு, சேர்க்கைப் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் யாரையும் கேட்க முடியாது. ஏன் இந்த நிலை\nசிறியவனை இன்னுமொரு மாதம் காத்திர��ந்து அருகிருக்கும் ஒரு மழலைப் பள்ளியிலேயே LKG சேர்த்துவிட்டோம்..அதற்கும் அருகிருக்கும் பல பள்ளிகள் இடமளிக்கவில்லை...ஆனால் மூத்தவனின் பெரிய வகுப்பிற்கு என்னால் ஏதும் செய்ய இயலவில்லை...\nநான் எப்படி விளையாட துள்ளி\nதமிழ் மீது மிக்க ஆர்வமுடைய கிரேஸ், தேன் மதுரத் தமிழ் தளத்தில் கவிதைகளும் கதைகளும் எழுதி வருகிறார். ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு அவர் கொடுக்கும் எளிய விளக்கங்கள் சங்க இலக்கியங்கள் மீது நமது ஆர்வத்தைத் தூண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆத்திச்சூட்டியை எளிய கதைகள் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார்.\nஎங்களின் முந்தைய அனுபவ பகிர்தல்கள்\n1. தொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nLabels: அனுபவம், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள்\nதான் வளர்ந்தவுடன் ஓவியராவேன் என்று சில முறை தீஷு சொல்லி கேட்டுயிருக்கிறேன். சென்ற வருடம் இன்ஜினியர் என்றும் அதற்கு முன்பு கார் டிரைவர் என்று வருட வருடம் அவள் இலக்கு மாறும் என்பதால் சரி என்பதுடன் நிறுத்திவிட்டேன். ஓவியராக விருப்பம் இருப்பதால் தினமும் பயிற்சி செய்யப் போகிறேன் என்றாள்.\nஇன்று அவள் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். ஆர்ட் என்று எழுதி அருகில் இரண்டு இதயங்கள் வரைந்த அட்டையுடன் ஒரு நோட் புக் ஒன்று இருந்தது. ஆர்வம் மிகுதியால் என்னவென்று திறந்து பார்த்தால், மூன்று படங்கள் இருந்தன.\nமுதல் பக்கத்தில் மாடர்ன் ஆர்ட் என்று ஒரு படம். கீழே அவள் பெயரையும் எழுதியிருந்தாள்.\nஇரண்டாவது படத்தில் இரு இதயங்கள். ஒன்று வேறொரு காகிதத்தில் வரைந்து ஒட்டியிருந்தாள். இரண்டாவது நேரடியாக புத்தகத்தில் வரைந்திருந்தாள்.\nமூன்றாவது இலைகள் இல்லாத மரங்களின் படங்கள். அதன் எதிர்பக்கத்தில் ஒரு சிறு குறிப்பு. அது தான் என்னை மிகவும் கவர்ந்தது.\nதீஷு தன் எதிர்கால கனவு குறித்து மேலும் பல முறை மாற்றங்கள் செய்வாள் என்பது உறுதி. ஆனால் இப்பொழுது தனக்குள்ள கனவுக்கு அவளாகவே பயிற்சி எடுத்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது\nLabels: அனுபவம், ஏழு வ‌ய‌து, சொந்த‌க் க‌தை\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத��துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nநேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்...\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 2\nபள்ளி இருக்கே தள்ளி (குழந்தைகள் சந்திக்கும் பிரச்ச...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayathaikappom.com/2018/12/", "date_download": "2019-07-20T23:56:51Z", "digest": "sha1:MMEUTKYPKNLPEBSSH7NNONV626ABVCQ3", "length": 8230, "nlines": 86, "source_domain": "vivasaayathaikappom.com", "title": "December 2018 - Vivasaayathaikappom.Com", "raw_content": "\nபொது இடத்தில் பூங்கா ஒன்றில் ஆடை கலைந்து எல்லை மீறிய காதல் ஜோட��க்கு காவலர்கள் குடுத்த தண்டனையை பாருங்கள்….\nபொது இடத்தில் பூங்கா ஒன்றில் ஆடை கலைந்து எல்லை மீறிய காதல் ஜோடிக்கு காவலர்கள் குடுத்த தண்டனையை பாருங்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு …\nடாக்டர்னு நம்பி போனா இவன் பண்ண வேலையை பாருங்கள்…\nடாக்டர்னு நம்பி போனா இவன் பண்ண வேலையை பாருங்கள் .. – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\n‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ விஷாலின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது…மணமகளை அறிவித்தார் அப்பா…\nநடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன்’ என்று சபதம் செய்திருந்த நடிகர் விஷாலுக்கு ஆந்திர மணப்பெண்ணுடன் மிக விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இச்செய்தியை விஷாலின் தந்தை உறுதி செய்கிறார். தற்போது 42 வயதில் இருக்கும் விஷால், தமிழில் …\nதிருமணத்திற்கு பின் இரவில் மறந்தும் இதை செய்யாதீங்க – பெண்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்\nதிருமணத்திற்கு பிறகு ஒருசில விஷயங்களை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் மனைவியின் சாபத்திற்கும், கோபத்திற்கும் ஆளாக வேண்டிய நிலைமை ஏற்படும்.இவை ஒன்றும் புதியவை அல்ல. காலம், காலமாக.., அம்மா சொல்லி, சொல்லி நாம் கேட்காதது தான். ஆனால், அம்மா பொறுத்துக் …\nகுரங்கிடம் பாலியல் சீண்டல் செய்த பெண்.. பின்பு நடந்த விபரீதம்: இணையத்தில் பரவி வரும் காட்சி…\nசெல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் குரங்கிடம் பெண் ஒருவர் செக்ஸ் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எகிப்து நாட்டின் நைல் நகரில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் …\nசங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா… சாப்பாடு தான் முக்கியம் என பேசிய இணையத்தை கலக்கும் சிறுவனின் பேச்சு…\nஅடிக்கக் கூடாது குணமா வாயுல சொல்லனும் என பேசிய சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட வீடியோவா இந்��� ஆண்டு அமைந்ததென்றால் உண்மை தான். அந்த வகையில் தற்போது வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தலைவராக இருக்கும் வடிவேலு …\nகண்டிப்பாக நாளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான் வெளியான உண்மை தகவல்…\nசிம்பு மற்றும் மீரா மிதுன் இடையே உள்ள தொடர்பு இது தான் தர்ஷனின் காதலி கூறிய அதிர்ச்சி தகவல் இதோ…\nஓடும் விமானத்தில் தவறாக நடந்து கொண்ட பெண்ணிற்கு 70 லட்சம் அபராதம்…\nகீர்த்தி சுரேஷின் அக்கா யார் தெரியுமா… வெளிவரும் உண்மை தகவல் இதோ…\nஎண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான அழகு குறிப்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_25.html", "date_download": "2019-07-21T00:05:23Z", "digest": "sha1:DTGV34F2BOV7DGLWSDIDQU64FRULWPEO", "length": 7558, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நகரசபைக்கு தடையாகவுள்ள மின்மாற்றி தொகுதியை அகற்ற நடவடிக்கை - Ceylon Muslim -", "raw_content": "\nHome News நகரசபைக்கு தடையாகவுள்ள மின்மாற்றி தொகுதியை அகற்ற நடவடிக்கை\nநகரசபைக்கு தடையாகவுள்ள மின்மாற்றி தொகுதியை அகற்ற நடவடிக்கை\nகிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம். நெளபீஸின் வேண்டுகோளுக்கமைவாக பல வருடகாலமாக அகற்றப்படாமல் நகர சபையின் செயற்பாட்டுக்கு இடையூராக காணப்பட்ட மின்மாற்றி தொகுதியை அகற்றுவதற்காக நேற்று( 05 ) இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சபைக்கு சமூகம் தந்து பார்வையிட்டனர்.\nஇவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிலும் பாதுகாப்பின்மை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது இதனை கிண்ணியா நகர சபையின் செயலாளரின் முயற்சியினால் தற்போது அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற��றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6507", "date_download": "2019-07-21T01:27:50Z", "digest": "sha1:6FCOXYAP3B3JBBZH5QFXXUJCS5GOME5G", "length": 8392, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "அழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை ! | Waxing Beauty and Health - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nமருந்தாக மட்டுமின்றி உணவாகவும் பயன்படும் தோட்டத்து மூலிகை வாதுமை. வாதுமைப் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறுவதோடு ஆரோக்கியமும் பெறுகிறது. வாதுமை உண்பதின் மூலமும், அதை உடலில் பூசி தேய்த்து வருவதன் மூலமும் அழகையும், இளமையையும், உடல் ஊட்டத்தையும் பாதுகாக்க முடியும். வாதுமைப் பருப்பில் வைட்டமின்கள், தாதுப் பொருட்களுடன் புரதம் அதிகமாக இருக்கின்றன. மாவுச்சத்து (ஸ்டார்ச்) இதில் இல்லை என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.\nநீரிழிவு நோயால் ஏற்படும் சத்துக் குறைவை இது போக்குகிறது. எல்லாவித இறைச்சிகளிலும் இருப்பதை விட பல மடங்கு புரதம் வாதாமில் உள்ளது. அதே போன்று எல்லா பருப்பு இனங்களை விட இதில் புரதம் அதிகம். மரக்கறி உண்பவர்களுக்கும், மரக்கறி பழக்கம் உடைய விளையாட்டு வீரர்களுக்கும் பயனுள்ள உணவு வாதாம் பருப்பு. இறைச்சி சாப்பிடவில்லையே என்ற ஏக்கம் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் வீரர்களுக்கு தேவையில்லை.\nவாதாமே போதும். இறைச்சி ஜீரணமாகும் போது உடலில் கெட்ட கழிவுகளை உற்பத்தி செய்யும். வாதாமில் அந்தக் கெடுதல் இல்லை. சத்தோடு சுவையும் மிகுந்த உணவு வாதாம். இதில் உள்ள அதிகமான தைலச்சத்து ‘ஒலியன்’ என்பதாகும். மேலும் இதில் மிக முக்கியமான வழவழப்பான லீனோலிக் அமிலம் இருக்கிறது. அத்துடன் மேலும் சில வழவழப்பான சத்துக்களும் இதில் உள்ளன. இவை அனைத்தும் ஜீரணத்திற்கு ஏற்ற நெய் வகை ஆகும்.\nவாதுமையின் பால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் நோய்களுக்கும், பித்த உபரியால் ஈரலில் ஏற்படும் நோய்களுக்கும் சிறந்த மருந்து. தொண்டைக் கமறலைப் போக்கி, குத்திருமலை தணிக்கும் ஆற்றல் உண்டு. உடம்பினுள் உள்ள வறட்சியைப் போக்கும். மலத்தை இளக்கும், ஊட்டம் தரும், தாது விருத்தி செய்யும். வாதுமைப் பிசின் இரண்டு முதல் எட்டு கிராம் வரை உட்கொள்ள இருமல், நீர் எரிச்சல் போன்ற நோயைப் போக்கும். ஆண்மையைப் பெருக்கும், தாது விருத்தி லேகியங்களில் வாதுமைப் பிசினை சேர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/page/303/", "date_download": "2019-07-21T01:00:29Z", "digest": "sha1:2KKPRWIFUA66Q6JASMAGOURHJA5VCVY2", "length": 5854, "nlines": 95, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் புதிதாய் இணைந்த மெர்சல் பிரபலம். புகைப்படம் உள்ளே\nவீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவு...\nநம்ம சின்ன தல வீட்டுல நடந்த பார்ட்டி. ஏன் தெரியுமா \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி அட்டகாரரான நம்ம சின்ன தல ரெய்னா, ஐ.பி.எல். ...\nகேரளா முதல்வரான பிரணாய் விஜயனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா\nசூர்யாவின் அண்ணா நூற்றாண்டு நூலக புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து...\nசோனம் கபூருடன் பஞ்சாபி பெண்ணாக நடிக்கப்போகும் பிரபல தமிழ் நடிகை.\nசென்னையில் வளர்ந்து கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான...\nஇம்சை அரசன் படத்தின் மூலம் நடிகர் வடிவேலுக்கு வந்த புது சோதனை. விவரம் உள்ளே\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் ப...\nநடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டிய பிரபல நடிகர். மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nஇயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை திரைப்...\nஅண்டாவ காணோம்’ : நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்மையான நகைச்சுவை படம்\nசென்னை: 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் குடும்பபடங்கள், காமெட...\nஊனமுற்றோர்க்காக நன்கொடை வழங்கிய சச்சின் டெண்டுல்கர். எவ்வளவு தெரியுமா \nஇந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டு, கிரிக்கெட் உலகின் கடவுள், லிட்டில் மா...\nநடிகர் விஷாலை கடுமையாக்க தாக்கி பேசிய பிரபலங்கள். விவரம் உள்ளே\nநடிகர் விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்களிடையே ...\nசிவகார்த்திகேயன் அடுத்த கதாநாயகி இவர்தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவேலைக்காரன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/66618-gold-price-decreased.html", "date_download": "2019-07-21T01:02:14Z", "digest": "sha1:2BT55ZRN2TIDWA6O6RGR3WLWPOZE2FJQ", "length": 7169, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 320 ரூபாய் விலை குறைந்தது | Gold Price decreased", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை\n6 ���ாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 320 ரூபாய் விலை குறைந்தது\nதங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 320 ரூபாய் விலை குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 40 ரூபாய் விலை குறைந்து 3,212 ரூபாய்க்கும், ஒரு சவரன் 320 ரூபாய் விலை இறங்கி 25,696 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சென்ற ஜூன் 25-ஆம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் 26, 464 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், அன்றுமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்படுகிறது. தங்கத்தின் விலை ஓரளவிற்கு குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nவெள்ளியின் விலையை பொறுத்தவரை கிராமிற்கு 30 காசு விலை குறைந்து 40 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது. இதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 17 காசு அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் கொட்டித் தீர்த்த கனமழை\nமுதல்வர் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nதங்கம், வெள்ளி விலை குறைவு\nஇன்றாவது குறைந்ததே தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் நிம்மதி\nபுதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை- சவரன் 26,424 ரூபாய்\nதங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை \n25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்..\n2வது நாளாக சரிந்தது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.90 குறைவு\n10 நாட்களில் தங்கத்தின் விலை சரிவு\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\nபொதுவாழ்வில் விமர்சனங்கள் உரம் போன்றது : உதயநிதி ஸ்டாலின்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ���பேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிராவில் கொட்டித் தீர்த்த கனமழை\nமுதல்வர் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1680", "date_download": "2019-07-21T00:00:16Z", "digest": "sha1:GWLRNBCQVBINXCZYIMON23OFJQLBJY25", "length": 8914, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்\n“எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன்” யோபு 7: 16\nஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம் அறிந்திருந்தும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு பயந்து, சோர்வடைந்து, நாம் மரணத்தை விரும்புகிறோம். துன்பப்படுபவர்கள்தான் ஜீவனை வெறுத்து உயிர் வாழ விரும்பவில்லை. என்பர். நாமும் இவ்வாறு கூறியிருக்கிறோம். நாம் உயிரோடிருக்குமளவும் பாவம் செய்யத் தூண்டப்படுவோம். அதனால் வருத்தம் அடைவோம்.\nதன் சொந்த நாட்டை விட்டுப் பிற நாட்டில் அந்நியனாகப் குடியிருக்க யார்த்தான் விரும்புவார் நம்முடைய வாழ்க்கையின் நிலையும் இதுதான். இப்பூமி நமது நிரந்தர உறைவிடமில்லை. நெடுநாள்களும் நாம் வாழப்போவதில்லை. இவ்வுலகில் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம் என்று கவலை கொள்ளாமல் பயனுள்ளவர்களாக, மகிழ்ச்சியுடள் நமது காலங்களைச் செலவிடுவோமாக. ஆத்துமாக்களுடைய நன்மைக்கென்று, சபையின் வளர்ச்சிக்கென்று, கிறிஸ்து நாதரின் மகிமைக்கென்று, நாம் பாவத்தை வெறுத்து சாத்தானை எதிர்த்து நமது வாழ்க்கையை நடத்துவோம். நித்திய ஜீவன் நமக்காகக் காத்திருக்கிறது. அப்படி நாம் வாழ்ந்தால் வாழ்க்கையின் மன நிறைவடைவோம். மகிழ்ச்சியாய் வாழ்வோம். கிறிஸ்துவின் மேல் சார்ந்து அவருக்காக, கூடியமட்டும் அவரைப்போல வாழ்வ���ம். அவருடைய மகிமையில் வளர்ந்து, அவருடைய பிரகாசத்தைப் பெற்றுக்கொள்ள அவரோடு சஞ்சரிப்போம்.\nபாவம் விட்டுப் பரிசுத்தமாக வாழ\nPrevious articleகிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்\nNext articleஅதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/blog-post_703.html", "date_download": "2019-07-21T00:58:45Z", "digest": "sha1:WJTIBGJIJU6PDOAFGRDNQ436FGFTGNSJ", "length": 10440, "nlines": 198, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஓராண்டுக்குள் ஓய்வுபெற இருக்கும் பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி உதவித் திட்டம்: யுஜிசி அறிவிப்பு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஓராண்டுக்குள் ஓய்வுபெற இருக்கும் பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி உதவித் திட்டம்: யுஜிசி அறிவிப்பு\nஓராண்டுக்குள் ஓய்வுபெற இருக்கும் பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி உதவித் திட்டம்: யுஜிசி அறிவிப்பு\nதரமான அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஓராண்டுக்குள் ஓய்வுபெற இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.\nஇந்தத் திட்டத்தின் படி, மாநில பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரிந்து ஓராண்டுக்குள் ஓய்வு பெறும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படும். இந்த மூன்று ஆண்டுகளும் மாதம் ரூ. 50,000 நிதியுதவி அளிக்கப்படுவதோடு, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் ஆராய்ச்சி நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது. இதனால், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதியப் பலன்களில் எந்தவித மாற்றமோ அல்லது குறைப்போ செய்யப்படாது எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.\nதகுதி என்ன: இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர்கள், பல்கலைக் கழகத்தின் அறிவியல் அல்லது தொழில்நுட்பத் துறைகளில் பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் அல்லது ரீடர் அளவில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி கட்டுரைகள் குறைந்தபட்சம் 50 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் குற���யீட்டை பெற்றிருக்க வேண்டும். அடிப்படை அறிவியல் துறையின் கீழ் 15 முழுநேர ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும்.\nபொறியியல் தொழில்நுட்ப துறையாக இருந்தால் 10 முழு நேர ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அத்துடன், அவர்களில் குறைந்தபட்சம் 5 பேராவது 10 ஆண்டுகளில் பிஎச்.டி. முடித்து பட்டம் வாங்கியிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 3 ஆராய்ச்சித் திட்டங்களைக் கையாண்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை யுஜிசி விதித்துள்ளது.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nதமிழ் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான 32 அட்டைகள்\n05- 08- 2019 அன்று உள்ளூர் விடுப்பு\nதமிழக அரசு அறிவிக்க போகும் புதிய திட்டம்.\nதமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிறக்கம்: கல்வித்துறை அதிரடி முடிவு\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் - CEO உத்தரவு.\nதேர்தல் - அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபுதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா\nபுதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nirmala-devi-sex-scandal-cbcid-inquiry-secures-documents/", "date_download": "2019-07-21T01:03:01Z", "digest": "sha1:YT6H5G2P2WLEXYHFTX3XV2CA775K77EF", "length": 13953, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிர்மலா தேவி விவகாரம் : துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது சிபிசிஐடி-Nirmala Devi Sex Scandal, CBCID Inquiry, Secures Documents", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nநிர்மலா தேவி விவகாரம் : துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது சிபிசிஐடி\nநிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி டீம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது.\nநிர்மலா தேவி விவகாரத்தில் விசார���ையில் இறங்கிய சிபிசிஐடி டீம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது.\nநிர்மலா தேவி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதத் துறை பேராசிரியை கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்குவதற்காக ஆசை வார்த்தை கூறி இவர் நடத்திய உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில், ‘கவர்னர் தாத்தா இல்லை’ என்றும் ஒரு இடத்தில் நிர்மலா தேவி குறிப்பிட்டார்.\nநிர்மலா தேவி விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், தன் பங்குக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இரு விசாரணை அமைப்புகளும் இன்று (ஏப்ரல் 19) ஒரே நாளில் விசாரணைக் களத்தில் குதித்தன.\nசிபிசிஐடி சார்பில் எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் இன்று விசாரணை நடத்தினர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி தலைவர், துணைத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரிடம் முதல் கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீஸார் நடத்தினர்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் சுமார் 3 மணி நேரம் இன்று சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை நடந்தது. குறிப்பாக அங்கு துணைவேந்தர் செல்லத்துரையின் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினார்கள். அவற்றை ஆய்வு செய்து விசாரிக்க இருக்கிறார்கள்.\nஆளுனரால் நியமிக்கப்பட்ட அதிகாரி சந்தானம் இந்த விசாரணையில் தனக்கு உதவும் வகையில் அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியை கமலியை தேர்வு செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் சந்தானம் சார்பில் அவரே விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசந்தானம் குழு சார்பிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையிடம் இன்று விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய செல்லத்துரை, ‘சந்தானம் குழு கேட்கும் தகவல்களை கொடுப்போம். தேவைப்பட்டால் சிசி டிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவோம்’ என்றார்.\nஇரு விசாரணை அமைப்புகளும் போட்டி போட்டு விசாரணைக் களத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர���கள் தற்கொலை\nநீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஐகோர்ட்டில் ‘ரகசிய அறிக்கை’ தாக்கல் செய்த சிபிசிஐடி\nசிறையில் தொடரும் நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டம் ஆளுநரை சந்திக்க முடியாமல் தவிப்பு\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்\nஅன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த ஒரு ஆண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை : ஆளுநர் மாளிகை\nநக்கீரன் குடும்பத்தில் 35 பேர் மீது பாய்ந்த செக்‌ஷன் 124: ஆளுனர் மாளிகை அம்பு முறிந்தது எப்படி\nபுதிய நிறுவனத்தை ஆரம்பித்தார் யாகூ நிறுவனத்தின் முன்னாள் சி.இ ஓ மரிசா மேயர்\nஅடிக்கடி நெஞ்சு வலிக்க என்ன காரணம்\nவான் எல்லையை திறந்தது பாகிஸ்தான் : இந்திய விமான நிறுவனங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\nPakistan airspace : இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க அனுமதி அளித்துள்ளது.\nஇந்தியா – பாக். எல்லையில் குறைந்த போர்நிறுத்த விதிமுறை மீறல்கள்… ஆனால் பதட்டம் தணியவில்லை\n2003ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=Speaker%20Ramesh%20Kumar", "date_download": "2019-07-21T01:23:58Z", "digest": "sha1:REPVQIJAEGEBVUCO6GJQXM52I6R6JT73", "length": 7205, "nlines": 111, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி…\nஇடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்வு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் உடல்நலக் குறைவால் காலமானார்…\nசபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை…\nபரிதாபத்தை ஏற்படுத்தவே துரைமுருகன் அழுது நாடகம் : ஏ.சி சண்முகம்…\nஅமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்…\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறப்பு…\nசிவ சிதம்பர ராமசாமிப் படையாட்சியார்: சிறப்புத் தொகுப்பு…\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் “நேர்கொண்ட பார்வை”யின் தீம் பாடல்…\nராஷிகண்ணாவின் அழகிய புகைப்பட தொகுப்பு...…\nநீ பண்ணுனது பெரிய தப்பு கவின்..என்னதான் நடக்குது பிக்பாஸ் வீட்டில் \nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\n14 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு…\nமுதலமைச்சரை சந்தித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு…\nகடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஞாயிறு ரத்து…\nகோம்பையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை…\nகடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஞாயிறு ரத்து…\nஅரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை…\nகடற்கரை பகுதிகளை மேம்படுத்தும் நீலக்கொடி கடற்கரை திட்டம்…\nதஞ்சாவூரில் ரூ.14.90 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…\nசென்னையில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி கொள்ளை…\n2025ம் ஆண்டில் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கும்…\nஅமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்…\nகெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிப்பு…\n8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை-சபாநாயகர் ரமேஷ்கும��ர்\n13 பேரின் ராஜினாமா கடிதங்களில், 8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\n8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை-சபாநாயகர் ரமேஷ்குமார்\n13 பேரின் ராஜினாமா கடிதங்களில், 8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஈரானுக்கு விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிரிட்டன் எச்சரிக்கை…\n14 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு…\nமுதலமைச்சரை சந்தித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு…\nஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி…\nஇடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_68.html", "date_download": "2019-07-21T00:43:47Z", "digest": "sha1:KY2PT7VPA7CDZAMSFRI75UZH7N2APSFH", "length": 10516, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிறுபான்மையினருக்கு நன்மை அளிக்க கூடிய கட்சி ஐ.தே.கட்சி - Ceylon Muslim -", "raw_content": "\nHome News சிறுபான்மையினருக்கு நன்மை அளிக்க கூடிய கட்சி ஐ.தே.கட்சி\nசிறுபான்மையினருக்கு நன்மை அளிக்க கூடிய கட்சி ஐ.தே.கட்சி\nஇந்த நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கும் சமநிலையாக பகிர்ந்தளிக்க கூடிய ஒரே ஒரு தலைவர் ரணில்விக்ரமசிங்க என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.தே. கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் சட்டத்தரணியுமான அப்துல் றஸ்ஸாக் கூறினார்.\nநற்பிட்டிமுனை 9 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் நடராசா நந்தினியை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில்பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநீண்ட காலமாக எதிர்க்கட்சியில் இருந்து வந்த எமது கட்சி, இப்போது ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. நாங்கள் எதிர்க்கட்சியில்இருந்து வந்த காலங்களில் எதுவிதமான அபிவிருத்தியும் காணப்படவில்லை. எமது நாட்டில் குறிப்பாக எமது பிரதேசங்களில்அபிவிருத்தியிலும் தொழில் வாய்ப்பினிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. இப்போது எமது நல்லாட்சி அரசுஇந்த நாட்டை கைப்பற்றி பல வேலைத் திட்டங்களை உருவாக்கி வருகிறது.\nஎமது பிரதேசத்திலும் பாரிய அபிவிருத்திதிட்டங்களை கல்முனை மாநகர சபை ஊடாக செயல்படுத்த உள்ளது. இந்த அரசு 25 சதவீதமான பெண்களை இந்த தேர்தலில்களம் இறக்கி ���ருக்கின்றது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது. எதிர்வருகின்ற தேர்தலில் நாங்கள்அனைவரும் ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து கல்முனை மாநகர சபைக்கு எமது வேட்பாளரான 9ஆம் வட்டார நடராசா நந்தினியைவெற்றி பெற செய்து, இங்கு நீண்ட காலமாக எதிர்பார்ப்போடு இருந்து வரும் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, சுயதொழில்வேலை வாய்ப்பு அனைத்தையும் முன்னெடுத்து செல்ல யானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஇக் கூட்டத்தில் நற்பிட்டிமுனை, சேனை குடியிருப்பு வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே. கட்சியின் கல்முனை தொகுதி பிரசாரசெயளாலரும் நியமன பட்டியல் வேட்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானாவும் நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றினார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்து���் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2009/04/blog-post_1950.html", "date_download": "2019-07-21T00:10:51Z", "digest": "sha1:3MD7KI3RBMUHCLFMX6CTE5V22IYLOB2B", "length": 25022, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மக்கள் மீட்பு தொடர்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம்..!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமக்கள் மீட்பு தொடர்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம்..\nஇடம்பெயர்ந்த நிலையில் ஓமந்தைக்கு வந்த மக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணம்\nபுளொட் அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நேற்றையதினம் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை யுத்த பூமியிலிருந்து மீட்டெடுத்தமை மாத்திரமல்லாமல், அவர்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் சென்று குடியேறினால் தான் உண்மையான சுதந்திர வாழ்க்கையை அவர்கள் நெடுங்காலத்திற்கு பின்பு வாழமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மற்றும் மதகுருமார் பலர் அகதி முகாம்களில் இருப்பதனால் அவர்களுடைய மத அனுஸ்டானங்களின் பிரகாரம் அவ்வாறு வாழமுடியாத நிலைமையில் உள்ளதாகவும், எனவே மதகுருமார் தனியான ஓரிடத்தில் வாழக்கூடிய வகையிலான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.\nபொதுவாகவே மதகுருமார்கள் உரியமுறையில் பராமரிக்கப்பட வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டிய புளொட் தலைவர் சித்தார்த்தன், இந்து மதகுருமார்க்கு விசேட பிரச்சினைகள் பல உள்ளதையும் குறிப்பிட்டார். குறிப்பாக அவர்கள் மற்றையவர்கள் சமைத்த உணவுகளை உண்ண முடியாத சில விசேட பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. எனவே சகல மதங்களைச் சேர்ந்த குருமார்களையும் அவர்களுக்கென ஒரு தனி இடத்தில் தற்காலிகமாக வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் புளொட் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇடம்பெயர்ந்த நிலையில் ஓமந்தைக்கு வந்த மக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணம்\nவன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் நேற்றையதினம் வவுனியா ஓமந்தைப் பகுதியை அடைந்த பொதுமக்களுக்கு புளொட் அமைப்பினர் உணவுப் பொதிகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பிஸ்கட் வகைகள் என்பவனவற்றை வழங்கியுள்ளனர். இவ்வாறு வன்னியிலிருந்து மிகவும் சோர்வடைந்து வந்த அம்மக்களுக்கு அவசரத் தேவையாகவும், அவர்களைத் தெம்பூட்டுவதற்காகவும் உடனடியாக 700 கிலோகிறாம் ஊட்டச்சத்து மிக்க பிஸ்கட் வகைகளை புளொட் நிவாரணக் குழுவினர் விநியோகித்ததுடன், அவர்களுக்காக 5000; உணவுப் பொதிகளையும் விநியோகித்துள்ளனர்.\nமேற்படி மக்கள் இடம்பெயர்ந்து வந்த இடமான ஓமந்தையில் வைத்து நேற்றுப் பகலும் பிற்பகலும் இவை வழங்கப்பட்டதாக புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே வன்னியில் காயமடைந்து மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தொடர்ச்சியாக புளொட் நிவாரணப் பிரிவினர் பழங்கள், ஊட்டச்சத்து மிக்க பால்மா வகைகள், அறுவைச் சிகிச்சைக்கான துணிவகைகள் என்பவற்றை வைத்தியர்களின் சிபார்சின்படி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்றையதினம் காலையிலும் 5ஆயிரம் உணவுப் பொதிகளை அம்மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையில் புளொட் நிவாரணக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கென வவுனியா மக்களின் உதவிகள் முழுமையாகக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா\nஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nபிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)\nசொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சும...\nஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகலருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என்கிறார் மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பி��்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19861", "date_download": "2019-07-21T00:04:46Z", "digest": "sha1:2YRTAR5LYGVRUCUBMIQOCGFPBAXJELWU", "length": 23825, "nlines": 128, "source_domain": "www.lankaone.com", "title": "கூட்டமைப்பின் விரிசலால�", "raw_content": "\nகூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம்\nஉள்ளுராட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படியிருக்கும்' என்பதே பலரது கேள்வி.\nதங்களுடைய அரசியற் சக்தியாகக் கூட்டமைப்பு உள்ளது. தங்களுடைய அபிலாஷைகளுக்கேற்ற விதத்தில் அது செயற்படும் எனப் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றமாதிரிக் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை. பதிலாக உள்ளரங்கில் சிதைந்து கொண்டிருக்கும் ஓரமைப்பாக அது மாறியிருப்பதையே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின் வெளிப்படுத்துகைகளும் இதைத் துல்லியமாகக் காட்டியுள்ளன. அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளும் இதையே கோடி காட்டுகின்றனர்.\nமக்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாக நம்பிக்கையீனத்தை உருவாக்கும் விதமாகவே கூட்டமைப்பின் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன. செயற்பாடுகளும் அப்படித்தான். இதனால், வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு கட்டமைப்பாக அது மாறியுள்ளது. ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருப்பதற்குப் பதிலாக உள்முரண்களையும் மோதல்களையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகி விட்டது.\n2009 இற்குப் பிறகு அது மெல்ல மெல்ல உடைந்து இப்பொழுது முற்றாகவே உடைந்து சிதறி விடும் இறுதிக் கட்ட நிலைக்கு வந்துள்ளது. முதலில் (2010) கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து விலகினார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருவாகியது. அண்மையில் (2017) சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பு (ஈ.பி.ஆர்.எல்.எவ்) விலகியிருக்கிறது. விளைவாக தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கூடப் பல்லைக் கடித்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.\nஅநேகமாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிந்த கையோடு அவையும் பிரிந்து செல்வதற்கான சூழ்நிலையே காணப்படுகின்றது. இதை இந்த அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த மாதிரியான முரண்கள், மோதல்களின் விளைவாக இறுதியில் மிஞ்சப் போவது தமிழரசுக் கட்சி மட்டுமே. அப்படித் தமிழரசுக் கட்சி மட்டுமே எஞ்சினால், அது கூட்டமைப்பாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தோடும் பெயரோடும் இருக்க முடியாது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பலவீனமே இதுவாகும்.\nதுரதிருஷ்டவசமாகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அது உள்ளரங்கில் நெருக்கமும் பிணைப்பும் விசுவாசமும் உள்ள ஒரு அமைப்பாக இருக்கவில்லை. ஒரு தரப்பு புலிகளின் விசுவாசிகளாகவும் புலிகளுக்கு நெருக்கமாகவும் இருந்தது. இன்னொரு தரப்பு இதற்கு மாறாக இருந்தது. இடைநடுவில் ஒரு தரப்பிருந்தது. விநாயகமூர்த்தி, யோசப் பரராஜசிங்கம், மாவை சேனாதிராஜா போன்றவர்கள்.\nவெளியே ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு உள்ளது என்ற தோற்றப்பாடு மட்டுமே தெரிந்தது. உள்ளுக்குள் இடைவெளிகளும் ஒவ்வாமை, ஒட்டாமைகளுமே நிலவின. ஆனால், இந்த மூன்று விதமான போக்கைப் பற்றியும் புலிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இதை உள்ளூர விரும்பினார்கள். காரணம், தாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசியற் போராட்டத்துக்கும் போருக்கும் முன்னரணாகவும் தடை நீக்கியாகவும் மட்டும் இந்தக் கூட்டமைப்பு இருந்தாற் போதும் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்தது. மற்றதெல்லாவற்றையும் தாம் பார்த்துக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர்.\nஅதற்கப்பால் இந்தக் கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாது, எதையும் சாத்தியமாக்க இயலாது என்பது புலிகளின் நம்பிக்கையாக , எண்ணமாக இ��ுந்தது. இருந்தாலும் புலிகளுக்கு அன்றைய நிலையில் (2002 உடனான காலப் பகுதியில்) இந்தக் கூட்டமைப்பு அவசியமாக இருந்தது. புறக்கணிக்கவோ தடுக்கவோ முடியவில்லை. ஆகவே, தமக்கு ஏற்றவகையில் கூட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைப் புலிகள் எடுத்திருந்தனர். இதற்கு கூட்டமைப்பினுள்ளே இடைவெளிகளும் மென்னிலையிலான உள்முரண்கள் இருப்பதும் நல்லது எனப் புலிகள் எண்ணியிருந்தனர். அதனால், கூட்டமைப்பை இறுக்கமான – வலுவானதொரு கட்டமைப்பாக்குவதற்கோ அல்லது அப்படியான நிலையில் கூட்டமைப்பு உருவாகுவதற்கோ புலிகள் இடமளிக்கவில்லை.\nபுலிகளின் வீழ்ச்சியோடு நிலைமைகள் முற்றாகவே மாறின. அதற்கு முன்பு நடந்த ஆனந்தசங்கரியின் வெளியேற்றம் சம்பந்தனையும் அவருக்கிசைவானவர்களையும் பலமாக்கின. இறுதியில் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம் மேலோங்கியது. கூட்டமைப்பின் அடித்தளம் சிதையத் தொடங்கியது. இந்தக் குறைபாடுகளின் திரட்சியான விளைவுகளே கூட்டமைப்பைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது அது இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.\nஒரு அரசியற் கூட்டமைப்பு என்பது கொள்கை சார்ந்தும் அந்தக் கொள்கை கொண்டிருக்கும் இலக்கு சார்ந்துமே அமைய முடியும். அதற்கேற்பவே இயங்கவும் செயற்படவும் முடியும். இல்லையெனில் அந்தக் கட்டமைப்போ கூட்டமைப்போ நீடிக்க முடியாது. கூட்டமைப்பில் நிகழ்ந்திருக்கும் உள் நெருக்கடிகளும் உடைவுகளும் இதைத் துலக்கமாகக் காட்டுகின்றன.\nஉண்மையில் கூட்டமைப்பானது மேலும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். மாபெரும் அரசியல் இயக்கமாக கூட்டமைப்புப் பரிணமித்திருக்க வேண்டும்.\nஆனால், அப்படி நடக்கவேயில்லை. பதிலாக அது ஒவ்வொரு காலப்பகுதியிலும் உடைந்து உடைந்து நலிவுற்றே வந்திருக்கிறது. அரசியல் ரீதியாகவும் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்தும் உறுதிப்பாட்டிலிருந்தும் மிகமிகத் தளர்ந்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை முற்றாகவே இழக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கம் தன்னுடைய வெளிப்படைத் தன்மையை இழக்குமாக இருந்தால், அது வரலாற்றிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்படுகிறது என்றே அர்த்தமாகும். கூட்டமைப்புக்கு இன்று நேர்ந்திருக்கும் கதி இதுதான். அது சந்திக்கவுள்ள விதி இதுவே.\n���ூட்டமைப்பின் எதிர்காலம் என்பது, தமிழரசுக் கட்சியின் தவறுகளின் விளைவுகளால் சிதைக்கப்பட்டதாகவே இருக்கும். மிஞ்சப்போவது தீராப் பிரச்சினையும் தமிழரசுக் கட்சி எதிர் பிற கட்சிகள், கூட்டுகள் என்பதாகவுமே அமையும்.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமு���்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_5.html", "date_download": "2019-07-21T00:35:28Z", "digest": "sha1:A6ME3BLPRO6ZGXUB4UF3XR47XH6IXUQR", "length": 23032, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை\n​ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை | பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆசிரியர் நியமன ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பேராசியர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. ஆசி���ியர்களை தேர்வுசெய்வதற்காக மூத்த பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வுசெய்து அவர்களின் நியமனத்துக்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றால் போதும். இந்த நடைமுறைகள் இருந்தாலும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனங்கள் அனைத்தும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துத்தான் நடைபெறுகின்றன என்பது அனைத்து பல்கலைக்கழங்கள் மீதும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டு. இதே அடிப்படையில்தான் பணியாளர் நியமனங்களும் நடக்கின்றன என்ற புகாரும் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து பல்கலைக்கழகங்கள் மீதும் முன்வைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் பணிநியமனம் தொடர்பாக லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் பணியில் உள்ள துணைவேந்தர் ஒருவர் லஞ்ச விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் தொடர்புடையது அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் லஞ்ச விவகாரம் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் நடந்து கொண்டிருக்கிறது என்பது கல்வியில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களின் கருத்து. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று பல்கலைக்கழக ஆசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்ற யோசனையை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்வைக்கிறார்கள். பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வுசெய்ய தனி தேர்வு வாரியம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக முந்தைய திமுக ஆட்சியின்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சென்னை பல்கலைக்கழக விழா ஒன்றில் பேசியபோது குறிப்பிட்டார். ஆனால், அது செயல்வடிவம் பெறவில்லை. பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்களில் நடைபெறும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேராசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு: பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க துணைத் தலைவர் எம்.ரவிச்சந்திரன்: துணைவேந்தர் பதவிக்கு கோடிகள் கொடுத்துதான் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் வட்டியும் முதலுமாக சேர்த்துத்தான் பணத்தை எடுக்க முயற்சி செய்வார்கள். எனவே, துணைவேந்தர் நியமன நிலையிலேயே குறைபாடுகளை களைய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆசிரியர் நியமனங்கள் சரியாகிவிடும். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக மெரிட் அடிப்படையில் நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால், அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவதைப் போல பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவே தேர்வு செய்யலாம். தனியார் கல்லூரிகளில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பல்கலைக்கழங்களில் இணை பேராசிரியர், பேராசிரியர் ஆவது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஐ.அருள் அறம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது தலைசிறந்த அறிஞர்கள் வகிக்கக்கூடிய பதவி ஆகும். ஆனால், இந்த பதவிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் வந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் என்னவாகும் அதேநேரத்தில், துணைவேந்தர் ஒருவர் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறார் அதேநேரத்தில், துணைவேந்தர் ஒருவர் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறார் அதற்கான அடிப்படை காரணம் என்ன அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதையும் ஆராய வேண்டியது அவசியம். பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக இல்லை. நேர்முகத்தேர்வில் பென்சில் மூலமாகத்தான் மதிப்பெண் போடுகிறார்கள். இவ்வாறு அளிக்கப்படும் மதிப்பெண்கள் பின்னர் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படுவதைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் அதே தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யலாம். சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு. தற்போது இருக்கின்ற ந��லைமை வேறு. கல்வித்திறனோ, நிர்வாகத்திறமையோ பார்க்கப்படுவதில்லை. பணம் கொடுத்துவிட்டு பதவிக்கு வந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் ஓட்டுக்கு எப்போது பணம் வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதே சமூக சீரழிவு தொடங்கிவிட்டது. இன்னென்ன அனுகூலங்கள் எங்களுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்நிபந்தனைகளுடன் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். பின்னர் அந்த துணைவேந்தர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் ஆராய வேண்டியது அவசியம். பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக இல்லை. நேர்முகத்தேர்வில் பென்சில் மூலமாகத்தான் மதிப்பெண் போடுகிறார்கள். இவ்வாறு அளிக்கப்படும் மதிப்பெண்கள் பின்னர் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படுவதைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் அதே தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யலாம். சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு. தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. கல்வித்திறனோ, நிர்வாகத்திறமையோ பார்க்கப்படுவதில்லை. பணம் கொடுத்துவிட்டு பதவிக்கு வந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் ஓட்டுக்கு எப்போது பணம் வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதே சமூக சீரழிவு தொடங்கிவிட்டது. இன்னென்ன அனுகூலங்கள் எங்களுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்நிபந்தனைகளுடன் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். பின்னர் அந்த துணைவேந்தர்கள் என்ன செய்வார்கள் அரசு கல்லூரி ஆசிரியர்களைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்வதாக இருந்தாலும் அதுவும் நேர்மையான முறையில் அமைய வேண்டுமே. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறதே அரசு கல்லூரி ஆசிரியர்களைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்வதாக இருந்தாலும் அதுவும் நேர்மையான முறையில் அமைய வேண்டுமே. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறதே பொதுமக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலகாரணம். ஜெ.கு.லிஸ்பன் குமார்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் ���ச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:22:15Z", "digest": "sha1:DQA5E5OFDH5SQHJ2Q7P7YYNJNZOVCNQJ", "length": 8185, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலாம்கீர்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5.30)\nஅலாம்கீர்பூர் (இந்தி: अलाम्गिरपुर), இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உ���்ள மேரத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது சிந்து நதிக் கரையோரத்தில் செழிப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகத்தின் (கி.மு 3300–1300) ஒரு பகுதி.[1][2] இவ்விடம் சிந்துவெளி நாகரிகப் பகுதியில் கிழக்கு அந்தலையில் உள்ளது.[3]\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1958, 1959 ஆம் ஆண்டுகளில் இவ்விடத்தில் ஒரு பகுதி ஆய்வை மேற்கொண்டது.[2] இவ்விடத்தில் ஒவ்வொன்றுக்கும் இடையில் இடைவெளிகளோடுகூடிய நான்கு பண்பாட்டுக் காலப் பகுதிகள் இருப்பதை அகழ்வாய்வு எடுத்துக்காட்டியது. இவற்றுள் காலத்தால் முந்தியது 6 அடி தடிப்புக் கொண்டது. இது அரப்பா நாகரிகக் காலத்துக்குரியது.[4] இப்பகுதியில், சூளையில் சுட்ட செங்கற் தடயங்கள் இருந்தபோதும், இக்காலத்துக்குரிய கட்டிட அமைப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதே அமைப்புக்கள் கண்டுபிடிக்கப்படாததற்கான காரணமாக இருக்கக்கூடும்.[4] இங்கு கிடைத்த செங்கற்கள், 11.25 அங். முதல் 11.75 அங். வரையிலான நீளமும், 5.25 அங். முதல் 6.25 அங். வரையிலான அகலமும், 2.5 அங். முதல் 2.75 அங் வரையிலான தடிப்பும் கொண்டவை. மிகப்பெரிய செங்கற்கள் 14 அங். x 8 அங். x 4 அங். சராசரி அளவு கொண்டதாகக் காணப்படுகிறது. இக்கற்கள் உலைகளுக்கே பயன்பட்டன.[4]\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 22:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:19:16Z", "digest": "sha1:XZ3KPAVFJKA26WVIDAE5VYY273KTR2ZD", "length": 5544, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் ஃபுல்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் ஃபுல்டன் (David Fulton, பிறப்பு: நவம்பர் 15 1971 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 108 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1992/93-2006 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளி���் பங்குகொண்டார்.\nடேவிட் ஃபுல்டன் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/amma-row-rima-kallingal-ramya-nambeesan-and-geethu-mohandas-quit-after-dileeps-return-to-film-body/", "date_download": "2019-07-21T01:23:09Z", "digest": "sha1:2RBKXNQ7WTZJKOWBQ2V7BSFX4C362KWY", "length": 21078, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’அம்மா’வில் நடிகர் திலீப் வருகையை எதிர்த்து பிரபல நடிகைகள் விலகல்! - AMMA row: Rima Kallingal, Ramya Nambeesan and Geethu Mohandas quit after Dileep’s return to film body", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\n’அம்மா’வில் நடிகர் திலீப் வருகையை எதிர்த்து பிரபல நடிகைகள் விலகல்\nஅம்மாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் திலீப் மறுபடியும் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.\nமலையாள நடிகர்கள் சங்கமான ‘அசோஷியேசன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்டிஸ்டில்’ (AMMA) நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர்கள் சங்கத்திலிருந்து முன்னணி நடிகைகள் அதிரடியாக விலகியுள்ளனர்.\nசென்றவருடம் பிப்ரவரி 17 ஆம் தேதி மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்குள்ளானார். அந்த விவகாரத்தில் நடிகர் திலீபின் பெயர் அடிபட்டது. இரண்டுகட்ட விசாரணைக்குப் பிறகு ஜுலை 11, 2017 இல் திலீப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கேரளாவே இந்த சம்பவத்தால் கொதித்துப் போனது. திலீப் மீது கண்டனங்கள் மழையாக பொழிந்தன. மொத்த கேரளாவும் அவருக்கு எதிர்நிலையில் நின்றது.\nநடிகர் திலீப் கைது செய்யப்படுவதற்கு முன் முகேஷ், சலீம் குமார், அஜு வர்க்கீஸ் போன்ற பல நடிகர்கள் திலீப் குற்றம் செய்திருக்க மாட்டார் என பேட்டிகள் தந்திருந்தனர். நடிகர் சங்கத்தில் பெரும்பாலானவர்கள் திலீபின் பக்கம் இருந்தனர். அவர் அப்படி செய்கிற ஆளில்லை என்ற நம்பிக்கையின் பேரில், அவருக்கு ஆதரவாக பேசினர்.\nபோலீஸ் திலீபை கைது செய்ததும் பொதுமக்களின், மீடியாக்���ளின் கோபம் திலீப் ஆதரவு நடிகர்கள் மீது பாய்ந்தது. சுருக்கமாகச் சொன்னால், மலையாள திரையுலகம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராக, குற்றவாளி திலீபை காப்பாற்றியது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. அதனை பொய்யாக்க வேண்டிய நிர்ப்பந்தம் கேரள திரையுலகின் தலையில் சுமத்தப்பட்டது. அதன் காரணமாக நடிகர்கள் அவசரமாக கூடி, நடிகர் திலீபை நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். இந்த விவகாரத்தில் மிகத்தீவிரமாக முன்னணியில் நின்றவர் நடிகை ரம்யா நம்பீஸன் ஆவார்.\nஒரு நடிகர் மீது குற்றம்சாட்டப்படும் போது, அவரிடம் உரிய விளக்கம் பெறாமல் சந்தேகத்தின் அடிப்படையில் சங்கத்திலிருந்து நீக்குவது விதிகளுக்கு எதிரானது. திலீப் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை, சந்தேகத்தின் பேரில் கைதுதான் செய்யப்பட்டிருந்தார். மேலும், அவர் தரப்பு விளக்கம் எதுவும் நடிகர் சங்கத்தால் கேட்கப்படவில்லை. அன்றைய கொந்தளிப்பான நிலையில் இந்த விதிமீறல் குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. கேட்டிருந்தால் அவர் உடனடியாக திலீபின் கூட்டாளியாக, பாலியல் வன்முறை குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருப்பார்.\nஇன்று நிலைமை மாறியுள்ளது. கைதுக்கு பின் வெளியான திலீபின் ராம்லீலா வெற்றி பெற்றது. ரசிகர்கள் அதனை ரசித்தனர், ஏற்றுக் கொண்டனர். சினிமா விழாக்களுக்கு, திருமண விழா போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு திலீப் வருகிறார், படங்களில் நடிக்கிறார். திலீபை நீக்கியது சங்க விதிமுறைகளை மீறிய செயல் என்று கடந்த ஞாயிறு கொச்சியில் நடந்த அம்மாவின் பொதுக்குழுவில் அவரை மீண்டும் அம்மாவின் உறுப்பினராகச் சேர்ப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. சித்திக் போன்ற நடிகர்களும், பல நடிகைகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதனடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nதிலீபை மீண்டும் நடிகர் சங்கத்தின் உறுப்பினராக சேர்த்துக் கொண்டதற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. திலீபை சேர்த்துக் கொண்டதன் மூலம் அம்மா என்று தங்கள் சங்கத்தை அழைக்கும் தகுதியை மலையாள நடிகர்கள் இழந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பு கூறியுள்ளது. சென்ற வருடம் நடிகை பாலியல் வன்முறைக்கு உள்ளான பிறகு, சினிமாவில் உள்ள பெண்களுக்காக பிரத்யேகமான தொடங்கப்பட்டது விமன் இன் கலெக்டிவ் சினிமா என்ற அமைப்பு. ரீமா கல்லிங்கல் போன்ற முன்னணி நடிகைகள் இதில் உறுப்பினராக உள்ளனர். இந்த அமைப்பும் திலீபை சேர்த்துக் கொண்டதற்கு தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது.\nதிலீபின் உறுப்பினர் சேர்க்கையை எதிர்ப்பவர்கள் சில பிரதான கேள்விகளை முன்வைக்கிறார்கள். திலீபை சங்கத்திலிருந்து நீக்கும்போது இருந்த நிலைமையிலிருந்து இப்போது என்ன மாற்றம் வந்துவிட்டது திலீப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டாரா திலீப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டாரா விசாரணை நிலுவையில் இருக்கையில் இந்த உறுப்பினர் சேர்க்கை விசாரணையை திசைதிருப்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்\nஆனால், ஆதரிப்பவர்களின் பதில் வேறாக உள்ளது.\nஅம்மாவின் புதிய பொதுச்செயலாளர் இடவேள பாபு, திலீபை சங்கத்திலிருந்து நீக்கியதில் விதிமீறல் உள்ளது. அதனாலேயே அவர் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்கிறார். இதனை எதிர்த்து விமன் இன் கலெக்டிவ் சினிமா பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, எதுவாக இருந்தாலும் பொதுக்குழுவில் வந்து கேள்வி கேட்டிருந்தால் பதில் சொல்லியிருக்கலாம். பேஸ்புக் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியாது என கறாராக பதிலளித்துள்ளார்.\nதிலீப் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட போது முன்னிலையில் நின்றவர் மம்முட்டி. மோகன்லாலை அப்போது பார்க்கவே முடியவில்லை. மோகன்லால் அம்மாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் திலீப் மறுபடியும் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.திலீபை முன்வைத்து மலையாள சினிமா இரண்டாகப் பிரிந்து சொற்போரில் இறங்கியிருக்கிறது.\nஇந்நிலையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை மற்றும் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கள், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட நடிகைகள் அம்மா சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சங்கத்தின் தலைவராக மோகன்லால் பதவியேற்று சில நாட்களே ஆகும் நிலையில், இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது\nமீண்டும் தந்தையாகும் திலீப்.. நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்\nஎன்ன நடக்கிறது மலையாள சினிமாவில் திலீப் விவகாரத்தில் இரண்டாக பிரியும் சங்கம்\nநாங்கள் கடிதம் எழுதிய அன்று தான் திலீப்பும்’அம்மா’ க���கு கடிதம் எழுதினார்…பொங்கி எழும் ரேவதி\nஇவர்கள் திரையில் மட்டும் ஜோடி இல்லை: நாக சைத்தன்யா – சமந்தா ஜோடியின் முன்னோடிகள்\nநடிகை கடத்தி பாலியல் கொடுமை: நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்\nநடிகர் திலீப்பின் ஜாமீன் மனு 4வது முறையாக தள்ளுபடி\n“நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா”:பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மலையாள நடிகை கேள்வி\nநடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு\n”எனக்கும் திலீப்பிற்கும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தது”: மௌனம் கலைத்த பாவனா\nபிளாஸ்டிக் தடையால் கேரியர் சாப்பாட்டிற்கு மாறும் மக்கள்…மீண்டும் வரும் பழைய நிலை\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் சிம்பு – கோடம்பாக்கம் ஏன் பதறுகிறது\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nUpcoming WhatsApp Feature: வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜில் தவறான செய்தியோ, தவறான தகவலோ இடம் பெறுவதை நாம் முன்கூட்டியே அறிந்து, அனுப்புவதை நிறுத்திக் கொள்ளலாம்.\nWhatsApp Payment Service : கூகுள் ‘பே’க்கு போட்டியாக வாட்ஸ்ஆப்பின் பேமெண்ட் சேவை… இந்தியாவில் எப்போது அறிமுகம்\nWhatsApp Payment Service Launch : தரவுகளை சேமிக்க போதுமான வசதிகளை செய்யாததின் விளைவாக அந்த திட்டம் தோல்வியை தழுவியது.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nBigg Boss Tamil 3: கவின் நடிக்கிறார் – லாஸ்லியா எடுத்த அதிரடி முடிவு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டா��்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/23/appu.html", "date_download": "2019-07-21T00:40:24Z", "digest": "sha1:HUKHZ2WZ3NJ3377PHUAD2XALPOX2DBG5", "length": 16041, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை | HC orders to confiscaste Appus passport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n10 min ago ஜெயலலிதாவுக்கு ஒரு \"இதய கோயில்\" கோவை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்\n7 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n8 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை\nசங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில்அவனது பாஸ்போர்ட்டை சென்னை உயர் நீதிமன்றம் முடக்கியுள்ளது.\nசங்கரராமனைக் கொலை செய்ய கூலிப் படையைத் தயார் செய்த கன்சாமி கோபால் கிருஷ்ணசாமி என்ற அப்பு மீது ஏற்கனவேஇன்னொரு வழக்கில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் கடந்த 4ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவன் தாக்கல் செய்த ஒரு மனுவில், தான் சிகிச்சைக்காகஅமெரிக்கா செல்ல விரும்புவதாகவும், அதற்கு அனுமதி அளிக்குமாறும் கோரியிருந்தான்.\nஅந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அப்பு அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கியது. இந் நிலையில், சங்கரராமன் கொலைவழக்கில் அப்பு முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இதைத் தொடர்ந்து அப்பு தலைமறைவானான்.\nதலைமறைவாகி விட்ட அவன் அமெரிக்காவுக்குத் தப்பிவிடுவதைத் தடுக்க, காவல்துறையின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அப்பு மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது சங்கரராமன்கொலை வழக்கிலும் தேடப்பட்டு வருகிறான். எனவே, அவன் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பாஸ்போர்ட்டைமுடக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை தற்காலிக தலைமை நீதிபதி என். தினகர், நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.விசாரணைக்குப் பின், அப்பு வெளிநாடு செல்ல பிறப்பிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தும், அப்புவின் பாஸ்போர்ட்டைமுடக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெல்போன் டமால்... பைக்கில் சென்றவர் நடுரோட்டில் ரத்தக் காயங்களுடன் சாய்ந்தார்\nபெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nபெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... ஓசூர் அருகே துணிகரம்\nகிருஷ்ணகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் பலி\nசக்சஸ்.. பல தடைகளை தாண்டி, கர்நாடகா எல்லைக்குள் வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\nஆத்து பாலத்தில் .. 6வது நாளாக 'ரெஸ்ட்' எடுக்கும் பெருமாள்.. குவிகிறது கூட்டம்.. களை கட்டும் பூஜைகள்\nஅதோ இருக்கே ஆத்துப்பாலம்.. அங்கதான் நம்ம பெருமாள் \"கேம்ப்\".. 2 நாள் அங்கேதான் டேரா\nபெருமாளுக்கே இவ்வளவு சோதனையா.. பெங்களூர் போக முடியாமல் இன்னும் தவிக்கும் கோதண்டராமர் சிலை\nகுழந்தைகளை கடத்திய ராசிபுரம் அமுதா.. காவலில் எடுக்கிறது போலீஸ்.. என்னென்ன தகவல் வருமோ\nஓசூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை.. எறும்புகள், எலி கடித்து உயிரிழந்த சோகம்\nகொடுத்ததெல்லாம் என்னாச்சு.. ஏமிரா சீட���டிங்கா.. ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி செம டென்ஷன்\nடேய்.. நாக பாம்புடா.. பயமா இருக்கு.. விட்றா.. மாறன் வந்துட்டார்ல.. பாம்பை பிடிச்சிடுவார்\nஒசூரில் மர்மநபர்கள் அட்டகாசம்.. வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து உடைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi-finals-after-10-years-305934.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T23:58:10Z", "digest": "sha1:XR5MOMBHEQAGLC44ECGV4ADLXPPJOD2Z", "length": 13744, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி பைனலில் டெல்லி | Delhi in finals after 10 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n6 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n7 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\n8 hrs ago காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\n10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி பைனலில் டெல்லி\nடெல்லி: சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களை உருவாக்கும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி நுழைந்துள்ளது.\nமுதல்தர போட்டியான ரஞ்சிக் கோப்பை கிரி்க்கெட் போட்டி, 1934 முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21 மாநிலங்கள் உள்பட, 28 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.\nபல சுற்றுகள் நடந்துள்ள போட்டி பைனலை எட்டியுள்ளது. ஒரு அரை இறுதியில் டெல்லி்யும் பெங்கால் அணியும் மோதின. இதில் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் கவுதம் கம்பீரின் 42வது முதல்தர கிரிக்கெட் சதம் அடிக்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சாய்னி 7 விக்கெட் வீழ்த்த, டெல்லி அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் பெங்காலை வென்றது.\nஇதுவரை 14 முறை ரஞ்சி பைனலில் விளையாடியுள்ள டெல்லி அணி, ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசியாக, 2007ல் பைனலுக்கு நுழைந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பைனலுக்கு டெல்லி அணி தகுதி பெற்றுள்ளது.\nகர்நாடகாவுக்கு எதிர��ன மற்றொரு அரை இறுதியில் விதர்பா அணி கடும் சவால் கொடுத்து வருகிறது. விதர்பா முதல் இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்தது. கர்நாடகா, 301 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை முடிவு செய்தது. தொடர்ந்து ஆடி வரும் விதர்பா இரண்டாவது இன்னிங்சில் 4 விகெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் விதர்பா 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதொடர்ந்து மூன்று முறை முதல்வர்.. டெல்லியின் முகத்தையே மாற்றினார்.. இரும்பு பெண்மணி ஷீலா தீட்சித்\nமறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தா.. கிடையவே கிடையாது.. கதவைச் சாத்திய மத்திய அரசு\nகுஜராத் மாஜி முதல்வர் ஆனந்திபென் படேல்.. உ.பி. ஆளுநராக நியமனம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-plays-with-amit-shahs-grand-daughter-347746.html", "date_download": "2019-07-21T00:05:35Z", "digest": "sha1:2CDKRGCRMLU7VHAPY43CLSJ2Z5Z6LPQG", "length": 16889, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. மோடி ஓட்டு போட்டதை விட இதுதாங்க சூப்பர் ஹைலைட் மேட்டர் இன்னிக்கு! | PM Narendra Modi plays with Amit shahs Grand Daughter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n7 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் ம���நில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n7 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\n8 hrs ago காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. மோடி ஓட்டு போட்டதை விட இதுதாங்க சூப்பர் ஹைலைட் மேட்டர் இன்னிக்கு\nNarendra Modi cast his vote: தனது வாக்கை பதிவு செய்த மோடி\nஅகமதாபாத்: மோடி ஓட்டு போட்டதைவிட இன்னைக்கு பெரிய ஹைலைட், அமித்ஷா பேத்தியை தூக்கி வைத்து கொஞ்சியதுதான்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.\nஓட்டு போடுவதற்காக காந்தி நகரில் உள்ள தன் வீட்டிற்கு சென்றார். தன் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு ஓட்டு போட ஜீப்பில் கிளம்பினார்.\nவெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை... வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி\nஅகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலை பள்ளியில்தான் மோடிக்கு ஓட்டு. அதனால் வாக்கு சாவடிக்கு சென்ற பிரதமரை வரவேற்க ஏராளமான ஆதரவாளர்கள் அங்கே திரண்டு நின்றிருந்தார்கள். அங்கே அமித்ஷாவும் இருந்தார்.\nமோடி வந்திறங்கியதும், அவரை வரவேற்று அமித்ஷா உள்ளே கூட்டி சென்றார். மோடியும் அமித்ஷாவும் வழக்கம்போல் வாஸ்கோட் அணிந்து ஒரே மாதிரி டிரஸ்ஸி��்கில் இருந்தனர். பின்னர் பூத்தில் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் மோடி.\nஅப்போது வெளியே அமித்ஷாவின் பேத்தியை பார்த்ததும் மகிழ்ச்சியில் வாரி தூக்கி வைத்து கொண்டார். அமித்ஷா கொஞ்சி கொஞ்சியே ஃபேமஸ் ஆனவள் அந்த குட்டி பேத்தி. இப்போது மோடி குழந்தையை ஒரு கையில் தூக்கி வைத்து கொண்டு, மறுகையில் \"வி\" என்ற விக்டரி சின்னத்தை காட்டினார். (நமக்கு பழக்கதோஷமோ என்னவோ.. பார்க்க இரட்டை இலை போலவே தெரிகிறது)\nமோடி இடுப்பில் மஞ்சள் கலர் கவுனில் சிரிக்கிறது அந்த கியூட் குழந்தையும் இதை பார்த்ததும் அங்கிருந்த ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சரி இந்த பேத்தியை ஞாபகம் இருக்கா.. பாஜக தொப்பியை பாட்டி போட்டு விட அதை தூக்கி தூக்கி விசிறியடிச்சதே.. அதே பேத்திதான் இதை பார்த்ததும் அங்கிருந்த ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சரி இந்த பேத்தியை ஞாபகம் இருக்கா.. பாஜக தொப்பியை பாட்டி போட்டு விட அதை தூக்கி தூக்கி விசிறியடிச்சதே.. அதே பேத்திதான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\nகதிர் ஆனந்த் சொத்துக்கள் இவ்வளவுதான்.. கையிருப்பும் இதுவே.. இதோ சொத்துக் கணக்கு\nஅடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து\nஅதிமுகவுக்கு \\\"மாம்பழம்\\\" இனிக்குது.. \\\"முரசு\\\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \\\"கேப்டன்\\\" கட்சி..\nவேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா\nஅந்த 2 மணி நேரம்.. டென்ஷன் ஆன ஏ.சி. சண்முகம்.. நல்ல முடிவு சொல்லி கூல் ஆக்கிய தேர்தல் அதிகாரி\nஅட கொடுமையே.. \\\"ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்\\\".. செம வாக்குறுதி \\\"செல்லம்\\\"\nசில்லித்தனமா பேசினா பதில் சொல்ல மாட்டேன்.. துரைமுருகன் சுளீர் பேச்சு\nஅய்யா சாமிகளா.. இந்த தேர்தலையாவது ஒழுங்கா நடத்த விடுங்கப்பா.. திமுகவுக்கு ஏசிஎஸ் கோரிக்கை\nஏசிஎஸ்ஸுக்கு வாய்ஸ் தர போறாராமே.. ரஜினி அரசியல் பிரவேசம் வேலூரிலிருந்து தொடங்க போகுதோ\nநடந்து வந்த ஆவி.. வயசு 2 லட்சமாம்.. தெறித்து ஓடிய மக்கள்.. வேலூரில் கலகல வேட்பு மனு கலாட்டா\nவேலூரை பிடிச்சே ஆகணும்.. படு தீவிரத்தில் அதிமுக .. அதிரடி நடவடிக்கை��ள் ஸ்டார்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/14943.html", "date_download": "2019-07-21T00:50:26Z", "digest": "sha1:7QULFIXUNQ4DTMCB4HEL5OPPWNVGJSMG", "length": 29737, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 31-12-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் வகையில் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.\nரிஷபம்: அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nமிதுனம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜீரணம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும்.\nகடகம்: மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் உண்டாகும்.\nசிம்மம்: மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படக்கூடும்.\nகன்னி: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.\nதுலாம்: உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகான்களை தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nவிருச்சிகம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nதனுசு: புதிய முயற்சியை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nமகரம்: அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.\nகும்பம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மகான்களை தரிசிக்கவும் அவர்���ளின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.\nமீனம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணத்தால் உடல் அசதி ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 12 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 11 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 9 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 8 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 7 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/natpuna-ennanu-theriyuma-movie-stills-kavin-ramya-nambeesan.html", "date_download": "2019-07-21T00:52:38Z", "digest": "sha1:GAHF3PSWAM7IJVMTKEBSA7SHBVVBASZA", "length": 2391, "nlines": 51, "source_domain": "flickstatus.com", "title": "Natpuna Ennanu Theriyuma Movie Stills - Kavin, Ramya Nambeesan - Flickstatus", "raw_content": "\nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nபிகில் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவிப்பு\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nசமுத்திரக்கனி நடித்துள்ள வெள்ளையானை படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் \nசிங்கப்பூரில் எஸ்.பி.பி – ஜேசுதாஸ் முன்னிலையில் புளுவேல் புதிய பட டீசர் ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/35042", "date_download": "2019-07-21T00:25:44Z", "digest": "sha1:Y4N44XFEPS324TPNQSSZJ5UVPKCWDSCZ", "length": 5741, "nlines": 77, "source_domain": "metronews.lk", "title": "குறைந்த தூக்கம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் – Metronews.lk", "raw_content": "\nகுறைந்த தூக்கம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்\nகுறைந்த தூக்கம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்\nநாள்தோறும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nநாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4238 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறியுள்ளார்.\nமேலும், மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும். நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.\nஉரிய வேலையை செய்ய முடியாவிடின் கரப்பான் பூச்சி உண்ண வேண்டும்; சீன நிறுவனம்…\nசர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று கூடுகின்றது பாராளுமன்றம்…\n (தொடர்கதை) அத்தியாயம் – 25\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று\nஏப்ரல் 5 முதல் 15 வரை அதிகூடிய வெப்பநிலை நிலவும்\nகலகெடிஹேன வேன் சாரதி ��ீது தாக்குதல்: நால்வர் சீ.ஐ.டியில்…\nசீனாவின் சின்ஜியாங் பிரதேச முஸ்லிம்களின் விவகாரம்:…\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை சீ.ஐ.டியிடமிருந்து…\nஅப்துல்லா மஃறூப் எம்.பியின் வாகனத்தை பைசல் காசிம் எம்.பியின்…\nலொறி மோதியதில் கொழும்பு, புறக்கோட்டையில் 7 ஆட்டோக்கள் சேதம்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_78.html", "date_download": "2019-07-21T00:05:03Z", "digest": "sha1:DIU3ZB3ZHCF742AMWA2BMRT6LJ2XVLLK", "length": 8719, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பயங்கரவாதிகளின் தலைவர் பிரபாகரன் எனக் கூறும் ரிசாடின் கட்சியில் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News பயங்கரவாதிகளின் தலைவர் பிரபாகரன் எனக் கூறும் ரிசாடின் கட்சியில் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்\nபயங்கரவாதிகளின் தலைவர் பிரபாகரன் எனக் கூறும் ரிசாடின் கட்சியில் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்\nபயங்கரவாதிகளின் தலைவரே பிரபாகரன் எனப் பேசும் ரிசாட் பதியூதினின் கட்சியில் எமது நண்பர்கள் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்.\nஅந்த கட்சியில் நின்று கொண்டு “எமது தலைவர் பிரபாகரன்” என்று கூறுகின்றார்கள். இதை எங்கு போய் சொல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nமன்னாரில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஎனக்கு ஆனந்த சங்கரி ஐயாவின் வரலாறும் தெரியும், சுரேஸ் பிரேமச்சந்திரனின் வரலாறும் தெரியும், சிவசக்தி ஆனந்தனின் வரலாறும் தெரியும்.\nஎமது தளபதி கேணல் ஜெயத்தின் அப்பாவை கொலை செய்தது யார் என்றும் எனக்கு தெரியும். இவ்வாறான வரலாற்றை கொண்டவர்கள் தான் தற்போது எம்மீது குற்றம் சுமத்துகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ���லிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39112", "date_download": "2019-07-21T00:12:47Z", "digest": "sha1:5DTNENKNSP3AR4T4S6KZ2SUGSNLJSH2K", "length": 14753, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "ஐபோன் மாடல்கள் விலை குற�", "raw_content": "\nஐபோன் மாடல்கள் விலை குறைந்து ரூ.29,900 விலையில் விற்பனை\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்து, நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க விரும்புவோர் ஆவலுடன் எதிர்பார்த்த தகவலை ஆப்பிள் அறிவித்தது. மூன்று புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்ததுடன் ஆப்பிள் ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன் X உள்ளிட்ட மால்களின் விலையை குறைப்பதாக அறிவித்தது.\nசர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஐபோன் 6எஸ் 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.29,900 முதல் துவங்குகிறது. ஐபோன் 6எஸ் பிளஸ் மாடல் ரூ.34,900 முதல் ��ுவங்குகிறது. ஐபோன் மாடல்களின் புதிய விலை ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் X உள்ளிட்ட மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் எஸ்.இ. விற்பனை மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.\nபுதிய விலையை பொருத்த வரை ஐபோன் X மாடலின் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.91,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,06,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐபோன் X விலை ரூ.95,390 என்றும் ரூ.1,08,930 விலையில் விற்பனை செய்யப்பட்டது.\nஇத்துடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 64 ஜிபி ஐபோன் 8 மாடல் ரூ.59,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் ரூ.74,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல்கள் ரூ.67,940 மற்றும் ரூ.81,500 விலையில் விற்பனை செய்யப்பட்டன.\nஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.69,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல் ரூ.77,560 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 256 ஜிபி வேரியன்ட் ரூ.91,110 விலையில் இருந்து ரூ.6,210 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.84,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதேபோன் 2016-ம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 32 ஜிபி ஐபோன் 7 விலை ரூ.39,900 என்றும், 128 ஜிபி மாடல் ரூ.49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடல்கள் முன்னதாக ரூ.52,370 மற்றும் ரூ.61,560 விலையில் விற்பனை செய்யப்பட்டன.\nஇதேபோன்று ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி வேரியன்ட் ரூ.49,900 மற்றும் 128 ஜிபி ரூ.59,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - நான்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசி��ல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4741", "date_download": "2019-07-21T00:20:21Z", "digest": "sha1:BCSH3TTGHO2SEVFIUUVSXKRSOHDCYIST", "length": 11567, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "நிலக்கீழ் இரயிலின் மேல்", "raw_content": "\nநிலக்கீழ் இரயிலின் மேல் பகுதியில் உறங்கிய 13வயது சிறுமி கைது\nரொறொன்ரோவில் நிறுத்தப்பட்டிருந்த நிலக்கீழ் இரயில் ஒன்றின் மேல் பகுதியில், உறங்கிய 13வயது சிறுமியை பொலிஸார் கைதுசெய்துள்ளார்.\nயங் வீதி மற்றும் டேவிஸ்வில்லே அவெனியு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளது.\nமுதுகுப் பையை தலையணையாக வைத்த வண்ணம் இச்சிறுமி உறங்கியதாகவும் இச்சிறுமியை வெளியேற்ற 600 வோல்ட் மின்சாரம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பகுதி மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சிறுமி எதற்காக இவ்வாறு செய்தார் என்பது தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிடவில்லை. இந்நிலையில் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஇராணுவ சீருடைகள் தொடர்பில் ஜனாதிபதியின்...\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின்......Read More\nமிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என மதிமுக......Read More\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்\nமரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு......Read More\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும்......Read More\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கு...\nமகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்......Read More\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்......Read More\nதமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால்......Read More\nதென்னை மரம் விழுந்து ஒருவர் பலி\nறத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவர்கந்த பிரதேசத்தில் கொழும்பில் இருந்து......Read More\nவேன் தாக்கப்பட்ட சம்பவம் - ந���ன்காவது...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச்...\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான......Read More\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ......Read More\nதமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மேல்நிலை இணைப்புகள் மூலமே மின்சாரத்தை......Read More\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இரண்டு......Read More\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று...\nநாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர்......Read More\nமாதம்பே தும்புத் தொழிற்சாலையில் தீ\nமாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் இயங்கிவந்த தும்புத் தொழிற்சாலையில்......Read More\nமேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்\nகர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத��து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/04/blog-post.html", "date_download": "2019-07-21T00:30:09Z", "digest": "sha1:6Z4CQ7NI7CWX2RCEP2D344LZFDM44QE4", "length": 9612, "nlines": 271, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: அம்ருதா கவிதைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகலங்கிய நீர் நிறைந்திருக்கும் அக்கிணற்றில்\nஒவ்வொன்றாய் கிணற்றுக்குள் இழுத்துச் சென்று\nசிறு சிறு கற்களால் அவை\n2.போதி மரத்தின் ஒடிந்த கிளை\nபூட்டிய அறை யன்னலின் சிறுதுவாரம்\nவழி உள் புகுந்தனர் ஆதிகள்.\nமொத்தம் நாற்பத்தி நான்கு பேர்.\nதன் ஆயுதத்தை நுழைத்தவனின் பெயர்\nபோதி மரத்தின் ஒடிந்த கிளையும்\n[ஏப்ரல் 2011 அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nமுதல் கவிதை அழகு. அற்புதம்.\nஉங்கள் ‘வெய்யில் தின்ற மழை’ தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்\nஇரண்டாவது கவிதை என்னை மிகவும் கவர்ந்தது நண்பரே வாழ்த்துக்கள்\nகவித இயல்பாய் உணர்வை சொல்லிப் போகிறது\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/112324", "date_download": "2019-07-21T00:23:21Z", "digest": "sha1:6AFEYB72GDNY5I5FY2T7QA3IEL7XTGVZ", "length": 5415, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani Promo - 27-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nகாசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா... நடிகர் ராணாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்.. வெளியான தகவல்..\n லாஸ்லியா கூறிய ஒரு வார்த்தை கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு\nகொடூர அரக்கியிடம் உயிருக்கு போராடும் பச்சிளங்குழந்தை... தயவுசெய்து பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்\nபிக்பாஸில் முதல் குறும்படம் போட்ட கமல்.. அசிங்கப்பட்ட முக்கிய போட்டியாளர்\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nபிக்பாஸில் இன்று அதிரடியாக குறும்படம் வெளியேறத்துடித்த கவின் அடித்த கொமடி... சிரிப்பை அடக்க கமல் படும் பாட்டைப் பாருங்க...\n.. எனக்கு என் குழந்தை தான் முக்கியம்.. நெகிழ வைத்த தந்தையின் பாசம்..\nபிக்பாஸ் வீட்டில் கமல் வெளியிட்ட முதல் குறும்படம் இதுதான்.. அதிர்ச்சியில் சாக்‌ஷி, மீரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/132575", "date_download": "2019-07-21T00:30:00Z", "digest": "sha1:VFCK3JMKIMTEEHAXT3B2XC5LQL4BPWKV", "length": 5405, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 16-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் ரகசியத்தை அப்படியே சொல்கின்றார் வனிதா- சிறப்பு பேட்டி இதோ\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சுட்டது யாரை தெரியுமா ..... வெளிவந்த தகவல்\nஈரானுக்கு உதவ தயார்; ரஷ்யா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பால் ஆட்டங்காணும் வல்லரசு\nகடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்: விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மூன்றாவது போட்டியாளர் இவர் தானாம்\nசொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை\nபிக்பாஸ் வீட்டில் இருந��து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nகாசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா... நடிகர் ராணாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநடிகர் விஜய் காரில் உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nசர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை\nஒரே பைக்கில் ட்ரிப்பிள்ஸ் சென்ற முன்னணி நடிகர்கள், இயக்குனர்\nபட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவர் தான்.. வெளியான தகவல்..\nபிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை\nநிகழ்ச்சியில் போது மேடையில் மயங்கி விழுந்த சஞ்சிவ் கதறும் ஆல்யா மானஷா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\n இந்த மாதிரி பொண்ணுங்கள பாத்தாலே.. வைரலாகும் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..\nபிக்பாஸில் முதல் குறும்படம் போட்ட கமல்.. அசிங்கப்பட்ட முக்கிய போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/3-were-arrested-in-chennai-dmdk-activist-murder-case-345461.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-21T00:22:31Z", "digest": "sha1:D4KBHNANE5SJCGNIW3JWEH4GFRWQ6YZB", "length": 18246, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நட்ட நடு ரோட்டில் தேமுகிக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது | 3 were arrested in Chennai DMDK activist murder case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n7 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\n8 hrs ago காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னா��ை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநட்ட நடு ரோட்டில் தேமுகிக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது\nசென்னை: சென்னையில் பாடி தேமுதிக பிரமுகர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உறவுக்கார பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nபாடி முல்லை நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). தேமுதிக பிரமுகரான இவர் பொறியாளர் பிரிவில் பதவியில் உள்ளார். முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தி நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டார்.\nகட்டட காண்டிராக்டரான பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை காலை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு வீடு திரும்பினார்.\nஅப்போது பாடி குமரன்நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் திடீரென 6 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து வழி மறித்தது. பின்னர் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் பாண்டியன் சுருண்டு விழுந்து அதே இடத்தில் பலியானவுடன் அவர்கள் தப்பி சென்றனர்.\nஇந்த கொலை தொடர்பாக உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆர்ச் வினோத் என்பவர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திலும், கவுதம், பிரகாஷ், நரசிம்மன் ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.\nஇந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட ஆர்ச் வினோத்தின் தாயார் லதா(54), சிவா என்ற கரண்ட் சிவா(24), ஜெயசீலன்(26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீஸாரிடம் கூறுகையில் அமைந்தகரையை சேர்ந்தவர் லதா. இவர் பாண்டியனின் உறவினர். இவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் பாண்டியன் விற்பனை செய்தார். அதில் கிடைத்த 35 லட்சம் பணத்தை லதாவிடம் கொடுக்கவில்லை.\nலதாவின் மகன் ஆர்ச் வினோத், தான் புதிதாக கார் வாங்கவேண்டும். அதற்கு முன் பணமாக ரூ.7 லட்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டபோதும் பாண்டியன் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் பாண்டியனை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று லதா, அவருடைய மகன் ஆர்ச் வினோத்திடம் கூறினார். இதன் பேரில் பாண்டியனின் வீட்டருகே கிரிக்கெட் விளையாடுவது போல் இருந்து அவரது நடமாட்டங்களை கண்காணித்து கொலை செய்தது தெரியவந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nவெற்றி தோல்வி என்பது சக்கரம் மாதிரி.. இன்று நீங்க.. நாளை நாங்க.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmdk murder தேமுதிக கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/income-levels-rural-households-present-bleak-picture-tamilnadu-230303.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T00:12:38Z", "digest": "sha1:KTUYN2GETHBJHL54KIJIW5F7SL3LOGN5", "length": 19145, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக கிராம மக்களின் அதிகபட்ச மாத வருமானம் ரூ.5,000: சென்சஸ் அடித்த அபாய மணி | Income levels of rural households present a bleak picture in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n7 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n7 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\n8 hrs ago காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக கிராம மக்களின் அதிகபட்ச மாத வருமானம் ரூ.5,000: சென்சஸ் அடித்த அபாய மணி\nசென்னை: தமிழகம் நகர்ப்புறங்களை அதிகம் கொண்ட மாநிலமாக இருந்தாலும், கிராமப்புறங்கள் வளர்ச்சி மிக குறைவாக உள்ளது. நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் தனி நபர் வருமானத்தில் மிகுந்த வித்தியாசம் இருப்பதாக 2011ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது.\nபத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றாலும்கூட, சமூக, பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு, சுதந்திர இந்தியாவில் நடைபெற்றது இதுதான் முதல்முறையாக��ம். எனவே பல புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.\nதமிழகத்திலுள்ள மொத்த வீடுகள் எண்ணிக்கையில் 42.47 சதவீதம் நகரங்களில் உள்ளன. பெரிய மாநிலங்கள் அடிப்படையில், நகர்மயமாதலில், குஜராத் மற்றும், மகாராஷ்டிராவையும் முந்திச் சென்றுவிட்டது தமிழகம். ஆனால் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் உள்ள இடைவெளியும் கூடிக் கொண்டுதான் செல்கிறது.\nகிராமங்களிலுள்ள 78.08 வீடுகளில், ஒரு நபரின் அதிகபட்ச வருமானமே 5 ஆயிரத்துக்கும் கீழாகத்தான் உள்ளது. 15.49 சதவீதம் வீடுகளில், 5000 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வருவாய் வருகிறது. பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மாத வருவாய் கொண்டோர் எண்ணிக்கை 8.63 சதவீதமாக மட்டுமே உள்ளது.\nஆண் துணையின்றி பெண்கள் பராமரிக்கும் குடும்பங்களில் வருவாய் நிலை இன்னும் மோசமாக உள்ளது. 85.58 சதவீத குடும்பங்களில் வருமானம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாகவே உள்ளது. 85.10 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) குடும்பங்களில் அதிகபட்ச வருமானம் ரூ.5 ஆயிரத்துக்கும் கீழாகவே உள்ளது.\nதமிழகத்தில் 55.80 சதவீதம் குடும்பத்தாருக்கு நிலம் இல்லை. கூலி வேலைகள் மூலமே வருவாய் கிடைக்கிறது. எஸ்.சிக்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் 73.33 சதவீதம் பேருக்கு சொந்த நிலம் இல்லை. ஆனால், நாடு முழுவதுமே இதுபோன்ற டிரெண்ட்தான் உள்ளது. இதில் தமிழகம் தனித்து தெரியவில்லை.\nபொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் கூறுகையில், \"தமிழகத்தில் ஏகப்பட்ட டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இவை நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கிராமங்களுக்கும் அவற்றுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதை வைத்துதான், அதிகமாக நகர்ப்புறங்களில் மக்கள் குடி பெயருவது போன்ற தோற்றம் உருவாகிறது\" என்றார். பேராசிரியர் விஜயபாஸ்கர் கூறுகையில், \"ஒரு வீட்டில் அதிகம் சம்பாதிக்கும் நபரின் வருவாய் மட்டுமே இதில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக மேலும் சிலரும் கூட வீட்டில் சம்பாதிக்கலாம். அது கணக்கில் இல்லை. இருப்பினும், இந்த வருமானம், விலைவாசி உயர்வோடு ஒப்பிட்டால் மிக குறைவாகும்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nகுழந்தைகளை தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்.. தமிழகத்தில் மீண்டும் பரவி வருவதால் அதிர்ச்சி\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nநெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nஇனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு\nஇந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nமழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu villages income statistics தமிழ்நாடு கிராமங்கள் வருமானம்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nவெற்றி தோல்வி என்பது சக்கரம் மாதிரி.. இன்று நீங்க.. நாளை நாங்க.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தா.. கிடையவே கிடையாது.. கதவைச் சாத்திய மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kanimozhi-also-should-resign-her-mp-post-like-admk-mp-muthukaruppan-tamilisai-316018.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T00:37:29Z", "digest": "sha1:CTQOBNPHQNS6YBDKIS3SN3KLCV4PSV6C", "length": 17328, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் கனிமொழியும் ராஜினாமா செய்யவேண்டும்.. தமிழிசை தடாலடி | Kanimozhi also should resign her MP post like ADMK MP Muthukaruppan: Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n7 min ago ஜெயலலிதாவுக்கு ஒரு \"இதய கோயில்\" கோவை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்\n7 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n8 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்��ள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் கனிமொழியும் ராஜினாமா செய்யவேண்டும்.. தமிழிசை தடாலடி\nபிரதமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்ட முடியாது\nதிருவண்ணாமலை: அதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் திமுக எம்பியான கனிமொழியும் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடு ஏற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது எதிர்மறை அரசியல் செய்வதை ஸ்டாலின் கைவிட வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவிற்கு திமுக தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nகாலையில் கைதுசெய்து மாலையில் விடுதலை செய்வதால் தான், திமுகவினர் தினமும் போராடுகின்றனர் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி���ார். காவிரி விவகாரத்தில் திமுகவினர் எதிர்மறையான அரசியலில் ஈடுபடுகின்றனர் தமிழிசை தெரிவித்தார்.\n10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக காவிரி பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக எம்பி முத்துக்கருப்பனைப் போல் திமுக எம்பியான கனிமொழியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nமுன்னதாக மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக திருவண்ணாமலை ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் தமிழிசைக்கு கறுப்புக்கொடி காட்டினர். கறுப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க.... வார்த்தை ஜாலங்களில் விளையாடும் தமிழிசை\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்\nகொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்\n69% ஒதுக்கீட்டிற்கு பங்கம் வராமல் புதிய திட்டத்தை செயல்படுத்தினால் ஏன் ஏற்க கூடாது.\nகாஞ்சியில் அத்தி வரதர் வைபவம்... ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்\nராகுலை பிரதமராக்க நினைத்த ஸ்டாலின். தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கனும்.. தமிழிசை வலியுறுத்தல்\nதங்க. தமிழ்ச்செல்வனை பின்னால் இருந்து இயக்குவது யார்... தமிழிசை பளீச் பதில்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nஎன்னாது யாகம் நடத்தியதால்தான் மழை வந்ததா.. அப்ப தமிழிசை யாகம் நடத்தட்டும்.. திருச்சி காங்கிரஸ் எம்பி\nயாகம் செய்தாலும் யோகா செய்தாலும் கேலி செய்கிறார்கள்... தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2019-07-21T00:10:48Z", "digest": "sha1:4Z5LD5M3I7CT7ZS7PCF5QNAEQKXUMIJ4", "length": 15935, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தானே News in Tamil - தானே Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை���ில் கனமழை.. ரயில்கள் நிறுத்தம்.. பள்ளிகள் விடுமுறை.. மீட்பு பணியில் கடற்படை\nமும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் பெய்துவரும் தொடர்மழையால், மும்பையில் ரயில்கள் இயக்கப்படுவது...\nகொட்டாவி விட்டதற்காக 11 வயது சிறுவனின் கன்னத்தில் \"பளார் பளார்\"... தலைமை ஆசிரியை மீது வழக்கு\nதானே: மகாராஷ்டிர மாநிலம் தானேவில் ஒரு பள்ளியில் கொட்டாவி விட்டதற்காக 11 வயது சிறுவனின் கன்னத...\nஉயரமான ஹீல்ஸ் அணிந்து தவறி விழுந்த பெண்.. பரிதாபமாக இறந்த 6 மாத குழந்தை\nதானே: மஹாராஷ்டிராவில் இருக்கும் தானேவில் ஹீல்ஸ் செருப்பு ஒன்று 6 மாத குழந்தையின் உயிரை பறித்...\n2 சிஷ்யைகளை 10 நாட்களாக பலாத்காரம் செய்த 4 சாமியார்கள்.. உ.பி. ஆசிரமத்தில் பரபரப்பு\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 2 சிஷ்யைகள் 4 சாமியார்கள் மூலம் பாலியல் வன்ப...\nவேலைக்கு போக சொல்லி தொந்தரவு செய்த அப்பா... திட்டமிட்டு கொலை செய்த மகன்\nதானே: மஹாராஷ்டிராவில் வேலைக்கு போக சொல்லி தொந்தரவு செய்த அப்பாவை மகன் கொலை செய்து இருக்கிறா...\nமுன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவன்... ஐடி பெண்ணை ஏமாற்றிய சாமியார்... மோசடி செய்தது எப்படி\nதானே: முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவன் என்று கூறி ஐடி பெண்ணை போலி சாமியார் ஒருவர் ஏமாற்றி ...\nஅற்பனுக்கு வாழ்வு வந்தா மொமண்ட்.. குதிரை ஊர்வலம், பேண்ட் வாத்தியங்களோடு ஐபோன் வாங்க சென்ற நபர்\nதானே: மஹாராஷ்டிர மாநிலம் தானேவை சேர்ந்த நபர் ஒருவர் ஐஃபோன் எக்ஸ் வாங்குவதற்காக பெரிய அளவில் ...\n6 வருட காதல் முறிந்தது...சோகத்தில் தற்கொலையை காதலிக்கு லைவ் ஸ்ட்ரீம் செய்த மும்பை இளைஞன்\nதானே: 26 வயது இளைஞர் ஒருவர் காதலில் ஏற்பட்ட தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதோடு அத...\nதமிழகத்தில் கோர தாண்டவமாடிய புயல்கள்.. ஃபானூஸ் புயல் முதல் வர்தா வரை ஒரு பார்வை \nசென்னை: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை ஃபானூஸ், நிஷா, ஜல், தானே, நீலம், மடி, வர்தா என பல பல்வேறு பெய...\nஇந்தியா-அமெரிக்காவை உலுக்கிய பல கோடி ரூபாய் கால்சென்டர் மோசடி.. நடந்தது இப்படித்தான்\nமும்பை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள கால் சென்டர் மோசடி எப்படி நடந்தது என்கிற விவரம் அம்பலமாகிய...\nதானே ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: 5 பேர் பலி, 70 பேர் காயம்\nதானே: தானேவில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்தத���ல் 5 பேர் பலியாகினர், சுமார் 70 பேர் காயம் அட...\nதானேவில் திருமணத்திற்கு சென்ற இடத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம்\nதானே: தானேவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் 14 வயது பழங்குடியினத்து சிறு...\n14 பேரைக் கொன்ற தானே இளைஞர்... மன நலமற்ற சகோதரியை பலாத்காரம் செய்தது அம்பலம்\nதானே: மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை வெறித்தனமாக கொன்ற சம்ப...\nதானே துயரம்: பிணக்குவியலைப் பார்த்து ஹார்ட் அட்டாக்கில் டிவி கேமராமேன் மரணம்\nமும்பை: தானே அருகே தனது குடும்பத்தார் 14 பேரைக் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்து விட்...\n7 குழந்தைகள் உட்பட குடும்பத்தார் 14 பேரை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை... தானே அருகே பயங்கரம்\nதானே: மகாராஷ்டிராவில் தனது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை கொடூரமாகக் கொலை செய்து விட்டு, 35 வயது ...\nமும்பை அருகே நடு ரோட்டில் பெண் போலீஸ்காரரை அடித்து மூக்கை உடைத்த சிவசேனை பிரமுகர்\nமும்பை: நடு ரோட்டில் பெண் போலீசை சிவசேனா பிரமுகர் அடித்து உதைத்த சம்பவம் வீடியோ காமிராவில் ப...\nஆம்புலன்ஸின் எரிவாய் சிலிண்டர் வெடித்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு- தானேயில் பரிதாபம்\nதானே: மும்பை ஆம்புலன்ஸ் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பச்சிளம் குழந்தை ஒன்று பலியா...\n”டி-ஷர்ட்” போட்டது ஒரு குத்தமாப்பா- மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய பெண்ணுக்கு தடை\nதானே: மும்பையில் டி-ஷர்ட், குட்டை ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர மாநிலம், தானே மாந...\nதானே புயலைப் போல கடுமையான சேதம் வந்துருமோ... அச்சத்தில் கடலூர்\nகடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் நிலைய...\nதானே அருகே 50 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 11 பேர் பலி\nதானே: தானே அருகே 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/17329-senthil.html", "date_download": "2019-07-21T00:58:27Z", "digest": "sha1:7OBB7YXIY456QTWRS76CC6FHM6DA2OBX", "length": 9732, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "’பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்குல நடிச்சேன்! - செந்தில் கலகல | senthil", "raw_content": "\n’ ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்க���ல நடிச்சேன்\nவைதேகி காத்திருந்தாள் - கவுண்டமணி, செந்தில்\n‘வைதேகி காத்திருந்தாள்’ படத்துல ‘பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா’ சீன்ல, ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்ல நடிச்சேன்’ என்று நடிகர் செந்தில் தெரிவித்தார்.\nநடிகர் செந்தில், தன்னுடைய அனுபவங்களை தனியார் சேனல் ஒன்றில் கலந்துகொண்டு பகிர்ந்துகொண்டார்.\nஇன்றைக்கு லட்சம் கோடின்னெல்லாம் சம்பளம் பேசிக்கிட்டிருக்கோம். ஆனா அன்னிக்கி அஞ்சாயிரமோ என்னவோதான் சம்பளம் கிடைச்சிச்சு. படிப்படியா முன்னுக்கு வந்து, மக்கள் மனசுல இடம்பிடிச்சதுதான் பெரிய சந்தோஷம்.\nஇன்னிக்கு சினிமாவை டிஜிட்டல்ல எடுக்கிறோம். அப்பல்லாம் பிலிம்ரோல்லதான் எடுக்கணும். அதுக்கு ஏகப்பட்ட செலவாயிரும். படத்தோட தயாரிப்பாளர்கள் சிலபேரு, படம் ஷூட்டிங் எடுக்கறப்போ, எவ்ளோ பிலிம் வேஸ்ட் பண்றாங்க, யார்யாரெல்லாம் எவ்ளோ டேக் வாங்குறாங்கன்னு பயத்தோடயும் டென்ஷனோடயும் பாத்துக்கிட்டே இருப்பாங்க.\nஅப்படித்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்துல அந்த பெட்ரோமேக்ஸ் லைட் சீனை டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் சார் எடுத்துக்கிட்டிருந்தார். அந்த சீன்ல ‘எப்படிண்ணே இது எரியுது’ன்னு பெட்ரோமேக்ஸ் லைட்டைப் புடிச்சு அழுத்துவேன். அது உடைஞ்சிரும். அந்தக் காட்சியை, ஒரே டேக்ல எடுத்தோம். ஒரே தடவைதான் உடைச்சேன். டைரக்டருக்கும் ஹேப்பி. புரொட்யூசருக்கும் சந்தோஷம்.\n’பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா”ங்கற அந்த சீன், இத்தனை வருஷமானாலும் இன்னிக்கும் எல்லாராலயும் நினைக்கப்படுதுன்னா, அதுக்கு டைரக்டரும் கவுண்டமணி அண்ணனும் நானும்தான் காரணம். அதெல்லாம் சுவாரஸ்யமான சம்பவங்கள்.\nஇவ்வாறு நடிகர் செந்தில் தெரிவித்தார்.\n’அதுக்கு இவன் சரிப்படமாட்டான்’ காமெடி; 40 நிமிஷத்துல முடிச்சுக் கொடுத்த வடிவேலு\nவிஜய்சேதுபதிக்கு கதை ரெடி; சேரன் உற்சாகம்\n‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ – போஸ்ட் கார்டு பாட்டு; கவிஞர் வாலி ஞாபகங்கள்\n’தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராஃப்’ மாதிரி ‘திருமணம்’ படமும் தாக்கத்தை ஏற்படுத்தும்\nசந்தானத்துடன் நடிக்க கவுண்டமணியுடன் பேச்சுவார்த்தை\nஉருவாகிறது 'கரகாட்டக்காரன் 2': கங்கை அமரன் பேட்டி\n''நைட் 12 மணிக்கு கவுண்டமணியை ஆலையம்மன் கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் சாமி க���ம்பிட வைச்சேன்’’ - பாக்யராஜ் ஓபன் டாக்\nமோடி வித்தை இனி தமிழ்நாட்டில் எடுபடாது: நடிகர் செந்தில் பிரச்சாரம்\nகதையை சரிபண்ணிடாலாம்னு சொன்ன ஆர்.சுந்தர்ராஜன்; டென்ஷனான பாரதிராஜா\n‘இளையராஜாவை பாத்ததுல பாரதிராஜாவையே மறந்துட்டான்’ – ஆர்.சுந்தர்ராஜன் குறித்து கே.பாக்யராஜ்\n’ ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்குல நடிச்சேன்\n’அதுக்கு இவன் சரிப்படமாட்டான்’ காமெடி; 40 நிமிஷத்துல முடிச்சுக் கொடுத்த வடிவேலு\nநீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் பாப் பாடகியைப் பாராட்டிய நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்துவிடும் என்று தெரிந்தும் குழந்தையைப் பெற்று உறுப்பு தானம் செய்த தாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/14420-ian-chappell.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-21T00:42:58Z", "digest": "sha1:DOC76XYGL57454IYNTGQ74QKOK44XCDW", "length": 6405, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்த இந்திய பேட்டிங் வரிசையை விட சிறந்த இந்திய பேட்டிங் வரிசையை நான் பார்த்திருக்கிறேன்: இயன் சாப்பல் | Ian Chappell", "raw_content": "\nஇந்த இந்திய பேட்டிங் வரிசையை விட சிறந்த இந்திய பேட்டிங் வரிசையை நான் பார்த்திருக்கிறேன்: இயன் சாப்பல்\nவரலாறு படைத்த இந்த இந்திய அணியின் பேட்டிங்தான் இதுவரை ஆஸ்திரேலியாவில் ஆடிய சிறந்த இந்திய பேட்டிங் வரிசை என்று கூற முடியாது என்று இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.\nஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் இயன் சாப்பல் கூறியதாவது:\nஇந்த இந்திய அணி சிறந்த வேகப்பந்து கூட்டணியாகும், இந்தியாவிலிருந்து வந்த அணிகளில் இந்தப் பந்து வீச்சுக் கூட்டணி சிறந்தது, சிறந்த பீல்டிங் அணியாகவும் உள்ளது.\nஆனால் இது சிறந்த பேட்டிங் அணி என்று கூற முடியாது, இந்த அணியை விட சிறந்த பேட்டிங் வரிசையை நான் இதற்கு முன் கண்டுள்ளேன்.\nஇந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய பவுலிங் வரிசையை முறியடித்து விட்டனர். நிறைய ஸ்விங் செய்கின்றனர். ஆஸி. பவுலர்களுக்கு ஸ்விங் கை கூடவில்லை. பந்தின் தையலை மிக அருமையாக நிலைப்படுத்துகின்றனர் இந்த இந்திய வீச்சாளர்கள், பந்தை ஃபுல் லெந்தில் வீசுகின்றனர், இதனால்தான் ஆஸ்திரேலியர்களை விட அதிக ஸ்விங் அவர்களால் செய்ய முடிகிறது என்று நான் நினைக்கிறேன்.\nஇவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.\nஆஸி. அணி என்ற சவப்பெட்டிக்கு ஆணியறைந்தார் ப���ஜாரா: இயன் சாப்பல் புகழாரம்\nஇந்த இந்திய பேட்டிங் வரிசையை விட சிறந்த இந்திய பேட்டிங் வரிசையை நான் பார்த்திருக்கிறேன்: இயன் சாப்பல்\n'கனா' லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு\nதொடர் முழுதும் ஒரேயொரு எல்.பி.தான் ஆஸி.பவுலர்கள் சாதித்தது: ஸ்மித், வார்னர் வந்து விட்டால் சரியாகி விடும் என்பது சுத்தப் பேத்தல்: மைக்கேல் வான் கடும் விமர்சனம்\nயூ-டியூப் வீடியோ தலைப்புகள்: 'கனா' வெற்றி விழாவில் சத்யராஜ் கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49980/suttu-pidikka-utharavu-movie-update", "date_download": "2019-07-21T00:51:34Z", "digest": "sha1:IF7ES2HNKDBUDFCBXYOFAL5DWEVVXF2H", "length": 9310, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்த மிஷ்கின்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்த மிஷ்கின்\n‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’, ‘போக்கிரிராஜா’ ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் P.K. ராம்மோகன் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குனர்கள் சுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மிஷ்கின் பேசும்போது,\n‘‘இப்படத்தில் என்னை நடிக்க கேட்டபோது முதலில் மறுத்து விட்டேன். திரும்பவும் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கேட்டபோது, ‘இரண்டு நிமிடங்களில் கதை சொல்லி என்னை இம்பிரஸ் செய்தால் நடிக்கிறேன்’ என்று சொன்னேன். அதைப்போல இரண்டு நிமிடங்களில் கதை சொல்லி என்னை அசத்திவிட்டார் ராம்பிரகாஷ் ராயப்பா. அதன் பிறகே நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nஇந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இதில் பயணியாற்றிய அனைவரும் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இப்படக்குழுவினருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். படத்தின் விளம்பர போஸ்டர்களில் மகாத்மா காந���தியின் படம் இடம் பெறுகிறது. அவர் படத்தை விட என் படத்தை அதிலும் பெரிய தலையுடன் இருக்கும் படத்தை போட்டிருக்கிறீகள். தயவு செய்து அதை எடுத்து விடுங்கள். மகாத்மா முன்னால் நான் ஒரு சிறுதுளி கூட கிடையாது. எனவே இனிமேல் இந்த போஸ்டரை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார். வழக்கமாக படத்தில் நடிப்பவர்கள் என் படத்தை இன்னும் பெரிதாக போடுங்கள் என்றுதான் சொல்வார்கள். ஆனால் மிஷ்கின் மகாத்மா காந்தி மீது வைத்திருக்கும் மரியாதை நிமித்தமாக இப்படி கூறியது படக்குழுவினரை கொஞ்சம் அதிர்ச்சி அடைய வைத்தது.\nஇந்த வாரம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. படத்திற்கான பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்திருக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.ராமராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இணையும் படம்\nரிலீசுக்கு கிரீன் சிக்னல் கிடைத்த சித்தார்த், ஜி.வி.படம்\nஅஜித், விஜய் போன்ற நடிகர்கள் கபடி விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்\n'சாய் அற்புதம்' சினிமாஸ் தயாரிப்பில் செல்வசேகரன் இயக்கியிருக்கும் படம் 'வெண்ணிலா கபடிக்குழு 2'....\nஒருநாள் இடைவெளியில் வெளியாகும் அஜித், விக்ராந்த் படங்கள்\nஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. ஒரு...\n‘வெண்ணிலா கபடிக்குழு-2’ ரிலீஸ் தேதி\nசுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளியான படம் ‘வெண்ணிலா கபடிக் குழு’....\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nவெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nவெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்\nவெண்ணிலா கபட்டி குழு 2 டீஸர்\nசுட்டு பிடிக்க உத்தரவு ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/en/grama-niladhari.html", "date_download": "2019-07-21T00:42:32Z", "digest": "sha1:LXYPFSVTIOEZKTXXCPFNNCK34UQ7T2BN", "length": 7920, "nlines": 199, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Jaffna - Grama Niladhari", "raw_content": "\nசோனகதெரு தெற்கு முதியோர் சங்கத்தினரின் \"ஆனந்தமான ஆடிப்பிறப்பும் சித்திரப் போட்டியும்\"\nகியூடெக் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் சோனகதெரு தெற்கு முதியோர்...\nJ/81 கோட்டை கிரா��� அலுவலர் பிரிவு மாணவர்களுக்கான கணனி வகுப்புஆரம்பம்\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு கிராமிய அமைப்பினால் 2019.07.16...\nசோனகதெரு தெற்கு முதியோர் சங்கத்தினரின் \"ஆனந்தமான ஆடிப்பிறப்பும் சித்திரப் போட்டியும்\"\nகியூடெக் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் சோனகதெரு தெற்கு முதியோர்...\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு மாணவர்களுக்கான கணனி வகுப்புஆரம்பம்\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு கிராமிய அமைப்பினால் 2019.07.16...\nகழிவு நீர் இறைக்கும் சாலை அமைப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்\nகழிவு நீர் இறைக்கும் சாலை அமைப்பது தொடர்பான விழிப்புணர்வுக்...\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு மீனாட்சி சனசமூக நிலையத்தால் கரப்பந்தாட்ட மைதானம் புனரமைப்பு\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவு மீனாட்சி சனசமூக...\nJ/ 81கோட்டை கிராம அலுவலர் பிரிவில் இலவச மாலை நேர வகுப்பு\nJ/ 81கோட்டை கிராம அலுவலர் பிரிவிலுள்ள செல்வா சனசமூக...\nJ/ 82 கிராம அலுவலர் பிரிவு வருடாந்த இரத்த தானம்\nJ/ 82 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட வண்ணார் பண்ணையில் வருடாந்த...\nமாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80808071", "date_download": "2019-07-21T00:04:31Z", "digest": "sha1:OU5SUZMRXFG3UE5V4S4VPNNDZN5HPYL7", "length": 29443, "nlines": 771, "source_domain": "old.thinnai.com", "title": "‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது | திண்ணை", "raw_content": "\n‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது\n‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது\nநம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்ற தலையீட்டில் தடை செய்யப்பட்டது. ஆதீமுலத்தின் பெயர் மதிப்பை வியாபாரமாக்கிப் பிழைப்பு நடத்த முனையும் இந்த செயல் கண்டிக்க வேண்டியது. ஒரு படைப்புக் கலைஞனின் வாழ்நாள் உழைப்பையும் கலை ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் நம்பிக்கைகளையும் அர்த்தமற்றதாக்க முனையும் அபாயம் இதில் முக்கியமான பிரச்னை. நவீனக் கலை கடந்த சில ஆண்டுகளில் பெற்றிருக்க��ம் சந்தை மதிப்பின் பக்க விளைவாகத் தோன்றியிருக்கும் இத்தகைய பித்தலாட்டங்களைத் தடுக்கவும் கலை மதிப்பைப் பேணிப் பாதுகாக்கவும் நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். இதற்காக ஆகஸ்டு 09 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்சர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் நடைபெறும் கண்டனக் கூட்டத்துக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.\nஓவியர் ஆதிமூலம், தமிழகச் சிறுபத்திரிகை சூழலிலும் வெகுஜனப் பத்திரிகை உலகிலும் தமிழ்ப் படைப்பாளிகளோடும் பதிப்புத்துறையோடும் வெகுவாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டு தொடர்ந்து பங்களித்தவர். இதன் மூலம் நவீனத் தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு அங்கமாக இருந்தவர். நவீனக் கலைப் படைப்பாளிகளுக்கும் நவீனத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே பரிவர்த்தனை நிகழ அடித்தளமிட்டவர். ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த இந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.\nஎழுத்தாளர்கள் சி.மோகன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கி.அ.சச்சிதானந்தம், கோணங்கி, ரவி சுப்பிரமணியன், ராஜகோபால், சிற்பி தட்சிணாமூர்த்தி, ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, விஸ்வம் ஆகியோர் இக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.\nதொடர்புக்கு: சித்திர எழுத்து, 20/18 சாம்பசிவம் சாலை, தி.நகர். சென்னை – 600 017; செல்: 94442 74205\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை\nஅமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா\nதாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு \nதமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று,ரெண்டு\nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nசெவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது. (ஆகஸ்டு 1, 2008)\nஅலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்ஸின் – ஒரு கலை அஞ்சலி\n‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது\n‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் க��்கி\n‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்\nPrevious:காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ \nNext: வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை\nஅமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா\nதாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு \nதமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று,ரெண்டு\nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\nசெவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது. (ஆகஸ்டு 1, 2008)\nஅலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்ஸின் – ஒரு கலை அஞ்சலி\n‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது\n‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி\n‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_manam%20thiranthu30.htm", "date_download": "2019-07-20T23:53:58Z", "digest": "sha1:JZP7XDVPDA4VPFRCQBDFN3EU2FJJQ2OD", "length": 6198, "nlines": 21, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... மனம் திறந்து", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஎன்��� சும்மா இரு என்றால் இந்த மனது கேட்கிறதா இல்லையே மீண்டும் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. சத்தமில்லாமல் தன்னோடு தானே ஒரு யுத்தத்தை ஆரம்பித்து விடுகிறது. சிந்தனை என்னும் வட்டத்தின் விட்டம் விரிந்து கொண்டே போகிறது ஆனால் அதன் ஓட்டம் ஒரு வட்டமாக அந்த விட்டத்தின் பாதையிலேயே அமைந்து விடுகிறது.\n\"தனிமையிலே இனிமை காண முடியுமா� என்று அந்த உயர் கவிஞன் பாடல் எழுதினான். அந்தப் பாடலின் அர்த்தம் தான் என்ன � என்று அந்த உயர் கவிஞன் பாடல் எழுதினான். அந்தப் பாடலின் அர்த்தம் தான் என்ன தனிமை என்பது கொடியது, தனிமை உணர்வினில் ஒரு மனிதன் இன்பம் காணக்கூடியதாக இருக்குமா தனிமை என்பது கொடியது, தனிமை உணர்வினில் ஒரு மனிதன் இன்பம் காணக்கூடியதாக இருக்குமா என்னும் கேள்வியை மனங்களிலே எழுப்புவதாகக் கூட அந்தப் பாடல் அக்கவிஞனின் மனதிலே விளைந்திருக்கலாம்.\n\"தனிமை\" , \"சுயநலம்\" இவை இரண்டிற்கும் ஏதாவது தொடர்புண்டா என்னும் கேள்விக்கு, ஆமாம் உண்டு என்று பதில் சொல்பவர்கள் இருக்கலாம். ஏன் அதில் ஓரளவு உண்மை கூட இருக்கலாம். ஆனால் தனிமை எப்போது சுயநலமாக மாறுகிறது என்னும் கேள்விக்கு, ஆமாம் உண்டு என்று பதில் சொல்பவர்கள் இருக்கலாம். ஏன் அதில் ஓரளவு உண்மை கூட இருக்கலாம். ஆனால் தனிமை எப்போது சுயநலமாக மாறுகிறது மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி.\nதான் மற்றொருவரோடு சேர்ந்திருக்கும் பொழுதுகளில் எங்கே தன்னோடு சேர்ந்திருப்பவர்கள் ஏதாவது பயனடைந்து விடுவார்களோ என்னும் பொறாமையினால் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளும் தனிமை சுயநலத்தினால் விளைந்தது எனலாம்.\nதான் மற்றையரோடு சேர்ந்திருக்கும் பொழுதுகளில் தன்னுடைய சேர்க்கை அவர்களுடைய நேரத்தை விரயமாக்க மட்டுமே பயன்படுகிறது என்னும் எண்ணத்தில் தானாகவே ஒதுங்கிக் கொண்டு தனிமையைத் தேடிக் கொள்பவன் சுயநலவாதியாக இருக்க முடியுமா\nசரி எந்த வகையிலாவது தனிமையிலே அதிக நேரத்தை ஒருவன் கழிக்க முற்படுவது அவனைப் பரிதாபத்துக்குரியவனாக்குகிறதா\nநம்மையே நமக்கு நண்பனாக்கிக் கொண்டால்... நம்மையே நாம் புரிந்து கொண்டால்... நம்மையே நாம் புரிந்து கொண்டால்... தனிமை என்னும் உணர்வு நம்மை விட்டு மறைந்து போய் விடுகிறது. நமது உணர்வினிலே தூய்மை கலந்து விடுகிறது.\nஅதுமட்டுமல்ல இந்த உணர்வுகளின் தாக்கம் மற்றையோர் மீது நாம் கொள்ளும் பார்வையை அதிகரிக்கிறது. நமது வசதி குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் சௌகானுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு மனப்பான்மையை அளிக்கிறது.\nஇது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. உணர்வுகளின் மூலம் எழுந்த விமர்சனமே \nசக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள்\nமுந்தைய மனம் திறந்து பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/southwest-monsoon-will-start-within-a-few-days-says-regional-meteorological-centre-chennai/", "date_download": "2019-07-21T01:13:49Z", "digest": "sha1:B6BH7Z2MVMCDPVWX2FHD6WOEL2YDHG7Z", "length": 9690, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் ஓருரு நாட்களில் தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் - Southwest monsoon will start within a few days, says Regional Meteorological Centre, Chennai", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nதமிழகத்தில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 24மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது.\nஇந்நிலையில், அடுத்த 3 தினங்களில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அடுத்த 24மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – ஆனந்த வெள்ளத்தில் மக்கள் \nகேரளாவை மிரட்ட காத்திருக்கும் தென்மேற்கு பருவமழை… மலையாள தேசம் செல்பவர்கள் பொறுமை காக்கவும்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\nஜோலார்பேட்டை தண்ணீர், நம்ம வீட்டு குழாயில் எப்படி வருகிறது…\nசக ஊழியருடன் பைக்கில் பயணம்: பேருந்தில் மோதி 2 பெண் இன்ஜினியர்கள் பலி\nTamil Nadu news today : சந்திர கிரகணம் – கோயில்கள் நடைஅடைப்பு\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… இன்று இரவும் வான வேடிக்கை உண்டு…\nஇனி அரக்க பறக்க ஓட வேண்டாம் : சென்னை விமானநிலையத்தில் அமலுக்கு வந்தது புதிய நடைமுறை\nஇன்றைய வானிலை : திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nசக்தி + நோய்ப் பாதுகாப்பு + வீரியம் = கேரட்\nபிரபாஸ் இந்த தொழிலதிபரின் பேத்தியைத் தான் திருமணம் செய்யப்போகிறாரா\nஉங்கள் கண்களை உங்களாலே நம்ப முடியாது.. மனிதனின் உயரத்திற்கு நிகரான அதிசய ஜெல்லி மீன்\nஇந்த சைஸில் இதுவரை யாருமே ஜெல்லி மீனைப் பார்த்ததில்லை.\nViral Video : மனிதர்களை விட யானைகளுக்கு அறிவு அதிகம் தான்… இந்த வீடியோவ பாத்த பின்னாடி தான் புரியுது\nயோசிச்சுப் பாத்தா அது தான் உண்மையாவும் இருக்கு\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chief-minister-edappadi-palanisamy-distributes-relief-materials/", "date_download": "2019-07-21T01:01:42Z", "digest": "sha1:W5MLL4MHPKMKQPAAIE5XHTDI3POPBULM", "length": 12748, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "cyclone gaja : tamilnadu chief minister edappadi palanisamy distributes relief materials - கஜ புயல் : நாகை மாவட்டத்தில் பாதிக்க��்பட்டவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி", "raw_content": "\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nநாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி\nகஜ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி மற்றும் இழப்பீடு தொகையை இன்று காலை வழங்கினார்.\nநாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப் போட்டது கஜ புயல். இதனால் அப்பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.\nஇதனையடுத்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 20-ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார் முதல்வர் பழனிசாமி. ஆனால் மோசமான வானிலை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு மட்டும் செல்லாமல் திரும்பிவிட்டார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி\nஇந்நிலையில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி ரயில் மூலம் நேற்று புறப்பட்டு இன்று காலை நாகையை சென்றடைந்தார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நாகையில் இருக்கும் நிவாரண முகாமுக்கு சென்ற முதல்வர், புயலால் உயிரிழந்தவர்களின் 3 குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் காசோலை மற்றும் நிவாரண பொருட்களையும் வழங்கினார். அதேபோல் வீடுகளை இழந்த 386 குடும்பத்தினருக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.\nமேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய் உள்ளிட்ட அடிப்படை பொருட்களும், தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தென்னம்பிள்ளை உள்ளிட்டவை நிவாரண பொருட்களாக முதல்வர் வழங்கினார். அவருடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ் மணியன் உள்ளிட்டோர் இருந்தனர். இன்று பிற்பகல் 2 மணி வரை நாகையில் ஆய்வு செய்யும் முதல்வர் அதன் பிறகு திருவாரூர் சென்று ஆய்வு நடத்த இருக்கிறார்.\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nTamil Nadu Assembly: ரூ 495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை – முதல்வர்\n10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்… பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு என்ன செய்யப் போகிறது எடப்பாடி அரசு\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\nஇபிஎஸ் – ஓபிஎஸ் பவர் பாலிடிக்ஸ்: ராஜன் செல்லப்பா பொங்கிய பின்னணி\nஅதிமுக, தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள் தான் : முதல்வர் பழனிசாமி\n‘நிலங்களை பறிக்க மாட்டோம்; சமாதானம் செய்து 8 வழிச்சாலை அமைக்கப்படும்’ – முதல்வர் பழனிசாமி\n‘நானும் ஓ.பி.எஸ்.ஸும் இணைந்தே செயல்படுகிறோம்’ – முதல்வர் பழனிசாமி\nமேகதாது அணை : மோடிக்கு முதல்வர் பழனிசாமி அவசரக் கடிதம்\nசபரிமலையில் போராட்டம் நடத்தக் கூடாது … கண்காணிப்புக் குழு நியமனம்…\nவைகோ மீதான தேச துரோக வழக்கு.. சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேச வேண்டும் என வைகோக்கு அறிவுரை\n7 பேர் விடுதலை: அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய நளினியின் மனு தள்ளுபடி\nNalini Case: எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nஆதார் கார்டில் வீட்டு அட்ரஸ் மாத்தணுமா வந்தாச்சி ஈஸி புதிய வசதி தெரிந்து கொள்ளுங்கள்.\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\nTirupati Temple VIP Break Darshan: 10,000 கொடுத்தால் இனி நீங்களும் விஐபி தான் திருமலையானை தரிசிக்க அதிரடி திட்டம்\nWhatsapp New Feature: வாட்ஸ் அப்-ல் வெளிவரும் புதிய வசதி இனி தேவையில்லாத பல கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nமுகத்தை பொலிவு பெற செய்யும் பப்பாளி ஃபேஸ் பேக்\nAadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவின���்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\nபருவத்துக்கு ஏற்ற மாதிரி சாப்பிடுங்க… இல்லேன்னா பாடி தாங்காது\n7 மலைகளைச் சுற்றிவிட்டு லே-லடாக் செல்லுங்கள்\nTNPL 2019: சூப்பர் ஓவரில் மெர்சல் வெற்றி மாஸ் காட்டிய அனிருதா ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/rajinikanth-will-reincarnate-as-another-mgr-says-swaminathan-gurumurthy/articleshowprint/69496426.cms", "date_download": "2019-07-21T00:47:26Z", "digest": "sha1:G4BTZCAXTSX362R6G2S7H2XGAZY43HWW", "length": 3325, "nlines": 7, "source_domain": "tamil.samayam.com", "title": "ரஜினி இன்னொரு எம்ஜிஆராக உருவெடுப்பார்- குருமூர்த்தி", "raw_content": "\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அமோக வெற்றிபெற்று 354 இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 90 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.\nதமிழகத்தில் 38 தொகுதிகளை திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. 22 தொகுதிகளுக்கான சட்ட மன்ற தேர்தலில் அதிமுக போதிய இடங்களைப் பெற்றதால் ஆட்சி மாற்றம் இல்லை என்ற நிலையே உள்ளது.\nஇதனால் சட்டமன்ற தேர்தலின் போது கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கூறிய ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் பத்திரிகையாளரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, “எம்.ஜி.ஆரைப் போல ரஜினிகாந்தும் ஆன்மிகத்திலும், தேசியத்திலும் நம்பிக்கை கொண்டவர்.\nஅதிக மக்கள் செல்வாக்கு கொண்டவர். எனவே அவர் தனிக்கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால் இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பார்.\nபாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைக்க வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். ரஜினி அரசியலில் சாதிப்பார் என்பது எனது நம்பிக்கை” என்று தெரிவித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-condemned-tn-govt-for-refuse-offer-water-from-kerala-says-mk-stalin/articleshow/69880420.cms", "date_download": "2019-07-21T00:19:33Z", "digest": "sha1:LBAU6AWDYGRDRAQ6VUXAWMCF7N3URT7I", "length": 20738, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "MK Stalin: தமிழகத்தில் ��ிலவும் குடிநீா் பிரச்சினைக்காக சிறப்பு தீா்மானம் வேண்டும் – ஸ்டாலின் - dmk condemned tn govt for refuse offer water from kerala says mk stalin | Samayam Tamil", "raw_content": "\nNerkonda Paarvai: தீ முகம்தான் யார் இவன் தான் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nNerkonda Paarvai: தீ முகம்தான் யார் இவன் தான் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nதமிழகத்தில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்காக சிறப்பு தீா்மானம் வேண்டும் – ஸ்டாலின்\nதமிழகத்திற்கு தண்ணீா் தர முன்வந்த கேரளா முதல்வா் பினராயி விஜயனுக்கு நன்றி தொிவிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nதமிழகத்தில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்காக சிறப்பு தீா்மானம் வேண்டும் – ஸ்டாலி...\nசட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளன்று மக்களின் குடிநீா் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் காண சிறப்புத் தீா்மானம் கொண்டுவர வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளாா்.\nதமிழக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 28.6.2019 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டம் துவங்கும் அன்றைய தினமே தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சினை குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.\nகாலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்கள், தண்ணீருக்காக மறியல் போராட்டங்களில் ஈடுபடும் பொது மக்கள் என - எங்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருவதை அரசு முதலில் உணர வேண்டும்.\nபள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஐ.டி கம்பெனிகள் என்று அனைத்து மட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத தண்ணீர் நெருக்கடி ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேலும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும், தண்ணீர் பிரச்சினை எங்கும் தாண்டவமாடுகின்ற மிக மோசமான சூழ்நிலையிலும் கூட குடிநீர் பற்றாக்குறை என்பது வதந்தி குடிநீர் பிரச்சினை என்பது உருவாக்கப்படும் ஒரு மாயத் தோற்றம் என்றெல்லாம் உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும், முதலமைச்சரும் பொறுப்பற்ற முறையில் பே���ி வருவது மிகுந்த வேதனைக்குறியது மட்டுமல்ல- போராடும் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது ஆகும். இனிமேலாவது இப்படிப்பட்ட பேட்டிகள் கொடுப்பதை அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டு குடிநீர் பிரச்சினையை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மட்டும் முனைப்புக் காட்ட வேண்டும் என்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nஇதற்கிடையில் சாதாரண மக்கள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைந்து போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், அமைச்சர்களின் இல்லங்களுக்கு மட்டும் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் தாராளமாக சப்ளை செய்யப்படுகின்றன என்று வரும் செய்திகள் மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். \"அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்\" என்பதுதான் பொறுப்புள்ள ஒரு அரசின் முக்கிய இலக்கு. அந்த பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் குடிநீர் கிடைத்திட ஆவண செய்து \"தண்ணீர் பிரச்சினையை\" சமாளிக்க அரசு முன் வர வேண்டும். சென்னை மெட்ரோ வாட்டரில் \"ஆன்லைன் புக்கிங்\" செய்து விட்டு- 20 முதல் 25 நாட்கள் வரை தண்ணீர் லாரிகளுக்காககுடியிருப்பு வாசிகள் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை குடிநீர் பிரச்சினை யை சமாளிக்க கேரள மாநில அரசு வழங்கமுன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ளதுகண்டனத்திற்குரியது. கேரள முதல்வர்அளிக்க முன் வந்த தண்ணீரை அ.தி.மு.க ஆரசு உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nசென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும்நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சம் குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறியவும், குடிநீர் பிரச்சினையை சமாளிக்கத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், மாண்புமிகு முதலமைச்சரே சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கும் 28 ஆம் தேதியே ஒரு சிறப்புத் தீர்மானத்தை அவையில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த தீர்மானத்தின் மீது முழுமையான விவாதம் நடத்தி, பொதுமக்கள் நிம்மதியடையும் வகையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிட வேண்டும் என்றும், அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு நல்கிட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nTamil Nadu Rains: சாதாரண மழையில்லை; பெருமழை கொட்டித் தீர்க்கப் போகுது - தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி\nகுடியரசுத் தலைவர் அமர்ந்த இடத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம்\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை வேதனையுடன் நிறைவேற்றிய சரவணபவன் ஊழியர்கள்..\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம்\nமேலும் செய்திகள்:ஸ்டாலின்|வேலுமணி|பினராயி விஜயன்|தண்ணீா் தட்டுப்பாடு|water scarcity|water crisis|sp velumani|MK Stalin\nTamil Nadu Rains: சாதாரண மழையில்லை; பெருமழை க...\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதி...\nகுடியரசுத் தலைவர் அமர்ந்த இடத்தில் ரவுடி வரிச...\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை வேதனையுடன் நிறைவேற்...\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால...\nதிருத்தணி அருள்மிகு கணிகாசலம்மன் கோயில் ஆடி ஜாத்திரை திருவிழ\nகரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் சமயபுரம் மாரியம்மன் அலங்கார...\nVideo: கரூரில் 50வது ஆண்டாக நடத்தப்பட்ட புறா பந்தயம்\nவீடியோ: பாலத்தில் செல்லும் போது தடம் புரண்ட ரயில்\nவீடியோ: தந்தை, மகன் இரண்டு பேரையும் மரத்தில் கட்டி வைத்து க...\nசத்தியமங்கலம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை\nஇலக்கு ஒன்று தான்..மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது- உதயநிதி அறிக்கை\nமண்ணில் புதையுண்டு கிடந்த ஐம்பொன் சிலை மீட்பு: கடத்தல் கும்பல் கைவரிசையா\nவேண்டாம் என பெயர் சூட்டிய மாணவி திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமனம்\nசட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஒபிஎஸ், ஈபிஎ..\nPKL 2019: பாட்னா பைரேட்ஸை புரட்டி எடுத்த பெங்களூரு காளைகள்\nBigg Boss Episode 27: தவறை உணர்ந்த கவின்: பிறந்தநாளில் காதலை தூக்கி எறிந்த சாக்ஷ..\nதூத்துக்குடி அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்ற மதுரை அணி\nபுரோ கபடி 2019: தெலுங்கு டைட்டன்ஸை துவம்சம் செய்த யு மும்பா அணி\nஇந்திரா காந்திமுதல் ராகுல் காந்திவரை அசைக்கமுடியாத தலைவராக இருந்த ஷீலா தீட்சித்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங��ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழகத்தில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்காக சிறப்பு தீா்மானம் வே...\nகேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\nஎங்களுக்கு குடிநீர் வேண்டாம்- கேரளாவின் 20 லட்சம் லி நீரை நிராகர...\n2020ல் சென்னையில் நிலத்தடி நீா் மட்டம் இருக்காது – நிதி ஆயோக் அத...\nஒரு நாளைக்கு 20,000 லி குடிநீர் தரும்; இந்த ஜீப்பை நம்ம ஊருக்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6-01b183b304b.html", "date_download": "2019-07-21T00:43:34Z", "digest": "sha1:23FMCKOLAEWTNTZZBAI2HB2J6KPMRB2U", "length": 3810, "nlines": 49, "source_domain": "videoinstant.info", "title": "இலவச எதிர்கால வர்த்தக அமைப்பு", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி வரையறை விளிம்பு\nபணியாளர் பங்கு விருப்ப மதிப்பு மதிப்பீட்டு கால்குலேட்டர்\nஇலவச எதிர்கால வர்த்தக அமைப்பு - இலவச\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. எஸ் அமை ப் பு.\nகூ டை வர் த் தக அமை ப் பு trader101;. Ddfx வர் த் தக அமை ப் பு இலவச பதி வி றக் க.\nஇலவச அல் டி மே ட் இரட் டை மே ல் / கீ ழ் கா ட் டி FxMath பரு த் தி கழகம், வணி கர் 1 கா ட் டி FxSmooth கா ட் டி. இரா ணு வத் தை.\nஇலங் கை வர் த் தக. இலவச எதிர்கால வர்த்தக அமைப்பு.\nLicencia a nombre de: வர் த் தக நி லை யம் ஒன் றி ல் தீ பரவல். இவ் வி ரு நா டு களு ம் எல் லை பி ரச் சனை தொ டர் பா க 1962 ஆம் ஆண் டு போ ர்.\nFxpro அமை ப் பு அதி க லா பம் தரு ம் அந் நி ய வர் த் தக அமை ப் பு பி டி எஃப். Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nஎதி ர் கா ல வர் த் தக நா ள் உத் தி கள். 4 respuestas; 1252.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம்.\nஅந்நிய செலாவணி தரகர் நிறுத்த இழப்பு உத்தரவாதம்\nபங்கு விருப்பம் வர்த்தக அடிப்படைகள்\nஇரட்டை மூலோபாயத்தை அந்நிய செலாவணி சந்தைப்படுத்துகிறது\nஅந்நிய செலாவணி நிறுத்த இழப்பு வரையறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/04/madurai-intellectuals-condemn-uapa-arrests/", "date_download": "2019-07-21T01:10:13Z", "digest": "sha1:UFSOSU65ABWEKXGY6LS4YKM7LNFIEOZP", "length": 39409, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "அச்சுறுத்தும உபா சட்டம் ! மதுரை வழக்கறிஞர்கள் - பேராசிரியர்கள் - எழுத்தாளர்கள் கண்டனம் ! | Vinavu", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம�� | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்\nகுழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது \nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nமுழுவதும்கள ���ீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் காவி பயங்கரவாதம் அச்சுறுத்தும் உபா சட்டம் மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் \n மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் \nமனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் நேற்று(2.08.2018) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் - பேராசிரியர்கள் - எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் செப்-08 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.\nமோடி கொலை சதிக் கடிதம் போலியானது\nமனித உரிமை செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, வழக்கறிஞர் முருகன், முகிலன், திருமுருகன்காந்தியை விடுதலை செய்\nஜனநாயக விரோத ஊபா (UAPA) சட்டத்தை ரத்து செய்\nசனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை தடை செய்\nஎன வலியுறுத்தி வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் வெளியிடும் கண்டன கூட்டறிக்கை. ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரை ஊஃபா (UAPA) சட்டத்தின் கீழ் குற்ற எண். 4/2018 வழக்கில் கைது செய்துள்ளது மகாராட்டிரா காவல்துறை. கோவா ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெ, பாதிரியார் ஸ்தான் சாமி உள்ளிட்டோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டாக ஊடகங்களில் பரப்பப்பட்டது ‘மோடியை கொல்லச் சதி செய்தார்கள்’ என்பதே. உண்மையில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டது பீமா கோரேகான் சம்பவத்திற்காக. தற்போது இரண்டையும் இணைத்து செய்தி பரப்பப்படுகிறது.\n1818 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடந்த போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர்,31,2017-இல் நூறுக்கும் மேலான தலித் – மனித உரிமை – தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்கள் உள்ளடங்கிய எல்கர் பரிசத் (Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. எல்கர் பரிசத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்கள்.\n2018 ஜனவரி 1 ஆம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு\nநினைவு தின நிகழ்ச்சியில் திரண்ட இலட்சக்கணக்கான தலித் மக்கள்.\nசாதி ஆதிக்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான தலித் மக்களும்- முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கோரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க., சாதிப் பிரச்சனையைத் தூண்டி தனது பினாமி அமைப்புகள் மூலம் டிச-31, 2017 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வன்முறை நிகழ்த்தியவர்களை விட்டுவிட்டு, ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. – வை அரசியல் ரீதியாக எதிர்ப்போரை குறிவைத்து ஓராண்டுக்குப்பின் வழக்கில் சேர்த்துக் கைது செய்கிறது.\nகைதிற்கு ஆதாரம் இல்லை – அரசியல் சட்டத்திற்கு எதிரானது\nடிச, 31, 2017 பீமா கோரேகன் நிகழ்வில் கைதான 5 செயல்பாட்டாளர்களும் பங்கேற்கவில்லை.\nகு.எண்.4/2018 முதல் தகவல் அறிக்கையில் கைதானவர்கள் பெயர்கள் இல்லை.\nகைது – உச்சநீதிமன்றத்தின் அர்னேஷ் குமார் – எதிர் – பீகார் அரசு மற்றும் டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் – எதிர் – மகாராஷ்ட்ரா அரசு வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது.\nகைது – அரசியல் சட்டத்தின் சரத்துகள் 14,19 & 21 மற்றும் சர்வதேச அரசியல் & மனித உரிமை பிரகடனம்,1976-க்கு எதிரானது.\nகைதை நியாயப்படுத்த மகாராஷ்டிர மாநில ஏ.டி.ஜி.பி. பரம்பீர்சிங் பத்திரிக்கையாளர்களிடம் காட்டிய “மோடி கொலை சதிக் கடிதம்” இன்றுவரை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. ஆனால் ரிபப்ளிக் டி.வி. அர்னாப் கோஸ்வாமியிடம் உள்ளது.\n“மோடி கொலை சதிக் கடிதம்” கு.எண். 4/2018 & பீமா கோரேகன் வழக்குகளில் இல்லை. குறைந்தபட்சம் கடிதம் தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கை கூட இல்லை.\nமோடியை கொல்லச் சதி செய்தார்கள் – ரஷ்யா – சீனாவிலிருந்து, நேபாளம் வழியாக ஆயுதம் கடத்த முயற்சித்தார்கள் – கம்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளில் படம் இருந்தது – என்ற கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.\nபீமாகோரேகன் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர்களை அதே வழக்கில் சேர்ப்பது இந்திய சாட்சியச் சட்டம், வழக்கறிஞர்கள் சட்டம், 1961–க்கு எதிரானது. வழக்கறிஞர்களின் தொழில் உரிமையைப் பறிப்பது.\nகருப்பு சட்டம் ஊபா (UAPA)\nமக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற ஊபா சட்டத்தின் கீழ். இச்சட்டத்தின்கீழ் பிணை வாங்குவது கடினம். 1967-லிருந்து இன்றுவரை “ஊபா” சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் சட்டம் வழங்கும் கருத்துரிமையை மறைமுகமாக ஒழித்துள்ளது. போராடும் அமைப்புகள், மக்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் உரிய தெளிவின்றி, எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.\nதிருத்தப்பட்ட ஊபா சட்டப்படி “நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு எதிரான செயல்கள், அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்தல் ஆகியவை பயங்கரவாதக் குற்றம். இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நிற��த்தம், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் என அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள்தான். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஜாமீன் இன்றி 180 நாட்கள் சிறை, 30 நாட்கள் போலீசு காவல் என எல்லாம் உண்டு.\nஇச்சட்டத்தில்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆஜரான மதுரை வழக்கறிஞர் திரு.முருகன் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாய் சிறையில் உள்ளார். ஏற்கனவே மருத்துவர் பிநாயக் சென், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோர் ஊபா சட்டத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். தடா, பொடாவைப் போன்றே ஊபா சட்டமும் முழுக்க முழுக்க அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பலரும் சிறையில் வாடி வருகிறார்கள். அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, வாழ்வுரிமை நீடிக்க ஊபா சட்டம் நீக்கப்பட வேண்டும்.\nஇந்தியாவில் நடைபெறுவது மோடி – அமித்சா ஆட்சி அல்ல – அது சட்டத்தின் ஆட்சி. சட்டமே மேலானது. சட்டத்தின் ஆட்சிதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் தற்போதைய மத்திய 7 மாநில பா.ஜ.க. அரசுகள், கட்சி மற்றும் துணை அமைப்புகள் நிகழ்த்திவரும் வன்முறைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. இந்த சீர்குலைவு வேலை ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் அரசின் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நிகழ்த்தப்படுகின்றன. வெளியிலிருந்து பசு பாதுகாவலர்கள், சனாதன் சன்ஸ்தா என்ற வடிவங்களிலும், உள்ளிருந்து போலி என்கவுன்டர், தேசிய பாதுகாப்பு, ஊபா சட்டக் கைதுகள் என்ற முறையிலும் நடைபெறுகிறது. இந்த அநீதிகளை எதிர்ப்பவர்கள் “தேச விரோதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், இந்து விரோதிகள், நகர்ப்புற நக்சல்கள்” என முத்திரை குத்தி ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் ஒடுக்கப்படுகின்றனர். ஆனால், நேரடியாக கலவரம், கொலை நடவடிக்கைகளில் ஈடுபடும் சனதான் சன்ஸ்தா, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் மீது எப்போதும் ஊபா சட்டம் பாய்வதில்லை. மாறாக குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணக் கொள்ளை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள மோடி அரசு அதனை மடைமாற்றம் செய்யவும், தன்னை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவும்தான் கைது நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது.\nபா.ஜ.க.வின் மறைமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்திலும் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. ஸ்டெர்லைட், எட்டு வழிச் சாலை, பா.ஜ.க.-வை எதிர்ப்போர் என அனைவரும் தேசிய பாதுகாப்புச் சட்டம், ஊபாவில் கைது செய்யப்பட்டு வதைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் சட்டத்தின் ஆட்சி என்ற நிலை மாறி சர்வாதிகாரம் நிலைகொள்ளும். போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும்.\nஎனவே நாங்கள் அனைவரும், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைதையும், சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநீதிகளுக்கு எதிராக, அரசியல் சட்டம் – சட்டத்தின் ஆட்சியைக் காக்க அனைத்துத் தரப்பு மக்களும் போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம். இன்று நாம் போராடா விட்டால் நாளை ஊபா நம்மீதுதான் என எச்சரிக்கிறோம்.\nவழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள்- எழுத்தாளர்கள்\nதகவல்: பேராசிரியர் முரளி, மதுரை.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nகார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் \nஅசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \nதேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை \nஅமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன \nமோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது \nகயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் \nகிரிக்கெட்: ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது \nஇதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2013/01/10.html", "date_download": "2019-07-21T00:29:22Z", "digest": "sha1:P3U44W2ZSYGTSETXCPMA4JT2VJGA6S5B", "length": 15323, "nlines": 255, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 10 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 10 ] ஏன் சிரித்தார் கவிஞானி...\nதூக்கி நடக்க இயலா சுமை\nமருந்தகம் ஏறி மருந்து வாங்கியவர்\nநோய் நாடி நோய் முதல் நாடி\nதின் பண்டம் தினம் திண்று\nநோய் அதனை ஏற்று கொண்டான்\nவந்த இவன் மடி நிறைய்ய\nதின் பண்டம் ஜிலேபி ஒரு பையில்\nவயதில் இவன் இளைஞன் ஐயா\nபுகை பிடிக்கும் பழக்கம் அது\nபல நோயை கொண்டு வரும்\nமனம் போன போக்கில் வாழ்க்கையில்\nவிட்டு விட்டால் நோய் தவிர்த்து\n[ ஒன்பதாவது சிரித்தக் குரலை கேட்க ]\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 7:02 PM\nசிகரெட் பாக்கெட்டின் அட்டையில் அரசு ஓர் சட்டபூர்வமான எச்சரிக்கை விடுகின்றது. ‘CIGARATTE SMOKING IS INJURIOUS TO HEALTH’ சிகரெட் புகைத்தல் உடல் நலத்திற்கு தீங்கானது.” என்று ஆனால் இவை மனிதருக்கு தீங்கு தருவன என தெரிந்தும் இவற்றை தடை செய்யாமல் இருப்பது வேடிக்கை \nகடுமையான சட்டம் இயற்றி, இவற்றைத் தடுத்தால் சமூக நலத்திற்கு நன்மை பயப்பதாக அமையும்.\nஅருமையான விழிப்புணர்வு தரும் ஆக்கம்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) January 14, 2013 at 8:14 PM\nஅருமையான விழிப்புணர்வு தரும் ஆக்கம்\nகடுமையான சட்டம் இயற்றி, இவற்றைத் தடுத்தால் சமூக நலத்திற்கு நன்மை பயப்பதாக அமையும்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய பொங்க்கல் நல் வாழ்த்துக்கள்/\n10ஆம் சிரிப்பை சற்று மாற்றமாய் சிரித்தார் நம் கவிஞானி.\nஉணவே மருந்து.மருந்தே உணவு எனும் முதுமைச்சொல் உண்டு. யார் அதன்படி நடக்கிறார்கள்...\nநாக்கு ருசியை கட்டுப்படுத்தினாலே எந்த நோயும் அருகில் வராது.\nபுகைபிடித்தல் புகைப்பவர்களுக்கு மட்டுமல்லது மற்ற வர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.\nபுகைப்பழக்கம் உள்ளவர்கள் மனம் வைத்து நிறுத்த முயற்ச்சிக்க வேண்டும்.\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனும் பழமொழி இதற்கும் பொருந்தும்.\nவாழ்த்துக்கள் கவிஞானி. இன்னும் சிரிக்கட்டும்.\nசுத்தம் சுகம் தரும் என்று அன்று சொன்னார்களே, அது இதுதானா\nபுகைபிடிப்பது ஒருவித அசுத்தம், மது அருந்துவது ஒருவித அசுத்தம், ஒவ்வாதவைகளை உட்கொள்ளுவது அசுத்தம், தீய வார்த்தைகளை பேசுவது அசுத்தம், தீய கண்ணோட்டமும் அசுத்தம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇவையெல்லாவற்றையையும் விட்டு விட்டு சுத்தமாக இருப்பதே சுகமான வாழ்க்கை, இன்று பெரும்பாளானவர்கள் அசுத்தமாக இருப்பதையே ஒரு கவுரவமாக நினைக்கின்றனர்.\nகவிஞானிக்கு வயதுபோனாலும் வார்த்தையில் இளமை இருக்கு. கவிஞானி அவர்களே சிரித்துக் கொண்டே தகவல் சொன்னதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும், அடுத்தது எதைச் சொல்லி சிரிக்கப்போகிறீர்கள்\nத.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.\nமிக சிரியாக சொன்னீர்கள் தமிழ்\nசரியான வழியில் தெளிவான பார்வை கொண்ட\nகடவுள் பக்தியும் மன அமைதியை தரும்\nஇப்போது உள்ள சில இளைஞர்கள் எங்கே வயோதிகளை மதிக்கிறார்கள். அவர்களின் பேச்சியும் மதிப்பது கிடையாது எதாவது நல்லது சொன்னால் ஏய் பெருசு சும்மா கேட என்று சொல்லுகின்றார்கள்.அதற்க்கு இந்த கவிதை ஒரு சவுக்கடி அருமையான பதிவு வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களுக்கு கவிஞானி இன்னும் சிரிக்கட்டும்\n// சரியான வழியில் தெளிவான பார்வை கொண்ட\nகடவுள் பக்தியும் மன அமைதியை தரும்\nநீண்ட நாள் வாழலாம் //\nஅன்பு தம்பி சேகன M.நிஜாம் .நண்பர் சபீர், சகோ ரமணி சகோ அதிரை மெய்சா . ஜமால் காக்கா.சகோ தமிழ் ,சகோ ஹபீப் ஆகியோர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8433.30", "date_download": "2019-07-21T00:34:20Z", "digest": "sha1:FDWJEBY5KMHHATKCF4FSEVWJ425W5K77", "length": 16068, "nlines": 342, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Kaivalya Navaneetam", "raw_content": "\nநாமமும் ப்ராஞ்ஞனாம் ஆமே. (26)\nவழியும் நீ மொழியக் கேளாய்.(27)\nவீம மா மூடல் என்றும்\nவிவிதமாம் தோற்றம் என்றும். (28)\nபோற்றும் இவ் வைந்து நொய்ய\nசற்று மற்றி வற்றி போக\nசாதன தனு உண்டாகும் (29)\nஆதி முக்குணம் இப் பூத\nமுளம் புத்தி இரண்டா ஞான\nதோன்றிய உயிர் கட்கெல்லாம். (31)\nஇலங்குதை சதன் என்று ஆவான்\nஇலிங்க சூக்ஷம சரீர ம்\nஇது கனா அவத்தை யாமே. (32)\nசூக்குமம் சடம் இம் மட்டும்\nதாக்கும் இவ் வுயிர்க்கும் தூல\nமகா பூதம் இவற்றில் நின்றும்\nதனு அண்ட புவன போகம்.(34)\nதொகுத்தது மனத்திற் கொள்வாய். (35)\nமரங்கள் போல் வியட்டி பேதம்\nதனி உடல் வியட்டி என்பார்\nஈசர்க்கும் பேதம் ஈதே. (37)\nஅபவாத வழியும் கேளாய் .\nஆளன்று தறி என்றார் போல்\nகூறு நூல் ஒளியைக் கொண்டு\nதிரம் என்னும் பிரமம் என்று\nபடமும் நூலும் போல் செய்த\nபணியும் பொன்னும் போல் பார்க்கிற்\nகடமும் மண்ணும் போல் ஒன்றாம்\nஉடன் முதல் சுபாவம் ஈறா\nஅபவாத உபாயம் ஆமே. (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/07/blog-post_30.html", "date_download": "2019-07-21T00:07:37Z", "digest": "sha1:44SSH6VAWRQPMJ3BLUCF5KF6GKTJVO4X", "length": 25507, "nlines": 247, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஊடகங்களின் இரட்டை நிலை ஏன்?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஊடகங்களின் இரட்டை நிலை ஏன்\n= லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லரும் ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை அழித்தும் அங்கஹீனர்களாக்கவும் செய்த அமெரிக்காவும்.....\n= போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலும் அன்று கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்....\n= நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..\n= FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம் அல்லாதவர்களே\nஇப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையையோ மதத்தையோ நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.\nஆனால் தங்கள் சொந்த நாட்டை ஆக்கிரமித்து மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் ஆப்கானிய, ஈராக்கிய மக்களையும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் பாலஸ்தீன மக்களையும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கூறிவருவதைக் காண்கிறீர்கள்.\nதீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை இவ்வாறு உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்\nஅப்படியொரு வெறுப்பு ஏன் உலகெங்கும் உண்டாக்கப்படுகிறது\nஅதற்கு முக்கியமான காரணம் உள்ளது.... அது என்ன\nஇன, நிற, மொழி, நாடு, போன்ற வரம்புகளைக் கடந்து இஸ்லாம் மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுவதால் உலகெங்கும் இக்கொள்கை அதிவேகமாக பரவுகிறது என்பதோடு அதர்மத்துக்கும் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான இஸ்லாத்தின் உறுதியான நிலைபாடே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள இஸ்லாம் என்ற இந்த சீர்திருத்தக் கொள்கையின் அடிப்படைகளை அறிந்தாக வேண்டும்.\nஇஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல்\nஎன்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது\nஇறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம்\nமறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம்\nஅதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு\nகட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப்\nபெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது.\nஎதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச்\nசெய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம்\nஅல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு\nஅதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில்\nமுஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.\nஇக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி\nவாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ\nஇனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும்\nஅல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு\nஅனுப்பப்பட்ட இ��ைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான்\nமக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி\nஇறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில்\nமறு அறிமுகம் செய்யப் பட்டது.\n= யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு - அதாவது\nநன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ\nஅவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள். யார்\nஇறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும்\nஉதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள்\n= இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால்\nஇவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே\nவணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் – அது\nமிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி,\nஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று\nசொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன\nமனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ\nகற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை\nநேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக\n= இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும்\nஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப்\nபெருகியவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த\nமதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச்சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த\nமொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் - ஒரே\nகுடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும்\n அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி\nபோன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக்\nகூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது\nஇஸ்லாம். இக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள்\nஇவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல்\nநன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து\nவிலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு\nஇயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.\nஇப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற\nஇக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்று\n= தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள்\n= இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள்\nஉணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்க��் செய்கிறது\nமூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக்\nகொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு\n= நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி\nமற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து\nவாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.\n= மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத்\nதூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க\nசக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள்\nநாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை\nஇவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு\nஇக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான்\nஅவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக்\nஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக\nமக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும்\nதடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:\n'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)\nஅணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால்\nஇறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை\nபூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)\nஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள\nவேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ\nஅல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்டி அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இம்மார்க்கத்தின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_1 இன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்க...\nகாலனி ஆதிக்கம் என்ற ரவுடி சாம்ராஜ்ஜியம்\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_4 கட்டை ராஜாவின் சாம்ராஜ்ஜியம் கட்டை ராஜா ... இவன் ஒரு வலுவான பேட்டை ரவுடி ... அவனையும் ...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்ப���ிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஉலகளாவிய வங்கி ஆதிக்கக் கொடுமை\n#உலக_பயங்கரவாதமும்_உண்மைகளும்_3 பாதுகாப்புக்காக ஒப்படைக்கப்பட்ட தங்க நாணயங்களுக்காக வங்கியாளர்கள் வழங்கிய ரசீதுகளே பணமாகப் பரிணமித்த கதைய...\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் ...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\nபொறுமை - தர்மத்தின் காவலர்களின் கடமை இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது. படைத்த இறைவனுக்கு கீ...\nபெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்\nரமலான் - இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஆகஸ்ட் 2014 மின் நூ...\nஊடகங்களின் இரட்டை நிலை ஏன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/vishnu-songs/sree-venkateswara-ashtottara-sata-namavali-tamil-lyrics", "date_download": "2019-07-21T00:53:22Z", "digest": "sha1:NYQUZRLAX3VB7DIBJ4CMYJCMGNUT5HYQ", "length": 17605, "nlines": 261, "source_domain": "www.tamilgod.org", "title": " ஸ்ரீ வெங்கடேஸ்வர‌ அஷ்டோத்ர‌ சத‌ நாமாவளி", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஸ்ரீ வெங்கடேஸ்வர‌ அஷ்டோத்ர‌ சத‌ நாமாவளி\nவெங்கடேஸ்வர‌ அஷ்டோத்ர‌ சத‌ நாமாவளி\nஓம் ஸ்ரீ வேம்கடேஸாய ந‌மஃ\nஓம் ஸ்ரீவத்ஸ வக்ஷஸே ந‌மஃ\nஓம் வ்தெகும்ட பதயே ந‌மஃ\nஓம் யாத வேம்த்ராய ந‌மஃ\nஓம் னித்ய யௌவனரூபவதே ந‌மஃ\nஓம் னித்ய த்றுப்த்தாய ந‌மஃ\nஓம் ஜடாமகுட ஸோபிதாய ந‌மஃ\nஓம் ஸம்க மத்யோல்ல ஸன்மம்ஜு கிம்கிண்யாட்ய ந‌மஃ\nஓம் னீலமோகஸ்யாம தனவே ந‌மஃ\nஓம் பில்வபத்த்ரார்சன ப்ரியாய ந‌மஃ\nஓம் சிம்திதார்த ப்ரதாயகாய ந‌மஃ\nஓம் தேவகீ னம்தனாய ந‌மஃ\nஓம் ம்றுகயாஸக்த மானஸாய ந‌மஃ\nஓம் தனார்ஜன ஸமுத்ஸுகாய ந‌மஃ\nஓம் கனதாரல ஸன்மத்யகஸ்தூரீ திலகோஜ்ஜ்வலாய ந‌மஃ\nஓம் ஜகன்மம்கள தாயகாய ந‌மஃ\nஓம் தோர்தம்ட விக்ரமாய ந‌மஃ\nஓம் ஆலிவேலு மம்கா ஸஹித வேம்கடேஸ்வராய ந‌மஃ\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nவேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை\nவேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே முருகன் பஜனை பாடல் வரிகள். Velundu vinai illai...\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி\nவருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி - ஏ.ஆர். ர‌மணி அம்மாள் பாடிய முருகன் பாடல் வரிகள். Varuvandi tharuvandi...\nகல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி\nகல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் - 2 காணிக்கை உமக்களிக்க - 2 குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து...\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் பாடல் வரிகள். அகத்திய முனிவர் அருளிய முருகன் பக்திப்...\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ச‌தனாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/13854/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T00:49:15Z", "digest": "sha1:E6VUWULPJPOJU62YDUHOVTZUMZQC6YE2", "length": 5566, "nlines": 182, "source_domain": "eluthu.com", "title": "காரண காரியம் கதைகள் | Kathaigal", "raw_content": "\nகல்லணை - கட்டிய கதை\nகற்பூரம் கொடிய விஷம் வீட்டில் வைப்பதை தவிருங்கள்\nநான் என்னும் ஆணவம் - நம்மில் யாரிடம் இல்லை விலக்குவோம்\nகரப்பான்பூச்சியை இனி அடிச்சு கொல்லாதீங்க\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார்\nகாரண காரியம் கதைகள் பட்டியல். List of காரண காரியம் Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T00:18:44Z", "digest": "sha1:UXT5AOLS2TSUKGINEKMI7WA2OJIOIQXA", "length": 6210, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கனடிய தொலைக்காட்சி நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனடிய தொலைக்காட்சி நடிகர்கள் என்பது கனடா நாட்டுதொலைக்காட்சி நடிகர்களை மட்டுமே குறிக்கும்.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கனடியத் தொலைக்காட்சி நடிகைகள்‎ (1 பகு, 6 பக்.)\n\"கனடிய தொலைக்காட்சி நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாக ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உ���்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/1_42_%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-21T00:31:48Z", "digest": "sha1:IY2YXBBV4X2UY6E2U5XYVWA2TTIR63AJ", "length": 29037, "nlines": 350, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/1 42 நங்கை நீராடியது - விக்கிமூலம்", "raw_content": "பெருங்கதை/1 42 நங்கை நீராடியது\n←1 41 நீராட்டு அரவம் பெருங்கதை (1 42 நங்கை நீராடியது\nஆசிரியர்: கொங்குவேளிர் 1 43 ஊர் தீயிட்டது→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n1 42 நங்கை நீராடியது\n3 வாசவதத்தை நீராட வருதல்\n4 வாசவதத்தையை மணையிற் சேர்த்தல்\nநீராட் டரவ நெடுநகர் வரைப்பகம்\nஆராட் டரவமொ டமர்ந்துவிழை வகற்றி\nபெருநிலை நிதியம் பேணாது வழங்கி\nஇருநில மடந்தைக் கிறைவ னாகிப்\nபெருஞ்சின மன்ன ர்ருஞ்சமம் வாட்டித் 5\nதம்மொழிக் கொளீஇ வெம்முரண் வென்றியொடு\nவழுவில கொள்கை வானவ ரேத்தும்\nகழிபெருங் கடவுளை வழிபடி னல்லது\nவணக்க மில்லா வணித்தகு சென்னித்\nதிருச்சே ரகலத்துப் பிரச்சோ தனன்மகள் 10\nஅரிமா னன்னதன் பெருமா னகலத்துத்\nதிருவுநிறை கொடுக்கு முருவுகொள் காரிகை\nவால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையைக்\nகோல்வளை மகளிர் கொட்டையைச் சூழ்ந்த\nஅல்லியு மிதழும் போல நண்ணிப் 15\nபல்வகை மரபிற் பசும்பொன் குயின்ற\nஊர்தியும் பிடிகையுஞ் சீர்கெழு சிவிகையும்\nவையமுந் தேரும் வகைவெண் மாடமும்\nபொறுப்பவு மூர்பவுஞ் செறித்திடம் பெறாஅர்\nநேமி வலவ னாணை யஞ்சிப் 20\nபூமி சுவர்க்கம் புறப்பட் டாங்குத்\nதீட்டமை கூர்வாள் கூட்டொடு பொலிந்த\nவேற்றிற லாளரு மிலைச்சருஞ் சிலதரும்\nகோற்றகை மாக்களு நூற்றுவில் லகலகம்\nகுறுகச் செல்லாச் செறிவுடைக் காப்பிற் 25\nபெருங்கடி மூதூர் மருங்கணி பெற்ற\nஅருங்கடி வாயிலொடு துறைதுறை தோறும்\nஅம்பணை மூங்கிற் பைம்போழ் திணவையும்\nவட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும்\nகட்டளை யானையு மத்தக வுவாவும் 30\nவையப் புறத்தொடு கைபுனைந் தியற்றிப்\nபூத்தூர் நிலையொ டியாப்புற வமைத்துக்\nகாமர் பலகை கதழவைத் தியற்றி\n���ண்ணங் கொளீஇய துண்ணூற் பூம்படம்\nஎழுதுவினைக் கம்மமொடு முழுதுமுத லளைஇ 35\nமென்கிடைப் போழ்வைச் சந்திய வாகி\nஅரிச்சா லேகமு நாசியு முகடும்\nவிருப்புநிலைத் தானமும் பிறவு மெல்லாம்\nநேர்ந்துவனப் பெய்திய நீரணி மாடம்\nசேர்ந்த வீதியுட் சிறப்பொடு பொலிந்த 40\nதொலியுஞ் சேனை யிணைதனக் கொவ்வா\nமலிநீர் மாடத்துப் பொலிவுகொண் மறுகின்\nவெயிலழல் கவியாது வியலக வரைப்பின்\nஉயிரழல் கவிக்கு முயர்ச்சித் தாகிப் 45\nபூந்தா ரணிந்த வேந்தல் வெண்குடை\nவேந்தன் மகளே விரையா தென்மரும்\nபண்டை மகளிர் படிமையிற் பிழையாது\nதண்டந் தூக்கித் தலைப்புனல் விழவினைக்\nகொண்டுவந் தாடுங் கொழுமலர்த் தடங்கட் 50\nபொங்குமலர்க் கோதாய் போற்றென் போரும்\nநின்னை யுவக்குநின் பெருமா னேந்திய\nவென்வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்துப்\nபொன்னே போற்றி பொலிகென் போரும்\nபொருவேட் பேணிப் பொலியுஞ் சேனையுள் 55\nபெருவெண் மறைந்து பெரும்புன லாடும்\nதிருவே மெல்லச் செல்கென் போரும்\nபொங்குதிரை ஞாலத்து மயக்க நீக்கும்\nதிங்க ளன்னநின் றிருமுகஞ் சுடரத்\nதுன்பப் பேரிரு டுமிக்கத் தோன்றிய 60\nநங்காய் மெல்ல நடவென் போரும்\nவல்லவ னெழுதிய பல்பூம் பத்திக்\nகட்டெழில் சேர்ந்த வட்டணைப் பலகைப்\nபளிக்குமணிச் சிவிகையுள் விறக்குறுத் ததுபோல்\nதோன்று மாதரைத் தோன்ற வேத்திப் 65\nபைங்கேழ்ச் சாந்துங் குங்குமக் குவையும்\nமலர்ப்பூம் பந்துந் தலைத்தளிர்ப் போதும்\nமல்லிகைச் சூட்டு நெல்வளர் கதிரும்\nஇனிக்குறை யில்லை யாமு மாடுகம்\nஎனத்துணிந் திளையோ ரிருநூற் பெய்த 70\nஅனிச்சக் கோதையு மாய்பொற் சுண்ணமும்\nஅந்தர மருங்கின் வண்டுகை விடாஅச்\nசுந்தரப் பொடியுஞ் சுட்டிச் சுண்ணமும்\nவித்தகர் தொடுத்த பித்திகைப் பிணையலும்\nமத்தநல் யானை மதமு நானமும் 75\nவாசப் பொடியொடு காயத்துக் கழும\nஅந்தரத் தியங்குநர் மந்திர மறப்ப\nநறுந்தண் ணாற்ற முடையவை நாடி\nஎறிந்துந் தூவியு மெற்றியுந் தெளித்தும்\nபல்லோர் பல்சிறப் பயர்வன ரேத்தி 80\nவெல்போர் வேந்தன் மடமகள் விரும்பி\nநில்லாத் தண்புன னெடுங்கோட் டொருசார்த்\nதுறையமைத் தியற்றிய குறைவில் கூடத்\nதம்புகை மருங்கிற் செஞ்சுடர் மழுங்கச்\nசீயமு மேறும் பாய்பரிப் புரவியும் 85\nயானையும் புலியு மன்னமு மகன்றிலும்\nஏனைய பிறவு மேஎ ருடையன\nபுனைவுகொண் டேற்றி வினைவல ரியற்றிய\nகனல்சேர் புகையக ல���ந்திய கையின்\nமூதறி பெண்டிர் காதலொடு பரவி 90\nநீர்கால் கழீஇய வார்மண லெக்கர்\nமுத்து மணியும் பொற்குறு சுண்ணமும்\nவெள்ளியும் பவழமு முள்விழுந் திமைப்ப\nவண்ண வரிசியொடு மலரிடை விரைஇ\nநுண்ணிது வரித்த வண்ண னகர்வயின் 95\nதமனியத் தடத்துப் பவழப் பாய்கால்\nதிகழ்மணி வெள்ளிப் புகழ் மணை சேர்த்திக்\nகதிர்நகை முறுவற் காரிகை மாதரை\nஎதிர்கொண்டு வணங்கி யிழித்தனர் நிறீஇக்\nகாஞ்சன மாலையுஞ் செவிலியும் பற்றி 100\nஎஞ்சலில் கம்மத் திணைதனக் கில்லாப்\nபஞ்ச வண்ணத்துப் பத்திபல புனைந்த\nபொங்குமலர்த் தவிசிற் பூமிசை யாயினும்\nஅஞ்சுபு மிதியாக் கிண்கிணி மிழற்ற\nவேழத் தாழ்கைக் காழொடு சேர்த்த 105\nகண்டப் பூந்திரை மண்டபத் திழைத்த\nநன்னகர் நடுவட் பொன் மணை யேற்றிப்\nபெருந்திசை நோக்கி இருந்தவண் இறைஞ்சி\nயாத்த காதலொ டேத்த லாற்றாள்\nஅடித்தல முதலா முடித்தலங் காறும் 110\nமொய்யுறத் தோய்ந்த நெய்தயங்கு பைந்தாள்\nமங்கலப் புல்லவ ரின்புறப் பெய்தபின்\nநீராடு பல்கல நெரிய வேற்றி\nஆராடு தானத் தைந்நூ றாயிரம்\nபசும்பொன் மாலையுந் தயங்குகதிர் முத்தமும் 115\nஇரவன் மாக்கட்குச் சொரிவன ணல்கித்\nதீங்கருங் காதற் செவிலியுந் தோழி\nகாஞ்சன மாலையுங் கையிசைந் தேத்த\nஅளற்றெழு தாமரை யள்ளிலை நீரில்\nஉளக்குறு நெஞ்சி னடுக்கமொடு விம்மித் 120\nதோழியர் சூழ வூழூ ழொல்கித்\nதலைப்புனன் மூழ்குத லிலக்கண மாதலின்\nமணலிடு நிலைத்துறைத் துணைவளை யார்ப்பக்\nகுடைவனள் குலாஅய்க் குறிப்புநனி நோக்கிப்\nபடையேர் கண்ணியர் பணிந்துகை கூப்பிப் 125\nபுடைவீங் கிளமுலைப் பூண்பொறை யாற்றா\nதிடையே மாக்குமென் றடைவனர் விலக்கிச்\nசீலத் தன்ன வெய்வங் கவினிக்\nகோலங் கொண்ட கூந்தலொடு குளித்துப்\nபிடிக்கையின் வணரு முடிக்குர லாற்றாள் 130\nசெருக்கய லன்ன சேயரி நெடுங்கண்\nஅரத்தகம் பூப்ப வலமந் தெழலும்\nவாழிய ரெம்மனை வருந்தினை பெரிதென\nமொழியறி மகளிர் தொழுதனர் வணங்கி\nஅத்துமுறைஐ யுரிஞ்சி யாயிரத் தெண்குடம் 135\nமுத்துறழ் நறுநீர் முறைமையி னாட்டி\nஅங்கு அரவு அல்குல் நங்கைக்கு இன்று இவை\nமங்கல மண்ணுநீ ராவன வென்று\nநெஞ்ச நெகிழ்ந்துவந் தன்புகலந் தாடியல்\nஅரவிற் பரந்த வல்குன் மீமிசைக் 140\nகலாஅய்க் கிடந்த குலாத்தரு கலிங்கம்\nநிலாவிடு பசுங்கதிர்க் கலாவ மேய்ப்ப\nநீரணி கொண்ட வீரணி நீக்கிக்\nகதிர்நிழற் கவாஅப் பதுமநிறங் க��ுக்கும்\nபுதுநூற் பூந்துகி லருமடி யுடீஇக் 145\nகாரிருங் கூந்த னீரற வாரி\nவனப்பொடு புணர வகுத்தணி முடிமிசை\nநீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை சிகழிகை\nமுல்லையங் கோதை சில்சூட் னணிந்து\nதண்ணறுஞ் சாந்த நுண்ணிதி னெழுதிப் 150\nபதினோ ராண்டினுட் பாற்படக் கிளந்த\nவிதிமா ணுறுப்பிற்கு வேண்டுவ வேண்டுவ\nகதிர்மாண் பல்கலங் கைபுனைந் தியற்றி\nஉறுப்பெடுக் கல்லா வுடம்பின ளாயினும்\nசிறப்பவை யாதலிற் சீர்மையொ டிருந்து 155\nகாமர் கோலங் கதிர்விரித் திமைப்பத்\nதாமரை யுறையுண் மேவாள் போந்த\nதேமலர்க் கோதைத் திருமகள் போலக்\nகோமகள் போதுங் குறிப்புநனி நோக்கி\nஅரணி கான்ற அணிகிளர் செந்தீக் 160\nகிரிசையின் வழாஅ வரிசை வாய்மை\nஅளப்பரும் படிவத் தான்ற கேளவித்\nதுளக்கி னெஞ்சத்துத் துணிந்த வாய்மொழி\nசால்வணி யொழுக்கி னூலிய னுனித்த\nமந்திர நாவி னந்தண மகளிரும் 165\nவரும்புன லாடற்குப் பரிந்தனர் வந்த\nவிரைபரி மான்றே ரரைச மகளிரும்\nஅறிவினுஞ் செறிவினும் பொறியினும் புகழினும்\nஎறிகடற் றானை யிறைமீக் கூறிய\nசெம்பொற் பட்டத்துச் சேனா பதிமகள் 170\nநங்கை தோழி நனிநா கரிகியும்\nஅருந்திணை யாயத் தவ்வயின் வழாஅத்\nதிருந்திய திண்கோட் பெருந்திணை மகளிரும்\nசெண்ண மமைத்த செம்பொற் பட்டத்து\nவண்ண மணியொடு முத்திடை விரைஇய 175\nகண்ணி நெற்றிக் காவிதி மகளிரும்\nகாலினுங் கலத்தினுஞ் சாலத் தந்த\nமாநிதிச் செல்வத்து வாணிக மகளிரும்\nநிலத்தோ ரன்ன நலத்தகு பெரும்பொறை\nஅருங்கடி மூதூர்ப் பெருங்குடி மகளிரொ 180\nடெண்ண லாகத்துப் பெண்ணுல கேய்ப்பக்\nகன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு\nநன்மணி யைம்பா னங்கையொடு போந்தோர்\nநீர்தலைக் கொண்ட நெடும்பெருந் துறைவயின்\nபோர்தலைக் கொண்டு பொங்குபு மறலிக் 185\nகொங்கலர் கோதை கொண்டுபுறத் தோச்சியும்\nஅஞ்செஞ் சாந்த மாகத் தெறிந்தும்\nநறுநீர்ச் சிவிறிப் பொறிநீ ரெக்கியும்\nமுகிழ்விரற் றாரை முகநேர் விட்டும்\nமதிமரு டிருமுகத் தெதிர்நீர் தூவியும் 190\nபொதிபூம் பந்தி னெதிர்நீ ரெறிந்தும்\nசிவந்த கண்ணினர் வியர்ந்த நுதலினர்\nஅவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த வாடையர்\nஒசிந்த மருங்குல ரசைந்த தோளினர்\nநல்கூர் பெரும்புனல் கொள்க வென்றுதம் 195\nசெல்வ மெல்லாஞ் சேர்த்திறைத் தருளி\nஇளையா விருப்பிற்றம் விளையாட்டு முனைஇக்\nகயம்பா னவியப் புறங்கரை போந்து\nபொறிமயிற் றொழுதி புயல்கழி காலைச்\nசெறிமயி ருளர்த்துஞ் செய்கை போற்றம் 200\nநெறிமயிர்க் கூந்த னீரற வாரிச்\nசெழும்பூம் பிணைய லடக்குபு முடித்துக்\nகுழங்கற் சாந்த மழுந்துபட வணிந்து\nபைங்கூற் பாதிரிப் போதுபிரிந் தன்ன\nஅங்கோ சிகமும் வங்கச் சாதரும் 205\nகொங்கார் கோங்கின் கொய்ம்மல ரன்ன\nபைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும்\nநீலமு மரத்தமும் வாலிழை வட்டமும்\nகோலமொடு புணர்ந்த வேறுவே றியற்கை\nநூலினு முலண்டினு நாரினு மியன்றன 210\nயாவை யாவை யவையவை மற்றவை\nமேவன மேவன காமுற வணிந்து\nகம்மியர் புனைந்த காமர் பல்கலம்\nசெம்மையி னணியுஞ் செவ்விக் காலத்துச்\nசிந்தைபின் ஒழிக்குஞ் செலவிற்று ஆகி 215\nஅந்தர விசும்பி னமரர் பொருட்டா\nமந்திர முதல்வன் மரபிற் படைத்த\nஇந்திரன் களிற்றொ டிணைந்துடன் பிறந்த\nஇரும்பிடி தானு மிதற்கிணை யன்றென\nஅரும்பிடி யறிவோ ராராய்ந் தமைத்தது 220\nகாலினுங் கையினும் படைத்தொழில் பயின்றது\nகோலினும் வேலினு மறலினுங் குமைத்தது\nதட்பமும் வெப்பமுந் தாம்படிற் றீர்ப்பது\nபகலினு மிருளினும் பணியிற் பயின்ற\nதிகலிருல் கும்பத் தேந்திய சென்னியது 225\nமேலிற் றூயது காலிற் கடியது\nமத்தக மாலையொடு நித்தில மணிந்த\nதுத்தரா பதத்து மொப்புமை யில்லாப்\nபத்திரா பதிமிசைப் பனிக்கடற் பிறந்த\nவெஞ்சூர் தடிந்த வஞ்சுவரு சீற்றத்து 230\nமுருகவே ளன்ன வுருவுகொ டோற்றத்\nதுதையண குமரன் புதைவா ளடக்கிச்\nசிறை எனக் கொண்ட மன்னவன் செல்வமும்\nதுறைவயி னாடுநர் துதைந்த போகமும்\nநெய்பெய் யழலிற் கையிகந்து பெருகிப் 235\nபுறப்படல் செல்லா வாகி மற்றவை\nமனத்திடை நின்று கன்றறுபு சுடுதலின்\nமாற்றுச் செய்கை யென்னு நீரால்\nஆற்ற வெவ்வழ லவிப்பக் கூடுதல்\nவயிரத் தோட்டி யன்றியும் பயிரிற் 240\nசொல்லியது பிழையாக் கல்விக் கரணத்துப்\nபிடியொடு புணர்ந்த விப்பக லாயினும்\nமுடியு மென்னு முயற்சிய னாகிப்\nபாப்புரி யன்ன மீக்கொ டானை\nஇருபுடை மருங்கினும் வருவளிக் கொசிந்து 245\nவீச்சுறு கவரித் தோற்றம் போல\nமிக்குவாய் கூரு மீட்சி வேட்கையன்\nகொக்குவா யன்ன கூட்டமை விரலினன்\nநண்ணா மன்னனை நலிவது நாடும்\nஎண்ணமொ டிருந்தன னிரும்பிடி மிகையென்.\n1 42 நங்கை நீராடியது முற்றிற்று.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள�� அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/a-new-leader-for-tn-bjp/", "date_download": "2019-07-20T23:57:15Z", "digest": "sha1:UQXKI2IZOKAC5DC5LDFPLYNWR7TXJY3S", "length": 20345, "nlines": 186, "source_domain": "tnnews24.com", "title": "breaking தமிழக பாஜக தலைவர் மாற்றம் புதிய தலைவர்கள் போட்டியில் யார் யார்? - Tnnews24", "raw_content": "\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று\nகிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் உயிர்களுக்கு 10 லட்சம், இந்துக்கள் உயிர்களுக்கு 1 லட்சம். …\nகலைஞர் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சியை பங்கம்…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nகமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி \nBIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி \nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nஅடுத்த உலகக்கோப்பையை எந்த நாடு நடத்துகிறது தெரியுமா \nபாஜகவில் அதிகார பூர்வமாக இணைகிறார் தோனி தந்தி டிவி யின் கணிப்பு உண்மையாகிறது.\nஎந்த அணி உலக கோப்பையை வெல்லும் சுந்தர் பிச்சை சொன்னது அப்படியே நடக்குதே…\nபாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது ஆனால் அது அவ்வளவு எளிதல்ல…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று\nஅமெரிக்க தடையாவது மண்ணாவது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டினார் மோடி \nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்…\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று\nகலைஞர் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சிய�� பங்கம்…\nbreaking தமிழக பாஜக தலைவர் மாற்றம் புதிய தலைவர்கள் போட்டியில் யார் யார்\nதமிழக பாஜக தலைவர் மாற்றம் மற்றும் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துதல் ஆகிவற்றின் மூலம் மீண்டும் தென் இந்திய அரசியலுக்கு தற்போது பாஜக முக்கியத்துவம் அளிக்க தொடங்கியுள்ளது.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற தென் மாநிலங்களிலான தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் பாஜக வெற்றி பெற தவறியது, இதில் கேரளாவில் பாஜக வெற்றிபெற முடியவில்லை என்றாலும் 13% வாக்குகளுக்கு அதிகமாக பெற்று தன்னை நிலை நிறுத்தி கொண்டது.\nஆந்திராவில் கூட்டணி அமையாத காரணத்தால் பாஜகவால் வெற்றியை பெற இயலவில்லை இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டு களத்தில் போட்டியிட்டது பாஜக.\nபாஜக தமிழகத்தில் 3 தொகுதிகளை வெல்லும் என்று டெல்லி தலைமைக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது, ஆனால் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது. இதனை மோடி மற்றும் அமிட்ஷா ஏற்றுக்கொள்ளவில்லை.\nREAD டாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்\nதோல்வி குறித்த ஆராய்ந்த போது தமிழக பாஜகவில் உயர்மட்ட பொறுப்பில் உள்ள சில தலைவர்கள் தமிழகத்திற்குள் பல்வேறு அணிகளாக பிரிந்து கோஷ்டி பூசலில் ஈடுபடுவதும், தமிழக பாஜகவில் தங்கள் ஆதரவான ஆட்களுக்கு பொறுப்பு வாங்கி கொடுப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர்.\nஇதனை அறிந்த டெல்லி தலைமை தமிழக பாஜகவில் ஒட்டுமொத்த மாற்றம் கொண்டுவர தீர்மானித்துள்ளது, குறிப்பாக பாஜக தலைவர் மாற்றத்தின் போது கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்லக்கூடிய நபருக்கு தமிழக பாஜக தலைவர் பதவியினை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி பிரதமர் மோடி இந்த மாதம் தமிழகம் வந்த ஒரு வாரத்திற்குள் இந்த மாற்றம் இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் அறிவுறித்தியுள்ளன, மேலும் இதன் அடிப்படையில்தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்ற உத்தரவையும் தமிழக பாஜகவிற்கு டெல்லி தலைமை கொடுத்துள்ளது.\nREAD குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பினால் வருடம் 15 ,000 ஊக்கத்தொகை ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி.\nதமிழக பாஜக தலைவராக தற்போது பொறுப்பில் இருக்கும் தமிழிசையின் பதவி காலம் முடிவடைந்து விட்டது இந்த சூழலில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் போட்டியில் H ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன் மற்றும் புது முகம் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.\nஎது எப்படியோ தமிழக பாஜகவில் அடுத்த தலைவர் மாற்றம் தொண்டர்களை அரவனைத்து செல்பவராகவும், கோஷ்டி பூசல் இல்லாமல் கட்சியை வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.\nதமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் 3 வாரத்திற்குள் உறுதி…\nசெய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.\nஇன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எத...\nஎங்க ஏரியாகுள் ரம்ஜானா போட்டுத்தாக்கிய ஆதிவாசிகள்\nகாலில் விழாத குறையாக கெஞ்சிய கௌசல்யா தினமும் இரண்டுவேளை தேசிய கீதம் பாடவேண்டும் அப்போதான் வேலை.\nPrevious articleநேருக்கு நேரு மோதி பார்க்க தயாரா உதயநிதிக்கு சவால் விட்ட பாஜக இளைஞர் அணி வாய் திறக்காத உதயநிதி \nNext articleதேசத்தை காட்டி கொடுத்திருக்கிறார் ex துணை குடியரசு தலைவர் அன்சாரி ஆதாரத்துடன் பிரதமர் மோடியிடம் உளவு அமைப்பினர் மனு நாடு கடந்த இந்தியர்கள் எச்சரிக்கை.\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா அவருக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு \nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்\nஇப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று நிலம் அபகரிப்பு திமுக முக்கிய புள்ளி\nமதத்தை கிரிக்கெட்டில் கொண்டுவராதீர்கள் தோனிக்கு ஐசிசி கண்டனம் அப்படி என்ன மதத்தை வெளிப்படுத்தினார் தோனி...\nஉதயநிதி பதவியேற்பு முதல் நிர்மலா சீதாராமனின் புறநானுறு வரை திமுகவை கலாய்த்து வெளியான மீம்ஸ்கள்...\nஎங்களை ஏமாற்றாதீர்கள் ஸ்டாலினை வறுத்தெடுத்த 5 ம் வகுப்பு மாணவி சாதனா இணையத்தில்...\nஇனி பெண்கள், குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்...\nமுகிலன் ஒரு பொம்பளை பொருக்கி செருப்புதான் வரும் ஆதரவாளர்களை ...\nஇந்தியை விரும்பி படிக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் வெளியானது ரிப்போர்ட்\nதற்போது இவருடன்தான் ஒன்றாக வாழ்கையை ஓட்டுகிறாராம் கமல்.\nரூ.10-க்கு ESI மருத்துவமனையில் எல்லோருக்கும் சிகிச்சை.. மோடி அரசின் அதிரடி அறிவிப்பு\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nடாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர்...\nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்து இந்தியா இழுத்துவந்த கேரள பெண் IPS...\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nதுபாயில் இருந்து பறந்து வந்த மாப்பிள்ளை வீட்டில் தொங்கிய பெரியார் வீரமணி படம்...\nகோவையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட நபர் மீது அதிரடி , இறுதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/kamal/page/18/", "date_download": "2019-07-21T01:08:00Z", "digest": "sha1:HZHF6FFFNK6U4SZFUQJLIOIRM53LREYH", "length": 4970, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "kamal Archives - Page 18 of 23 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nயாருடனும் கூட்டு சேரமாட்டேன்: தனிக்கட்சி தொடங்கும் முடிவில் கமல்\nஜுலியை 300-பேர் சுற்றி வளைத்தார்களா\nஓவியா இருந்தால்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வேன்: பிரபல நடிகர்\nபிக்பாஸ் வீட்டுக்குள் விஷ்ணு விஷால் – கேத்ரீன் தெரசா: 100 நாட்கள் தங்க திட்டமா\nகமல் அரசியலில் களமிறங்க வேண்டும்: எஸ்.வி.சேகர் நேரில் வேண்டுகோள்\nஅனிதா மரணம் குறித்து கிண்டலடித்த நடிகா்\nசினேகன் மீது ஜூலிக்கு அப்படி என்ன கோபம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,091)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,756)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,199)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,757)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,041)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,801)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/591", "date_download": "2019-07-20T23:54:56Z", "digest": "sha1:GW4LIBO5Q7EK4UG7ECGFSVXR6KDU4JVZ", "length": 13862, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்", "raw_content": "\n« குஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்\nஎன்.எச்.47 என் பாதை »\nதமிழ் இலக்கிய திறனாய்வாளரான ராஜமார்த்தாண்டனின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி உயிர் எழுத்து சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அட்டையில் ராஜமார்த்தாண்டனின் அழகான புகைப்படம். புகைப்படம் எடுத்தது யாரென்று குறிப்பிடப்படவில்லை.\nஉள்ளே சுகுமாரன் எழுதிய ‘நண்பர் அண்ணாச்சி’ என்ற கட்டுரை முதலில் உள்ளது. ராஜமார்த்தாண்டன் தினமனியில் உதவியாசிரியராக இருந்த காலகட்டத்தில் மாலன், ஞாநி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து அளித்த ஊக்கத்தால் முக்கியமான மொழியாக்கங்களையும் கவிதைகளையும் தினமணி இதழில் கொண்டுவந்ததையும் சிறந்த பேட்டிகளை வெளியிட்டதையும் சுகுமாரன் நினைவுகூர்கிறார்.\n‘ராஜமார்த்தாண்டனின் விமரிசனப்போக்குகள்’ என்ற கட்டுரையை ந.முருகேசபாண்டியன் எழுதியிருக்கிறார். மேலைநாட்டுத் திறனாய்வுப்போக்குகளை அப்படியே இலக்கியத்தில் போட்டுப்பார்க்கும் போக்கு கல்வித்துறையில் இருந்தது. அவர்கள் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை மேற்கோள்காட்டினார்கள். அப்போக்கு சிற்றிதழில் ஊடுருவி ·பூக்கோ போத்ரியா என்று மேற்கோள் காட்டும் போக்கு உருவானது. அது எதையுமே கோட்பாடாக்கும் முறைக்கு வழிவகுத்தது. அதற்கு எதிராக தன் ரசனையின் பலத்தில் நின்ற விமரிசகர் என்று ராஜமார்த்தாண்டனை அவர் வரையரைசெய்கிறார்\nசுரேஷ்குமார இந்திரஜித் ‘ராஜமார்த்தாண்டன் 60 ‘ கட்டுரையில் ராஜமார்த்தாண்டனுக்கும் தனக்குமான நட்பையும் ராஜமார்த்தாண்டனின் அலைபாயும் ஆளுமையையும் நினைவுகூர்கிறார்.’ராஜமார்த்தாண்டன் ,வாழ்வும் கவிதையும்’ என்ற கட்டுரையில் இரத்தின கரிகாலன் விட்டேற்றியானனாஅளுமை கொண்ட ராஜமார்த்தாண்டன் தொடர்ந்து பறவைகளைப்பற்றி எழுதுவதில் உள்ள நுட்பத்தை சுட்டிககட்டி அவரது கவிதைகளை ஆராய்கிறார்.\nசிபிச்செல்வன் ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்ற கட்டுரையில் நகரத்தில் வசித்தும் நகரத்துடன் ஒட்டாமல் அதை வ��டிக்கை பார்க்கும் ஒரு கவிஞனின் குரலாக ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் பேசுகின்றன என்று கண்டுகொள்கிறார். ‘நேர் கொண்ட அகம்’ என்ற கட்டுரையில் ‘காலச்சுவடு’ கண்ணன் சுந்தர ராமசாமிக்கும் ராஜமார்த்தாண்டனுக்கும் இடையே இருந்த உறவையும் தனக்கும் அவருக்குமான நட்பையும் பற்றிச் சொல்கிறார்.\nஓசையின்றி செயல்பட்டுவந்த ஒரு இலக்கியவாதிக்கு அளிக்கப்பட்ட இம்மரியாதை முக்கியமானது. பாராட்டுக்குரியது.\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்\njeyamohan.in » Blog Archive » அஞ்சலி: ராஜமார்த்தாண்டன்\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 64\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/33729-144.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-21T00:42:32Z", "digest": "sha1:BTME4VD4AYJEGVRRF4UIYXCIWVRW7N3T", "length": 13572, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "சட்டவிரோத கடைகளை அகற்ற முயலும் ஐஏஎஸ் தமிழருக்கு சிக்கல்: உ.பி.யில் பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்ததால் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல் | சட்டவிரோத கடைகளை அகற்ற முயலும் ஐஏஎஸ் தமிழருக்கு சிக்கல்: உ.பி.யில் பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்ததால் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்", "raw_content": "\nசட்டவிரோத கடைகளை அகற்ற முயலும் ஐஏஎஸ் தமிழருக்கு சிக்கல்: உ.பி.யில் பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்ததால் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்\nஉத்தரபிரதேச மாநிலத்தின் பரேலியில் சட்டவிரோதக் கடைகளை அகற்ற முயலும் தமிழரான ஐஏஎஸ் அதிகாரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் அவர் பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்ததால் உருவான பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.\nபரேலி நகர் மாநகராட்சியின் முதன்மை ஆணையராக பணியாற்றும் 2013 பேட்சின் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் என்.சாமுவேல் பால். சென்னையை சேர்ந்த தமிழரான இவர் உ.பி.யின் நேர்மையான இளம் அதிகாரிகளில் ஒருவராகப் பெயரெடுத்தவர். கடந்த மே 8-ம் தேதி இவர், பரேலியின் முக்கியப் பகுதியான இந்திரா நகரில் அமைந்துள்ள தற்காலிக கடைகளில் சோதனை நடத்தினார். இதில், பரேலி மாநகராட்சி அனுமதியுடன் 171 தற்காலிகக் கடைகளுக்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் அரசு அனுமதியின்றி அரசு நிலம் ஆக்கிரமித்து 122 கடைகள் அமைத்தது கண்டறியப்பட்டது. அவற்றை அகற்ற முயன்ற ஆணையர் சாமுவேல் முயன்றபோது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப் பிரச்சினை குறித்து விசாரிக்க பரேலியின் நகராட்சியர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.\nகடந்த மே 15-ம் தேதி வெளியான விசாரணை அறிக்கையில், அப்பகுதி மாநகராட்சி பாஜக க���ுன்சிலர் வினோத் செய்னி உதவியால் அக்கடைகள் சட்டவிரோதமாக அமைத்தது உறுதியானது. இதற்காக அவர் தலா கடைக்கு ரூ.25 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகவும் தகவல் கிடைத்தது. அதன் மீது ஐபிசி 420, 406 உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வினோத் செய்னி, பரேலி வியாபாரிகள் சங்கத் தலைவரான தர்ஷன்லால் பாட்டியா மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பரேலி நகர பாஜக மேயர் உமேஷ் கவுதமின் மறைமுக ஆதரவு உள்ளது.\nஇதனால், பரேலியின் பாஜக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி ஆணையர் சாமுவேலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர். பரேலியில் இருந்து சாமுவேலை மாற்ற வேண்டியும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். நேற்று அவரது அரசு அலுவலகத்தின் உள்ளே நுழைய விடாமல் வாசலை மறித்து போராட்டத்தை துவங்கினர். இதை தடுக்க முயன்ற போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதை சமாளிக்க அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆணையர் சாமுவேல் கூறும்போது, ’சட்டவிரோதமானதை மறைத்து, உ.பி. மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சுரேஷ் கன்னாவை ஏமாற்றி அவரது கைகளால் கடந்த நவம்பரில் இக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் சட்டப்படி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை வாபஸ் பெற நிர்பந்தம் செய்யப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.\nஇதனிடையே, மேயரான உமேஷ் கவுதமுக்கு சொந்தமான இன்வர்டிஸ் பல்கலைக்கழகம் மீது 5,900 சதுர மீட்டர் அளவிலான நிலஆக்கிரமிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சாமுவேலுக்கு முன்பாக அப்பதவி வகித்த முதன்மை ஆணையர் வாதிடாமல் விலகி இருந்தார். இப்போது, அவ்வழக்கில் வாதிட தயாராகி வருகிறார் ஆணையர் சாமுவேல். இதில் இருந்து அவரை தடுத்து நிறுத்தவே மேயரின் மறைமுக ஆதரவுடன் சாமுவேலுக்கு எதிரான இந்த போராட்டம் நடத்தப்படுகிறது எனக் கருதப்படுகிறது.\nசாமுவேலின் மனைவியும் தமிழருமான திவ்யா சாமுவேல், ஐஎப்எஸ் உ.பி. மாநில வனஅதிகாரியாக உள்ளார். அவர் தற்போது விடுப்பில் உள்ளார். பரேலி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக தர்மபுரியை சேர்ந்த ஜி.முனிராஜ் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோ��்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nசட்டவிரோத கடைகளை அகற்ற முயலும் ஐஏஎஸ் தமிழருக்கு சிக்கல்: உ.பி.யில் பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்ததால் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்\nஆற்றில் குப்பையை கொட்டியவருக்கு அறிவுரை கூறிய கோவா முதல்வர்\nதீவிரவாதிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்: காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள்\nபோலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதாக சந்தேகித்து முன்னாள் ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு: தலைமறைவான கரூர் பைனான்சியருக்கு போலீஸ் வலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T01:44:32Z", "digest": "sha1:O6PFBWKUEHWCLLSZJXUA4BM7M7GCYIMM", "length": 9611, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி…\nஇடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்வு…\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் உடல்நலக் குறைவால் காலமானார்…\nசபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை…\nபரிதாபத்தை ஏற்படுத்தவே துரைமுருகன் அழுது நாடகம் : ஏ.சி சண்முகம்…\nஅமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்…\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறப்பு…\nசிவ சிதம்பர ராமசாமிப் படையாட்சியார்: சிறப்புத் தொகுப்பு…\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் “நேர்கொண்ட பார்வை”யின் தீம் பாடல்…\nராஷிகண்ணாவின் அழகிய புகைப்பட தொகுப்பு...…\nநீ பண்ணுனது பெரிய தப்பு கவின்..என்னதான் நடக்குது பிக்பாஸ் வீட்டில் \nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இ-வாகனம் அறிமுகம்…\nசொத்துக்காக மாமியாரை கொலை செய்த மருமகன்…\n14 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு…\nமுதலமைச்சரை சந்தித்த கள்ள���்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு…\nகடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஞாயிறு ரத்து…\nஅரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை…\nகடற்கரை பகுதிகளை மேம்படுத்தும் நீலக்கொடி கடற்கரை திட்டம்…\nதஞ்சாவூரில் ரூ.14.90 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…\nசென்னையில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி கொள்ளை…\n2025ம் ஆண்டில் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கும்…\nஅமமுக முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்…\nகெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிப்பு…\nசர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் தமிழக மாணவர்கள் வெற்றி\nசர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nசர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் தமிழக மாணவர்கள் வெற்றி\nசர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nதொங்கு இழை விளையாட்டு வீரர்களை நேரில் வாழ்த்திய அமைச்சர் சி.வி.சண்முகம்\nதேசிய தொங்கு இழை விளையாட்டுப்போட்டிகளில் 36 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.\nமத்திய தேர்வுகளை மாணவர்கள் சிரமமின்றி எதிர்கொள்ளலாம்: அமைச்சர்\nதமிழக மாணவர்கள் பொதுத் தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ளும் வகையில், புதிய பாட புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\nஇலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.\nதமிழகத்தில் மேலும் 4 கல்வி நிறுவனங்களுக்கு தொலைதூரக்கல்வி வழங்க அனுமதி\nதமிழகத்தில் திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வியை வழங்க, புதிதாக 4 பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைகழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இ-வாகனம் அறிமுகம்…\nசொத்துக்காக மாமிய���ரை கொலை செய்த மருமகன்…\nஈரானுக்கு விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிரிட்டன் எச்சரிக்கை…\n14 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு…\nமுதலமைச்சரை சந்தித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526799.4/wet/CC-MAIN-20190720235054-20190721021054-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}