diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1406.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1406.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1406.json.gz.jsonl" @@ -0,0 +1,391 @@ +{"url": "http://agritech.tnau.ac.in/ta/ngo_shg/shg_schemes_ta.html", "date_download": "2019-06-26T12:14:02Z", "digest": "sha1:QOHFUBATRULHOCV33KU2GT2IXEAMZJ5K", "length": 12198, "nlines": 39, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: திட்டங்கள்\nமாநில அளவில, மகளிர் திட்டம் ஏழை மக்களைக் கொண்டு குழுக்கள் அமைத்து செயல்படுகின்றன. இத்திட்டம் பெண்களுக்கான சமூக பொருளாதார மேம்பாடு திட்டமாக, தமிழ்நாடு பெண் மாநகராட்சி மேம்பாடு நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது.\nதமிழ்நாடு பெண் மேம்பாடு திட்டம் மகளிர் திட்டம் என்ற பெயரில் கிராம மற்றும் நகர பகுதிகளில் மாநில நிதியைக் கொண்டு 1.4.2000-ல் ஆறு முக்கிய நகரம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்ச ஏழை பெண்களை கவர்ந்துள்ளது. மேலும் இத்திட்ம் ஏழை பெண்களி்ன பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை சுய உதவிக் குழுக்களை அரசு சாரா நிறுவன ஆதரவுடன் அமைத்து ஊக்குவிக்கின்றனர்.\nதமிழ்நாடு மாநகராட்சி பெண்மேம்பாடு நிறுவம் (டிசம்பர் 9, 1983 ஆம் ஆண்டு) நிறுவன சட்டம் 1956-ன் படி () இணைக்கப்பட்டது. இவற்றின் பதிவு அலுவலகம்டிசன்னையில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின்முக்கிய நோக்கம் அனைத்து ஏழை பெண்கள் குறிப்பாக விதமைார்கள், ஆதரவற்றவர்கள், மூன்று ஆண்டுகளில் இணைக்கப்படுவர். இந்நிறுவனத்தின் முக்கிய தொற்றம் பாதெனில் வலிமையான சுய உதவிக் குழுக்களை 10 கிராம் பங்சாயத்து, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் மாநிலங்களில் உருவாக்குதே ஆகும்.\nமகளிர் திட்டம் தற்போதைய நிலை\n3,58,251 சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன\n57,56,026 பெண்கள் உறுப்பினர்கள் ஆவர்\nகுழுவின் மொத்த சேமிப்பு தொகை ரூபாய் 161,569.03 ஆகும்\nசுமார் 628 அரசு சாரா நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ளனர்\nமகளிர் திட்டத்தின் கீழ் உள்ள திட்ட பணிகள்\nமகளிர் திட்டத்தின் கீழ் சில முக்கயி திட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் பின்வருவன :\nஐஎஃப்ஏடி ஆதரவு அளிக்கும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு திட்டம்\nபங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம்\nவாழ்க்கை தொழில் மற்றும் திறம் மேம்பாட்டு திட்டங்கள்\nதிறமேம்பாடு பயி���்சியை அளித்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் வங்கிகளின் மூலம் நிதி உதவி, அடிப்படை , வசதிகள் மற்றும் விற்பனை ஆதரவுகளை தருவதாகும். இந்தியஅரசு மற்றும் மாநில அரசுகள் நிதிகளை 75:25 என்ற விகதத்தில் பங்கிட்டு கொள்கிறது.\nஐஎஃப்ஏடி தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு திட்டம் : இத்திட்டத்தை கீரிடத்தின் மேல் தங்கம் என்று கூறலாம். முதலில் வேளாண் மற்றும் நில திட்டமாக 1989 ஆம் ஆண்டு கூறப்பட்டது. அரசு சாரா நிறுவனத்தின் உதவியுடன் பெண்கள் முன்னேற்றத்திற்காக முனைந்து செயல்படுகிறது. இந்தியன் வங்கி கூட்டு செயலாளர்களாக சுமார் ரூபாய் 800 மில்லியன்களை கடனாக 9 வருடத்தில், 1,20,960 பெண்களைக் கொண்டு 5207 சுய உதவிக் குழுக்களை அளித்துள்ளது. இத்திட்டம் 3.12.1998 ஆம் ஆண்டு முடிவு பெற்றது.\nபங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம்\nமேற்கூறிய திட்டத்தின வெற்றிக்கு அடுத்து. மாநில அரசு 1996-97 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது. அவற்றின் மூலம் இத்திட்டத்தை மாநிலங்களில் அனைத்து கிராமப்புற மாவட்ட பகதிகளில் (சென்னையை தவிர) விரிவுபடுத்த தீர்மானித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டில் இத்திடம் விரிவுபடுத்தப்பட்டு, தற்பொழுது 28 கிராமபுற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.\nதொழில்வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் :\nஇத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவு அளிப்பதாகும். ஆயினும், வாரிய இயக்குனா்கள் தொழில்வளர்ச்சி திட்டங்களை பெண்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களை சுயமாகதொழில் மேற்கொள்ள உறுதுணை புரிகின்றனர்.\nஇத்திட்டம் 1989-99 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இத்தகைய திட்டங்களை சென்னை மற்றும் மதுரையில் தொழில் மற்றும் வர்த்தக நடத்துகின்றன.\nவாழ்க்கைத் தொழில் மற்றும் திற மேம்பாட்டு திட்டம்: மாநகராட்சி வாழ்க்கை தொழில் மற்றும் திற மேம்பாட்டு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளனர். இத்திட்டத்திற்கு தேவையான நிதிகளை மாநில அரசு வழங்குகிறது.\nமத்திய நல்கை திட்டம் :\nசுவர்ண ஜெயந்தி கிராம் சுவரஜ்கார்யோஜனா () இத்திட்ம் ஏப்ரல் மாதம் 1999 ஆம் ஆண்டு, ஏழைகளின் வறுமையை ஒழிக்க சுய உதவிக் குழுக்களாக அமைத்து\nசுய உதவிக்குழு – அடிப்படை வசதிகள்\nபயிற்சி விற்பனை வாய்ப்பு வசதிகள்\nசுய உதவிக் குழுக்களின் பங்கு\nதிட்டம் 1. : தமிழ்நாடு பெண்கள் மேம்பாடு திட்டமானது (மகளிர் திட்டம்) மற்ற அரசு திட்டத்திலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் அவற்றை செயல்படுத்தும் முகரமான (அரசு சாரா நிறுவனம் மற்றும் வங்கிகள் ) பல விதமான கொள்கைகள், 4ட்டு மற்றும் முயற்சி மற்றும் திட்ட இலக்குகளை பற்றி தெளிவாக அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.\nதலைவர்கள், பிரதிநிதிகள், குழு அளவிலான பிரதிநிதிகள், குழு அளவிலான பிரதிநிதிகள் மேலும் புத்துணர்வு தரும் பயிற்சி மற்றம் பார்வை சுற்றுலா ஆகியவை இவற்றுள் உள்ளடக்கிய பயிற்சி ஆகும் அரசு சாரா நிறுவன ஊழியர்களுக்கும் சிறு சிறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T13:14:28Z", "digest": "sha1:FSVDAIWE4RPEBENE6OJDSUWELGWJVE5O", "length": 15605, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "தொழிலாளர்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரையோரப்பகுதிகளில் வெளிச்சவீடுகள் அமைக்கப்படவில்லை – ஆழ்கடலுக்குச்செல்லும் தொழிலாளர்கள் கரைதிரும்புவதில் சிக்கல்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் இதுவரை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிரவில் புடவைக் குடோனில் தீவிபத்து – 5 தொழிலாளர்கள் பலி\nமகாராஷ்டிர மாநிலம் புனே அருகே புடவைக் குடோனில் ஏற்பட்ட தீ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி\nசீனாவில் தன்னாட்சி உரிமம் பெற்ற மங்கோலியா பகுதியில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் தங்கச் சுரங்கங்களுக்கு அருகே அணை உடைவு – 23 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nசிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே உள்ள கடோமா என்னும் நகரில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமராட்டியத்தில் புகையிரதம் மோதி 3 தொழிலாளர்கள் பலி\nமராட்டியத்தில் தண்டவாள பராமரிப்பு பணியின்போது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விபத்து – 21 தொழிலாளர்கள் பலி\nசீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம்...\nஉலகம் • பிரதான செ��்திகள்\nசெக் குடியரசில் நிலக்கரி சுரங்கத்தில் தீவிபத்து – 13 தொழிலாளர்கள் பலி\nசெக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள நிலக்கரி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் 13 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள 13...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொடைக்கானலில் கஜாபுயலினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி\nகொடைக்கானலில் கஜாபுயலினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 4...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு\nஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜஸ்தானில் சுரங்கப்பாதையை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் பலி\nராஜஸ்தானில் சிரோகி மாவட்டத்தில் சுரங்கப்பாதையை சுத்தம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா முழுவதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என 11,370 பேர் தற் கொலை…\n2016-ம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்னாபிரிக்காவில் 3,280 அடி ஆழ சுரங்கத்தில் அகப்பட்டுக் கொண்ட 950க்கும் அதிகமான தொழிலாளர்கள்\nதென்னாபிரிக்காவில் 3,280 அடி ஆழம் இருக்கும் சுரங்கம் ஒன்றில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநாளை முதல் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்களா\n2.44 காரணி ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n6-வது நாளாக தொடரும் தமிழக பேருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்… அவதிப்படும் மக்கள்…\nபோராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரோபோக்களால் 2030ல் 80 கோடி பேர் வேலையிழப்பர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிதி அன்பளிப்புக்கு பொதுச் சபையின் அனுமதி பெறப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது – தொழிலாளர்கள்\nகிளிநொச்சி பனை தென்னை வள...\nமகாராஷ்டிரவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயுதத் தொழிற்சாலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேரிணையம் நலத்திட்ட நிதிகளை வழங்கா���தால் கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் பாதிப்பு\nவடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்...\nஇந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி\nஇந்தியாவின் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சட்டரீதியற்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் பனை தென்னை வள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nசட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம்...\nஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் காயம்\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலமான ஜபல்பூரில் உள்ள ஆயுத...\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் June 26, 2019\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு June 26, 2019\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/thirukural/514-thirukural6-123--", "date_download": "2019-06-26T12:31:41Z", "digest": "sha1:PMA5ZC2JGGAFKU7NVBY5MOB3AZXOCS2H", "length": 2619, "nlines": 51, "source_domain": "ilakkiyam.com", "title": "1.2.3 புதல்வரைப் பெறுதல்", "raw_content": "\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\nதம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nஅமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\nமக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்\nகுழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nதந்தை மகற்காற்று நன்றி அவையத்து\nதம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்நோற்றான் கொல் எனும் சொல்.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:40:03Z", "digest": "sha1:MDXTHD24HCREK2QCT5G76AWLRRBJHVB4", "length": 4970, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "இங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்த���ருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seekersinn.com/category/philosophies-and-relilgions/gnana-maarga/", "date_download": "2019-06-26T11:49:04Z", "digest": "sha1:ULQTEOPMKEBWXSWQV5IP355OSKAPGSZA", "length": 7984, "nlines": 177, "source_domain": "seekersinn.com", "title": "Gnana Maarga Archives - Seekers' Inn | Seekers' Inn", "raw_content": "\nதியானம் செய்வது சுகம் என்று நினைத்த எனக்கு சும்மா இருப்பதே சுகம் என்றுணர்த்தும்\nகுருவிற்கு எனது வணக்கம். எனது நன்றி எனது அடைக்க முடியா நன்றி கடன்.\nமகாலட்சுமி கடாக்ஷம் – அருட்பிசையாய் அளிக்கப் போகிறீர்கள்\nஉச்சரிக்கும் எழுத்து உணர்வில் முடியவேண்டும்\nஉன்னிப்பாய் கவனித்தலும் உணர்வில் முடியவேண்டும்\nஉண்மையாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும்\nஉன்னதமாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும்\nஉணர்வுக்கு வித்தானவரே உணர்வில் லயிப்பவரே\nஎனக்கு எப்பொழுது இந்த உணர்வை அருட்பிசையாய் அளிக்கப் போகிறீர்கள்.\nஅழகனே உன்னை காண அழாதவர்கள் உண்டோ\nஅழுதவர் அனைவரும் உன்னை கண்டதுண்டோ\nகண்டவர் அழுததுண்டோ, அழுதாலும் அவ்வழுகையில் பற்றுண்டோ\nபற்றியவன் காளை பற்றினேன் பற்றற்று போக\nஆயினும் உன்மேல் பற்று கொண்டேன், உன் அழகை காண அழுகிறேன்\nகாண்பேனோ, அல்ல இதுவும் உன் மாயையோ\nஅனைத்தையும் கடந்து இருப்பது “இருத்தல்” மட்டுமே.\nஅன்புள்ள குருஜி, நான் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் தியானத்தில் முக்கியமான ஒன்றை நன்றாக கவனித்து வருகிறேன்.. தியானிக்கும் போது உள்ளே எத்தனை எண்ணங்கள் ஓடினாலும் சமீப காலங்களாக நான் கண்களை திறப்பதே இல்லை. சில Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/periyar-rally-got-great-limelight-trichy-337227.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T13:07:31Z", "digest": "sha1:NRX3USLUTKG4M2VGBJTYA3A6ZWN554AF", "length": 18875, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல்லாயிரம் பேர்.. அதிர்ந்த பறை.. திருச்சியை உலுக்கிய மாஸ் கருஞ்சட்டை பேரணி! | Periyar rally got great limelight in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n11 min ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\n21 min ago தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\n32 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல்லாயிரம் பேர்.. அதிர்ந்த பறை.. திருச்சியை உலுக்கிய மாஸ் கருஞ்சட்டை பேரணி\nதிருச்சியை உலுக்கிய மாஸ் கருஞ்சட்டை பேரணி\nதிருச்சி: நேற்று திருச்சியில் நடந்த கருஞ்சட்டை பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பேரணி மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.\nஇன்று பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பெரியாரின் 45வது நினைவு நாள் ஆகும் இது. இதையடுத்து பெரியாரிய அமைப்புகள் தமிழகம் முழுக்க நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.\nஇதற்காக நேற்று திருச்சியில் பெரிய பேரணி நடந்தது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டியக்ககம் சார்பில் இந்த பேரணி நேற்று நடைபெற்றது.\nதேர்தலில் கலந்து கொள்ளாத கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இந்த பேரணியை நடத்தியது. திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி இந்த பேரணியை தொடங்கி வைத்தார். உறையூர் சாலையில் தொடங்கிய பேரணி தென்னூர் உழவர் சந்தை வரை நீண்டு சென்றது.\nபெரியாரின் நினைவு தினம் இன்று என்பதால் அவரை நினைவு கூரும் வகையில் நேற்று பேரணி நடந்தது. அதேபோல் தமிழகத்தில் உரிமையை மீட்டு எடுக்கவும், சமத்துவத்தை நிலைநாட்டவும், பாசிசத்திற்கு எதிராகவும் இந்த பேரணி நடந்ததாக பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\n72ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் #கருஞ்சட்டை மாநாடு\nசமூக ஒற்றுமைக்காகவும்,சகோதரத்துவத்திற்காகவ���ம் தமிழகம் அமைதி பூங்கா என்ற கோரிக்கை டெல்லியில் ஒலிக்கும் வகையில் நடைபெறும் முக்கிய மாநாடு\nபறையிசை முழங்க,கரும்பு சட்டை அணிந்து பேரணி துவங்கியது#PeriyarRally pic.twitter.com/tvE2Ye1Apy\nஇதில் கலந்து கொண்ட எல்லோரும் கருப்பு உடையில் வந்து இருந்தனர். அதேபோல் கணிசமான இளைஞர்கள் கையில் பறை வைத்து இருந்தனர். இவர்கள் பறை இசைத்துக் கொண்டே பேரணி சென்றது பெரும் கவனம் ஈர்த்தது. பறை இசையால் நேற்று திருச்சியே அதிர்ந்தது.\nபறை முழக்கத்துடன் கருஞ்சட்டை பேரணி அணி திரண்டுகொண்டிருக்கிறது\nஇந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பல ஊர்களில் இருந்து மக்கள் வந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 160 அமைப்புகள் இந்த பேரணியில் கலந்து கொண்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்\nஏங்க தண்ணீரை அதிமுக ஒன்னும் உற்பத்தி செய்யலை.. மழை பெய்தா தன்னால சரியாகும்.. பம்மும் விஜயபிரபாகரன்\nகலகம் விளைவிக்க விரும்பவில்லை.. அதிக இடங்களில் போட்டியிடலாமே என்றுதான் சொன்னேன்.. கே. என்.நேரு\nஏறியதில் இருந்தே இருமல்.. மலேசியாவிலிருந்து வந்தவர் திருச்சி ஏர்போர்ட்டில் மரணம்.. முற்றுகை\n.. விமர்சிப்பவர்களுக்கு டிடிவி தினகரனின் பதில் இதுதான்\nஓகே.. திறந்தாச்சு.. அந்த யானையைக் கூப்பிடுங்க.. திருச்சியைக் கலக்கிய திருவானக்காவல் பாலம் திறப்பு\nபோதும் காங்.குக்கு பல்லக்கு தூக்கியது.. கீழே போட்ருவோமா.. அதிர வைத்த கே.என். நேரு பேச்சு\nதிருச்சியிலும் சுழற்றியடிக்கும் தண்ணீர்ப் பிரச்சினை.. குழு அமைத்து வாட்டர் சப்ளை செய்யும் மாநகராட்சி\n40 வயது சுலோச்சனாவிடம் சில்மிஷம்.. பிரசாந்த்துக்கு வயசு 21தான்.. அள்ளி கொண்டு போன போலீஸ்\nசொந்த ஊருக்கு அனுப்பக் கோரி திருச்சி சிறையில் வங்கதேச கைதிகள் உண்ணாவிரதம்\nசாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்\nஎனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது - தங்கை முறை பெண்ணை கொன்ற கொடூரன்\n'இதற்காக' திமுக-காங். எம்.பி.க்கள் 37 பேரும் சொத்துக்களை விற்க வேண்டும்.. பொன் ராதா வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nperiyar rally trichy திருச்சி பெரியார் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sriranjini-swaram-song-lyrics/", "date_download": "2019-06-26T12:23:31Z", "digest": "sha1:S6FZXLOHT7PUKNTCMT6FKRIGBOJDI3YA", "length": 8867, "nlines": 307, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sriranjini Swaram Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பிரேம்ஜி அமரன், ரம்யா என்எஸ்கே,\nஹேமாம்பிகா மற்றும் டி. எல். மகாராஜன்\nஇசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்\nஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்\nபெண் : மணமோஹனா மதனா\nஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்\nஆண் : விழிவீச்சும் கிளிபேச்சும்\nபெண் : புகழாரம் எனக்கேனோ\nஆண் : உன் அதிரூபம் அதில் நானும்\nபெண் : என் மாங்கல்யம்\nஇருவர் : ஆவென்றும் வாழ்வென்றும்\nஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்\nஆண் : இடுப்போரம் அடுபேற்றி\nபெண் : பலகாரம் ஸ்வீட்டோட\nஆண் : மொத்தத்தில உன்னால\nபெண் : வித்தலத்தில் ஊஞ்சல் கட்டி\nஆண் : ஏ மனம் போற வழி போவோம்\nபெண் : உடும்பாக பிடிச்சேனே\nஆண் : அச்சா அச்சா அடிச்சா\nபச்சா பச்சா என என்னையும்\nபெண் : தெரிஞ்சே போச்சா\nநீதான் இனிமே என் பாஷா\nஆண் : அச்சா அச்சா அடிச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2019-06-26T12:48:17Z", "digest": "sha1:3TDREQMNHHX4PQA3HNCBKFQ53OKUSPA4", "length": 31285, "nlines": 380, "source_domain": "eelamnews.co.uk", "title": "பிரதமர் பதவி பறிபோக பிரபாகரன்தான் காரணமாம்! – Eelam News", "raw_content": "\nபிரதமர் பதவி பறிபோக பிரபாகரன்தான் காரணமாம்\nபிரதமர் பதவி பறிபோக பிரபாகரன்தான் காரணமாம்\nஈழத் தமிழர்கள் பிரபாகரன் பெயரை உச்சரிக்ககூடாது, அவரின் படங்களை வைத்திருக்ககூடாது, அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர், பயங்கரவாதி என்றெல்லாம் சிங்கள அரசு பேசியது.\nகுறிப்பாக மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியும் நடைமுறைப்படுத்தியும் ஈழத் தமிழ் மக்களை துன்புறுத்தியுள்ளார். பிரபாகரன் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்காக சிறையில் உள்ள சிறுவர்கள்கூட ஈழத் தீவில் உள்ளனர்.\nஅதுசரி, எங்களை பிரபாகரனின் பெயரை உச்சரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நீங்கள் தினமும் பிரபாகரன் பெயரை சொல்கிறீர்களே இப்போது மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி போனதிற்கும் பிரபாகரன் தான் காரணமாம். இலங்கையில் காற்று வீசினால், புயல் அடித்தால், வெள்ளம் வந்தால் எல்லாவற்றுக்கும் பிரபாகரன்தான் காரணம் என்று சொல்லுகின்ற அளவில் மகிந்த குழுவுக்கு புலிக்காய்ச்சல்.\nபதவி விலகும் மகிந்த. சிரித்து மகிழும் மகிந்த கூட்டம்\nமகிந்த ராஜபக்ச இலங்கையின் திடீர் பிரதமரானார். ஐம்பது நாட்கள் பிரதமராக இருந்துவிட்டார். தனக்கு துரோகம் இழைத்த மைத்திரியை கையிற்குள் போட்டுக் கொண்டு, ரணிலை கவிழ்த்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை கைப்பற்றினார். உலகில் நடந்திராவ கையில் மிகவும் கேவலமான வழியில் மகிந்த இவ்வாறு நடந்துகொண்டார்.\nசரித்திரக் கதைகளில் படித்த, கேள்விப்பட்ட சதிகளையும் கவிழ்ப்புக்களையும் மகிந்த ராஜபக்ச நம் முன்னே நிகழ்த்திக் காட்டினார். அந்த சதிக்கும் கவிழ்ப்புக்கும் உரிய பரிசையும் பதிலையும் 50 நாட்களிலேயே மகிந்த பெற்றுக் கொண்டார் என்பதுதான் கூடுதல் மகிழச்சி. மகிந்த பிரதமராக பதவி ஏற்றதுடன் வெடி கொளுத்திக் கொண்டாடிய ஒட்டுக்குழுக்கள் இனி என்ன செய்வார்கள்\nமகிந்த பதவி ஏற்றவுடனேயே ரூபவாகினிக்குள் நுழைந்த மகிந்த குழு எல்லாவற்றையும் அடித்து நொருக்கியது. ஊடக சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை, மக்களின் வாழ்வு சுதந்திரத்தை மதிக்கத் தெரியாத காட்டுக் கூட்டமாக வன்முறைக் குழுவாக மகிந்த குழு மீண்டும் தலை தூக்கியது. ஆனால் மகிந்த குழுவுக்கு அடிக்கப்பட்ட ஆப்பு நன்றாக கண்ணுக்கு தெரிந்த வித்தில் அடிக்கப்பட்டது. ஆப்பை மகிந்தவே தேடிக் கொண்டார் என்பதுதான் உண்மை.\nசரி, எதற்காக இப்போது மகிந்த ராஜினா செய்யும் படம் காட்டுகிறார். மைத்திரிபால சிறிசேன என்ற முட்டாள், பாராளுமன்றத்தை கலைத்தது தவறு என்று இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது. அதன் பின்னர், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததும் பிழை. மகிந்தவின் பிரதமர் பதவிக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்ச பேசாமல் வீட்டுக்குப் போக வேண்டியதுதானே.\nராஜினாமா, செய்யவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் மகிந்தவுக்கு தேவையில்லை. இதை நாம் சொல்லவில்லை. சிங்கள மக்களும் சிங்கள அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டேன், ஈழத் தமிழர்களை அழித்துவிட்டேன் என்று மார்தட்டிய ராஜபக்சவுக்கு ���ைத்திரி நன்றாக செய்துவிட்டார். ஈழத் தமிழ் மக்கள் நினைத்தால்கூட இப்படிச் செய்ய இயலாது.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்ததை செய்தது நானே என்று ராஜபக்ச உலகம் முழுவதும் பீற்றித் திரிந்தார். இதனால் அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். ஈழ விடுதலைப் புலிப் போராளிகள்மீது மிகவும் கோரமான முறையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழந்தை, குட்டிகளுடன் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nஇத்தனை பாவங்களையும் செய்துவிட்டு மகிந்த ராஜபக்ச பாரிய மன்னராக வலம் வந்தார். அவருக்கு முதல் தோல்வியை 2015இல் ஈழ மக்கள் வழங்கினார்கள். 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் காரணமாக ராஜபக்ச தோல்வியை தழுவினார். இந்த மரண அடியால் மிகிந்த பெரும் மன அழுத்த்திற்கு உள்ளாகினார். பின்னர் சதிமூலம் ஆட்சியை கடந்த ஒக்டோபர் கைப்பற்றினார்.\nதற்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு கை கொடுத்தமை காரணமாக மகிந்த பதவியை இழந்துள்ளமையால் மீண்டும் ஈழத் தமிழ் மக்கள்மீதே ராஜபக்ச பகையை அதிகரித்துள்ளார்.\nசம்பந்தர்தான் இலங்கையின் நிழல் பிரதமராம். சுமந்திரன் என்ற பிரபாகரனால்தான் பிரதமர் பதவி பறிபோனதாம். மகிந்த கூட்டம் புலம்பத் தொடங்கியுள்ளது. அத்துடன் ரணில் தமிழீழத்தை எழுதிக் கொடுக்கப் போகிறார் என்றும் மகிந்த கூட்டம் அலம்புகின்றது.\nரணில் என்ற நரியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றுவது தமிழ் மக்களுக்கு பிடித்த காரியம் இல்லை. ஆனால் மகிந்த வெல்லக்கூடாது. மகிந்த தோற்க வேண்டும். தோல்வியை தழுவ வேண்டும். தமிழ் மக்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் இது. ஈழத் தமிழ் மக்களை துடிதுடிக்க இனப்படுகொலை செய்த மகிந்தவின் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. மகிந்த தினமும் சாக நேரிடும். ஒன்றரை இலட்சம் ஈழ ஆன்மாக்களும் மகிந்தவை மன்னிக்காது.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்\nஅவசரக்கால சட்டம் நீடிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி உறுதி\nஜப்பானில் தொழில் வாய்ப்பு தொடர்பில் ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை\nஅமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு\nமூன்று தசாப்தங்களின் பின் இலங்கையிலுள்ள சொந்தத் தாய�� தேடிக் கண்டுபிடித்த மகள்…\nரஜினி என்ற சமூகவிரோதியை வைத்து படம் எடுத்துவிட்டு புலிகள்…\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nமுஸ்லீம்களை வெளியேற்ற என்ன காரணம்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nவழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27884", "date_download": "2019-06-26T12:55:24Z", "digest": "sha1:WEF2POZCKWZVQ45HLSPJVNCVXFEMPX7R", "length": 6203, "nlines": 93, "source_domain": "www.noolulagam.com", "title": "Paadhaiyil Pookkal - பாதையில் பூக்கள் » Buy tamil book Paadhaiyil Pookkal online", "raw_content": "\nபாதையில் பூக்கள் - Paadhaiyil Pookkal\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஜக்கி வாசுதேவ்\nபதிப்பகம் : ஈஷா அறக்கட்டளை (Isha Foundation)\nஒரு விநாடி புத்தர் கேளுங்கள் கொடுக்கப்படும்\nஇந்த நூல் பாதையில் பூக்கள், ஜக்கி வாசுதேவ் அவர்களால் எழுதி ஈஷா அறக்கட்டளை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜக்கி வாசுதேவ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோளும் - Vaazhvin Pudhirgalum, Gnaniyin Thiravukolum\nஒரு விநாடி புத்தர் - Oru Vinaadi Buddhar\nபெண் இறைமையின் மறுபக்கம் - Penn - Iraimaiyin Marupakkam\nகேளுங்கள் கொடுக்கப்படும் - Kelungal Kodukkappadum\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி\nதிருமணப் பொருத்த ரகசிய சூத்திரம்\nஅறிஞர்கள் சொன்ன அறிவுக் கதைகள் - Aringnargal Sonna Arivu Kadhaigal\nஆன்மிக ஒளி அரவிந்தர் - Aanmeega Oli Aravindar\nவீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.de/ta/Hungary", "date_download": "2019-06-26T11:56:40Z", "digest": "sha1:36223LKLWZEXWFH7FON5ANKGYIUPGOJI", "length": 18093, "nlines": 164, "source_domain": "community.justlanded.de", "title": "குடியேறிய சமுதயாத்தின் ஹங்கேரி: JUST Landed", "raw_content": "\n09:00 - 18:30 புடாபெஸ்த்\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கி��ியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா ஹங்கேரிகிஒர்சதர்ன் கிரேட் ப்ளைன்சதர்ன் ட்றன்ச்டனுபியாசென்றல் ட்றன்ச்டனுபியாசென்றல் ஹங்கேரிஜெகட் தேப்ரிசென்நோர்தர்ன் கிரேட் ப்ளைன்நோர்தர்ன் ஹங்கேரிபுடாபெஸ்த் பேக்ஸ்மிச்க்லோக்வெஸ்டர்ன் ட்றன்ச்டனுபியா\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோ��ை நீக்கவும் அதில் ஹங்கேரிஅமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது house keeping அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ariana Evelina அதில் ஹங்கேரிஅமைப்பு கல்வி\nபோஸ்ட் செய்யப்பட்டது Karolina Devizyte அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Frank Kupfer அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது sam Indjembo sebe அதில் ஹங்கேரிஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது William Miles அதில் ஹங்கேரிஅமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.openmandriva.org/index.php?/category/29&lang=ta_IN", "date_download": "2019-06-26T12:47:07Z", "digest": "sha1:RKQAUH7ECGK4DMQ6HGECTOA7F2WPBXQV", "length": 4953, "nlines": 47, "source_domain": "gallery.openmandriva.org", "title": "Releases / 2019 / OMLx 4.0 Beta | OpenMandriva Gallery", "raw_content": "\nகுறிச்சொற்கள் 16 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalagam.wordpress.com/2009/07/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2019-06-26T12:27:26Z", "digest": "sha1:U2JZVND7A2PNEXSJDHZZ6AWKYWO74SDT", "length": 20730, "nlines": 55, "source_domain": "kalagam.wordpress.com", "title": "பிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் – ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும் | கலகம்", "raw_content": "\n« தில்லையில் பார்ப்பன சதிராட்டம்- அடிவருடிகளின் ஒயிலாட்டம்\nநாத்திக வெங்காயம் – வீரமணியும் பக்தர்களும் »\nபிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் – ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும்\nபிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும்\nஒரு சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை பார்த்தேன். அப்போதே சேமித்து விட்டு பிறகு அதன் பிறகு இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.\nமாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது:\nநடிகை அமலா “ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள்.\nஅந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. நான் சினிமாவில் இருந்து விலகிய பிறகு விலங்கு வதைக்கு எதிரான அமைப்புகளில் சேர்ந்து சேவை செய்து வருகிறேன். வீதிகளில் உயிருக்கு போராடும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளிக்கிறேன்”……….\nஉழவுக்கு மாடுகளை பயன் படுத்தக்கூடாது. இது அமலாவின் கோரிக்கை, விலங்குவதைகளை தடுத்து காக்க வேண்டு இது மேனகாகாந்தியுடைய கொள்கை, இன்னும் சிலர் வெறி நாய்க்கடியான ரேபீஸ்க்கு மருந்து ஆட்டின் மூளையிலிருந்து எடுப்பதால். அவற்றைகொல்லக்கூடாது.\nஇவ்வளவு அபிமானமா விலங்குகள் மீது. இந்த விலங்கின அன்பர்கள் மீது தவறா அமலாவுக்கு மாட்டின் மீது காதல் வந்து மாட்டை அடிக்கக்கூடாது , உழவுக்கு பயன் படுத்தக்கூடது என்கிறார். தெருவில் விலங்குகள் அடிபட்டுகிடக்கின்றன யாருக்குமே விலங்கின் மீது பாசம் இல்லையா என கதறி சட்டையை பிடிக்கிறார் மேனகா காந்தி. இன்னும் சிலர் விலங்குகளை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என ஊளையிடுகிறார்கள்.\nஅப்படி அமலா ஊளையிட்ட இடம் எது தெரியுமா ஆந்திராவில் கர்னூல்…. அமலாவுக்கு மாட்டை உழவுக்கு பயன் படுத்தக்கூடாது எனச்சொல்லத்தெரியும் ஆனால் ஆந்திராவுக்கு அருகில் உள்ள மகாராட்டிர மாநிலம் விதர்பாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் செத்ததை, செத்துக்கொண்டிருப்பதை பற்றித்தெரியுமா ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பேர் தற்கொலை செய்து கொண்டது பற்���ித்தெரியுமா என்ன ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பேர் தற்கொலை செய்து கொண்டது பற்றித்தெரியுமா என்ன மாட்டை பற்றி தெருவில் அடிபடும் நாயைப்பற்றி பேசலாம் கேள்விகேட்க ஒரு நாயும் இல்லை இன்னொரு விசயம் அந்த நாய்க்கோ, ஏனைய விலங்குகளுக்கோ வாயும் இல்லை. ஆனால் வாயுள்ள இந்த மனிதனைப்பற்றி பேசுவார்களா இந்த நாய்கள்( நாயைத்தான் ரொம்ப மதிக்குறாங்களே ).\nகண்டிப்பாய் பேசமாட்டார்கள் பேசுவதற்கான அடித்தளம் என்ன இருக்கிறது விலங்குகளை பாவம் என்பவர்கள் மனிதர்களை என்ன சொல்கிறார்கள் விலங்குகளை பாவம் என்பவர்கள் மனிதர்களை என்ன சொல்கிறார்கள் நாடு முழுக்க பரவி விரவிக்கிடக்கும் இந்த விலங்கினங்கள் மற்ற விலங்குகளை பற்றி கவலைப்படுகிறார்களே ஒழிய. மனிதர்கள் நாடு முழுக்க பரவி விரவிக்கிடக்கும் இந்த விலங்கினங்கள் மற்ற விலங்குகளை பற்றி கவலைப்படுகிறார்களே ஒழிய. மனிதர்கள் அவர்களைப்பற்றி கவலைப்பட்டால் நேரடியாக அரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவசாயம் நசிந்ததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி எதனால் அம்முடிவை எடுத்தார்.\nமுதல் குற்றவாளியாய் அரசு அங்கு வந்து நிற்கிறது. வெள்ளிப்பட்டறை தொழிலாளி கடன் சுமைதாங்காது சயனைட் தின்று குடும்பத்தோடு மாண்டு போகிறார். இங்கு எதுதான் காரணம் உலகமயம் எந்திரங்கள் மூலம் ஆபரண நகைகளை குவிக்கிறது. வேலை செய்த தொழிலாளிக்கு வேலைஇல்லை. முன்னர் செய்து வந்த வேலையும் இல்லை . இங்கு யார் குற்றவாளி . உலகமயம், அதை அனுமதித்த அரசு.\nபூனைக்கு கால்வலிக்க மேனாகாவுக்கோ அதுதான் இதய வலி. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று தின்று ரத்தம் குடித்த பாஜக எம்.பி, RSS -ன் சகாவுக்கு நாயின் மேல்பாசமாம் இதை எப்படி நம்புவது கண்டிப்பாய் நம்பித்தான் ஆகவேண்டும். வருண்காந்தி முசுலீம்களை வெட்டுவேன் என கழிவறை வாயால் கொட்டியதை கையில் எடுத்து தொட்டுப்பாருங்கள். அஹிம்சையெல்லாம் என் மகனுக்கு தெரியாதென வாலாட்டியவராயிற்றே. தெரிந்தோ தெரியாமலோ காந்தியின் வாரிசாய் மிளிரும் ஆத்தாளும் மகனும் மனிதாபிமானத்தையே குத்தகை எடுத்துவிட்டிருக்கிறார்கள்.\nபையனுக்கு இந்து மனிதாபிமானம், ஆத்தாளுக்கு இந்து மனிதாபிமானம்+விலங்குகளின் மீது பாசம். இவர்கள் மட்டுமல்ல ஏறக்குறைய விலங்குகளின் காதலர்கள் பலரும் மனிதர்களின் வாழ்வினைப் பார்ப்பாதில்லை என்பதை விட பார்க்க மறுக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காது எப்படி மக்களை சார்ந்து வாழும் விலங்குகளை பற்றி சிந்திக்கமுடிகிறது. ஏனெனில் அவர்களைப்பொறுத்தவரை வறுமையில் உழலும் விவசாயி, தொழிலாளி, வேலையில்லா இளைஞன் ,உழைக்கும் மனிதன், என யாருமே இன்னும் விலங்குகளுக்கு ஒப்பாகவில்லை.\nவெடித்துப்போன வயல்வெளிகள், ஒட்டிப்போன மார்பகங்கள், சுருங்கிப்போன தசைகள் என எல்லாவற்றையும் தாண்டி அந்த மாடு எலும்பாய் இருக்கிறதே அது தெரிகிறதா. தனக்கு சோறில்லைஎன்றால் கூட இருக்கும் காசுக்கு மாட்டுக்கு தீவனம் வாங்கிப்போடுவான் விவசாயி. தன் உழவுக்கு பல்லாண்டாய் உழைத்து செத்துப்போன மாடுகளுக்காக கண்ணீர்விட்டு கதறியழும் விவசாயிக்கு கண்டிப்பாய் விலங்கினநேசத்தினைப்பற்றி தெரியாது.\nவளர்ப்புபிராணிகளை தன் வீட்டின் பிள்ளையாக கருதி வளர்க்கும் உழைக்கும் மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் “ஏய் விலங்கினை வதைக்காதே” விலங்கினை வதைப்பது இருக்கட்டும் எங்களை வதைக்கும் இந்த தனியார்மயத்துக்கும், தாராளமயத்துக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள் விலங்கினை வதைக்காதே” விலங்கினை வதைப்பது இருக்கட்டும் எங்களை வதைக்கும் இந்த தனியார்மயத்துக்கும், தாராளமயத்துக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள் பிராணிகளுக்கு துடிக்கும் வாய்கள் மக்கள் பிணமாவதினை பேச மறுக்கிறது.\nரேபீஸ் தடுப்பு மருந்து ஆட்டுமூளையிலிருந்து எடுக்கப்படுவதை எதிர்க்கும் யோக்கிய சிகாமணிகள், வெறி நாயைக்கொல்லக்கூடாது அவற்றை பத்திரமாக அரசே பராமரிக்க வேண்டும் என கதறுபவர்கள்தான் உலகெங்கும் வறுமையால் மக்கள், குறிப்பாக ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பாசிச பேயாட்டம் போட்டு மக்களை வதை முகாமில் சிறையிலிட்டு கொன்று குவிக்கும் போது கூடநாயைப்பற்றியே பேசச்சொல்கிறார்கள்.\nவிலங்குகளைபற்றி பேசவே வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் மனிதாபிமானம் வேசம் போடும் இந்த பிணந்தின்னிகள் உண்மையாகத்தான் பாசம் வைத்திருக்கிறார்களா அந்த விலங்குகள் மீது இல்லை என்பதுதான் உண்மை. ஆடுகளை வனப்பகுதியில் மேயவிட்டால் குற்றம் என அறிவித்தது அரசு. அதன் விளைவு வெள்ளாடு வளர்ப்பு முற்றிலுமாக அழிந்துபோனது. ஒரே சட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆட���களின் வாழ்வினைப்பறித்தது யார் இல்லை என்பதுதான் உண்மை. ஆடுகளை வனப்பகுதியில் மேயவிட்டால் குற்றம் என அறிவித்தது அரசு. அதன் விளைவு வெள்ளாடு வளர்ப்பு முற்றிலுமாக அழிந்துபோனது. ஒரே சட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆடுகளின் வாழ்வினைப்பறித்தது யார் விவசாயத்தை நொடித்து மாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பியது யார் விவசாயத்தை நொடித்து மாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பியது யார் புதிய வகை உற்பத்தி எனக்கூறி பிராய்லர்களை திட்டமிட்டு உருவாக்கி நாட்டுக்கோழியினத்தை முற்றிலும் உடைத்தெறிந்தது யார்\n இந்த அரசு, உலகமயம் ,தாராளமயத்தின் விளைவா பேசித்தான் பாருங்களேன் கொஞ்சம் இதைப்பற்றியும், ஏன் உங்கள் வாய்கள் பேசமறுக்கின்றன பேசித்தான் பாருங்களேன் கொஞ்சம் இதைப்பற்றியும், ஏன் உங்கள் வாய்கள் பேசமறுக்கின்றன பேச மறுக்கிறது என்பதனை இன்னொருவிதமாக சொல்லலாம். எப்படி பேசும் பேச மறுக்கிறது என்பதனை இன்னொருவிதமாக சொல்லலாம். எப்படி பேசும் மக்களை கொன்று அவர்களின் வாழ்வுக்கான உரிமையை பிடுங்கி மொத்தமாய் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ள வர்க்கம் எப்படி பேசும் மக்களுக்காக\nஇப்படி ஒரு தெரு நாயை காப்பாற்றப்போவதாய் பல வெறி நாய்கள் வந்துவிட்டன. அவைகளால் மனிதனுக்குமட்டுமல்ல….பாவம் அந்த நாய்க்கும்தான் ஆபத்து. ஒருபக்கம் மக்களை தின்பது மறுபக்கம் விலங்குகளுக்காக ஒப்பாரி வைப்பது என அதிக நாள் இந்த டபுள் ரோல் நீடிக்காது. மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் ஆளும் வர்க்கம் தகர்க்கப்படும் போது இந்த நாய்கள் பேய்களாகியிருக்கும்.\nகுறிச்சொற்கள்: அமலா, தற்கொலை, நாட்டுக்கோழி, புளூ கிராஸ், மேனகா காந்தி, விவசாயி, வெள்ளாடு\nஒரு பதில் to “பிணந்திண்ணிகளின் மனிதாபிமானம் – ஒரு தெரு நாயும் பல வெறி நாய்களும்”\n8:32 முப இல் ஓகஸ்ட் 29, 2013 | மறுமொழி\nஇத்தனை போபமும் உள்ள் நீங்கள், பரிதாபத்துக்குறிய மக்களை சோறுயுட்டி காப்பாற்றலாமே…நீங்களும் வெறும் கூச்சல் தான்….போதும் நீங்கள் மனித இனத்தின் மீது காட்டும் அன்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/petta-first-day-cvollection/", "date_download": "2019-06-26T11:45:29Z", "digest": "sha1:HWYW73CMYNYCXDO5X5WBHCJYCD35WJHW", "length": 3704, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Petta First Day Cvollection Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபேட்ட vs விஸ்வாசம் முதல் நாள் வசூல் நிலவரம்.\nசூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் மிகுந்த இருந்தது. எதிர்பார்த்த இந்த...\nப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க. ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.\nதெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தற்போது மொழி...\nஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.\nமனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\nகவினை நாயுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அபிராமியின் தாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tneb-recruitment-2019-apply-online-5-000-job-vacancies-22-ap-004679.html", "date_download": "2019-06-26T12:58:19Z", "digest": "sha1:AOIKOOCA5P3QWFOCSNPKK2EHTW5WEBSX", "length": 13652, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐந்தாம் வகுப்பு படித்த 5000 பேருக்கு அரசு வேலை..! தமிழக அரசு | TNEB Recruitment 2019 Apply Online 5,000 Job Vacancies 22 April Last date - Tamil Careerindia", "raw_content": "\n» ஐந்தாம் வகுப்பு படித்த 5000 பேருக்கு அரசு வேலை..\nஐந்தாம் வகுப்பு படித்த 5000 பேருக்கு அரசு வேலை..\nதமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 5000 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், 5-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஐந்தாம் வகுப்பு படித்த 5000 பேருக்கு அரசு வேலை..\nதுறை : மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : கேங்க்மேன் (பயிற்சி)\nமொத்த காலிப் பணியிடங்கள் : 5000\nகல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் பணியாளருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.\nபின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500\nஇதர பிரிவினருக்கு ரூ. ரூ.100\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.03.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 24.04.2019\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n ஏர் இந்தியாவில் விமானி வேலை..\n தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\nபட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் வேலை வேண்டுமா\nசென்னை ரயில்பெட்டி தொழிற்சாலை பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nதிருவாரூர் நீதின்றத்தில் வேலை வேண்டுமா\nஎன்ஐடி திருச்சியில் வேலை வாய்ப்பு..\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை..\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் வேலை.\nசென்னை பல்கலையில் பணியாற்ற ஆசையா\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n1 hr ago பி.எச்டி பட்டதாரிகளே.. உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n2 hrs ago வேலை வேலை வேலை. ஏர் இந்தியாவில் விமானி வேலை..\n4 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\n24 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே. தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nNews சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்��ை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nவேலை, வேலை, வேலை.. 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nசென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/h-vasanthakumar-eats-kanji-with-roadside-people-347491.html", "date_download": "2019-06-26T11:55:15Z", "digest": "sha1:W5HC5SVOSQCUBLXXOAYGH54X55K7DYDH", "length": 17758, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புனித வெள்ளி.. சாமானிய மக்களுடன் சாலையோரம் கஞ்சி குடித்த கோடீஸ்வர வசந்தகுமார்! | H Vasanthakumar eats Kanji with roadside people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\n9 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n16 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n21 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n24 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nFinance Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுனித வெள்ளி.. சாமானிய மக்களுடன் சாலையோரம் கஞ்சி குடித்த கோடீஸ்வர வசந்தகுமார்\nபுனித வெள்ளி.. சாமானிய மக்களுடன் சாலையோரம் கஞ்சி குடித்த கோடீஸ்வர வசந்தகுமார்\nநாகர்கோவில்: புனித வெள்ளியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது சாலையோரம் வழங்கப்பட்ட கஞ்சியை வாங்கிக் குடித்தார் பெரும் கோடீஸ்வரரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான எச். வசந்தகுமார்.\nநாகர்கோவிலில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஆதரவற்றோர், ஏழைகள், பாதசாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே அவ்வழியாக சென்ற கோடீஸ்வரரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் காரில் இருந்து இறங்கி வந்து ஏழை மக்களோடு மக்களாக சரிசமமாக நின்று கொண்டு கஞ்சி அருந்தினார்.\nஇறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது. கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான ஈஸ்டர் திருநாள் நாளை உலகம் முழுவதும் உள்ள கொண்டாடப்பட உள்ளது. ஈஸ்டர் திருநாளுக்கு முன் வரும் வெள்ளி கிழமை புனித வெள்ளியாகவும், சிலுவை பாடு நாளாகவும் கிருஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\n570 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்.. இவர்களில் எத்தனை பேர் எம்பியாகப் போறாங்களோ\nஇந்த நாளில் அன்னதானம், ஏழை எளியோருக்கு உதவி செய்தல் போன்றவை முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் படி கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அன்னதானம் கஞ்சி தர்மம் போன்றன நடைபெற்றன.\nநாகர்கோவிலில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஆதரவற்றோர், ஏழைகள் பாதசாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே அவ்வழியாக சென்ற கோடீஸ்வரரான சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தனது காரில் இருந்து இறங்கி வந்து ஏழை மக்களோடு சரிசமமாக நின்று கொண்டு கஞ்சி அருந்தினார். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.\nகஞ்சி குடித்த வசந்தகுமாருடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். வசந்தகுமாரும் கஞ்சியைக் குடித்தடியே செல்பி கொடுத்து அசத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகனை தாக்கிய செல்வத்துக்கு ஜாமீன்\nதக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nசொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்\nபுளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்ய கோருகிறது வணிகர் சங்கம்\n ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\nஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.... மளிகை கடைகாரர் மனைவி பரபர வாக்குமூலம்\nபுளித்த மாவு விவகாரத்தில் கட்சி அரசியல் இல்லை... எச். ராஜாவுக்கு ஜெயமோகன் பதிலடி\nஎன்னைத் தாக்கிய மளிகை கடைக்காரர் போதையில் இருந்தார்.. அவர் ஒரு கிரிமினல்.. ஜெயமோகன் ஆவேசம்\nஆட்சியை காப்பாற்ற கொண்ட அக்கறை மக்கள் மீது இல்லை.. தமிழக அரசு மீது நல்லகண்ணு புகார்\nமின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடு ரோட்டில் பலியான மூதாட்டி.. நாகர்கோவிலில் பரபரப்பு சம்பவம்\nதங்கையுடன் பேச வேண்டாம் என்றேன்... கேட்கலை கொன்று எரித்தேன் - அண்ணனின் பயங்கர வாக்குமூலம்\nகேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்.. கன்னியாகுமரியில் தீவிர கண்காணிப்பு.. மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanyakumari vasanthakumar கன்னியாகுமரி வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-takes-killer-daswant-puzhal-central-prison-311944.html", "date_download": "2019-06-26T11:52:48Z", "digest": "sha1:WNQTAF267CWUY4JN2Q3QM3QONZ67VYLW", "length": 14452, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு.. கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் கோஷம் | Police takes killer Daswant to Puzhal Central Prison - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n13 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n19 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n21 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nFinance Automation-னால் இந்த���யா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு.. கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் கோஷம்\nநீதித்துறை மேல் நம்பிக்கை உள்ளது- ஹாசினியின் தந்தை- வீடியோ\nசென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்தது. 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் கூறினார்.\nஇதனால் அந்த பிரிவுகளின் கீழும் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. அதுஇல்லாமல் இரண்டு பிரிவுகளின் கீழ் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது ஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். கோர்ட்டிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தஷ்வந்த். கோர்ட் வளாகத்தில் தஷ்வந்த்துக்கு எதிராக பொதுமக்கள் கோஷமிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.. மக்கள் அதிர்ச்சி\nகொடூரமான மிருகங்களுக்கு ஒரு பாடம்... நிர்பயா, ஹாசினிக்கு நீதியை உறுதி செய்த நீதிமன்றங்களுக்கு சபாஷ்\nஹாசினி கொலையாளி தஷ்வந்துக்கு தூக்கு உறுதி.. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதஷ்வந்திற்கு அரசு சார்பில் இலவசமாக மேல்முறையீடு செய்யப்படும்.. வழக்கறிஞர் ராஜ்குமார் தகவல்\nதஷ்வந்தின் கைதி எண் என்ன தெரியுமா\nநீதி துறை மீது மக்களின் நம்பிக்கை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு... நீதிபதி வேல்முருகன்\nஉயர்நீ��ிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்வார்.. வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி\nதஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்\nதஷ்வந்த் மேல்முறையீடு செய்தாலும் கவலையில்லை: ஹாசினி பெற்றோர் தரப்பு வக்கீல் தடாலடி\nதூக்கு மட்டுமில்லை.. தஷ்வந்த்தின் கொடூரங்களுக்காக 46 வருடங்கள் சிறை: மகிளா நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhasini murder judgement court ஹாசினி கொலை வழக்கு தீர்ப்பு தஷ்வந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-june-3-2019/", "date_download": "2019-06-26T11:54:03Z", "digest": "sha1:WTBQCEXTC6722YG3YBB26EZGDRQPM2IC", "length": 10592, "nlines": 115, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs June 3 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை 60 வயதை கடந்த சிறிய சில்லறை வணிகர்கள் (ம) கடைக்காரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3000-ஐ வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது\nரஷ்யா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து எதிர்ப்பு இருந்தபோதிலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் (UNSC) தென் சூடானில் ஒரு ஆண்டுக்கு ஆயுதத்தடையை நீட்டியது\nஇந்த நடவடிக்கை 2020 மே 31வரை அன்று மீண்டும் புதுப்பிக்கப்படும்\nஇந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) மின் சிகரெட் உட்பட மின்னணு நிகோடின் டெலிவரி அமைப்புகள் (ENDS) மீதான முழுமையான தடைக்கு பரிந்துரை செய்தது\nதற்போது கிடைக்கப்பெறும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இது பரிந்துரைக்கப்படுகிறது\n31 மே அன்று அனுசரிக்கப்பட்ட உலக புகையிலை ஒழிப்பு தினத்தின் போது, ICMR, ENDS மற்றும் மின் சிகரெட்டுகளின் தீங்கு விளைவிக்கும் அபாயத்தை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டது.\nநீர்வள ஆதாரங்கள், நதி அபிவிருத்தி மற்றும் கங்கை புனரமைத்தல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிக்கான அமைச்சகங்களை இணைத்து ஜல் சக்தி Jal Shakti என்ற புதிய அமைச்சகத்தை மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.\nஜல் அமைச்சகத்தின் தலைவர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆவார்\nஇந்த நடவடிக்கை ஒரு துறையின் கீழ் நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் அனைத்து அம்சங்களையும் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது\nதேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் NSSO கடந்த 2017-18 ஆம் ஆண்டு வ��லையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1972-73ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும் என ஊடகங்களில் செய்தி வெளியானது\nமுன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவானது தேசிய கல்வி கொள்கை (NEP) திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை நிஷாங்கிடம் புது டெல்லியில் சமர்ப்பித்துள்ளது\nதற்போதுள்ள NEP 1986 ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டு, 1992 இல் திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nஉலக சுகாதார அமைப்பு (WHO) ராஜஸ்தான் அரசாங்கத்தின் மருத்துவ மற்றும் சுகாதார துறைக்கு புகையிலைக்கான கட்டுப்பாட்டில் ராஜஸ்தான் சாதனைகளை அங்கீகரித்து 2019 ஆம் ஆண்டுக்கான புகையிலை கட்டுப்பாடு விருது வழங்கப்பட்டுள்ளது\nஜீன்-1 சர்வதேச பால்தினமாக அனுசரிக்கப்படுகிறது\n2019 ஆம் ஆண்டின் கருத்துரு\nபாலை குடிக்கவும்: இன்றும் மற்றும் தினமும்\n2001 ஆம் ஆண்டு முதல் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:53:34Z", "digest": "sha1:SC2ORRA4NP6KU75RNL4AOZ6IELHQVYGG", "length": 3227, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "விஸ்வாசம்", "raw_content": "\nவிஸ்வாசம் சிவாவுக்கு பாராட்டு; இதான்யா தலைவர் என ரசிகர்கள் கருத்து\n‘விஸ்வாசம்’ சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா\nஅஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசமாக மாறிய சன் டிவி\nசூர்யாவை இயக்கும் அஜித்தின் விஸ்வாசமான டைரக்டர்\nபேட்ட படத்தை விட விஸ்வாசம் வசூல் அதிகம்… : விநியோகஸ்தர் ஸ்ரீதர்\nஅடேங்கப்பா விஸ்வாசம் ரூ. 125 கோடியா.\nவிஸ்வாசமான ட்ராக்கர்களை அண்டர்வேரோடு ஓட விட்ட *பேட்ட*\nவருஷத்துக்கு 2 படமாவது நடிங்க..; அஜித்திடம் ரோபோ சங்கர் கோரிக்கை\nசென்னை வசூலில் பேட்ட கட்டிய கோட்ட; வீழ்ந்தது விஸ்வாசம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் தராத தந்தையை கொளுத்திய மகன் அஜித்\nFirst on Net குடும்ப வாசம்… விஸ்வாசம் விமர்சனம்\nநாலு நிமிட காட்சிகளை வெட்டிவிட்டு நாளை விஸ்வாசம் ரிலீஸ்\nFirst on Net குடும்ப வாசம்… விஸ்வாசம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19415", "date_download": "2019-06-26T11:50:59Z", "digest": "sha1:AI2FCTEQWEH7UUXTFBONE2EU2OIY3QU7", "length": 10402, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழகிய அசடுகள்", "raw_content": "\n« யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்\nதன் வரலாற்று நாவல்கள் »\nசமீபத்தில் நான் எழுதும் இரு படங்களுக்காக நடிக்க விழையும் புதுமுகங்களின் ஒளிக்காட்சித் துண்டுகளைப் பதிவுசெய்துவந்து எனக்குக் காட்டினார்கள் இயக்குநர்கள். நடிகைகளில் பெரும்பாலும் எல்லாருமே அழகிகள். ஆனால் எல்லாருமே ஒரே மாதிரி ஒப்பனைசெய்து, ஒரேபோல நின்று, ஒரேபோலக் கையசைத்து, ஒரேபோல முகம் திருப்பி முடிதள்ளி சிரித்து, ஒரேபோன்ற உச்சரிப்பில் பேசினார்கள். ஆச்சரியமென்னவென்றால் உளறல்கள் மட்டும் வேறுவேறு.\nபடமெடுக்கும் உதவி இயக்குநர் ‘உங்க பேரென்னம்மா’ என்று கேட்க வசீகரமாக நாணி, முடியைத் தள்ளிக் கண்களை சுழற்றி யோசித்து, புருவம் தூக்கிப் பிரியமாக ஆச்சரியப்பட்டு, ‘வெல்…ஆக்சுவலி மை நேம் இஸ் ஸாத்னா’ என்றார்கள். ‘எந்தூரும்மா’ என்று கேட்க வசீகரமாக நாணி, முடியைத் தள்ளிக் கண்களை சுழற்றி யோசித்து, புருவம் தூக்கிப் பிரியமாக ஆச்சரியப்பட்டு, ‘வெல்…ஆக்சுவலி மை நேம் இஸ் ஸாத்னா’ என்றார்கள். ‘எந்தூரும்மா’ அதற்கும் அதேபோன்ற பாவனைகளுடன் ‘வெல்..யூ நோ…ஆக்சுவலி…அட் த எண்ட் ஆஃப்த டே..’\nஇதையெல்லாம் சில நிறுவனங்கள் கடும் கட்டணம் வாங்கிக் கற்றுக்கொடுக்கின்றன. நிறையப் பயிற்சிகள் உண்டாம். பயிற்சி வழியாக மூளையைக் காலிசெய்கிறார்களா இல்லை காலிசெய்வதற்காகத் தனிப் பயிற்சி உண்டா தெரியவில்லை. யாரைத் தேர்வு செய்யலாமென்று மண்டை குழம்புவது இதனால்தான். அவர்களுக்கு நடுவே வேறுபாடே இல்லை.\nநண்பர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். தமாஷாக இருந்தது. என்ன மேதாவித்தனமான கருத்துக்கள். நம் பிளாக்கர்கள், டிவிட்டர்கள், பஸ்ஸர்கள்கூட இன்னும் பரவாயில்லை போல.\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nஅண்ணா போராட்டமும் அடித்தள மக்களும்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல�� குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/29803007298529903021-296229923009-29802965299729943021/139", "date_download": "2019-06-26T12:13:05Z", "digest": "sha1:UE776HTTEXR5U6LANHIGOEELXZ4TO7DX", "length": 7164, "nlines": 52, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஈரானின் போதை வஸ்து வியாபாரத் தளத்தில் மத்திய கிழக்குடன் இலங்கையும் இணையுமா? - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரானின் போதை வஸ்து வியாபாரத் தளத்தில் மத்திய கிழக்குடன் இலங்கையும் இணையுமா\nஈரான் அதிகமான நிதிச் சுமைகளைக் கொண்ட நாடு. அசத்தியமான, மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஷீஆக் கொள்கையை மக்களுக்கு மத்தியில் விதைப்பதற்கு பணத்தையும் பெண்களையும் மிகப் பெரும் மூலதனமாக அது பயன்படுத்துகின்றது. இதனால் அக்கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களிடம் இருந்து பொருளாதாரத்தின் ஐந்தில் ஒன்று வணக்கம் என்ற அடிப்படையில் பெறப்படுவதுடன், பெண்களும் முத்ஆ என்ற ரீதியில் சீரழிக்கப்படுகிறார்கள்.\nஷீஆக்களின் பொருளாதாரம் ஐந்தில் ஒன்று என்ற அடிப்படையில் மாத்திரம் சுரண்டப்படவில்லை. நேர்ச்சை, காணிக்கை எண்ணிலடங்காத விழாக்கள் என்று மக்களின் பொருளாதாரம் ���ூரையாடப்படுகின்றது. அதே நேரம் சரியான தொழில் வாய்ப்புக்களும் மக்களுக்கு இல்லை. இதனால் தினந்தோறும் தற்கொலைகள் அங்கு அதிகரித்துள்ளன. பஞ்சத்தில் வாடும் மக்கள் மிகவும் அதிகம் இலாபம் சம்பாதிக்கும் தொழிலாக போதை வஸ்துக் கடத்தல், கள்ளக்கடத்தல் வியாபாரங்களில் ஈடுபடுகின்றனர். இதனை ஷீஆக்களின் ஆயுத அமைப்புக்கள் தலைமை தாங்கிச் செய்வதுடன் அவர்களின் செலவீனங்களை ஈடுசெய்வதற்கான பிரதான மார்க்கமாக போதை வஸ்து வியாபாரத்தை நாம்பியுள்ளன.\nஷீஆக்கள் முஸ்லிம்கள் போன்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக உலகின் பெரிய போதை வஸ்து வியாபாரிகள் முஸ்லிம்களே என பிறசமூகத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டு இஸ்லாத்தின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் இதில் ஈடுபடுபவர்கள் முஸ்லிம்களின் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷீஆக்களே.\nமத்திய கிழக்கில் போதை வஸ்துக்களை கடத்துபவர்களாகவும் அதை வியாபாரம் செய்பவர்களாகவும் ஷீஆக்களே காணப்படுகின்றனர். இது தமிழ் உலகுக்கு புதிய தகவலாக இருந்தாலும் மத்திய கிழக்கில் இது பழைய தகவலே. இன்று வரை போதைவஸ்துக் கடத்திய ஹிஸ்புல்லாஹ் அமைப்பைச் சேர்ந்த பலர் மத்திய கிழக்கின் சிறைகளில் உள்ளனர். போதை வஸ்துக்களைப் பயிரிடுவோர் ஈரானிய ஷீஆக்கள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய பாத்திரங்களாக உள்ளனர்.\nஅண்மைக்காலமாக இலங்கைக்கும் ஈரானுக்கும் ஏற்பட்டுள்ள நட்புறவினால் இலங்கையிலும் ஈரானியர்கள் ஹெரோயின் போன்ற போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இதன் ஒரு அங்கமாகவே அண்மையில் இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 101 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 10 ஈரானியர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஷீஆக்களின் போதை வஸ்து வியாபாரத்திற்கான தளங்களில் இலங்கையும் முக்கிய இடம் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaiyellowpages.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T13:24:01Z", "digest": "sha1:QGQPKWKW4KBPQRLB3LBUOO3LJDWHGMER", "length": 25484, "nlines": 130, "source_domain": "kovaiyellowpages.com", "title": "திருமாளிகைத் தேவர் - Coimbatore Yellow Pages News", "raw_content": "\nம���ணத்திற்கு அப்பால் (பகுதி 7)\nதிருவிடைமருதூரில் சுத்த சைவ வேளாளர் பரம்பரையில் பிறந்தவர் திருமாளிகைத் தேவர். இவர் ஆதிசைவ (சிவப்பிராமண) குலத்தில் தோன்றியவர் என்றும் கூறுவர். பரம்பரை வழக்கப்படி அப்போதைய சோழ அரசருக்கு திருமாளிகைத் தேவர் குருவாக இருந்தார்.\nகாலையில் எழுந்ததும் தன் குல வழக்குப்படி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, கோவிலுக்கு சென்று சிவா பெருமானையும், அம்பிகையையும் வணங்கிவிட்டு, சுவாமிக்குப் படைத்த நெய்வேதியம் செய்த பிரசாதத்தை மட்டுமே சாப்பிடுவது திருமாளிகைத்தேவரின் தினசரி வழக்கம். அரண்மைனயில் பணிபுரிந்தாலும், எப்பொழுதும் சிவப் பெருமானையே நினைத்துக் கொண்டிருப்பார்.\nபோகர், திருவாடுதுறைக்கு வந்திருந்ததை அறிந்த திருமாளிகைத்தேவர், அவரிடம் உபதேசம் பெற சென்று, போகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். திருமாளிகைத்தேவரின் பக்குவ நிலையை உணர்ந்த போகர் அவருக்கு ஞான நிலையை உபதேசித்தார். போகரின் வழிகாட்டுதல் படியே திருமாளிகைத்தேவர் தன் தவ வாழ்கையை நடத்தியதால் திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம் போல் ஜொலித்தது. இதைக் கண்ட ஆண்கள் ஆசிரயப்பட்டார்கள். பெண்கள் மனதில் திருமாளிகைத் தேவரின் உருவம் பதிந்தது. இதனால் பெண்கள் பெறுகிற குழந்தைகள் திருமாளிகைத்தேவரைப் போலவே இருந்தனர். இதனால் பெண்களின் கணவர்கள், மனைவி மேல் சந்தேகம் கொண்டனர்.\nஅச்சமயம் பல்லவ மன்னன் காடவர்கோன் கழற்சிங்கருக்குக் கப்பம் கட்டும் சிற்றசர்களில் ஒருவரான நரசிங்கர், திருவாடுதுறைக்கு அருகில் இருக்கும் பேட்டையில் தங்கினார். இவ்வழியே போகும் பொழுதெல்லாம் அவர் இங்கு தங்கியதால் இவ்விடம் நரசிங்கன்பேட்டை என்ற பெயர் பெற்றது.\nஇதை அறிந்த ஆண்கள் மன்னனிடம் சென்று “மன்னா திருமாளிகைத்தேவன் யாருக்கும் தெரியாமல் வந்து பெண்களின் கற்பை எல்லாம் பாழ்படுத்துகிறான். இதனை நிறுத்த வேண்டும். நீங்கள் தான் அவனை தண்டிக்க வேண்டும் என்று முறையிட்டனர். இதைக் கேட்டவுடன் மன்னனுக்கு கோபம் உண்டானதால், வீரர்களை அழைத்து திருமாளிகைத்தேவனை கட்டி இழுத்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.\nவீரர்கள் திருமாளிகைத் தேவரை நெருங்கிய பொழுது, அவர்களின் நோக்கத்தை அறிந்த திருமாளிகைத் தேவர், “ம்… ஆகட்டும் கட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று க���றினார். திருமாளிகைத் தேவரின் மந்திரம் போன்று மென்மையாக ஒலித்த அந்த சொற்கள் வீரர்களை மயகியதால், வீரர்களே தங்களை தாங்களே கட்டிக் கொண்டு நரசிங்கர் முன்னால் பொய் நின்றார்கள்.\nஇதைப் பார்த்த மன்னர் மேலும் கோபமுற்று, “சிந்தையை மயக்கும் அந்த கொடியவனை நீ போய் சிதைத்து விடு. அவன் இனி உயிருடன் இருக்கக் கூடாது” என்று தன் தளபதிக்கு உத்தரவிட்டார். தளபதியும் திருமாளிகைத்தேவரின் தலையை சீவிக் கொண்டுத் தான் வருவேன் என்று நரசிங்கரிடம் வீர வசனம் பேசிவிட்டுச் சென்றார்.\nதளபதியைப் பார்த்தவுடன் திருமாளிகைத் தேவர் “என் தலையை வெட்டுவதற்காகத் தானே வந்தீர்கள் சரி வெட்டிக் கொண்டு போங்கள்” என்று அமைதியாகக் கூறினார். உடனே வீரர்கள் இரொவருகொருவர் வெட்டிக் கொண்டு இறந்தார்கள். தப்பிப் பிழைத்த இரண்டொருவர் மன்னரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.\nமன்னர் திருமாளிகைத் தேவரை, தன்னைப் போல் மந்திரம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொண்டு, “அவன் மந்திரம் என்னிடம் பலிக்குமா, நானே சென்று அவனை ஒழித்துவிடுகிறேன்” என்று கிளம்பினார்.\nதிருவாடுதுறை மாசிலாமணி ஈசன் கோவிலின் மதிர் சுவற்றின் மேல் நான்குப் புறமும் காவல் இருந்த காளைகள் உயர் பெற்று எழுந்து நந்தி தேவரின் உடலில் புகுந்து பூதகணங்களாக வெளிப்பட்டு, மன்னருடன் வந்த படைகளை அழித்தன. மந்திரியையும், மன்னரையும் இருக்கக் கட்டி, திருமாளிகைத் தேவரின் முன்னால் நிறுத்தின. மன்னரின் முன்பேயே அந்த காளைகள் நந்தி உருவத்துள் புகுந்து மறைந்தன.\nஆனால் திருமாளிகைத் தேவரோ, நடந்தவற்றிகும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல், சிவனே என்று அமைதியாக உட்கார்ந்திருந்தார். இந்த நிலை சிற்றசர் நரசிங்கருக்கு பல உண்மைகளை உணர்த்தியது. உடனே மன்னர் “சிதார் பெருமானே, தங்கள் அருமையை அடியேன் அறியவில்லை. சாதாரண மந்திரவாதி என்று நினைத்து பெரும் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று அழுதார்.\nஅரசரை அமைதிப் படுத்திய திருமாளிகைத் தேவர், “நரசிம்மா இடைவிடாமல் நாம் எதை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அது நம் நெஞ்சில் பதிந்து நிற்கும். இது உலகின் இயல்பு. பெண்கள் என்னை அன்போடு நினைத்தனர். அதன் விளைவாகவே அவர்களின் குழந்தைகள் என்னைப் போல் இருந்தன. யார் மீதும் தவறு இல்லை. அரசனான நீ வா���ிகளான அவர்கள் சொல்லை கேட்டாயே தவிர பிரதிவாதியான என்னை ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லையே. அதனால் தான் உனக்கு இவ்வளவு தொல்லைகளும் நடந்தன” என்று கூறி அரசரையும், அமைச்சரையும் விடுவித்தார்.\nதிருவாடுதுறை மாசிலாமணி ஈசன் கோவிலில் மதில் மேல் ரிஷபங்கள் இல்லாதிருப்பதை இன்றும் நாம் காணலாம்.\nஒருநாள் போகரும், திருமாளிகைத் தேவரும் கோவிலில் சிவ தரிசனம் முடிந்து பயற்றஞ் சுண்டல் பெற்றுக் கொண்டு வெளியேறும் பொழுது தீவட்டி பிடிப்பவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதனால் அவரை எழுப்ப வேண்டாம் என்று திருமாளிகைத் தேவரே குருவிற்கு தீவட்டிப் பிடித்துக் கொண்டு சென்றார். போகருக்கு இது தெரியாது. அருள்துறை என்னும் திருமடத்தை நெருங்கியதும், “தீவட்டிப் போதும். இங்கேயே நில்.” என்று சொல்லி விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் போகர் திருமடத்துக்குள் சென்றார்.\n“குரு வார்த்தையே வேதவாக்கு” என்று திருமாளிகைத் தேவர் பொழுது விடியும் வரை ஒரு கையில் பயற்றஞ் சுண்டலும், மறு கையில் தீவட்டியும் வைத்துக் கொண்டிருந்ததால், காலை அனுஷ்டாங்களை செய்ய, தூய்மையான வேறு இரண்டுக் கைகளை உண்டாக்கி முடித்துக் கொண்டார். அச் சமயம், போகர், “திருமாளிகை எங்கே” என, திருமாளிகைத் தேவர், “சுவாமி அடியேன் இங்கே இருக்கிறேன்” என்று வீதியில் இருந்து குரல் கொடுத்தார். ஏன் உள்ளே வரலாமே என்று குருநாதர் கூறியவுடன் திருமாளிகைத் தேவர் உள்ளே போனார். இரவெல்லாம் விழித்திருந்த சீடரின் குரு பக்தி போகரை வியக்க வைத்தது.\nஅதன் பிறகே தீவட்டி பிடிப்பவர் வந்தார். குருநாதரின் கட்டளைப்படி, தீவட்டியை அவரிடம் ஒப்படைத்தார் திருமாளிகைத் தேவர். திருமாளிகைத் தேவரின் கையில் இருந்த பயற்றஞ் சுண்டல், வேகாத பயிராக மாறியதால் அதை ஆட்கள் மூலம் நிலத்தில் விதைத்தார். சில நாட்களில் அவை முளைத்துச் செழித்தன. இதைப் பார்த்த ஊர்மக்கள் திருமாளிகைத் தேவரை சித்தர் என்று நம்பினர்.\nஒரு நாள் வழக்கம் போல் திருமாளிகைத் தேவர், காவிரியில் குளித்து அனுஷ்டாங்களை முடித்து, பூக்களைப் பறித்துக் குடலையில் நிரப்பி, அபிஷேகதுக்கான நீருடன் கோவிலை நோக்கி கிளம்பினார். அப்பொழுது வழியில் பிணம் ஒன்றை சுமந்தப் படி நால்வர் வந்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த திருமாளிகைத் தேவர், மனம் குழம���பி, அருகில் இருந்த விநாயகரைத் துதித்து “விக்னேசா, என் மனம் கொண்ட விக்கினத்தைக் களை” என்று வேண்டி பாடையில் இருந்த பிணத்தை நோக்கிப் பார்த்தார். உடனே இறந்தவன் எழுந்தான். இதைப் பார்த்த அனைவரும் திருமாளிகைத் தேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். திருமாளிகைத் தேவர் சிவ சிவ என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.\nஅன்றிலிருந்து திருமாளிகைத் தேவர் காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பும் பொழுது தீர்த்தக் குடத்தையும், பூக் குடலையையும் ஆகாயத்தில் வீசிவிட்டு வேகமாக நடப்பார். அவையும் ஆகாயத்தில் அவரைத் தொடர்ந்து வரும். பூஜை செய்யும் இடம் வந்ததும் திருமாளிகைத் தேவர் தன் இரண்டு கையையும் நீட்டுவார், அவை அவர் கைகளில் வந்து சேரும். பின்பு பூஜைகளை செய்வார்.\nஒரு நாள், போகர், திருமாளிகைத் தேவரிடம்,\nஎந்த நிலையிலும் நீ மனத் தளர்ச்சி அடையக் கூடாது.\nபாலும் சோறும் கலந்து ஊட்டினாலும் இந்த உலகம் உண்ணாது.\nதோல் இருக்க சுளை விழுங்கிகள் பெருகுவார்கள்.\nஎங்கும் போலி மயமான கொள்கைகளே பொங்கி வழியும்.\nஎன்றும் இந்த நிலை நீடிக்கும்.\nஇதற்காக நீ மனம் இடிந்து விடக் கூடாது. சந்தனக் கட்டைப் போல இந்த உடல் கைங் கரியத்தில் ஈடுப் பட வேண்டும். மனம் தளராதே. நான் புகலூருகுக் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\nஅதன் பின், திருமாளிகைத் தேவர், மாசிலாமணி ஈசரை வழிப்படுவதும், குரு தேவரின் பாதுகைகளை பூஜை செய்வதும், வலியப் போய் அடுத்தவருக்கு உபதேசம் செய்வதும், நல்வழிக் காட்டுவதுமாக இருந்தார். திடீரென்று ஒருநாள் திருமாளிகைத் தேவர், திருவீழிமிழலைக்குப் சென்று சிவ ஆலயத் தத்துவங்களை விளக்கும் வகையில் ஒரு தேரை உருவாக்கி அதன் மேல் சுவாமியை வைத்தார். மக்கள் எல்லோரும் கூடி தேரை இழுக்க, தேர் நகரவில்லை. மக்கள் கவலையில் ஆழ்ந்தார்கள். திருமாளிகைத் தேவர், தேரின் வடங்களை அவிழ்த்துவிட்டு, தனக்கும், தேருக்குமாக ஒரு சதாரனமான கயிற்றை கட்டி மாட வீதிகளை வலம் வந்தார்.\nதிருமாளிகைத் தேவர் சொன்ன உபதேசங்களில் ஒன்று.\nநமது மூக்கில் உள்ள இரண்டு துவாரங்களில், வலது துளை சிவம், இடது துளை சக்தி.\nசனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் சிவத் துளையின் வழியாகவும், திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் சக்தித் துளையின் வழியாகவும் சுவாசம் வெளிப்பட வ���ண்டும்.\nவியாழக் கிழமைகளில் மட்டும், வளர்பிறையாக இருந்தால் சக்தித்துளை வழியாகவும், தேய்பிறையாக இருந்தால் சிவத்துளையின் வழியாகவும் சுவசாம் வெளிப்பட வேண்டும்.\nநாம் விடும் சுவாசத்திற்கு (மூசுக் காற்றிற்கு) சரம் எனவும், பிராணன் எனவும் பெயர்கள் உண்டு. சரம் மாறி வருகிறது என்றால், மறுப் பக்கமாக ஒருக்களித்து படுத்து, உரிய நாளில் உண்டான சரத்தை முறையாக இயக்கலாம். இதைத் தான் சித்தர்களின் பாலப் பாடம், “சரத்தைப் பார்த்து பரத்தைப் பார்” என்று சொல்கிறது. பரம் என்றால் பரம் பொருள்.\nதிருமாளிகைத் தேவர் திருவாடுத் துறையில் சித்தியடைந்தார்.\nகணவன் சாப்பிட்ட அதே இலையில் மனைவி உண்ண காரணம் →\nதிருவண்ணாமலையில் முத்தம்மை என்றொரு பெண் கோவிலில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாள். ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த அவளுக்கு சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்தது. அதன்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T12:22:04Z", "digest": "sha1:IFLPHEM7KNIIT7FA7TBBOU3RRTHUTCKS", "length": 7325, "nlines": 92, "source_domain": "ta.wikiquote.org", "title": "வீரம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவீரம் அல்லது மறம் (bravery, courage, valour) என்பது துணிவான ஒரு உணர்வு. தான் சந்திக்கும் எவ்வொரு சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே வீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம் - சுவாமி விவேகானந்தர்\nவீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சன் மாயவரச் சிங்கம் நடராசன், சுயமரியாதை இயக்கத்தில் அவர் இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை.\nவீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சன் மாயவரச் சிங்கம் நடராசன், சுயமரியாதை இயக்கத்தில் அவர் இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை. ஈ. வெ. இராமசாமி[1]\nஅறத்திற்கு மட்டுமல்ல மறத்துக்கும் அன்பே காரணமாக உள்ளது. திருவள்ளுவர்\nஅறத்திற்குப் போலவே மறத்திற்கும் பிராணத் தியாகிகள் உண்டு. -கோல்டன்[2]\n↑ 1.0 1.1 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுய��ரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23.\n↑ \"பெரியார் அறிவுரை\" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்சனரியில் இருக்கும் வீரம் என்ற சொல்லையும் பார்க்க.\nஇப்பக்கம் கடைசியாக 10 மே 2019, 07:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gujarati-nris-sending-less-money-india-deposits-dip-rs-9-890-cr-know-why-223742.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T12:39:16Z", "digest": "sha1:DG5LXFZIIOLSQI5PAUKXT7GICY2YI2VK", "length": 16566, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்தி என்.ஆர்.ஐ.கள் இந்திய வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது ரூ9,890 கோடி குறைந்தது!! | Gujarati NRIs sending less money to India, deposits dip by Rs 9,890 cr. Know why - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n4 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n7 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n15 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n24 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\nMovies Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்தி என்.ஆர்.ஐ.கள் இந்திய வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது ரூ9,890 கோடி குறைந்தது\nஅகமதாபாத்: வெளிநாடு வாழ் குஜராத் மாநிலத்தவர் வங்கிகளில் டெபாசிட் செய்கிற பணத்தின் அளவு ரூ9,890 கோடி அளவுக்கு குறைந்து போயுள்ளதாம்.\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) குஜராத் மாநில தனியார் வங்கிகளில் பெருமளவு பணத்தை டெபாசிட் செய்வது வழக்கம்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதியன்று ரூ59,612 கோடியை அவர்கள் டெபாசிட் செய்திருந்தனர்.\nஆனால் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதியன்றோ குஜராத்தி என்.ஆர்.ஐ.கள் டெபாசிட் செய்த தொகை ரூ49, 722 கோடி மட்டுமே.\nமொத்தம் இந்த காலாண்டுப் பகுதியில் மட்டும் ரூ9,890 கோடி குறைந்து போயுள்ளது என்கிறது மாநில அளவிலான வங்கிகள் குழுவின் அறிக்கை.\nகுறிப்பாக ஆக்சிஸ் வங்கியில் செப்டம்பர் மாதம் டெபாசிட் செய்யப்பட்டது ரூ6,550.35 கோடி. ஆனால் டிசம்பரிலோ வெறும் ரூ5.7 கோடிதானாம்.\nஇதேபோல் ஐ.சி.ஐ.சி. வங்கியிலும் ரூ1,987 கோடி அளவுக்கு டெபாசிட் தொகை குறைந்து போயுள்ளதாம்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வர்த்தக நிபுணர்கள், குஜராத்தி என்.ஆர்.ஐ.களில் பலர் வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றியிருப்பதும் வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த தொகை குறைந்து போயிருக்கலாம். தற்போது ரூபாய் மதிப்பு நிலையாக இருந்து வருகிறது. இது புதிய டெபாட்சிட்டுகள் கிடைக்க வழிவகுக்கும் என்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் இந்தியை தாய்மொழியாக பேசுவோர் எண்ணிக்கையை கேட்டால் அதிர்ந்துடுவீங்க\nமகாராஷ்டிராவில் குஜராத்தி மொழி பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய ராஜ் தாக்கரே தொண்டர்கள்\n2 + 2 என்ன என்று கேட்டால்.. பிராமணர்களை கேவலமாக விமர்சித்த கட்ஜு\nகுஜராத்தியைப்போல தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: கருணாநிதி வலியுறுத்தல்\nசான் ஜோஸ் நகரில் குஜராத்தியர்கள், சீக்கியர்களை சந்தித்து பேசிய மோடி\nகுஜராத்தில் பாடகர் மீது ரூ.4.5 கோடி பணத்தை மழையாக கொட்டிய என்.ஆர்.ஐ.\nகுஜராத்திகள் பொய்யர்கள்- முலாயம் பேச்சு பாஜக, பகுஜன் கடும் கண்டனம்\nகென்யா தாக்குதல்: காணாமல் போன 20 குஜராத் மாநில குழந்தைகளின் கதி என���ன\nசெங்கோட்டையில் குஜராத் மக்கள் தசரா கொண்டாட்டம்\nமனைவிகளை தவிக்க விட்டு ஓடிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து.. மத்திய அரசு அதிரடி\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஎன்ஆர்ஐ கணவர்களே, மனைவியை விட்டு விட்டு எஸ் ஆகப் பாக்கறீங்களா.. ஸாரி பாஸ் உங்களுக்கு ஒரு பேட் நியூஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarati nri deposit reduce என்ஆர்ஐ டெபாசிட் வங்கிகள் குறைவு\nபயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\nமதுரையில்.. 150 ஆண்டு பழமையான பள்ளிக் கூடத்தின் கட்டடம் இடிந்தது.. 3 மாணவர்கள் காயம்\nஊழல் குற்றச்சாட்டு... ஆளுநரின் புகாரால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/twitter-reacts-as-rohit-scores-century-under-pressure/", "date_download": "2019-06-26T11:46:05Z", "digest": "sha1:4SY2L7XB377BKXVQR4ATVBEO7GU7BEWU", "length": 16551, "nlines": 134, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "ரோகித் சர்மா அபார சதம்..!! ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்!! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் ரோகித் சர்மா அபார சதம்..\nரோகித் சர்மா அபார சதம்..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடந்து வருகிறது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து வெளியிட்டதால் இந்திய அணி யில் ராகுலும் ஹர்திக் பாண்ட்யாவும் இடம் பெறவில்லை. ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, முகமது ஷமி ஆகியோர் களமிறங்கினர்.\nஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரியும் கேப்டன் ஆரோன் பின்சும் ஆட்டத்தைத் தொடங்கினர். மூன்றாவது ஓவரில் பின்ச் (6) விக்கெட் டை சாய்த்தார் புவனேஷ்வர்குமார். அடுத்து கவாஜா வந்தார். அவரும் கேரியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 41 ஆக இருந்தபோது, குல்தீப் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து கேரி ஆட்டமிழந்தார். அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார்.\nஅடுத்து கவாஜாவுடன், ஷான் மார்ஷ் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். 81 பந்தில் 59 ரன் எடுத்திருந்த கவாஜாவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டகிழக்க செய்தார் ஜடேஜா. அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் பொறுப்பாக ஆடினார். அணியின் ஸ்கோர் 186 ஆக இருந்த போது, மார்ஷ் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 54 ரன் எடுத்திருந்தார். அடுத்து ஸ்டோயினிஸும் ஹேண்ட்ஸ்கோம்பும் அதிரடி காட்டினர். 47.2 ஓவரில், 73 ரன் எடுத்திருந்த ஹேண்ட்ஸ்கோம்ப், புவனேஷ்வர்குமார் பந்துவீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஅவர் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 61 பந்தில் 73 ரன் எடுத்திருந்தார். அப்போது அணியின் ஸ்கோர், 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னாக இருந்தது. கடைசி இரண்டு ஓவரில். ஸ்டோயினிஸூம் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்ட, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அந்த அணி 288 ரன் குவித் தது. ஸ்டோயினிஸ் 47 ரன்னுடனும் மேக்ஸ்வெல் 5 பந்தில் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதையடுத்து 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. ரோகித் சர்மாவும், தவானும் ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை அறிமுக வீரராக களமிறங்கிய ஜேசன் பேரன்டோர்ஃப் வீழ்த்தினார்.\nஅடுத்து கோலி வந்தார். நின்று ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலி வெறும் 3 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஸ்டோயினிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ராயுடு வந்தார். அவரும் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, வெறும் 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.\nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்\nஇலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...\nவீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்\nஇங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....\n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் \n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான்...\n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி \n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த...\nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்\nவீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்\n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் \n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/exam/", "date_download": "2019-06-26T12:09:38Z", "digest": "sha1:QIWGNJWDKUR2SS7O3G7NEND3EKU447AE", "length": 7688, "nlines": 82, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Exam Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nJune 21, 2019 | பொண்ணுங்க காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகக்காரணம் பெற்றோர்கள் தான் – சாதிவெறியர்கள் எழுதிய பதிவு\nJune 17, 2019 | குழ���்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூடவா, குட்டி படங்கள் ஒரு பார்வை\nJune 15, 2019 | இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் – அதை கூறிய படங்களும் ஒரு பார்வை\nJune 14, 2019 | சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nJune 14, 2019 | நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்\nஇனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு நீட்…\nபாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா இருக்குறது இல்ல – சிபிஎஸ்இ வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி\nசமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்களில் கடும் கண்டனத்துக்குள்ளானது. பாட புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்கள்…\nமொய் வாங்க விருந்து வைக்கலாம், பரீட்சைக்கு முன்னாடி ஆசீர்வாதம் வாங்கக் கூடவா விருந்து வைக்கிறாங்க\nஇந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதைப் படிக்க வைக்க, வேலை வாங்கித் தர, திருமணம் செய்து வைக்க…\n24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம் – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு\nகடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம் துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நோக்கம் : நாளுக்கு நாள் மாணவ தற்கொலைகள் அதிகரித்து வருகிறது….\nபொண்ணுங்க காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகக்காரணம் பெற்றோர்கள் தான் – சாதிவெறியர்கள் எழுதிய பதிவு\n100’க்கு 90 சதவீத பெற்றோர்கள் செய்யும் தவறினால் தான் பெண்கள் காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகிறார்கள் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் சாதி, குலம், குலதெய்வம் என்னவென்று சொல்லிக்கொடுப்பதில்லை.. பெண்கள் வயதுக்கு வந்ததிலிருந்து…\nகுழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூடவா, குட்டி படங்கள் ஒரு பார்வை\nஇந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் – அதை கூறிய படங்களும் ஒரு பார்வை\nசுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-june-4-2019/", "date_download": "2019-06-26T13:00:28Z", "digest": "sha1:FWY5USTFOSW4ZZB2RTGGEW4CUFCBPIFC", "length": 8236, "nlines": 110, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs June 4 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nடெல்லி மெட்ரோ ரயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் அறிவிப்பு\nஎல்.கே ஜி முதல் பி.எச்டி வரை பஞ்சாப் பெண்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிந் அறிவித்துள்ளார்.\nபஞ்சாப் கல்வி அறிவு பெற்ற பெண்கள் விழுக்காடு = 70.70%\nஇந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் தகுதியை பெற்றார்.\nசர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் உலக கோப்பை போட்டியில் 4-ம் இடத்தை பெற்றதன் மூலம் தகுதி பெற்றுள்ளார்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவால் மீண்டும் நியமனம்.\nமத்திய கேபினட் அமைச்சருக்கு இணையான அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n1998-ம் ஆண்டு மிஸோரத்தில் எழுந்த கிளர்ச்சியை அடக்கியதற்காக இவருக்கு “கீர்த்தி சக்ரா” விருது வழங்கப்பட்டது.\nநிகழாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்\nஆக்ஸிஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகேஷ் மஹிஜா நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது\nஜுன் 3 உலக மிதிவண்டி தினம்\nமிதிவண்டியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கம் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/maghome.php?2,2019-04-01", "date_download": "2019-06-26T12:21:30Z", "digest": "sha1:UT47ZKQEHTCC7PRHOI7BE3LSL5P5XVSG", "length": 6424, "nlines": 134, "source_domain": "www.kalkionline.com", "title": "Kalki Online Website | Kalki Weekly Magazine | Tamil Weekly Magazine | Tamil Monthly Magazine | Women's Monthly Magazine | Ladies Monthly Magazine | Kids Magazine | Children's Magazine", "raw_content": "\nகோடை வெயிலுக்கு அனுஷா மேடம் சிபாரிசு செய்யும் உணவு\nசுத்தமான தேனைக் கண்டறிவது எப்படி\n6 லிருந்து 60 வரை\nமுக்கியத்துவம் வாய்ந்த 3 மும்மாதங்கள்\nஒரு முள் ஒரு மலர்\nஇந்தியாவில் ��ுதல் முறையாக கருப்பை, சினைப்பை இல்லாத பெண்ணுக்கு குழந்தை\nசின்னக் குழந்தைகளின் சிறு குறைபாடுகள்\nவேதனைகளை விரட்டினார்; வெற்றியைத் தொட்டார்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள்(விகாரி வருடம்)\nசாந்தமே வடிவாய் ஸ்ரீ சாரதா தேவி\n‘‘பிறர் வாழ நான் வாழ்கிறேன்\nவயது 105 பிள்ளைகளோ 1000\nதினம் ஒரு மூலிகை பானம்\nக்யூட் - குட்டி - தொட்டி\nநித்தம் நித்தம் நல்ல சோறு\nதினம் ஒரு மூலிகை பானம்\n6 லிருந்து 60 வரை\nடாக்டர் தாரிணி கிருஷ்ணன், டயட்டீஷியன்\nசுத்தமான தேனைக் கண்டறிவது எப்படி\nஇந்தியாவில் முதல் முறையாக கருப்பை, சினைப்பை இல்லாத பெண்ணுக்கு குழந்தை\nடாக்டர் பிரியா செல்வராஜ் சாதனை\nமுனைவர் சு.நாராயணி (சூழலியல் ஆய்வாளர்)\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை :\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்..\nபோக்குவரத்து விதியை மீறினால் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு 2 மடங்கு கூடுதல் அபராதம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_47.html", "date_download": "2019-06-26T12:28:55Z", "digest": "sha1:22HJDLB6JED7ZOBRICUENXAFI5TUDHDF", "length": 34595, "nlines": 82, "source_domain": "www.sonakar.com", "title": "புது எதிர்பார்ப்புகளும் பழைய திசை காட்டிகளும் - sonakar.com", "raw_content": "\nHome OPINION புது எதிர்பார்ப்புகளும் பழைய திசை காட்டிகளும்\nபுது எதிர்பார்ப்புகளும் பழைய திசை காட்டிகளும்\nசரி – பிழைகள், விமர்சனங்களுக்கப்பால் 2019 ஜூன் மாதம் 03ம் திகதி ஒட்டு மொத்த இலங்கை சமூகமும் அரசியல் ரீதியாகப் புத்துணர்ச்சி பெற்ற ஒரு நாளாக அமைந்தது என்றால் மிகையில்லை.\nசிங்கள மன்னர்கள் காலத்திலிருந்து அமைச்சுப் பொறுப்புகளில் முஸ்லிம்கள் இருந்து வந்துள்ளார்கள். 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் தனியான ஒரு இனப்பிரிவில்லையென அடக்கியொடுக்க பொன் இராமநாதன் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, அப்போதைய சட்டசபையில் ஒரு உறுப்பினருக்கான உரிமையைப் பெறுவதற்காக போராடியதிலிருந்து அடுத்த நூற்றாண்டுக்குள் நாடாளுமன்றில் 21 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதற்கான வளர்ச்சி போற்றத்தக்கது மாத்திரம் அன்றி வலியும் வேதனையும் நிறைந்தது.\nகுறிப்பாக கடந்த இருபது வருடங்களாக 21ம் நூற்றாண்டின் இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகத்தின் பங்கும் விளைவுகளும் இன்றைய தலைமுறையினர் அறிந்தது. அது முஸ்லிம் தனி��்துவ அரசியலின் அடிப்படையில் முஸ்லிம் கட்சியொன்றை ஸ்தாபித்த மர்ஹும் அஷ்ரபின் மரணத்திலிருந்து ஆரம்பிக்கிறது.\nபலம் பொருந்திய போhர்த்துக்கீயர் இலங்கையை ஆக்கிரமிக்க வந்த போது அவர்களை எதிர்த்து நின்று போராடியதாகட்டும், அவர்களின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு கடந்து வந்த வரலாகட்டும், ஒல்லாந்தரின் கடும் பிடிக்குள் சிக்கித் தவித்து நலிந்து போனதாகட்டும் பின் அவர்கள் படையணியிலேயே சோனக சேனையை உள்வாங்கும் அளவுக்கு வளர்ந்ததாகட்டும் ஆங்கிலேயரை தனியொரு சமூகமாக முகங்கொடுத்து பாரம்பரிய உரிமைகளைப் பேணப் போராடியதாகட்டும் இவையெல்லாம் இன்றைய தலைமுறையினர் மறந்து போன விடயங்கள்.\nஅவை பற்றிப் பேசுவதற்கு எம்மிடம் எந்தப் பொறிமுறையுமில்லை, அவ்வப்போது உணர்ச்சியூட்டப்பட்ட நிலையில் வரலாறு எங்கே நம் முன்னோர் என்ன செய்தார்கள் என்று தற்காலிகமாகத் தேடுவதோடு முடிந்து விடுகிறது. இத்தனைக்கும் எமது சமூகத்தில் இல்லாத பணக்காரர்கள் இல்லை, அறிவாளிகளுக்குப் பற்றாக்குறையில்லை, அரசியல் ஆளுமைக்கும் இதுவரை பஞ்சமிருந்ததில்லை.\nகடந்த அரை நூற்றாண்டுக்குள் இச்சமூகத்துக்குள் உருவான சிந்தனை மாற்றங்கள் ஒரு வகையில் நம்மை இலங்கையர்களாக சிந்திக்க விடவும் இல்லையென்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். இச்சூழ்நிலையில் முஸ்லிம் சமூக அரசியல் தம் மீதான பொறுப்பை சரியாகச் செய்ததா\nஇலங்கை – பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியொன்று வந்ததும் மர்ஹும் அலவி மௌலானா அலறியடித்துக் கொண்டு முஸ்லிம்கள் இலங்கைக்குத் தான் ஆதரவளிக்க வே;ணடும் என்று அவ்வப்போது அறிக்கை விட்ட அண்மைக்கால நினைவுகளை அலசினால் கூட அந்த நிலை ஏன் வந்தது என்ற கேள்விக்கு அப்போதும் இப்போதும் நாமாக விடை தேடவில்லையென்பதை மனச்சாட்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n என்ற கேள்வியை சமூகத்திலிருந்து தான் கேட்க வேண்டும். சமூக அரசியல் அதனை எங்கிருந்து எதுவரை கொண்டு சென்றுள்ளது என்ற கேள்விக்கும் இதே சமூகத்திலிருந்து தான் விடை தேட வேண்டும். இந்த சூழ்நிலையில் 2019 ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அரசியல் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் தயாரான அந்தத் தருணம் புல்லரிக்கவும் மெய்��ிலிர்க்கவும் வைத்தது என்றால் மிகையில்லை.\nஇது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கடந்த ஏழு வருட கால எதிர்பார்ப்ப. இ;ப்பின்னணியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாகவேனும் ஒன்றிணைந்து தமது பதவிகளைத் துறந்தமையானது சமூக ஒற்றுமைக்கு அவசியப்பட்ட, நீண்டகாலமாகக் காணக்கிடைத்திருக்காத தேவையாக இருந்தது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.\nஅதேவேளை, இந்த 'ஒட்டுமொத்த' இராஜினாமா நம்பக்கூடிய ஒற்றுமையா எனும் கேள்வியும் எழாமலில்லை. ஆனாலும், சமூகத்தின் இன்றைய தேவை அதனை மேவி நிற்பதனால் நம்புவதைத் தவிர வேறு வழியில்லையென்பதே விடையாக இருக்க, இச்சூழ்நிலைத் துவக்கத்தைக் கெட்டியாகப் பிடித்து, எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டியது மக்களின் பொறுப்பாக இருக்கிறது.\nஉங்கள் பிரதிநிதிகள் 'ஏதோ' ஒரு காரணத்திற்காகவே இராஜினாமா செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அரசியல் தளத்தில் அது மிகத் தெளிவான ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது. எந்த அரசு பதவிக்கு வந்தாலும் அந்த அரசின் பங்காளிகளாக இருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் சுயநல தேவைகளை மீறி அதில் சமூக அக்கறையும் இருக்கிறது என்பதைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.\nஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியல்களில் வைக்கப்பட்டு, பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பாவி மக்களின் நிலைமைக்கும், பேரினவாத எழுச்சிக்காக முஸ்லிம் சமூக அரசியல் பலிக்கடாவாக்கப் படுவதை தவிர்ப்பதற்கும் நிறைவான ஒரு சந்தர்ப்பமாகவே இன்றைய கால நிலை நிலவுகிறது. அதனை சரிவரப் பயன்படுத்தி, சரியான தருணத்தில் கால அவகாச இராஜினாமா செய்தது பாராட்டத்தக்கது.\nமுக்கியமாக கிழக்கு-மேற்கு ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் முறைப்பாடுகள் இருப்பின் அதனைப் பெறுவதற்கென மூவர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதற்கான கால எல்லையும் அறிவிக்கப்பட்டிருப்பதானது பேரினவாத சூழ்ச்சிக்கு எதிரான திருப்தியான எதிர்வினையென்பதால் அந்த அழுத்தத்தை உருவாக்கிய ஒற்றுமையான அரசியல் நகர்வு முக்கிய முடிவாகிறது.\nஅப்படி என்னதான் முறைப்பாடு வரப்போகிறது என்ப���ு அடுத்த வாரம் தெரிந்துவிடும். அதுவரை, இப்போதும் இனியும் மக்களாகிய நமக்கிருக்கும் சமூகக் கடமைகள் என்னவென்பதும் அறியப்பட வேண்டும்.\nஇலங்கைத் தீவெங்கும் பரவி வாழும் நிலையில் முஸ்லிம் சமூகம் தம்மைத்தாமே மீளாய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகியிருக்கிறது. சமூகக் கட்டமைப்பு, வாழ்வியல், கலாச்சார பண்பாட்டு மற்றும் உணர்வு ரீதியிலான அனைத்து விவகாரங்களும் தற்போது மீளாய்வு செய்யப்பட வேண்டிய கால கட்டமாகும்.\nஉலக நடைமுறைகளுக்கேற்ப, அதன் பரிணாம வளர்ச்சிக்கேற்ப நாமும் நமக்குள்; தேவையான நவீனமயப்படுத்தலை உள்வாங்கத் தவறியதன் சூட்சுமங்களையும், நமது வாரிசுகளுக்கு மார்க்கம் என்ற பெயரில் நாம் கைமாற்றும் பழக்கவழக்கங்கள், சித்தார்ந்தங்கள், அவற்றின் நியாயயத் தன்மை என பல்வேறு அம்சங்கள் அலசி ஆராயப்பட வேண்டும்.\nஇதற்கான தார்மீகப் பொறுப்பை இதுவரை ஏற்க மறுத்திருக்கும் நாம் அவ்வப்போது ஞானசார ஊடகங்களில் தோன்றி எமது சமூகத்தைப் பற்றி எமக்கே புள்ளிவிபரங்களுடன் தகவல் தரும் போது சில வேளைகளில் அதிர்ந்து போகிறோம். ஒரு அரபுப் பெயர், முஸ்லிம் குடும்பம் என்ற அடையாளம் மாத்திரம் நாம் முஸ்லிம்களாக வாழப் போதுமானதா என்ற கேள்வி நமக்குள் எழ வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.\nஇக்கட்டுரை எழுதப்படுவதற்கு முன் இவ்வாரம் ஞானசார நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து முஸ்லிம் சமூகத்தின் மீதான பொறுப்புக்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிப் பேசும் போது இச்சமூகத்தின் தலைமைகள் அதன் தார்மீகக் கடமைகளைத் தவற விட்டதன் விளைவினால் கடும்போக்குவாதிகள் அறிவுரை வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறதே என சிந்தித்து முடிக்க முன்பாக அதே ஞானசார முறையான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் வெளியிடும் போது அட, நிறைவாக தகவல் வழங்கவும் ஆளிருந்திருக்கிறதே என ஆச்சரியம் வந்தது.\nபல் கலாச்சார விழுமியங்களுடன், பல் சமூகம் வாழும் ஜனநாயக சோசலிஷ குடியரசான இலங்கையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை ஏனைய சமூகங்களின் சமய, வாழ்வியல் சுதந்திரங்கள் பேணப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் கீழ் இயங்கும் நாடாளுமன்றில் நமது கடமை என்னவென சரிவரப் புரிந்து கொள்ளப்படுகிறதா என்ற கேள்வியும் இங்கு மேலெழுகிறது.\nஇணக்கப்பாட்டு அரசியல் எனும் போர்வையில் நாம் இதுவரை சமூகத்துக்குத் தேவையான பாதுகாப்பையும் இணக்கப்பாட்டையும் பெற்றுக் கொடுக்கத் தவறியதன் விளைவே நமது கூட்டு இராஜினாமா என வரலாறு பதிந்து கொள்ளும். அதற்கேற்பவே நமது கடந்த காலம் அமைந்திருக்கிறது. இப்பின்னணியில், இன்றைய சூழலில் நமது எதிர்காலத்தின் தேவைகள் என்ன\nகடந்த காலத்தை சரி செய்ய முடியாது போயினும், அதனை மீளாய்வு செய்து எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டிய காலக் கடமையுடன் வாழும் சமூகம், முதலில் யாருக்கோ தான் அது கடமையெனும் மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். நம் மீதான கடமை நம்மிலிருந்து நமது வீட்டுச் சூழலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடெனும் அடிப்படையில் தங்கி வாழ்தல் சூழ்நிலையிலிருந்து இன்னும் இலங்கை விடுபடவில்லை. முஸ்லிம்கள் அதற்கு விதிவிலக்கும் இல்லை. இந்நிலையில், தேசிய அரசியலில் பங்கெடுப்பதன் முக்கியத்துவம் பெரும்பாலும் ஆதரவாளர்களையும், அனுசரணையாளர்களையும் திருப்திப்படுத்துவதற்கான வரையறையோடு நின்று கொள்கிறதே தவிர முக்கிய மாற்றங்களில் உறுதியான பங்களிப்பைத் தருவதாக இல்லை.\nஒரு முஹைதீன் பேக் பாடிய சிங்கள பாடல் இன்று வரை சிங்கள சமூகத்தின் முக்கிய பௌத்த கீதமாக இருக்கிறது. முஸ்லிம் தலைவர்களினால் முன் வைக்கப்பட்ட எத்தனை அரசியல் - அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாறு நாடு போற்றும் நிலையில் உள்ளது என்று கேள்வியெழுப்பப் பட வேண்டும். இல்லையென்றால் அது ஏன் என்று கேள்வியெழுப்பப் பட வேண்டும். இல்லையென்றால் அது ஏன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையும் தாண்டி அப்படியான தலைவர்களை உருவாக்கியிருக்கிறோமா என சமூகம் தம்மைத்தாமே வினவ வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையும் தாண்டி அப்படியான தலைவர்களை உருவாக்கியிருக்கிறோமா என சமூகம் தம்மைத்தாமே வினவ வேண்டும் உருவாகிறவர்களையும் செயற்பட விட்டிருக்கிறோமா எமது முஸ்லிம் உணர்வு எதற்கெல்லாம் உதவியாக இருக்கிறது எதற்கெல்லாம் தடையாக இருக்கிறது என்றெல்லாம் சிந்திக்கக் கடமைப்பாடு உருவாகியுள்ளது.\nஅண்மையிலே அவிஸ்ஸாவெல, புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது முஸ்லிம் ஆளுனர் ஒருவர் இருந்ததனால் தான் உடனடி தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் அவ்வாசிரியர்கள் குறைந்தளவு மன உளைச்சலுடன் சூழ்நிலையிலிருந்து விடுபடக்கூடியதாகவும் அமைந்தது. அதே ஆளுனர் தற்போது இராஜினாமா செய்த பின்னர் அவர் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டிருக்கலாமோ பிரச்சினையின் போது குறைத்துப் பேசியிருக்கலாமோ பிரச்சினையின் போது குறைத்துப் பேசியிருக்கலாமோ வகை தொகையின்றி இடம்பெற்ற கைதுகள் தொடர்பில் மௌனியாhக இருந்திருக்கலாமோ வகை தொகையின்றி இடம்பெற்ற கைதுகள் தொடர்பில் மௌனியாhக இருந்திருக்கலாமோ\nமுதலில் இச்சமூகம் தமக்குள் ஒரு தெளிவை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உண்மையில் நீங்கள் அரசியலில் உங்களுக்காக எதிர்பார்ப்பது என்ன செயல்வடிவத்தில் ஒவ்வொரு மனிதனும் பொதுவாகவே வேறுபடுவான். இதில் எவ்வகையானவர்கள் மாத்திரம் அல்லது எவ்வகையானோரின் கலவை உங்களுக்குத் தேவைப்படுகிறது செயல்வடிவத்தில் ஒவ்வொரு மனிதனும் பொதுவாகவே வேறுபடுவான். இதில் எவ்வகையானவர்கள் மாத்திரம் அல்லது எவ்வகையானோரின் கலவை உங்களுக்குத் தேவைப்படுகிறது இன மையக் கொள்கையில் நகரும் இலங்கையில் எவ்வகையிலான குரல்களுக்கு அவசியமிருக்கிறது இன மையக் கொள்கையில் நகரும் இலங்கையில் எவ்வகையிலான குரல்களுக்கு அவசியமிருக்கிறது நமது வாக்கு வங்கிகளைப் பிரித்தும் - திரித்தும் சண்டையிட்டுக் கொள்வதன் மூலம் இவ்வாறான சூழ்நிலையை இனி வரும் காலங்களில் எவ்வாறு எதிர்நோக்கப் போகிறோம் நமது வாக்கு வங்கிகளைப் பிரித்தும் - திரித்தும் சண்டையிட்டுக் கொள்வதன் மூலம் இவ்வாறான சூழ்நிலையை இனி வரும் காலங்களில் எவ்வாறு எதிர்நோக்கப் போகிறோம் என பல நூறு கேள்விகள் சமூகத்தின் முன் கட்டாய வினாக்களாக தொக்கு நிற்கிறது.\nஎது எவ்வாறாயினும், கடந்து சென்ற சில நாட்கள் இன்னும் ஒரு செய்தியை சமூகத்தை நோக்கி உரத்துச் சொல்லியிருக்கிறது. அது தான் உங்கள் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையின் அவசியம். தமது பிரதிநிதிகள் யார் தலைவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு. ஆனால், நீங்கள் யாரைத் தெரிவு செய்தாலும் நாடாளுமன்றின் 225 ஆசனங்களில் ஒரு பங்கினை உங்கள் பிரதிநிதிகள், எந்தக் கட்சியினூடாகவேயேனும் நிரப்புவதை உறுதி செய்வது உங்கள் கடமையாகிறது.\nநாட்டின் சனத்தொகையில் 10 வீதத்தை நெருங்கியிருக்கும் நாம் நாடாளுமன்றில் எமது உறுப்பினர் தொகையின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் அவசியமும் இருக்கிறது என்பதால் விரும்பியோ விரும்பாமலோ அதன் பால் செயற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்கால சூழ்நிலையில் எதிர்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த சிந்தனை அவசியப்படுகிறது.\nஅனைத்தின மக்களின் வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கக் கூடிய சூழ்நிலையிலிருந்தும் பாதையிலிருந்தும் இலங்கை அரசியல் வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அதனை சீர் செய்யக் கூடிய சிற்நத வாய்ப்பிருந்தும் கூட பலவீனமான மைத்ரி – ரணில் கூட்டணி அதனை முற்றாகக் கை நழுவ விட்டு விட்டது. இந்நிலையில் நாட்டின் தலைமைத்துவம் எவர் பக்கம் போகும் என்ற கேள்விக்கும் அனுமானத்துக்கும் அப்பால் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நமக்கு காலக் கட்டாயம் அதிகரித்திருக்கிறது.\nநம் பிரதிநிதிகள் செய்யும் தவறுகளை நாம் தட்டிக்கேட்கலாம், அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து சமூகத்தேவைக்காக இயங்க வைக்கலாம். ஆனாலும் நமது அரசியல் ரீதியிலான பிரசன்னம் முக்கியம் பெறுகிறது. முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட பாரிய அழுத்தத்தை ஒற்றுமையாக எதிர்கொண்டு எதிர்வினை காட்டியதன் பயனை இரு தினங்களுக்குள் நாம் கண்ணுற்றோம்.\nமகா சங்கத்தினர் (சங்க சபா) அவர்களாகவே முன் வந்து, மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடும் அளவுக்கு இதன் தாக்கம் அமைகிறதெனும் போது தேசிய அரசியலில் எமது பங்கும் அதன் அவசியமும் அது முறையாகத் திட்டமிடப்பட்டு இயக்கப்படுதலின் தேவையும் உணர்த்தப்படுகிறது.\nகடந்த காலத்தில் விட்ட தவறுகளை சீர்படுத்தக் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை இயக்க – கட்சி பேதங்களுக்கு அப்பால் சரிவரப்பயன்படுத்திக் கொள்வது நமது காலக் கடமை\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/215770?ref=home-feed", "date_download": "2019-06-26T12:55:27Z", "digest": "sha1:WBK3OD3JB6EKWGH5BQQKBZMQHSIRY2LV", "length": 12970, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் முதல்தர நீதிபதிகளில் ஒருவரான இளஞ்செழியனின் தகப்பனார் மறைவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையின் முதல்தர நீதிபதிகளில் ஒருவரான இளஞ்செழியனின் தகப்பனார் மறைவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி\nநாட்டின் முதல்தர நீதிபதிகளில் ஒருவரான திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகரின் மறைவு செய்தியை கேட்டு ஆழ்ந்த துயரமடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகர் இயற்கை எய்தியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nபிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இந்த இலங்கை தீவில் நீதியை நிலைநாட்டும் வகையிலும் செயற்பட்டு வரும் நம் நாட்டின் முதல்தர நீதிபதிகளில் ஒருவரான திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் அன்புக்குரிய தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு ஆழ்ந்த துயரமடைகிறேன்.\nதான் பிறந்த யாழ். மண்ணிலேயே வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் நல் ஆசானாக சேவையாற்றிய அமரர் மாணிக்கவாசகர், அப்பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் அவர்களின் அன்புக்கணவர் என்பதையும் ஐந்து பிள்ளைகளின் அன்புக்குரிய தகப்பனார் என்பதையும் அறிகின்றேன்.\nதமது சமூகம் சார்ந்த மாணவ சமுதாயத்திற்கு அறிவையும், ஆற்றலையும் பெற்றுக்கொடுப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாணிக்கவாசகர் அவர்கள், தமது சொந்தப் பிள்ளைகளையும் நாட்டும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கம் விதத்திலும் மனித நேயத்தை மதிக்கும் வகையிலும் வளர்த்தெடுகத்திருக்கின்றார் என்பதை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் சமூக பொறுப்புணர்வுமிக்க நடத்தை நமக்கு எடுத்துணர்த்துகின்றது.\nஅவரைப் போன்றே மாணிக்கவாசகர் அவர்களின் ஏனைய பிள்ளைகளான நோர்வே நாட்டின் வைத்திய அதிகாரி மாணிக்கவாசகர் இளஞ்சிறையன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் ஆசிரியை மாணிக்கவாசகர் சிவகௌரி, மாணிக்கவாசகர் இளங்குமரன் ஆகியோரையும் சமூகத்திற்கு சிறந்த சேவைகளை ஆற்றக்கூடியவர்களாக வளர்த்தெடுத்திருப்பதிலிருந்து மாணிக்கவாசகர், சிவபாக்கியம தம்பதியினரின் வாழக்கை அர்த்த புஷ்டியானதாக அமைந்திருந்தது என்பதை எம்மால் உணர முடிகின்றது.\n89 வருடகால இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் அமரத்துவம் அடைந்துள்ள சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் மறைவையிட்டு துயரும் அதேவேளை, அன்னாரின் பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரின் பரியார் திருமதி சிவபாக்கியம் அம்மையார் அவர்களுக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட உற்றார் உறவினர்களுக்க���ம் எனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை கடந்த வாரமே அனுப்பப்பட்டிருந்த போதிலும் தற்போதே ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/contact", "date_download": "2019-06-26T11:46:06Z", "digest": "sha1:MVMUFWCRVYWYSVIFLAGCM3Q7O5DU2WJJ", "length": 3345, "nlines": 56, "source_domain": "hindu.forumta.net", "title": "Contact - இந்து சமயம்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9584.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-26T12:04:08Z", "digest": "sha1:JYU457EGPK2DED42PVJAGTZCRYOBHNKC", "length": 2843, "nlines": 34, "source_domain": "www.tamilmantram.com", "title": "சர்க்கரை முத்தம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > சர்க்கரை முத்தம்\nView Full Version : சர்க்கரை முத்தம்\nஎன் முத்தம் இனிப்பதாக சொல்கிறாள்\nஅது அவள் மேல் எனக்குள்ள அக்கறையால் அல்ல\nஎன் ரத்தத்தில் உள்ள சக்கரை��ால் என்று தெரியாமல்\nஅவளைப் பார்த்ததும் என் இதயம்\nஅது பாழாய் போன ப்ரஷரால் என்று புரியாமல்\nசிரிப்புக் கவிதையா அல்லது சிந்தனைக் கவிதையா என்ற பிரமிப்பு என்னுள். நன்றி நண்பரே\nஉளமார்ந்த நன்றிகள். ஊக்கமூட்டுகிறது உங்கள் வார்த்தைகள்\nநல்ல நகைச்சுவை + எதார்த்தத்தை சொல்லும் கவிதை இது. ஏழாவது காதலி என்று குறிப்பிட்டதின் காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாமா..\nமீதி ஆறு காதலிங்க யாருங்க ரொம்ப ஹாஸ்யமா இருக்கு கவிதை... தொடருங்கள்... பின்னாடியே சர்க்கரையாக வருகிறோம்.... இதுக்கே நூறு காசு கொடுக்கலாம்...\nநன்றி ஆதவா.மீதி ஆறா, ஒரு எதுகைக்கு எழுதினேனுங்கோ.நமக்கு ஒரே காதலிதான் அது என் மனைவி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-26T12:11:35Z", "digest": "sha1:J7SETCXVOIN4ZROWHCBA2NXB5QA2INFJ", "length": 17411, "nlines": 182, "source_domain": "ta.wikiquote.org", "title": "காரல் மார்க்சு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமதம் மக்களுக்கு அபினாக விளங்குகிறது.\nகார்ல் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5,1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆவார்.\n1.1 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது .\nநீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.\nதத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆனால், அதை மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை.[1]\nகோட்பாடுகள் ஒன்றை ஒன்று துரத்தி வெளியேற்றின.\nமதம் மக்களுக்கு அபினாக விளங்குகிறது.\nநரகத்திற்கு இட்டுச் செல்லும் பாதை நல்ல நோக்கம் எனும் கற்களால் உருவாக்கப்பட்டது.\nகாலம் மனித வளர்ச்சி நடைபெறுவதற்கான வெளி.\nஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.[2]\nசகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.\nஇயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே.\nதொழிலாளர்களின் திறமையான உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறது.\nபொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை.\nஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தில் தோன்றும் கருத்துகள், மதங்கள், கலை இலக்கியப் படைப்புகள், தத்துவங்கள் அனைத்தும் சமுதாய வளர்ச்சியின் பிரதிபலிப்புகளாகத்தான் தோன்றுகின்றன.\nமறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும்.[3]\nஉழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்து பங்கேற்கிற ஒரு இயக்கம்.\nமனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல. மாறாக,, அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வை நிர்ணயிக்கிறது.\nவாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே… ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு, தேவைப்பட்டால் எழுத்து உயிர்பெற்றிருக்க தனது உயிரையும் அவன் தியாகம் செய்வான். (பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு அரசியல் விவாதத்திற்கு மார்க்ஸ் எழுதியது)\nஇதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்க ��ோராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது.\nசமுதாய உற்பத்திப் பொருள்களை தன்வயமாக்கிக் கொள்ளும் ஆற்றலைக் கம்யூனிசயம் எவரிடமிருந்தும் பறிக்கவில்லை. உற்பத்திப் பொருள்களை தன்வயமாக்கிக் கொள்வதன் மூலம் பிறரது உழைப்பை அடிமைப்படுத்தும் ஆற்றலைத்தான் அவரிடமிருந்து பறிக்கிறது.\nமுதலாளித்துவ உற்பத்தி தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கிறது. இதனை உற்பத்தியின் மற்ற அம்சங்களுடன் இணைத்து சமூகத்தின் ஒட்டு மொத்த தன்மையை உருவாக்குகிறது. ஆனால் இந்த நிகழ்வு போக்கில் செல்வத்தின் ஆதாரங்களாக விளங்குகின்ற மண்ணையும் உழைப்பாளியையும் முதலாளித்துவம் சீரழிக்கிறது.\nமுதலாளித்துவ அமைப்பு முறை தானாக நொறுங்கி வீழாது. தொழிலாளி வர்க்கத்தின் விடாப்பிடியான போராட்டங்களின் மூலமாகத்தான் அதனை வீழ்த்திட முடியும்.\nகூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும்.\nபெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. அழகான இனம் என்று குறிப்பிடப்படும் பெண்கள், அவர்களில் அழகற்றவர்களும் உட்பட சமூகத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும். .[4]\n↑ \"பாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்\" என்ற கட்டுரையில் எழுதியது.\n↑ மூலதனம் தொகுதி 1 பக்கம் 247\n↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 5\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 7 சூன் 2017, 08:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T12:34:07Z", "digest": "sha1:OJTBNVV44IKAVD5XU3UWNRGHLXQ2BLAO", "length": 7272, "nlines": 103, "source_domain": "ta.wikiquote.org", "title": "மகாவீரர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமகாவீரர் (இந்தி:महावीर), (599 – 527 BCE) என்று குறிப்பிடப்படுபவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியா��ும். சமண மத வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார். சமண சமயப் புத்தகங்களில் இவர் வீரா,வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.\nநீயும் வாழு; பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம் தான்.\nஎந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேச வேண்டும்.\nநல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான்.\nகோபம் அன்பை அளிக்கிறது; செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.\nஅடக்கமாக வாழ்பவன், இம்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.\n'ஏமாற்றுதல்' என்பது மிகச்சிறிய முள். அதனைப் பிடுங்கி எறிவது கடினம்.\nபாவச் செயல்கள் முடிவில் துன்பம் தரும்.\nஉள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.\nஉண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.\nஉண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.\nசொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல்.\nஅளவில்லாத ஆசை, நமது குணங்களை எல்லாம் அழித்துவிடும்.\nதன்னடக்கமே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய நெறியாகும்.\nமௌனமாகத் தீர்மானித்தால் மனம் கலங்காத நிலைபெறும்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 16 சூன் 2016, 16:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/redwood-smugglers-attack-police-in-andhra-forest-327210.html", "date_download": "2019-06-26T12:48:55Z", "digest": "sha1:KKMVGI3BBLQHKNO327ECL2LBOYD2YNNH", "length": 14241, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மரக்கடத்தல் கும்பல் தாக்குதலில் வனக்காப்பாளர் பலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமரக்கடத்தல் கும்பல் தாக்குதலில் வனக்காப்பாளர் பலி-வீடியோ\nஆந்திரா காட்டுப்பகுதியில் திருப்பதிக்கு செல்வதை போல் ஆடை அணிந்து செம்மரங்களை வெட்டிக்கடத்திய தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது காட்டுப்பகுதியில் இரவு நேரத்தில் நடந்த துப்பாக்கிசூட்டால் பரபரப்பு மேலும் வனப்பகுதிக்குள் தப்பிய மரக்கடத்தல் கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர் - மரக்கடத்தல் கும்பல் தாக்குதலில் வனக்காப்பாளர் பலி\nஆந்திர மாநிலம் கடப்பா ம��வட்டம் சித்தவட்டம் மண்டலம் ராலபோடு வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களை வெட்டி கொண்டிருந்த 70க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதை அறிந்து அவர்களை சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கற்களை போலிசார் மீது வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். கல் வீச்சி சம்பவத்தில் பல வனத்துறையினர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரிடமிருந்து செம்மரம் வெட்டுவதற்காக வந்தவர்கள் வனப்பகுதியில் தப்பி ஓடினர். இதுகுறித்து செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. காந்தாராவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கூடுதலாக 40 போலீசார் வரவழைக்கப்பட்டு தப்பியோடியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் கடத்தல்காரர்கள் நடத்திய கல் வீச்சில் படுகாயம் அடைந்த வன காப்பாளர் அசோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமரக்கடத்தல் கும்பல் தாக்குதலில் வனக்காப்பாளர் பலி-வீடியோ\nKallada Travels issue: கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை\nRAHUL GANDHI: பின் வாங்கும் ராகுல் காந்தி இது தலைவருக்கு அழகில்லை- வீடியோ\nNusrat jahan & mimi: நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்- வீடியோ\nகல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை- வீடியோ\nரோஜாவுக்கு நடந்தது அராஜகம்.. நடிகை விஜயசாந்தி வேதனை-வீடியோ\nBalakot Mission பாலகோட் தாக்குதல் குறித்து இந்திய விமானிகள் பேட்டி- வீடியோ\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nபுதுச்சேரி: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை..\nJharkhand men: இரவு முழுவதும் இளைஞருக்கு அடி, ஜார்க்கண்டில் கொலை- வீடியோ\nமாமாவைக் கூப்பிட்டு திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவராக்கிய ஜெகன்- வீடியோ\nKarnataka CM HD Kumarasamy: போர்வை கூட போர்த்திக்காமல்.. கட்டாந்தரையில் தூங்கும் குமாரசாமி- வீடியோ\nஇளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி- வீடியோ\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/icc-world-cup-2019/mohammad-amir-aims-for-another-taunton-triumph-as-australia-await/", "date_download": "2019-06-26T12:35:17Z", "digest": "sha1:AROQOQQQLVDXQGN2AHCEAXJSHZFQTJHL", "length": 13170, "nlines": 103, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "மீண்டும் மழையுடன் மோதப்போகும் பாக் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்! மூவரில் வெல்லப்போவது யார்? - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 மீண்டும் மழையுடன் மோதப்போகும் பாக் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்\nமீண்டும் மழையுடன் மோதப்போகும் பாக் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான இன்று (புதன்கிழமை) டவுன்டானில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.\nஆஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும் தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.\nஇந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்தனர். வழக்கமான அந்த அணியின் அதிரடி ஆட்டத்தை காண முடியவில்லை. உலக கோப்பை போட்டியில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு சேசிங் செய்கையில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சும் மெச்சும் படியாக அமையவில்லை. முந்தைய ஆட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வர 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.\nபாகி��்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மோச மான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு 14 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர நேர்த்தியாக செயல்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என்று பாகிஸ்தான் அணி சூளுரைத்துள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 15 ஒரு நாள் போட்டியில் 14-ல் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணி களம் காணும்.\nடவுன்டானில் இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர் ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் சுமித், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் அல்லது ஜாசன் பெரேன்டோர்ப்.\nபாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷதப் கான், முகமது அமிர்.\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா.. மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...\nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/virat-kohli-gives-ready-catch-to-stoinis/", "date_download": "2019-06-26T11:47:05Z", "digest": "sha1:SS7YAGL6TSCRBC7PIMO5JQ67U3R3P6NL", "length": 13732, "nlines": 107, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "வீடியோ : மிக எளிதாக தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்த விராட் கோலி! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் வீடியோ : மிக எளிதாக தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்த விராட் கோலி\nவீடியோ : மிக எளிதாக தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்த விராட் கோலி\nசிட்னியில் நடக்கும் முதல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ் ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னி யில் இன்று நடக்கிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக, அணியில் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் வீரர்கள் செயல்படுவார்கள் என்பதால் ஒவ்வொரு வீரரும் முழு திறமையுடன் இதில் விளையாடுவார்கள்.\nஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் ஆசிய அணி என்ற பெருமை பெற்ற இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு நாள் போட்டியில் களம் இறங்குறது. ஒரு நாள் அணிக்கான வீரர்கள், தவான், கேதர் ஜாதவ், ராயுடு, தோனி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், தவானும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால், நமது அணி சவாலான ஸ்கோரை எட்டும்.\nவிக்கெட் கீப்பர் தோனி, தான் பங்கேற்ற கடந்த 20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவரது இடத்துக்குப் பலத்த போட்டிகள் இருப்பதால், இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.\nடெஸ்ட் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஸ்மித், வார்னர் நீக்கத்துக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி எந்த சர்வதேச தொடரையும் வென்றதில்லை. கடைசியாக ஆடிய 24 ஒரு நாள் போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொடரை வெல்ல அந்த அணி, கடுமையாகப் போராடும்.\nநிர்யணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.\nஇந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.\nஇதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.\nதொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபியூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சி���ம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்\nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்\nஇலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...\nவீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்\nஇங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....\n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் \n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான்...\n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி \n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த...\nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்\nவீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்\n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் \n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-june-5-2019/", "date_download": "2019-06-26T12:29:28Z", "digest": "sha1:HXESGRX7DBC2ESPVPCXOI5L53EQGJ7K6", "length": 10401, "nlines": 113, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs June 5 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nசென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையானது மூன்றாம் பாலினத்தவருக்கான சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளுக்கென இயங்கும் ஒரு முழு நேர சிறப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.\nநாட்டில் மூன்றாம் பாலினத்தவருக்காக தனிப் பிரிவை ஒரு மருத்துவமனை கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்\nபத்து வருடங்களுக்கு முன்பு 2009 ஆம் ஆண்டு இதே மருத்துவமனையில் முதன் முறையாக திருநங்கைக்குப் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது\nபிரதமர் நரேந்திர மோடி தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ் ‘பிரதம மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டம் பிரதான மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்\nமாதாந்திர ஸ்காலர்ஷிப் விகிதம் ஆண்களுக்கு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆகவும் பெண்களுக்கு ரூ.2250-இல் இருந்து ரூ.3000 மாக அதிகரித்துள்ளது\nயூதப்படுகொலையின் நினைவாக 2020 அக்டோபரில் யூதப்பகைமைக்கு எதிரான ஒரு சர்வதேச மாநாட்டை சுவீடன் நடத்தவுள்ளது. மால்மோவில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, இரண்டு குறிப்பிடத்தக்க தேதிகளுடன் ஒத்திசைந்து வருகிறது.\nயூதப் பகைமை (Anti – Semitism) என்பது யூதர்களுக்கு எதிரான பகைமைப் போக்கு பாரபட்சம் அல்லது பாகுபாடு ஆகும்\nமுன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டிலுக்கு வெளிநாட்டினருக்கான மெக்ஸிகோவின் உயர்ந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் மெக்ஸிகோ தூதர் மெல்பா பிரியா, “ஆர்டன் மெக்ஸிகானா டெல் அகுய்லா அஸ்டெகா” திருமதி பாட்டிலுக்கு வழங்கினார்.\n2007-12 ல் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது\nஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது\nஇந்நாளானது 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ஏற்படுத்தப்பட்டது\nஇது உண்மையில் 1982 ஆம் ஆண்டின் லெபனான் போரினால் பாதிக்கப்பட்டோரின் மீது கவனம் செலுத்தியது. பின்னர் உலகளாவிய அளவில் இத்தினம் உருவாக்கப்பட்டது\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்தி காந்த தாஸிடம் தந்தன் நீலகனி கமிட்டி இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அதிகரிப்பதற்கான ஆலோசனையை வழங்கியு��்ளனர்\nஇந்த கமிட்டி 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 உறுப்பினர்களை கொண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:06:50Z", "digest": "sha1:LGMYWZLUQ7KUSHVUINBOY7I4VVE77QNG", "length": 9188, "nlines": 99, "source_domain": "www.panchumittai.com", "title": "பஞ்சுமிட்டாய் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nபஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்த நேர்காணல் – அபி (எலிபுலி இணையம்)\nகல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்\nகே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More\nபெற்றோர் ஆசிரியர் கழகத்தின் திருவிழா – புலியூர் முருகேசன் & பிரபு\nகடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’.Read More\nபஞ்சுமிட்டாய் 8ஆம் இதழ் பற்றி நண்பர்கள்.\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nபஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியானது. வெளியீட்டு விழா திருப்பூர் சிறுவர்களால் சிறப்பாக நடைப்பெற்றது. இதழ் குறித்து சிறுவர்கள் பேசியது.Read More\nவண்ணுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nநீண்ட நாட்களாகவே எனக்கு வண்ணங்கள் பற்றிய‌ கதைகளை வாசிக்க வேண்டுமென்ற ஆசை. நூலகத்திற்கு செல்லும் போதெல்லாம் வண்ணங்கள் பற்றிய கதைகளைத் தேடிக்கொண்டிருப்பேன். ஆனால் சரியான கதை இதுவரை கிடைக்கவேயில்லை. அந்தத் தேடலே.Read More\nபஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் வெளியீடு\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nபஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் குறித்து தொடர்ந்து நண்பர்கள் விசாரித்துக் கொண்டே இருந்தனர். சனவரி இறுதியில் வெளியாகும் என்பதை நண்பர்களிடன் சொல்லியிருந்தோம், இதோ திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்பதை.Read More\n – பஞ்சு மிட்டாய் பிரபு\nஇன்றோடு (27/11/2018) பஞ்சு மிட்டாய் துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இங்கு எங்களது குடியிருப்பிலுள்ள வாண���டுகளுக்காக முதன்முதலாக கதை சொல்லலாம் என்று பேசி முடிவெடுத்து சின்னதாக துவங்கினோம். (more…)\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் மற்றும் உதிரி நாடக நிலம் குழுவினர் இணைந்து நடத்தும் \"குழந்தைகளுக்கானத் திருவிழா\" . (more…)\n – பஞ்சு மிட்டாய் பிரபு\nஅழ.வள்ளியப்பா, சென்ற தலைமுறை தமிழ் பெற்றோருக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் சிறு வயதில் கேட்ட வள்ளியப்பா பாடல் ஒன்றை சொல்கின்றனர். (more…)\nநிகழ்வுகள் வழியே பயணங்கள்- பஞ்சுமிட்டாய் பிரபு\nதஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது. (more…)\nவாங்க சொதப்பலாம் – “பஞ்சு மிட்டாய்” பிரபு\nகுழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்\nபொம்மை டென்னிஸ் பேட்டை எடுத்தாள்(தன்யஸ்ரீ வயது 6), அடுத்து கயிறு போன்ற ஒன்றை எடுத்தாள். அந்த டென்னிஸ் பேட்டின் இடையெனில் கயிறை கோற்றாள். முதல் கயிறு முடித்ததும் அடுத்து அடுத்து என.Read More\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/paruppu-illamal-vadai-seiyum-eliya-murai-video", "date_download": "2019-06-26T13:23:01Z", "digest": "sha1:ILA2E7R26L3264NIVMEWK2MR3W7H7AOG", "length": 8310, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "பருப்பு இல்லாமல் வடை செய்யும் எளிய முறை - வீடியோ - Tinystep", "raw_content": "\nபருப்பு இல்லாமல் வடை செய்யும் எளிய முறை - வீடியோ\nபொதுவாகவே வடை என்றால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவர்க்கும் பிரியம் தான். ஆனால், பருப்பை ஊற வைத்து சரியான அளவில் தண்ணீர் சேர்த்து அரைத்து வடை தயாரிப்பதற்கும் போதும் போதும் என்றாகி விடும். சிறிது தண்ணீர் அதிகமாக போனாலும் வடை செய்வது கடினமாகி விடும். இதனால் பெரும்பாலும் கடையிலேயே வாங்கி சாப்பிடுகிறோம். அவை ஆரோக்கியமானதா சுகாதாரமான என்ற கேள்விகள் நமக்கு எழும் போது நாம் அவற்றை தவிர்த்து விடுகிறோம். இங்கு பருப்பு இல்லாமல் வடை செய்யும் முறையை பார்க்கலாம்.\n1 ப்ரெட் - 8 துண்டுகள்\n2 அரிசி மாவு - அரை கப்\n3 சீரகம் - ���ரு தேக்கரண்டி\n4 வெங்காயம் - பொடியாக நறுக்கியது ஒன்று\n5 கேரட் - துருவியது ஒன்று\n6 இஞ்சி - சிறிதளவு\n7 கருவேப்பிலை - சிறிதளவு\n8 கொத்தமல்லி - சிறிதளவு\n9 பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப\n1 பிரெட்டின் ஓரத்தை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்து துகள்களாக்கி கொள்ளவும்.\n2 அதனுடன் அரிசிமாவு, சீரகம், வெங்காயம், கேரட், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.\n3 சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு வடைமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.\n4 வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை வடை போல் தட்டி எண்ணையில் வேக வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nகுழந்தைகளுக்கான மாலை நேரங்களில் கொடுக்கலாம். இதை செய்வதும் எளிது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/85121/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-(HERBAL)-GREENS-(-&-ITS-USES-)-MY-CLICKS", "date_download": "2019-06-26T12:44:55Z", "digest": "sha1:IT7LUZGJ5ZPCAA4XSCT63JPAI42CHBXU", "length": 10653, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதலைக்கு மேல் வேலை. இப்போதுதான் வங்கிக்குப் போய் பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கி வந்தேன். பொலிவியாவில் On arrival வீசா என்பதால் அங்கே கேட்பார்கள… read more\n1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி\nபுதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்கரைவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள்ராஜலெட்சுமி (வயது 19). இவர் த… read more\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அருமருந்து\nவெந்தயக் கீரை துவையல் தேவையான பொருட்கள் வெந்தயக் கீரை – 100 கிராம் தக்காளி – 2 மிளகு – 10 கிராம் வெங்காயம் – 2 கடலைப் பருப்பு… read more\nநாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசய��்கள் \nசாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித… read more\nமனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் \nஎந்த ஒரு போராட்டமென்றாலும் தன்னோடு கை கோர்த்து நின்ற தனது மனைவியின் உடலையே இன்று சமூகப் போராட்டத்திற்கான ஆயுதமாக மாற்றியுள்ளார். The post மனைவியின் ப… read more\nதமிழ்நாடு சாலை விபத்துகள் மூடு டாஸ்மாக்கை\n ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை \n‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும் சிறுபான்மையினர் மற்றும் எதிர்ப்பு குரல் எழுப்புவோரை அச்சுறுத்த பயன்படுத்துகிறது இந்துத்துவ கும்பல். T… read more\nஇந்தியா அடித்துக் கொலை கொல்கத்தா\nகுற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24\nபுவாகில்பேரின் வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்த படியா… read more\n - அநுசாஸனபர்வம் பகுதி – 114\nஅநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…\nநாளை நள்ளிரவு மூன்றரை மணிக்கு – சரியாகச் சொன்னால் நாளை மறுநாள் அதிகாலை – தோஹா விமானத்தைப் பிடிக்கிறேன். அங்கிருந்து சாவொ பாவ்லோ. அங்கிருந்… read more\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்.\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் \nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்.\nசசிகலா Vs டிடிவி தினகரன்.\nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை பழிவாங்கும் மோடி அரசு \nபாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்& : வ.வா.சங்கம்\nஒட்டுக்கேட்டவன் குறிப்புகள் : என். சொக்கன்\nஏங்குதே மனம்....இந்த நாளிலே.. : சிவா\nபணக்காரப் பிச்சைக்காரர்கள் : ரவிபிரகாஷ்\nஏழுவுக்கு வந்த டவுட்டு : karki\nகிராமத்து மணம் - 2 (திருட்டு மாங்கா) : ச���வா\nஅன்புள்ள தங்கமணிக்கு : Dubukku\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30351", "date_download": "2019-06-26T12:59:30Z", "digest": "sha1:O5ILAWL27T2T3BINYYPUUMROFUB2MXHR", "length": 7632, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Ippadikku Anbudan Manasu - இப்படிக்கு அன்புடன் மனசு » Buy tamil book Ippadikku Anbudan Manasu online", "raw_content": "\nஇப்படிக்கு அன்புடன் மனசு - Ippadikku Anbudan Manasu\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : காம்கேர் கே. புவனேஸ்வரி\nபதிப்பகம் : யாழினி பதிப்பகம் (Yazini Pathippagam)\nகங்கை கொண்டான் காதலி IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இப்படிக்கு அன்புடன் மனசு, காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி யாழினி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (காம்கேர் கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal\nIT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி\nநீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal\nமைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஎன் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu\nகனவுகள் மெய்ப்படும் - Kanavugal Meypadum\nஐம்புலன்களை அறிதலும் வெற்றி பெறுதலும் - Aimpulangalai Arithalum Vetriperuthalum\nஅறிவுடைமையே அழிவற்ற செல்வம் - Arivudaimaiye azhivatra selvam\nஇலக்குகளை நிர்ணயிங்கள் - Ilakkugalai Nirnayingal\nமுன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசெல்லி சிரித்தாள் (சிறுகதைத் தொகுதி 4)\nமாந்தோப்பு மரகதம் (சிறுகதைத் தொகுதி 7)\nஅழகின் நிறம் (சிறுகதைத் தொகுதி 3)\nசெம்மொழிச் சிலம்பு (புதுக்கவிதை நடையில் சிலப்பதிகாரம் பகுதி 1)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2019-06-26T12:46:25Z", "digest": "sha1:HXBJUABAFKPKXEKTIUVTCHXN7XIUBRIZ", "length": 45234, "nlines": 193, "source_domain": "maattru.com", "title": "”கீழவெண்மணியின் வாய்மொழி வரலாறு” - நேர்காணல் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\n”கீழவெண்மணியின் வாய்மொழி வரலாறு” – நேர்காணல்\nஅரசியல், சமூக நீதி, தமிழகம், தமிழகம், தொழிலாளர் December 26, 2016December 26, 2016 seetharaman\n“தென்பறை முதல் வெண்மணி வரை” என்னும் நூலின் ஆசிரியர் தோழர் அப்பணசாமியுடன் ஓர் நேர்காணல்.\nபொதுவாக விவசாய இயக்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக அதில் நேரடியாக ஈடுபட்ட தலைவர்கள், தனிநபர்கள், கோட்பாடு சார்ந்தும் அது இல்லாமலும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஓடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள் நிறைய உருவாகி வந்திருக்கிற சூழலில் இடதுசாரிகளின் பங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்னவாக இருந்திருக்கிறது என கேள்விகள் வருகின்றன ஆனால் உள்ளபடியே பார்த்தால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக நிறைய இயக்கங்களை கட்டியுள்ளார்கள்.\nஇரண்டாவதாக இது போன்ற இயக்கங்களை ஆவணப்படுத்துதல் தொடர்பாக சுணக்கம் உள்ளது. குறிப்பாக தலைவர்கள் அல்லாமல் கீழ் மட்டத்தில் பங்கெடுத்த தோழர்களின் பார்வையை பதிய வேண்டிய தேவை இருப்பதாக உணர்ந்தேன். திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த போராட்டங்கள் என பல இவ்வாறு ஆவணப்படுத்தாமல் உள்ள போராட்டங்களை பற்றி தோழர்கள் சென்னை புக்ஸ் பாலாஜி மற்றும் பலருடன் பகிர்ந்துகொண்டேன். பாலாஜி இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். அப்போது நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக இருந்த ஜி.ஆர் இந்த ஆவணப்படுத்தும் முயற்சியை வர��ேற்றார்.\nஇம்முயற்சியை தொடங்குவதற்கு முன் நான் வைத்த முதல் கோரிக்கை கீழத் தஞ்சை விவசாயிகள் சங்க வரலாற்றை, சிபிஐ(எம்) மட்டும் சம்மந்தப்பட்ட நிகழ்வாக பார்க்கவியலாது என்பதுதான். அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை நீங்கள் பல கோணங்களிலிருந்து அனைவரையும் சந்தித்து பதிவு செய்யுங்கள் என ஜி.ஆர்-ம் கூறினார். எங்கள் களப்பணி தினமும் நூறு கிலோமீட்டர் வரை பைக்கில் சென்று இயக்கத்தில் பங்கு பெற்ற தோழர்களை சந்தித்து பேசுவதுதான்.\nவிவசாயிகள் போராட்ட வரலாறு 1930-களில் தென்பறையில் துவங்குகிறது. எனவே அவ்விடத்திலிருந்தே தொடங்கினோம் பலருக்கு வயது தொன்னூறுக்கு மேலே கடந்துவிட்டது. கூறப்போனால் வெண்மணி இயக்கத்தில் பங்கு பெற்றவர்களதான் இளையவர்களாக தமது அறுபதுகளில் இருந்தனர். அவரகள் நினைவலைகளிலிருந்து விஷயங்களை வாங்குவது சற்றே கடினமாகத்தான் இருந்தது. சில நேரம் ஒரே நபரின் இடத்தில் இரண்டு மூன்று நாள் வரை கூட தங்கியிருக்கிறோம். இவ்வாறு ஒரு இருபது பேரை நேர்க்காணல் செய்தோம். இதில்லாமல் ஜி.வீரையன், ஏ.எம்.கோபு ஆகிய தலைவர்களையும் நேர்க்காணல் செய்தோம். இவை அனைத்தும் நடந்து பன்னிரெண்டு வருடங்களாகிவிட்டது இந்த நேர்க்காணலில் வந்த அரசியல் கருத்துக்களை பெரும்பாலும் தவிர்த்துவிட்டோம். இந்த களப்பணியின் நோக்கமே இன்றைய தலைமுறைக்கு ஒடுக்கப்பட்டவர்களின் மத்தியில் இடதுசாரிகளாற்றிய களப்பணியை கொண்டு செல்வதுதான். அந்த வகையில் இந்த புத்தகம் இடதுசாரி அமைப்பினரிடம் மட்டுமல்லாது தலித் அமைப்புகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த அமைப்புகளில் உள்ளவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் இடதுசாரிகள் இவ்வளவு வேலை செய்துள்ளனரா என தெரிந்துகொண்டனர். இதற்கு எதிர் விமர்சனங்களும் வராமலில்லை. நானும் இந்த களப்பணியை வெண்மணியுடன் நிறுத்திக் கொண்டேன். அதன் பிறகு தொடர இயலவில்லை. இதுதான் இந்த புத்தகத்தையொட்டிய எனது அனுபவத்தின் சுருக்கம். நீங்கள் இப்போது கேள்விகள் கேட்கலாம்\nகே: நீங்கள் பேசும்போது இந்த போராட்டங்களை பற்றிய தரவுகள் இல்லையென கூறினீர்கள் ஏன் இந்த நிலை என்று நினைக்கிறீர்கள்\nப: ஆம் கூறப்போனால் இப்போராட்டங்கள் பற்றிய தரவு சேகரிப்பில் இதுதான் முதல் முயற்சி என்றுகூட கூறுவேன். ஏனெனில் தரவுகள் கீழே களத்தில் இருக்கும் தோழர்களின் வழியே கிடைக்க வேண்டும் . மேல் மட்டத்தில் இயக்கத்தை வழிநடத்திய தலைவர்களின் பார்வையிலிருந்து கண்டிப்பாக இது மாறுபட்டிருக்கும். அந்த வகையில் தரவு சேகரிப்பில் இயக்கங்கள் பின்தங்கிதான் உள்ளன. இப்புத்தக தரவு சேகரிப்பின் போதே தோழர் எம்.கே-வை பார்க்க வேண்டியது, ஆனால் முடியவில்லை. ஆக இந்த வகை தரவு சேகரிப்பு என்பது தமிழக விவசாயிகள் இயக்க போராட்ட வரலாற்றில் மிகக்குறைவே. அந்த வகையில் விவசாயிகள் இயக்க வரலாற்றில் 1950-க்கு முன்பு இருந்த முக்கியமான தோழர்கள், மன்னார்குடி ஒப்பந்தம், ஆத்தூர் கொலைச்சம்பவம் ஆகிய போராட்டங்களில் இருந்த, பங்குபெற்ற அனைவரையும் சந்தித்துவிட்டோம். அந்த வகையில் தமிழக விவசாய இயக்கங்களுக்கான தரவு சேகரிப்பில் இது ஒரு முயற்சி.\nகே: தலித் இயக்கங்கள் பெருவாரியாக உருவாகி இருந்திராத சூழலில் குறிப்பாக 80-களுக்கு முன்னால் நடந்த போராட்டங்களில் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியிருந்தாலும் இடதுசாரிகள் தலைமை தாங்கியதாலேயே அவை தலித்துகளுக்கான போராட்டமாக பேசப்படாமல் போனதா\nப: அவ்வாறு ஒரேடியாக தலித்துகள் அமைப்பாக இல்லை என்று கூற முடியாது. மராட்டியத்தில் அம்பேத்கர் போல நமக்கும் இங்கே அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், சிவராஜ் என போராளிகள் இருந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தலித் மக்களின் சமுதாய விடுதலைக்காகப் போராடும் பாணியை பின்பற்றினர். சுதந்திரமடைந்தால் சாதி வித்தியாசம் எல்லாம் இருக்காது என்ற காங்கிரசின் போலி வாக்குறுதிகளை அவர்கள் நம்பவில்லை.. காங்கிரஸிலிருந்து வெளியேறிய பெரியார் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தினார். எடுத்துக்காட்டுக்கு மன்னார்குடி காங்கிரஸ் மாநாட்டில் வேதரத்தினம் முதலியார் சாதியெல்லாம் சுதந்திரம் வந்தால் இருக்காது என்று கூறியதை கேட்டுக்கொண்டு உணர்ச்சி வசப்பட்ட நாவிதர் ஒருவர் அங்கு நடந்த சமபந்தி போஜனத்தில் தனது குடும்பத்துடன் உணவருந்தியுள்ளார். அங்கு ஒன்றும் பேசாதவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும் அந்த நாவிதரை அழைத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி அவமானப்படுத்தியுள்ளனர். இது பெரியாரின் காதுக்கு எட்டியதும் அவர் மாயவரத்திற்கே சென்று அந்த நாவிதரையும் அவர் சமூகத்தாரையும் அழைத்து ஒரு மாநாடே நடத்தினார் இவ்வாறு அமைப்பாக உருவாகாத சூழலில், வாழ்க்கையில் சுதந்திரத்திற்கு பின்பும் சாதிய ஒடுக்குமுறையில் மாற்றம் ஏற்படாததாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்படாததாலும், பெரும்பாலான தலித் மக்கள் இடதுசாரிகளின் பின் போராட்டக்களத்தில் அணிவகுத்தனர்.\nஇதனால்தான் விவசாய போராட்டங்களில் பெருமளவு தலித் மக்களை இடதுசாரிகளால் திரட்ட முடிந்தது. ஆனால் தலித் மக்களை அணிதிரட்டினோம் என்று இடதுசாரிகள் கோரிக்கொள்ளவில்லை. 80-களின் இறுதியில் தலித் மக்களில் ஒரு பகுதியினர் முன்னுக்கு வந்துகொண்டிருந்த சூழலில் இதர சாதியினருடன் அவர்கள் சமமாக வாழும் வாழ்க்கைச் சூழலை நகரங்கள் போல் கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கப்படவில்லை. அங்கு இந்த சாதியப்பார்வையால் உண்டாகும் மோதல்கள் மேலும் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழா ஆகியன தலித் அமைப்புகள் வரலாற்றில் புதிய சகாப்தத்தை தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் தோற்றுவித்தன. இந்த பின்னனியில்தான் தலித்கள் இடதுசாரிகளின் தலைமையின் கீழ் இருந்ததையும், தனக்கான அமைப்புகள் உருவாக்கிக்கொண்டதையும் பார்க்கவேண்டும்.\nகே: இன்றும் பலதரப்புகளில் குறிப்பிடும் போது இது அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக எரித்து கொல்லப்பட்டதாகத்தான் வெண்மணியை விவரிக்கிறோம். ஆனால் இதில் சாதியப் பார்வை உள்ளது என்பதும் உரக்க கூற வேண்டியதல்லவா\nப: வெண்மணி நிகழ்வை பல வளர்ச்சிப்போக்குகளின் ஒரு முக்கிய கட்டமாகத்தான் நீங்கள் பார்க்கவேண்டும். 1930-களின் தொடக்கத்தில் அங்கிருந்த நிலைமைகளே வேறு. வேலையில் சுனக்கம் ஏற்பட்டால் சவுக்கடி, சாணிப்பால்தான், கைரேகை தெரியாத அதிகாலையில் வந்து வேலை செய்து, கைரேகை தெரியாத அந்திப்பொழுதில்தான் போகவேண்டும். பண்ணையடிமை என்றால் ஒரு பண்ணையில் வேலை செய்யும் கூலி. நிலைமை எவ்வளவு மோசமானாலும் வேறெங்கும் செல்லக்கூடாது. குடும்ப நல்லது கெட்டதுக்கு ஆண்டைகளிடம்தான் பணம் வாங்கவேண்டும். திருமணம் நடந்தால் மனைவிக்கு முதலிரவு ஆண்டேயோடுதான். வீட்டிற்கு கதவு வைத்துக்கொள்ளக்கூடாது. இந்த மோசமான சூழலில்தான் பி.சீனிவாசராவ் அங்கு விவசாயிகள் இயக்கம் கட்ட வருகிறார். இன்று சொல்கின்ற அடங்க மறு . . . . அத்துமீறு . . . . அத்துமீறு . . . . என்பதை அப்போதே சொன்னவர். “அடித்தால�� திருப்பி அடி, போடி என்றால் போடா என்று சொல்லுங்கள், அவர்களுக்கு கைகால் இருப்பது போல் உங்களுக்கும் இருக்கிறது” என்று தைரியம் கூறினார். அவர்களுடன் பழகுவதற்காகவே தனது நடை உடை பாவனைகளை அவர்களுக்கு புரியும் விதத்தில் மாற்றிக்கொண்டார். அவர்களை அமைப்பாக அணிதிரட்டினார் . இன்றும் அவர்களது நடவுப்பாடலில் பி.எஸ்.ஆர்-ன் பேரைக் காணலாம்.\nபி.எஸ்.ஆர் வந்து இயக்கம் கட்டத்துவங்கியது மன்னார்குடியில்தான். அங்கிருந்த தென்பறை என்னும் ஊரில் தொடங்கிய போராட்டம் மன்னார்குடி திருத்துரைப்பூண்டி என்று தீயென பரவியது. ஒரு கட்டத்தில் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுக்க செங்கொடி சங்கக் கோட்டையாக மாறியது. விவசாயிகள் கட்சியின் தலைமையில் சங்கங்களாக திரண்டு போராட ஆரம்பித்தனர். இதன் விளைவாக பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இவற்றை அமுல்படுத்த மேலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது பல இடங்களில் நிலக்குவியல்களை உடைத்தது. வேலைக்கு கூலி முறை அமுலானது. விவசாயத் தொழிலாளர்கள் சிறு விவசாயிகளாக மாறினர். இதில் பல சாதிய கட்டுமானங்கள் அடிவாங்கின. எடுத்துக்காட்டுக்கு படையாச்சி விவசாய தொழிலாளர்களும் தலித் தொழிலாளர்களும் ஒரே வாழ்நிலையில் இருக்கும் சூழல் இருந்தது. இதில் பல பண்ணையாளர்களுக்கு தமது ஆதிக்கம் குறைந்ததில் அதிருப்தி ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் கூட வெண்மணி எரிப்புக்கு காரணமான கோபாலகிருஷ்ணநாயுடு எனும் பண்ணையாருடன் கூட்டு சேர்கின்றனர். இதற்கெல்லாம் அரசியல் பின்னணியில் அன்று ஆட்சியில் இருந்த திமுகவும் ஒரு காரணம். ஒருபுறம் செங்கொடி சங்கங்கள் வலுப்பெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் எதிரிகளும் ஒன்றுகூடிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் நிகழ்ச்சிகளின் வேகமான வளர்ச்சிப்போக்குகளில் வாழ்வா . . . . . சாவா . . . . . . . என்ற கட்டத்தில் வெண்மணியில் பிரச்சனை வெடிக்கிறது. இது சாதிய, பொருளாதார மற்றும் தொடர் போராட்டங்களால் வெவ்வேறு அணிகளாக பிரிந்தவர்களுக்கு இடையில் நடந்த உச்சகட்ட போராட்டம் என்றுதான் பார்க்கவேண்டும்.\nகே: இந்த வரலாறை வாய்மொழி வரலாறாக பதிய காரணம் என்ன\nப: பொதுவாக வரலாறு எனது மேல்மட்டத்தில் இருந்து கட்டப்படுகிறது. ஆட்சியாளர்கள், மேட்டுக்குடிகள், அரசர்கள் வெட்டிய கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆட்சியாளர்களின் வரலாறுகளைக் கூறும் இலக்கியப்பாக்கள் ஆகியவையே வரலாறாகத் தொகுக்கப்படுகின்றன. இதில் மக்கள் அந்த ஆட்சியை எப்படி பார்த்தார்கள், அவர்கள் பாடு என்ன என்பது பதிவுசெய்யப்படுவதில்லை. அந்த மக்கள் பேசும்போதே அது மக்கள் வரலாற்றுக்கான தரவுகளாகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் எனலாம். இவ்வாறு வாய்மொழி வரலாறை பதியும்போது இதுபோன்ற இயக்கத்தில் இழந்தது என்ன பெற்றது என்ன என்னும் நமக்கு இதுவரை தெரியாத வரலாற்று பார்வை இதில் கிடைக்கும். நிகழ்ச்சிப்போக்குகளை புதிய கோணங்களில் அணுகமுடியும். இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை படிக்கும் துறைகளெல்லாம் வந்துவிட்ட சூழலில் இது போன்று பதிவது அவசியமாகும்\nகே: இந்த வருடம் மட்டும் இதுவரை தமிழகத்தில் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள், கூலி கேட்டால் கொலை என்கிற காலம் மாறிப்போய், பொருளாதாரக்காரணிகள் தற்கொலைக்கு தூண்டும் காலத்திற்கு வந்திருக்கிறோம், உலகமய சூழலில் சாதிய அம்சங்கள் விவசாயிகளின் பிரச்சனையை பின்னுக்கு தள்ளி, பொருளாதார காரணிகள் முன்னெடுத்துக் கொண்டு இருக்கும் காலங்களில் இருக்கிறோமா\nப: இந்த கேள்வி என் மனதில் ஓடியதால்தான் கோ.வீரையன் அவர்களின் பேட்டியை எனது புத்தகத்தில் கடைசியில் இணைத்தேன். இன்று நிலக்குவியல் பெருமளவு உடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் தனி ஒரு ஆள் 3000 – 4000 ஏக்கர் வைத்திருந்தது போய் பன்னாட்டு கம்பனிகளும், கார்ப்ரேட் நிறுவனங்களும் சர்வ சாதாரணமாக 10,000, 20,000 ஏக்கர் வைத்துள்ளனர். நில உச்சவரம்பு சட்டம் உள்ளதா என்று சந்தேகமே வருகிறது. தென்பறை முதல் வெண்மணி வரை வாய்மொழி வரலாறு புத்தகத்துக்கான கள ஆய்வு செய்து சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்த புரிதலுக்கும் அதன்பிறகான அனுபவங்களினூடாக பெற்றகல்வியின் பயனாக இன்று சிந்திப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.\nகீழைத்தஞ்சை விவசாய தொழிலாளர்கள் எழுச்சி என்பது நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் பெற்றுத்தரும் போராட்டமாக விரிவடைந்தது.\nவிவசாய தொழிலாளர்களில் 80%க்கும் அதிகமானவர்கள் தலித் மக்கள் என்பதால் இப்போராட்டம் தீண்டாமையை அழித்தொழிப்பதிலும் முக்கியக்கவனம் செலுத்தியது. பல கிராமங்களில் தலித் மக்கள் நிலங்களை உடமையாகப் பெற்றதால் கிராமப்புற சமுதாய நிறுவனங்களில் சாதிகளின�� சமமற்ற நிலை ஓரளவுக்கு குலைந்தது. பழைய நில உடமை உறவுகள் உடைப்பதற்கு உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையை வென்றெடுப்பதன் அவசியம் உணரப்பட்டது.\nஆனால், கீழத்தஞ்சை போராட்டப்பாதை தமிழகம் முழுவதும் தொடரவில்லை. இதனால் கீழத்தஞ்சை மாவட்டத்திலும் தீண்டாமையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இதனால் அங்கு தலித் அமைப்புகள் உருவாகின. இவையே அன்றைய புரிதலாக இருந்தது. இன்று, இப்பார்வையில் எனக்கு மாறுதல் உள்ளது.\nஅன்று விவசாயம் என்பது ஓரளவுக்காவது விவசாயிகளை வாழவைக்கும் தொழிலாக இருந்தது. ஒரு குடும்பம் ஓரு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு கவுரவமாகப் பிழைக்க முடிந்தது. தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடித்ததால் இன்று விவசாயத் தொழில் என்பது முற்றிலும் நலிவடைந்த தொழிலாக மாறிவிட்டது. விவசாயிகள் நிலத்தை நம்பமுடியாத நிலை வந்துவிட்டது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். இருக்கும் நிலத்தை விற்றுவிட்டு திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். குறிப்பாக காவிரி டெல்டா பாலைவனமாகும் அபாயம் உருவாகியுள்ளது.\nகடந்த நான்கு ஆண்டுகளில் டெல்டாவில் எந்த நிலத்திலும் தொடர்ந்து சாகுபடி நடைபெறவில்லை. சிறுவிவசாயிகள் நிலைமை இன்னும் மோசம். அரசுகள் விவசாயத்தைக் கிட்டத்தட்ட கைவிட்டு விட்டது. இந்தநிலையில் தலித் மற்றும் நலிவடைந்த விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் வேகமாக சமூக கெளரவத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.\nதலித் மக்கள் அனைவருக்கும் நிலம் உடமையாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் நில உடமை உற்பத்தி உறவுகளை முற்றிலுமான நவீனப்படுத்தி தொழில்மயமாக்கி, விவசாயத்துடன் இணைந்த தொழில் வளர்ச்சியும் அதில் தலித் மற்றும் நலிவடைந்த மக்களுக்கு பயிற்சி அளித்து, அதில் அவர்கள் மூலதனத்தை அதிகப்படுத்துவதும், முக்கியமாக அனைத்து தனியார் துறைகளும் இடஒதுக்கீடு அமல்படுத்துவதும், விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புகளும் சமூக சமத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nதலித் விடுதலை என்பது என் பார்வையில்\nஅனைத்து தலித் மக்களுக்கும் உயர்கல்வி\nதொழில்துறைகளில் தலித் மக்கள்முதலீடு அதிகரிப்பு\nஆகிய கோஷங்கள் அடங்கியதாக இருக்கிறது.\nஇந்த அரசு கார்ப்பரெட் கம்பெனிகளின் கூட்டை எதிர்த்து இயக்கம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. இந்த சூழலிலும் தலித்துகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். கிருஷ்ணம்மா-ஜகந்நாதன் போன்றோர் வெண்மணி போராட்டத்தால் உந்தபட்டு இன்று இவ்வாறு நவீன சுரண்டலுக்கு ஆட்படுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் நிலத்தை மீட்டு கொடுத்து வருகின்றனர். நிலத்துக்கும் மனிதனுக்குமான உறவு மகத்தானது. நமது நாட்டில் சாதி ஆதிக்கத்தை ஒழிக்க நிலச்சீர்திருத்தத்தை பரவலாக்க வேண்டும். அதுவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாண்பை கொடுக்கும்.\nஅப்பணசாமி, கீழ்வெண்மணி, தென்பறை முதல் வெண்மணி வரை\nதங்கல் — பார்ப்பவர்கள் மனதில் செய்யும் மனயுத்தம் \nஅண்ணன் விற்பனைக்கு… (சிறுவர் கதை)\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/?Page=7", "date_download": "2019-06-26T12:03:04Z", "digest": "sha1:GZED36NLJA3KWVROWSDIHPWK2B72IJ6B", "length": 5601, "nlines": 94, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Sports | Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer | volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos| Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer |volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\n *அரையிறுதியில் ஆஸி., * இங்கிலாந்து ‘சரண்டர்’\nஉலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது ஆஸ்திரேலியா. நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஇந்தியாவை வெல்ல முடியுமா: என்ன சொல்கிறார்...\nஅரையிறுதி உறுதியா *இந்திய அணிக்கு...\nஇக்கட்டான நிலையில் இங்கிலாந்து * இன்று...\nஉலக கோப்பை தகுதிச் சுற்று\nஆஷ்லே பார்டி ‘நம்பர்–1’ஹாலே ஓபன்: பெடரர் சாம்பியன்பயஸ் ஜோடி ஏமாற்றம்பைனலில் ரோஜர் பெடரர்பயஸ் ஜோடி அபாரம்அரையிறுதியில் பயஸ் ஜோடிஜீவன் ஜோடி அபாரம்அர்ஜூன் ஜோடி ஏமாற்றம்திவிஜ் சரண் ஜோடி தோல்விபோபண்ணா ஜோடி 2வது இடம்\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஇன்ஜி., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறையவில்லை\n'பிகில்' வெளிநாட்டு உரிமை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/iaf-officer-arrested-delhi-310855.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:48:13Z", "digest": "sha1:5HYDK7GEO6JRJX7QCUBBGQWNS7UYII5G", "length": 15503, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக்ஸ் சாட்டில் மயங்கி ஐஎஸ்ஐக்கு ரகசிய ஆவணங்களை அளித்த இந்திய விமானப்படை அதிகாரி | IAF officer arrested in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago தங்கததைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\n13 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n16 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n24 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ் சாட்டில் மயங்கி ஐஎஸ்ஐக்கு ரகசிய ஆவணங்களை அளித்த இந்திய விமானப்படை அதிகாரி\nசெக்ஸ் சாட்டில் மூழ்கி பாகிஸ்தானுக்கு ஆவணங்களை அளித்த இந்திய அதிகாரி- வீடியோ\nடெல்லி: பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய ஆவணங்களை அளித்த இந்திய விமானப்படை அதிகாரி அருண் மார்வஹா கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார் அருண் மார்வஹா(51). பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ஆட்கள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் ஃபேஸ்புக்கில் 2 கணக்குகள் துவங்கி மாடல் அழகிகள் என்ற போர்வையில் அருணிடம் சாட் செய்துள்ளனர்.\nஐஎஸ்ஐ ஆட்கள் 2 வாரமாக அருணிடம் ஃபேஸ்புக் மூலம் செக்ஸ் தொடர்பான சாட் செய்துள்ளனர். அவர்களை மாடல் அழகிகள் என்று நம்பி அருணும் கசமுசா சாட்டில் ஈடுபட்டுள்ளார்.\nஅதன் பிறகு அவர்கள் இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை அருணிடம் கேட்டுள்ளனர். அருண் ரகசிய ஆவணங்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.\nஇதை கண்டுபிடித்த டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அருணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அருணை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇதையடுத்து அருணை லோதி காலனியில் உள்ள சிறப்பு பிரிவு போலீசாரின் தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு\nஸ்ரீநகர், அவந்திபோரா விமான தளங்களை தாக்க தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு\nஅமெரிக்காவில் ரெடியான அதிநவீன அப்பாச்சி கார்டியன்.. இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க விமான படைத்தளத்திற்குள் காரை ஓட்டிச் சென்ற இந்தியர்.. சிலிண்டர்களில் மோதி மரணம்\n235 பேரை கொல்ல பயன்பட்ட வாகனங்கள் தாக்கி அழிப்பு.. எகிப்து போர் விமானங்கள் அதிரடி\nஅருணாச்சலில் விமானப் படை ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி 7 பேர் பலியான வீடியோ வெளியானது\nஇந்தியா- ரஷ்யா கூட்டு ராணுவப்பயிற்சி...சீனா- பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்கு பதிலடி\nஆக்ஸிஜன் பற்றாக்குறை... அவசரஅவரசமாக தரையிறங்கிய அமெரிக்க விமானப்படை வீரர்கள்\nமார்ச் 2ஆம் தேதி சென்னை வரு���ிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி\nஎக்ஸ்பிரஸ் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி சோதித்த விமானப்படை.. உ.பியில் அசத்தல்\nபொக்ரானில் விமானப் படையின் ஜாகுவார் விமானம் விழுந்து விபத்து- விமானிகள் உயிர் தப்பினர்\nராஜஸ்தானில் விமானப் படையின் மிக்-21 போர் விமானம் விழுந்து நொறுங்கியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/arjuna-ranatunga-says-slc-shouldnt-have-allowed-mathews-to-resign-from-captaincy%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:26:35Z", "digest": "sha1:43MUGNJO6Y7TIBZLEXRBYDNOU4XZ6NFC", "length": 11966, "nlines": 108, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "விட்டிருக்கக் கூடாது மேத்யூசை : ரணதுங்கா - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் விட்டிருக்கக் கூடாது மேத்யூசை : ரணதுங்கா\nவிட்டிருக்கக் கூடாது மேத்யூசை : ரணதுங்கா\nமேத்யூஸ் கேப்டன் பொருப்பில் இருந்து விலக இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமத்திருக்கக் கூடாது. மேலும், அவரை அந்த பொருப்பில் இன்னும் சில காலம் நீடிக்க வலியுருத்தி இருக்க வேண்டும் என் முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தற்போது கூறியுள்ளார். மேத்யூசை விட்டிருக்கக் கூடாது என ரணதுங்கா கூறியுள்ளார். இந்தியாவிற்க்கு முன்னர் தனது சொந்த மண்ணில் இலங்கை அணி ஜிம்பாவேயுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடியது.\nஇதில் டெஸ்ட் தொடரை வென்றாலும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கத்துக்குட்டி ஜிம்பாப்வே அணியிடம் இழந்தது இலங்கை அணி. மேலும் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியயும் இழந்தது. இதன் காரணமாக மூவகையான போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன்சிப் பதவியை ராஜினாம செய்வதாக அறிவித்தார். இதனை ஏற்றுகொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் சண்டிமாலையும், ஒரு நாள் போட்டிகளுக்கு தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்காவையும் நியமித்தது.\nஇதனை மையமாக வைத்து தற்போது இலங்கை அணியின் முன்னள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.\nஅதாவ்து , இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆஞ்சலோ மேத்யூசை கேப்டன் பதவியில் இருந்து விளக அனுமத்திது இருக்கக் கூடாது, அவரை இன்னும் சில காலம் கேப்டனாக இருக்க வலியிருத்தி இருக்க வேண்டும். இலங்கை அணி அவரது தலைமையில் அப்போதைய நெ.1 டெஸ்ட�� அணியான ஆஸ்திரேலியாவை வொய்ட் வாஷ் செய்த போது பல்வேரு தர்ப்பினரும் அதில் இருந்து புகழை தேடிகொண்டனர்.\nஅவர் மிகவும் பாசிட்டிவ் ஆன ஒரு வீரர். ஜிமபாப்வேயுடன் தோற்றது அவரால் தான் என் அனைவரும் குறை கூறியே அவரி நெகட்டிவ் ஆக மாற்றி விட்டனர். அவர் தனது தன்னம்பிக்கயை இழந்து விட்டார். அதனாலேயே தனது கேப்டன் பதவியை துறந்துவிட்டர்.\nஇந்தியா இலங்கை இடயேயான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2:30 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா.. மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...\nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...\nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/jews-sivasami/2018/nov/15/13-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-3038585.html", "date_download": "2019-06-26T12:32:33Z", "digest": "sha1:TJRVYK7XSXBHYNP5G6J5EUQY7GXPH2YP", "length": 22067, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "13. கஜா!- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு ஜங்ஷன் ஜீவ்ஸ் சிவசாமி\nBy ஜே.எஸ். ராகவன். | Published on : 15th November 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n இன்னிக்கு, கிருபாசங்கரி தெரு மாதவன் வாந்தார்டா. நீ அப்போ கடைக்குப் போயிருந்தே. ரெண்டு நாளா அவருக்கு ஜலதோஷமாம். மெட்ராஸ் பாஷையில் சொல்லணும்னா ‘ஜல்ப்பு’. இருமல் செருமல் எல்லாம் சேர்ந்துண்டு ஒரே அவஸ்தைன்னார்’.\n‘அவரை சங்கீதக் கச்சேரிக்குப் போகச் சொல்றதானே அண்ணா. இந்த மாதிரி ஆட்கள்தான் வந்து உக்காந்து பாட்டைக் கேக்கவிடாம கழுத்தை அறுத்திண்டு இருப்பாங்க. அண்ணா, என்னோட மாமா ஒருத்தர் நன்னிலத்திலே இருக்கார். காருக்கு டீஸல் விடற மாதிரி, அப்பப்போ தொண்டைக்குள்ள Cough syrup-ஐ பாட்டில் பாட்டிலா உள்ளே போடுவார். ‘அப்பதாண்டா என் வண்டி போகும்’னு சொல்வார். சில சமயங்களில், அதை பிரெட் டோஸ்ட்டின் மேலே கெட்சப்பா தடவிண்டு சாப்பிடுவார். கையில் சர்க்கரையை எடுத்திண்டு, அதில் நாலஞ்சு சொட்டு நீலகிரித் தைலத்தை விட்டு, பெருமாள் கோவிலில் பட்டர் கொடுக்கும் தீர்த்தத்தை முழுங்கிற மாதிரி ஒரே வாயிலே முழுங்கிடுவார். வாரத்துக்கு ஒரு தடவை, கொதிக்கிற தண்ணியிலே ஒரு ஸ்பூன் விக்ஸை போட்டு, ஹார்லிக்ஸா கலக்கிவிட்டு, துணியால் போர்த்திண்டு ஆவி பிடிப்பார். இவ்வளவு முஸ்தீபுகள் செஞ்சும், ‘கண்ணனை நினைக்காத நாளில்லையே’ங்கிற மாதிரி, அவர் மூக்கை உறிஞ்சாத நாளே இல்லைன்னு சொல்லலாம். கல்யாணம் கார்த்திகைக்குப் போனால், தாலி கட்டும் நேரத்தில், அவரை மேளக்காரர் பக்கத்தில் உட்கார வெச்சிடுவாங்க. ‘சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் போனா, இவருடைய கிரகதோஷங்கள் நீங்கினாலும் நீங்கலாம். ஆனா ஜலதோஷம் போகாது’ன்னு கேலி பண்ணறதுண்டு. அந்தக் காலத்திலே தவம் பண்ணிண்டிருந்த ரிஷிகள் நடுநடுவே தும்முவார்களான்னு தெரியலே. ஒரு தபஸ்வியான ராட்சஸனுக்கு, சிவபெருமான் எக்குத் தப்பா வரம் கொடுத்தா, அதைப் பலிக்காமப் பண்ண நந்திகேஸ்வரர் ‘அச்சு’னு ஒத்தைத் தும்மல் போடுவாரா\n‘சிவசாமி, என்ன ஆச்சுடா உனக்கு ஜலதோஷத்தப் பத்தி ஏதோ BLOG எழுதறா மாதிரி பொளந்து கட்டறே ஜலதோஷத்தப் பத்தி ஏதோ BLOG எழுதறா மாதிரி பொளந்து கட்டறே அதை விடுடா கஜாவைப் பத்தி பேசுடா. கஜா வருவாரா மாட்டாரா\n அவர் வருவார்னா, வரமாட்டார். வரமாட்டார்னா வருவார்’.\n‘சிவசாமி, முன்னெல்லாம் உறவுக்காரங்க முன்னே பின்னே தகவல் குடுக்காமத்தான் வந்திறங்குவாங்க. கிச்சாமின்னு என்னோட உறவுக்கார் ஒருத்தர், ‘டேய் பஞ்சாமி, உன்னைப் பாக்கணும்னு தோணித்து, அதான் கிளம்பி வந்துட்டேன்னு, மனைவி மக்களோட புயல் மாதிரி வந்து இறங்கி, நாளன்னிக்கு உங்க ஊர்லே கருட சேவையாமே, தரிசனம் பண்ணிட்டுப் போறேன்டா’ன்னு டேரா போட்டுட்டு, அப்புறம் கருட சேவையும் தாண்டி, சாத்துமறை, அது இதுன்னு சொல்லி, ஒருவழியா அரை மனசோட கிளம்புவார். அது மாதிரிதான் புயல்களும் வரும். அதுவும், நாகப்பட்டினத்து மேலேதான் அதுக்கு ப்ரீதி. ஆனா, எல்லாரும் அதுமாதிரி இல்லே. சிவராமன்னு ஒருத்தர், பக்கா ஜென்டில்மேன். ஒரு வாரம் முன்னோலே லெட்டர் போட்டுடுவார். குறிப்பிட்ட நாளைச் சொல்லி, அன்னிக்கு மூன்று பேரா வந்தா தங்கிட்டுப் போக வசதியான்னு கேட்டுட்டு, இரண்டு நாளைக்கு முன்னே தந்தியும் அடிச்சி உறுதிப் படுத்திக்குவார். ஆனா, என்ன செய்வார் சொல்லு பார்ப்போம்\n‘சரியாச் சொன்னடா. வரமாட்டார். TRIP CANCELLED-னு எக்ஸ்பிரஸ் தந்தி கொடுத்திடுவார். இப்போ வர, வராதிருக்கிற புயல் எல்லாம் அப்படித்தானே அது சரி, கார்த்தால வந்த மாதவனுக்கு என்ன கவலைன்னு உனக்குத் தெரியுமா அது சரி, கார்த்தால வந்த மாதவனுக்கு என்ன கவலைன்னு உனக்குத் தெரியுமா\n‘ஆமாம், நான் சொன்னாத்தானே தெரியும் அவரோட பேரனுக்கு நவம்பர் பதினஞ்சாம் தேதி மொதப் பொறந்தநாளாம். காது குத்தப் போறதாம். அதுக்காக, அமெரிக்காலேருந்து பொண்ணு, மாப்பிள்ளை, பேரன் எல்லாம் வந்திருக்காளாம். வீட்டு மாடியிலே ஷாமியானா எல்லாம் போட்டு மேளதாளத்தோட கிராண்டா பண்ணப் போறதாம். அன்னிக்குள்ள என்னோட மூக்கடைப்பு போயிட���ும்னு சொல்லி மருந்து கேட்டார். சொன்னேன். அத்தோட, கஜா வருமா வராதான்னு ஜோஸ்யம் சொல்லச் சொன்னார். நான் சிவசாமிடா. ரமணன் இல்லியே..’\n‘அண்ணா, ரமணன் எல்லாம்தான் ரிடையர் ஆயாச்சே. வானிலை அறிக்கையை கிண்டல் பண்ணி, பஞ்ச்சிலே ஒரு ஜோக் பார்த்தேன்’.\n அந்தப் பத்திரிகை எப்பவோ நின்னுபோச்சு இல்லே\n‘பழைய பஞ்ச் அண்ணா. அதுல, ரேடியோவிலே செய்தி அறிவிப்பாளர், அடுத்ததா வானிலை அறிக்கைன்னு சொல்லிட்டு, பக்கத்திலே திறந்து இருக்கிற ஜன்னல் வழியா கையை விட்டுப் பார்த்துட்டு, இன்னும் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்னு நனைந்த கையைத் துடைச்சிண்டே சொல்வார்’.\n‘சிவசாமி, நீ நம்ம கஜாக்கு வாடா. வீட்டில மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிரெட், அரிசி, புளி, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, ரவை, சேமியா, மேகி எல்லாம் இருக்கோல்லியோ\n‘வேணது இருக்கு அண்ணா. போன புயல் ரெட் அலர்ட்டின்போதே வாங்கினது’.\nஅன்று சாயந்திரம் அயோத்யா மண்டபம் பக்கத்திலே பஞ்சாமியைப் பார்த்த மாதவன், மூன்று முறை தும்மல்களை ஒத்தைப்படையா போட்டு, தன்னுடைய உபாதை குறையவில்லை என்று குறிப்பால் உணர்த்தினார்.\n‘வேற மருந்து வேணா எழுதித் தரேளா’ என்று கேட்டு, கோட்டாவில் இருந்த மீதி நான்கு தும்மல்களையும் போட்டு, ஆரிய கௌடா சாலையையே அதிரவைத்தார்.\n‘வேணாம். நான் குடுத்ததே போறும், சரியாயிடும்’ என்று பஞ்சாமி கழண்டுகொண்டார். ஆரிய கௌடா சாலையில் நடப்பது என்றால், அவருக்கு சிம்ம சொப்பனம். ‘சாமி, பூ வாங்கிண்டு போ சாமி. ஜாதி முல்லைன்னு’ சொன்ன பூக்காரி பக்கம் திரும்பாமல் நடையைக் கட்டினார். ஜலதோஷத்தைப் பத்திப் பேசின மாதவன், கஜாவைப் பற்றி ஏன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ‘ஐய சாமி. பூ வாங்கிணு போ சாமி. முல்லப் பூ, மல்லிப் பூ, ஜாதி’ங்கிற’ பூக்காரியின் மறு ஒலிபரப்பு அவர் காதில் விழவில்லை.\nகால்களை சற்றே அகலப் பரப்பி, வீட்டு ஹாலில் சென்டர் பண்ணி நின்றுகொண்டு, பஞ்சாமியின் எட்டு முழ மயில் கண் வேஷ்டிகளை சிவசாமி நீட்டாக மடித்துக்கொண்டிருந்தான்.\n‘அடேய் சிவசாமி. வழியிலே மாதவனைப் பாத்தேன்’.\n‘இதிலே என்னடா சந்தோஷம் வந்துடப் போறது’.\n‘அப்படி இல்லே அண்ணா. மாதவன் சார் கொஞ்சம் உசந்த சரக்கு. அப்படிப்பட்ட மனுஷாள் எப்பவுமே ஒரு திருப்பதியோட, சந்தோஷத்தோட இருப்ப���ங்க. அல்பங்களெல்லாம் எப்பவுமே ஒரு அதிருப்தியோட இருப்பாங்க’.\n‘சிவசாமி, இது உன்னோட சொந்த சரக்கா\n‘இல்லேண்ணா, கன்ஃப்யூஷியஸின் வார்த்தைகள். சீன அரசியல்வாதி, வேதாந்தி.’ அவர் என்னை மறுபடியும் வந்து பார்த்தார்’.\n மாதவன். அவர் என்னைப் பார்த்ததிலே சந்தோஷம்னார்’.\n பிரமாதம்டா. அப்படி உங்கிட்டே என்ன பார்த்தார். இல்லே, நீ என்ன சொன்னே\n‘சொல்றேன் அண்ணா. அவரோட அமெரிக்கப் பேரன் அதுல்யாவோட (ஈடு இணையற்றவன்னு அர்த்தமாம்) மொதப் பொறந்த நாள் நவம்பர் 15-ம் தேதிதானே. அதுக்கா ஏகப்பட்ட தடபுடல் எல்லாம் பண்ணி இருக்காராம். ஆனா, கஜா வந்து தடுக்கக் கூடாதில்லையா. அதுக்காக, என்னை ஒரு உபாயம் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன்’.\n சைனாக்காரங்கதான் ஒலிம்பிக்ஸ்போது மழை பெய்யக் கூடாதுன்னு ஏதோ விஞ்ஞான தகிடுதத்தம்லாம் பண்ணி மேகங்களை பீஜிங்கிலேருந்து விரட்டினாங்களாம். அது மாதிரி ஏதான சொய்யறேன்னு சொன்னியா\n‘அதெல்லாம் இல்லேண்ணா. ஒரு ஸ்லோகத்தை அடிக்கடி உச்சரிக்கச் சொன்னேன் அண்ணா\n‘மாதவனோட இஷ்ட தெய்வம் பிள்ளையார் மேலே’.\n‘உங்களுக்கே இத்தனை நேரம் தெரிஞ்சிருக்கணுமே. அண்ணா கஜானனம், பூதகணாதி சேவிதம்னு..’\n அதிலே கஜா வர்றதே. சிவசாமி நீ சூரன்டா’.\n‘எல்லாம் அந்தப் பிள்ளையாரோட அனுக்கிரகம், அண்ணா தீபாவளி பட்சணத்திலே ரவா லாடும், முள்ளுத் தேங்குழலும் பாக்கி இருக்கு. கொண்டு வரட்டுமா தீபாவளி பட்சணத்திலே ரவா லாடும், முள்ளுத் தேங்குழலும் பாக்கி இருக்கு. கொண்டு வரட்டுமா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n12. ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி\nஜே.எஸ். ராகவன் ஜீவ்ஸ் சிவசாமி தொடர் பஞ்சாமி சிவசாமி கஜா புயல் gaja cyclone jews sivasami panchami\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/gallery", "date_download": "2019-06-26T11:56:31Z", "digest": "sha1:CHYBDUR35YZM7KGFVFYLD3YSVXFMJMX2", "length": 4786, "nlines": 83, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nகிரேஸி மோகன் உடல் தகனம்\nமோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக கிரேஸி மோகனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nபிரபல நகைச்சுவை நாடக நடிகரும், வசனகர்த்தா, திரைப்பட நடிகர் என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவர் பல மேடை நாடகங்கள், டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள், சினிமா என இயங்கி வந்தவர். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாகவும் கிரேஸி மோகன் பணியாற்றியுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/uttar-pradesh-muslim-woman-names-boy-born-on-may-23-narendra-damodardas-modi-2043085", "date_download": "2019-06-26T11:45:49Z", "digest": "sha1:DS7K7EA7A5HE4OAJ5X4EJ7B5D5W3ACHW", "length": 9043, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Gonda, Uttar Pradesh: Muslim Woman Names Boy, Born On May 23, Narendra Damodardas Modi | பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய முஸ்லீம் பெண்", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய முஸ்லீம் பெண்\nமனிஷ் பேகம் மோடி அரசு வழங்கிய இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகளைக் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கியது ஆகிய திட்டங்களை வெகுவாக பாராட்டினார்.\nமே 23 அன்று பிறந்த குழந்தைக்கு மோடி என்று பெயர் சூட்டினார்' (File Photo)\nஉத்தர பிரதேச மாநில முஸ்லீம் பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என பெயரிட்டுள்ளார்.\nபர்சப்பூர் மஹரூர் கிராமத்தில் மனேஸ் பேகம் என்ற பெண்ணுக்கு மே 23 அன்று ஆண் குழந்தை பிறந்தது. அன்றுதான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. மோடி தலைமையிலான அரசு அபார வெற்றியைப் பெற்றது.\nமோடியின் புகழைக் கண்டு தன் குழந்தைக்கு அவரின் பெயரையே வைக்க முடிவெடுத்தார். சுற்றியுள்ள உறவினர்கள் கூட அவரின் மனதை மாற்ற விரும்பினர் ஆனால் அந்தப் பெண் பிடிவாதமாக இருந்தார். துபாயில் பணி புரி���ும் அந்தப் பெண்ணின் கணவர் முக்தாக் அகமதுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் பேசி பார்த்துள்ளார். ஆனால் அந்தப் பெண் பிடிவாதமாக இருந்தத்தால் அந்த பெயரையே வைக்க முடிவெடுத்தனர்.\nகிராமத்து பஞ்சாயத்து அதிகாரியிடம் குழந்தையின் பெயரை நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என்ற பெயரையே வைக்க பதிவு செய்துள்ளனர். மனிஷ் பேகம் மோடி அரசு வழங்கிய இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகளைக் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கியது ஆகிய திட்டங்களை வெகுவாக பாராட்டினார். முத்தலாக் முறையை தடை செய்ததையும் பெருமையாக பேசினார். நாட்டிற்காக நல்ல வேலைகளை செய்கிறார் என்றும் புகழ்ந்தார்.\nகுழந்தைக்கு பெயர் வைப்பது அவர்களின் குடும்ப விவகாரம் அதில் யாரும் தலையிடமாட்டார்கள் என்று அந்தப் பெண்ணின் மாமனால் இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.\nலோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.\nமேற்குவங்க வன்முறை: முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு.\nசிறுபான்மையினரும் ஜனநாயகமும் சிறப்பாக இருக்கு : பாஜக எம்.பி கே.ஜே. அல்போன்ஸ்\nசிறுபான்மையினரும் ஜனநாயகமும் சிறப்பாக இருக்கு : பாஜக எம்.பி கே.ஜே. அல்போன்ஸ்\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியல்: 9-வது இடத்தில் தமிழ்நாடு\nகாங்கிரஸ் தோற்றால் இந்தியா தோற்றதாக அர்த்தமா...\nசிறுபான்மையினரும் ஜனநாயகமும் சிறப்பாக இருக்கு : பாஜக எம்.பி கே.ஜே. அல்போன்ஸ்\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியல்: 9-வது இடத்தில் தமிழ்நாடு\nகாங்கிரஸ் தோற்றால் இந்தியா தோற்றதாக அர்த்தமா...\nசிறுபான்மையினரும் ஜனநாயகமும் சிறப்பாக இருக்கு : பாஜக எம்.பி கே.ஜே. அல்போன்ஸ்\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியல்: 9-வது இடத்தில் தமிழ்நாடு\nகாங்கிரஸ் தோற்றால் இந்தியா தோற்றதாக அர்த்தமா...\nஅரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து ஓடவிட்ட பாஜக எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63847-local-holiday-on-29th-may.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T13:14:37Z", "digest": "sha1:CPNF2PWM4E5IRZ6FTR2XIUWOSW3P4RPF", "length": 8657, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "29ம் தேதி கரூர் மாவட்டத��திற்கு உள்ளூர் விடுமுறை! | Local holiday on 29th may", "raw_content": "\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nதனியார் பள்ளிக் கட்டண விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு..\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\n29ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nகரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதென்மாவட்டங்களில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு\nஒடிசாவில் இருந்து மக்களவைக்கு செல்லும் இளம் வயது பழங்குடியின பெண் எம்.பி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n7. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சாலையில் சென்ற குடிநீர்\nஒரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடு; மறுபக்கம் வீணாகும் குடிநீர்\nகமல் பிரச்சார கூட்டத்தில் முட்டை வீச்சு : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு\nகரூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. ��ென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n7. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_303.html", "date_download": "2019-06-26T12:34:20Z", "digest": "sha1:MOWHUDKETKR4JSJI4XSWCQYESYR6CBGS", "length": 5545, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் இனவாதம் இல்லை: ஐ.நா அறிக்கைக்கு இலங்கை மறுப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் இனவாதம் இல்லை: ஐ.நா அறிக்கைக்கு இலங்கை மறுப்பு\nஇலங்கையில் இனவாதம் இல்லை: ஐ.நா அறிக்கைக்கு இலங்கை மறுப்பு\nஇலங்கையில் சிறுபான்மை மக்கள் இன ரீதியாக இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்கள் நடைபெற்று வரும் தொடர்ச்சியைக் கண்டித்திருந்த இரு ஐ.நா அமைப்புகளின் அறிக்கையை மறுதலித்துள்ளது இலங்கை.\nஇலங்கையில் இடம்பெற்றுள்ள எந்த வன்முறைக்கும் 'சமயம்' ஒரு காரணமாக அமைந்திருக்கவில்லையென ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி Dr ரொஹான் பெரேரனா இவ்வாறு மறுதலித்துள்ளார்.\nஇலங்கையில் முஸ்லிம் - கிறிஸ்தவ சமூகங்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்கள் இடம்பெறுவதோடு பௌத்த தேசியவாத வளர்ச்சியின் விளைவே இதுவென அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையையடுத்து இரு ஐ.நா நிறுவனங்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொல��சாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158011-ooty-flower-show-ended.html?artfrm=news_home_breaking_news", "date_download": "2019-06-26T11:50:47Z", "digest": "sha1:TOOFM7LEU3JM6TDD3NL4TTP3WCJEDBCX", "length": 19611, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி | Ooty flower show ended", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:25 (22/05/2019)\n5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி\nஊட்டி, அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாள்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பர்ய உணவு தயாரித்து குறைந்த விலையில் வழங்கி அசத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள்.\nநீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், இந்த ஆண்டுக்கான 123-வது மலர் கண்காட்சி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. கண்காட்சியை முன்னிட்டு, 1.50 லட்சம் கார்னேஷன் மலர்களால் ஆன நாடாளுமன்றக் கட்டடத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு வண்ண மலர் கொண்டு அலங்காரங்கள், ரங்கோலிகள், செல்ஃபி ஸ்பாட் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 5 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துச் சென்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, ராஜ்பவன், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை சார்பில், சுமார் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.\nபழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழும் நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியி��ர் இன்றளவும் தங்களின் பாரம்பர்ய உணவுகளை கடைப்பிடித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தாவரவியல் பூங்காவில் பாரம்பர்ய உணவுகுறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், நீலகிரி மாவட்டத்தின் பாரம்பர்ய உணவு வகைகளை சமைத்து, சுற்றுலாப் பயணிகளுக்குக் குறைந்த விலையில் வழங்கினர். நவதானிய உணவு, சிறு தானியங்கள், வறுத்த கோதுமை, சாமை உணவுகள், உப்பிட்டு, சத்துமாவு வடை, கீரை வகை போன்றவை பிரதானமாக இடம்பெற்றிருந்தன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், இலையினால் ஆன தட்டுகளைக்கொண்டு உணவுப் பொருள்களை விநியோகித்தனர்.\nஇதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாங்கி சுவைத்து மகிழ்ந்ததுடன், எதிர்காலத்திலும் இதுபோன்ற உணவு வகைகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வழங்க வேண்டும் என வலியுறுத்திச் சென்றனர்.\n`அந்த மாம்பழம் என் வீட்டில் மட்டுமே கிடைக்கும்' - மாடித்தோட்டத்தில் அசத்தும் கேரளா விவசாயி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம் - மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு திட்டம்\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 வரை அபராதம்\nமதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்\n’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations_petals_umaraji_2015_ta.html", "date_download": "2019-06-26T12:14:44Z", "digest": "sha1:2FMDVRG657VCUT22IPY24STVCJVB5NBH", "length": 6880, "nlines": 26, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\nபெடல்ஸ் பூங்கொத்து அலங்காரம் – திருமதி. இரா.உமாராஜீ\nமுகவரி : க/பெ. இராஜசேகர்,\nகுறு /சிறு/ பெரு விவசாயிகள் : சிறு தொழில் முனைவோர்\nவெற்றிக்கான காரணங்கள் மற்றும் அவைகளின் பங்கு\nவேளாண் அறிவியல் நிலையம் விருத்தாசலத்தில் திருமதி உமாராஜீ அவர்கள் ஒரு சாதாரண இல்லத்தரசியாக அக்டோபர் 2012 மாதத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்ற பூங்கொத்து தயாரிப்பு என்ற தொழில்பயிற்சியில் கலந்து கொண்டார்.\nபின்னர் தனது சொந்த முயற்சியினாலும் நிலைய அணுகுமுறைகள் காரணமாகவும், தொழில்முனைவோராக உருபெற்றார்.\nநிலைய பயிற்சிகள் /செயல்விளக்கத் திடல்களின் பங்கு\nபூங்கொத்து தயாரித்தல், உலர் மலர் கொத்துகளை உருவாக்குதல், மேடை அழகுபடுத்துதல் என்ற தலைப்புகளில் வேளாண்மை அறிவியல் நிலைய விருத்தாச்சலத்தால் நடத்த பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தனி தொழிலாக தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள். விளைச்சல் /ஏக்கர்/ உற்பத்தி ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.25000 வருமானமும், ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூ.2.5 இலட்சமும் இந்த தொழிலின் மூலம் பெறுகிறார். வேலை வாய்ப்புகள்\nமகளிர்க்கும், கிராமபுற இளைஞர்களுக்கும் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பை அளிக்க கூடிய தொழிலாகும்.\nஇத் தொழிலில் இவர் தம்மோடு 5 பேரை பணியிலமர்த்தி செயல்பட்டு வருகின்றார்.\nதொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மாத வருமானம் பாண்டிச்சேரியில் மற்றுமொரு விற்பனைமையத்தினைத் எதிர்காலத்தில் துவங்க திட்டமிட்டுள்ளதோடு சென்னையிலும் தன் விற்பனையை விரிவு படுத்த திட்டமிட்டு வருகின���றார்.பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்ஒரு சாதாரண இல்லத்தரசி நமது நிலைய பயிற்சியின் வாயிலாக மாதம் ரூ.25000 வரை வருமானம் ஈட்டும்போது, பெண்கள் சுய உதவிக்குழு மூலமாக இத்தொழிலைச் செய்தால், “மலர்க் கொத்து” தயாரிக்கும் தொழிலில் பெரிய அளவில் லாபகரமான தொழிலாக செய்ய இயலும்.பிறருக்கு எடுத்துக்கூறும் உண்மை\nகடலூர் மாவட்டமானது விவசாயத் தொழில் மட்டும் பிரதானமாக நடைபெறும் மாவட்டமாகும்.\nஇங்கு மலர் உபயோகம் பெரிய அளவில் இல்லை.\nஇருந்தாலும் இதன் மூலம் இவர் மாதம் ஒரு பெரிய தொகையை ஈட்டுவது இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு ஒரு உற்சாகத்தினைத் தரும் செயல் ஆகும்.\nநிலையத்தில் பூங்கொத்து தயாரித்தல் பயிற்சி பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உமாராஜீ அவர்களின் பூங்கொத்துகளின் வகைகளை பார்வையிடுதல்\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-06-26T12:11:30Z", "digest": "sha1:NPK556X5KVVS5JHRZAAOKTVCMTYDLT5Q", "length": 19582, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் \nசாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித… read more\nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\n“தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்… read more\nதமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைப்புச் செய்தி\nஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு \nஇத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்… read more\nஏஆர் முருகதாஸ் திரைக்கதை சுந்தர ராமசாமி\nசோழர் கால சமூகமும் இராஜர��ஜ சோழனும் \nஇராஜராஜ சோழன் பற்றி நடந்துவரும் விவாதங்கள் நாம் அறிந்ததே, இதில் பலரும் ஆதாரங்களுக்கு பதிலாக அபிப்பிராயங்களையே முன் வைக்கின்றனர். உண்மையான வரலாற்றை அறி… read more\nதமிழ்த் தேசியம் சீமான் இயக்குனர் பாரஞ்சித்\nசிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”\n“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்க… read more\nசிங்களர்கள் தமிழ் இலக்கியம் தொல்காப்பியம்\nபூண்டு திண்ணா புத்தி மழுங்குமா கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா \nமதிய உணவு சாப்பிடும் ஏழைக் குழந்தைகளின் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மாட்டோம் என அட்டூழியம் செய்கிறது, கர்நாடக மாநிலப் பள்ளிகளில் மதிய உணவு திட்ட… read more\nவெங்காயம் பூண்டு மதிய உணவு\nகுடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி \nம.பி. -யில் நடைபெற்றுள்ள இந்த சாதிய வன்முறை அந்த ஒரு மாநிலத்துக்கு உரியதோ, அந்த ஒரு சாதிக்கு உரியதோ அல்ல. தனக்கும் கீழே ஒரு சாதி இருக்கிறது எனக் கருது… read more\nஆதிக்க சாதி வெறி சாதி ஒடுக்குமுறை தமிழக பாஜக\n“தற்கொலை செய்து கொண்டவர்களை விமர்சிக்கும் அருகதை உங்களுக்கு இல்லை \nநீட் தற்கொலைகள் மூன்றாக உயர்ந்துள்ள இந்நேரத்தில், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைவதெல்லாம் ஒரு விஷயமா தற்கொலை செய்துக்கொள்வது கோழைத்தனம் எனப் பே… read more\nநீட் தேர்வு அனிதா தற்கொலை யார் காரணம் மருத்துவ கல்வி\nஇந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் \nஇந்தி திணிப்பை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்கிற குரல்கள் முகநூலில் எதிரொலிக்கின்றன, அப்பதிவுகளை இங்கே தொகுத்திருக்க… read more\nஅரசுப் பள்ளி இந்தி திணிப்பு தலைப்புச் செய்தி\nபழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ. பவர்துரை \nதமிழுக்கு கால்டுவெல் செய்த பணியைப் போன்று வேறு ஒரு தளத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் பவர் பாதிரியார். The post பழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ.… read more\nதமிழ் சங்க இலக்கியம் தமிழ் இலக்கியம்\nதாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் \nபுகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, 'குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள… read more\nஇந்தி எதிர்ப்பு English ஆங்கில வழிக் கல்வி\nகணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் \nகணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற… read more\nபோலி அறிவியல் ஆர்எஸ்எஸ் திருநள்ளாறு\nதொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவு… read more\nகாதல் சங்க இலக்கியம் தமிழ் இலக்கியம்\nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nஎன் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா\nகெயில் எரிவாயு குழாய் பதிப்பு வேதாந்தா ஹைட்ரோ கார்பன் திட்டம்\nஅச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை \nதமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது. அதனை அறிமுகப்படுத்துகிறார் புலவர் பொ.வேல்… read more\nதிருக்குறள் தமிழ் இலக்கியம் தொல்காப்பியம்\n” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் \nமோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்க முடியும்” என தெரிவித்திருந்தார். இந்த அறிவிலிப் பேச்சை பலரும் சமூக வலைதளங்களில் பகடி செய… read more\nஇந்திய இராணுவம் ஆர்எஸ்எஸ் வான்வழி தாக்குதல்\nஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து \nஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்… read more\nபார்ப்பனியம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஐஐடி\nகால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் \nசுவடிகளில் இருந்து அச்சு துறைக்குள் நுழைந்த போது நூல்கள் பரவலாக மக்களை அடைந்தது. அந்த சூழலில் மக்களிடம் நூல்கள் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டது, பாருங… read more\nதிருக்குறள் தமிழ் இலக்கியம் கால்டுவெல்\nஎம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல \nஅறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை. The post எம் அ… read more\nதிருக்குறள் தமிழ் இலக்கியம் திருவள்ளுவர்\nபா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா \nகோமாதா என்று வணங்கிய விவசாயிகள் இன்று அவற்றை விரட்டியடிக்கின்றனர். உ.பி. -யில் மாட்டிறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்படுத்தியுள்ள விளைவு இதுதான… read more\nஆர்எஸ்எஸ் மாட்டு இறைச்சி RSS\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்.\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் \nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்.\nசசிகலா Vs டிடிவி தினகரன்.\nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை பழிவாங்கும் மோடி அரசு \nசந்திரா அத்தை : பொன்ஸ்\nமாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வு : ஈரோடு கதிர்\nப்ளாக் மெயில் : பிரபாகர்\nஅவன் வருவானா : உண்மைத் தமிழன்\nகள் வேண்டுவோர் கழகம் : தஞ்சாவூரான்\nசரோஜா தேவி : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497019", "date_download": "2019-06-26T13:26:08Z", "digest": "sha1:7BBR4JKOXNNUMQMMMLRAI6NZUBHHLRU3", "length": 7371, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுக பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு....பொன்முடி பேட்டி | In the 22 constituencies, the DMK is likely to prove the majority and win .... Ponmudi interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுக பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு....பொன்முடி பேட்டி\nசென்னை: அதிமுகவினரால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று திமுக எம்எல்ஏ பொன்முடி கூறியுள்ளார். 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் திமுக பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n22 தொகுதி திமுக பொன்முடி\nஎம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்கை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்ற உயர்நீதிமன்றம் ஆணை\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nகுமரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் நகை கொள்ளை\nகாவலர் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு\nடெல்லியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nசென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விட இடைக்காலத்தடை: உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nகல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் ஆலை மீது இல்லை: ஸ்டெர்லைட் நிர்வாகம் பதில் மனு தாக்கல்\nசென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து விபத்து\n2019- 20 ஆம் ஆண்டின் வேளாண் படிப்பு தரவரிசைப்பட்டியல் பல்கலை கழக துணைவேந்தர் வெளியீடு\nசென்னை எழும்பூர்- நெல்லை இடையே மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்: தென்னக ரயில்வே அறிவிப்பு\nஅமெரிக்காவுக்கு சாதகமாக செயல்படாத நாடுகள் மீது தடைச்சட்டம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/06/25111304/1172450/Incredibles-2-Movie-Review.vpf", "date_download": "2019-06-26T12:02:26Z", "digest": "sha1:OLCPMW6Y2DXPHXNQX47XBZHNI4SRN6PU", "length": 19474, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Incredibles 2 Movie Review || இன்க்ரெடிபில்ஸ் 2", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதரவரிசை 4 5 7 6\nஇன்க்ரெடிபில்ஸ் படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஹீரோக்களான கிரெய்க் டி.நெல்சன், அவரது மனைவி ஹாலி ஹன்டர் மற்றும் இவர்களது குழந்தைகள் சாரா வவ்வல், ஸ்பென்சர் ஃபாக்ஸ் மற்றும் முன்னாள் ஹீரோவான ஜேசன் லீ இணைந்து உலகத்தை காப்பாற்றி இருப்பார்கள். இரண்டாவது பாகத்தில் கிரெய்க் - ஹாலிக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பிறக்கிறது.\nஇந்த பாகத்தில் சூப்பர் ஹீரோக்கள் சட்டப்படி இயங்கவில்லை என்று அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் இந்த உலகத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம். சாதாரண மனிதர்களாக வாழ்ந்தால் போதும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்படுகிறது. இது சூப்பர் ஹீரோவான இன்க்ரெடிபில்ஸ்சுக்கு வருத்தத்தை கொடுத்ததால், நாம் நல்லது செய்தாலும் அவர்களுக்கு அது தப்பாகவே தெரிகிறது, நாம் நல்லவர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.\nஇந்த நிலையில், ஒரு பெரிய நிறுவனம் ஒன்று சூப்பர் ஹீரோக்கள் மீது தவறு இல்லை என்பதை நாம் நிரூபிப்பதாகவும் என்றும், சூப்பர் ஹீரோக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்காக ஒரு வேலை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஹீரோவின் மனைவியான ஹாலி ஹன்டர் தான் அதற்கு பொருத்தமானவர் என்று அவளை தேர்வு செய்கின்றனர். இதனால் கவலைக்குள்ளாகும் கிரெய்க், தனது மனைவியை அந்த வேலைக்கு அனுப்பி விட்டு அவர்களது குழந்தைகளை கவனிக்க ஆரம்பிக்கிறார்.\nஇந்த நிலையில், வில்லனான ஸ்கிரீன் ஸ்லேவர் பற்றிய தகவல்களை ஹாலி ஹன்டர் கவனித்து வருகிறார். மேலும் ஒரு குற்றம் செய்ததாக ஸ்கீன் ஸ்லேவரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும் சூப்பர் ஹீரோக்கள் நல்லது செய்பவர்கள் தான் என்றும் அதி��ாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்து அனைத்து நாட்டு அதிபர்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் ஒரு கப்பலில் கூடுகின்றர். அதில் சூப்பர் ஹீரோக்களை நல்லவர்களாக அறிவிக்க ஒப்பந்தம் போடவும் திட்டமிடுகின்றனர்.\nஇந்த நிலையில், சூப்பர் ஹீரோக்களை கெட்டவர்களாக காட்ட அந்த கப்பலில் இருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஸ்கிரீன் ஸ்லேவர் வசியம் செய்து அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.\nஅந்த கப்பலி இதில் க்ரெய்க்கின் குழந்தைகள் கப்பலில் இல்லாததால், அவர்கள் ஸ்கிரீன் ஸ்லேவரின் வசியத்தில் இருந்து தப்பிக்கின்றனர். கடைசியில், சூப்பர் ஹீரோக்கள் ஸ்கிரீன் ஸ்லேவரின் வசியத்தில் இருந்து விடுபட்டார்களா நாட்டை காப்பாற்றினார்களா சூப்பர் ஹீரோக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்களா அவர்களை காப்பாற்றியது யார் அதன் பின்னணியில் என்ன நடந்தது\nபடத்தில் கிரெய்க் கிரெய்க் டி.நெல்சன், அவரது மனைவி ஹாலி ஹன்டர், சாரா வவ்வல், ஸ்பென்சர் ஃபாக்ஸ் மற்றும் முன்னாள் ஹீரோவான ஜேசன் லீ என அனைவருமே காட்சிகளில் ரசிக்க வைத்துள்ளனர். குறிப்பாக கிரெய்க்கின் கடைசி குழந்தை செய்யும் குறும்பும், அட்டகாசமும் முக்கியமான காட்சியிலும், சிரிப்பை ஏற்படுத்தும்படியாக உள்ளது.\nஇன்க்ரெடிபில்ஸ் சூப்பர் ஹீரோக்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போராடும்படியாக கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பிராட் பர்டு. படத்தில் விறுவிறுப்பும், குழந்தைதனமும், ஆக்‌ஷன், மாயாஜாலங்கள் என அனைத்தும் கலந்து படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணைக் கவர்கிறது.\nமைக்கேல் கியாசினோவின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மயார் அபுசயிதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nமொத்தத்தில் இன்க்ரெடிபில்ஸ் 2 கவர்ச்சி. #Incredibles2\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சும�� ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/20/infosys-head-nandan-nilekani-give-away-half-their-wealth-009518.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T12:07:28Z", "digest": "sha1:D3DLKYDNCAJ2NNLR3I5IXHT2MU4LDXU6", "length": 22952, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தன்னுடைய பாதி சொத்துக்களை நன்கொடையாக கொடுத்த இன்போசிஸ் நந்தன்..! | Infosys head Nandan Nilekani give away half their wealth - Tamil Goodreturns", "raw_content": "\n» தன்னுடைய பாதி சொத்துக்களை நன்கொடையாக கொடுத்த இன்போசிஸ் நந்தன்..\nதன்னுடைய பாதி சொத்துக்களை நன்கொடையாக கொடுத்த இன்போசிஸ் நந்தன்..\n14 min ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n46 min ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\n57 min ago இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\n2 hrs ago 3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nNews ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மன���தன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி ஆகியோர் தங்களது சொத்தில் பாதியை அதாவது 1.7 பில்லியன் டாலரை நன்கொடையாக அளித்துள்ளனர்.\nபில் கேட்ஸின் மனைவியான மெலின்டா கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் இணைந்து 7 வருடத்திற்கு முன்பு உலகப் பணக்காரர்களைச் சமுக நலத் திட்டத்திற்காக நன்கொடை அளிக்கக் கிவிங் பிலெட்ஜ் என்ற அமைப்பை உருவாக்கினர்.\nபில் கேட்ஸ் மற்றும் வாரன் பபெட்\nஇந்த அமைப்பில் உள்ள பெறும் பகுதி பணம் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் கொடுத்தது தான். இந்நிலையில் இப்போது நந்தன் நீலகேனி அவர்களும் இணைந்துள்ளார்.\nஇந்த அமைப்பில் தற்போது 21 நாடுகளைச் சேர்ந்த 171பேர் உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4 பேர் இந்த அமைப்பிற்கு நன்கொடை அளித்துள்ளனர். இதில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம்பிரேம்ஜி, பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிரன் முசம்தார் ஷா, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனமான பிஎன்சி மேனன் ஆகியோர் இதுவரை நன்கொடை அளித்துள்ளது.\nதற்போது இவர்களுடன் நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி ஆகியோரும் இணைந்துள்ளனர்.\nநந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி கடந்த 20 வருடங்களாகப் பல்வேறு நல திட்டங்களுக்கு உதவியுள்ளனர். இதில் குறிப்பாகக் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கா பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். பெங்களூரில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் நந்தன் தனது சொத்தின் பாதியை நன்கொடையாக அளிப்பதாகவும் அதனைக் கிவிங் பிலெட்ஜ் அமைப்பிற்கு அளிக்கதாவும் பில்கேட்ஸ் கையில் கொடுத்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்���த்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\nஇன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nBike Bot - மூலம் ரூ.1500 கோடி அபேஸ்.. 2.25 லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடிகள்.. கதறும் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/15/boeing-is-not-going-sell-its-flagship-product-boeing-737-max-8-planes-to-anyone-temproarily-013725.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-26T12:40:51Z", "digest": "sha1:QDV6MZXCEKHAS5YTGRWNQTA5FAQJIQWK", "length": 27142, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..! போயிங் அதிரடி முடிவு..! | boeing is not going to sell its flagship product boeing 737 max 8 planes to anyone temporarily - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..\nஇனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..\n47 min ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n1 hr ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலா��்..\n1 hr ago இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\n3 hrs ago 3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\nNews கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nMovies Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாசிடன்: 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில் 189 பேர் பலியானார்கள்.\nஎத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தொடர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு நாடாக முன் வந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்தத் தடை விதித்து வருகிறது. சீனா, எத்தியோப்பியா, இந்தியா, கேமன் தீவுகள், அர்ஜெண்டினா, மெக்ஸிகோ என நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுவரை போயிங் நிறுவனத்துக்கு ஆதரவு தந்து வந்த அமெரிக்காவும் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்தது.\nவருமானவரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருக்கா - பதற்றம் வேண்டாம் பதில் கொடுத்தால் போதும்\nமொத்த போயிங் ரக விமானங்களிலேயே நிறுவனத்துக்கு அதிக லாபம் கொண்டு வருவது இந்த 737 மேக்ஸ் 8 ரக விமானம் தான். போயிங்கின் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் இந்த ஒரு ரக விமானத்தை நம்பித் தான் இருக்கிறது. 2017 மே மாதத்தில் விமான சேவை நிறுவனங்களுக்கு விற்கத் தொடங்கிய இந்த ரக விமானத்தைக் குறுகிய காலத்திலேயே (இரண்டு வருடத்துக்குள் 2017 - 2019) 350-க்கும் மேற்பட்ட விமானங்களை டெலிவரி கொடுத்திருக்கிறார்களாம். இன்னும் 5000 விமானங்களை ஆர்டர் வேறு எடுத்திருக்கிறார்களாம்.\nபோயிங் நிறுவனத்தின் கையிலிருக்கும் மொத்த ஆர்டர்களில் 65 சதவிகித ஆர்டர்கள் இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் மட்டும் தான். ஆக இந்த விமானம் சார்ந்த நெகட்டிவ் செய்திகள், தங்கள் எதிர்கால வியாபாரத்தை முழுமையாக பாதிக்கும் என பயந்து போய் இருக்கிறது போயிங்.\n737 மேக்ஸ் 8-ஐ நம்பி\nபோயிங் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2018-ம் ஆண்டில் 101 பில்லியன் டாலர். அதில் 40 சதவிகித வருவாய் இந்த ஒரே ஒரு ரக விமானத்தில் இருந்து தான் வந்தது. இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டால் போயிங் நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் 7.10 லட்சம் கோடி ரூபாய். அதில் 40% என்பது சுமார் 2.84 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஒரு வருடம் மட்டும் இல்லை. அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒரு பெரிய அளவிலான வருவாய்க்கு காரணமாக இருந்திருக்கிறது.\nஇப்படி தன் நிறுவனத்தின் பெரிய வருவாய் சோர்ஸிலேயே கை வைத்துவிட்டார்களே என கவலையில் ஆழ்ந்திருக்கிறது போயிங். இருப்பினும் தன் எதிர்கால ஆர்டர்கள் பாதிக்காத வகையில், தன் பெயர் கெட்டு விடாத வகையில் எதையாவது செய்து தன் வியாபாரத்தை, குறிப்பாக போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை மீண்டும் விற்க அமெரிக்காவின் Federal Aviation Administration இடம் சான்று வாங்க தவித்துக் கொண்டிருக்கிறது.\nமுதலில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கத் தொடங்கியது சீனா தான். அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடாக இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்து வருவது போயிங் நிறுவனத்தின் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.\nஎன போயிங் நிறுவனமே முன் வந்து ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.\nஇப்போது 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்போவதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் முழுமையாக சரி செய்த பின், முறையான பாதுகாப்பு சான்றிதழ்களை எல்லாம் வாங்கிய பின் தான் சந்தைக்கு கொண்டு வரப் படுமாம். இந்த பிரச்சினைகளுக்கு ஒரு சரியான பாதுகாப்புத் தீர்வு கிடைக்கும் வரை 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் யாருக்கும் விற்கப் போவதில்லையாம். அதோடு புதிய ஆர்டர்களும் வாங்கப்படாது என போயிங் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nBoeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்த அமெரிக்கா..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் பிரச்னை இல்லை..\n Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..\nஎத்தியோப்பிய விமான விபத்தால் 2,83,155 கோடி ரூபாய் வருவாயை இழக்கப் போகிறதா போயிங்..\nநெத்தி அடி கொடுத்த சீனா..\n800 பேர் அமரக் கூடிய ராட்சத விமானம் இனி உற்பத்தி செய்யப்படாது.. தோல்வியை ஒப்புக் கொண்ட ஏர்பஸ்..\nஇந்தியாவிற்கு வரும் போயிங்.. பெங்களூருவிற்கு அடித்த ஜாக்பாட்..\nபுதிய விமானங்களை வாங்கும் விஸ்தாரா.. போயிங், ஏர்பஸ் உடன் ஒப்பந்தம்..\nஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்..\n9.3 பில்லியன் டாலர் செலவில் 75 போயிங் விமானங்களை வங்க முடிவு செய்த ஜெட் ஏர்வேஸ்\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நன்றி கூறிய டொனால்டு டிரம்ப்.. ஏன்..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nகதிகலங்கி நிற்கும் அமேசான் வணிகர்கள்.. அமெரிக்கா தான் காரணம்.. கடுப்பில் நிறுவனங்கள்\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-avoids-his-birthday-celebration-342780.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T11:54:54Z", "digest": "sha1:HYRKGM6RJ2SBQJ6CSY4BEROBI6L3D5EV", "length": 18307, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறந்த நாள்.. கொண்டாட்டம் வேண்டாம்.. காஞ்சிபுரம் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் ஸ்டாலின் ஓய்வு | MK Stalin avoids his birthday celebration - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n15 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை க���யில் எடுக்கும் பாஜக\n21 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n23 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nFinance Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறந்த நாள்.. கொண்டாட்டம் வேண்டாம்.. காஞ்சிபுரம் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் ஸ்டாலின் ஓய்வு\nபிறந்த நாள் கொண்டாடத்தை தவிர்க்க வேண்டும் என ஸ்டாலின் திடீர் அறிக்கை- வீடியோ\nசென்னை: எந்தவித பிறந்த நாள் கொண்டாட்டமும் வேண்டாம் என்று முக ஸ்டாலின் முடிவெடுத்து விட்டாராம். அதற்காக சென்னையை விட்டே இன்றைய தினம் ஒதுங்கி இருக்கவும் முடிவு எடுத்துள்ளாராம்.\nஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் என்றால், முக ஸ்டாலின் முதல்வேலையாக, கருணாநிதி-தயாளு அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுவிடுவது வழக்கம்.\nஇதற்கு பிறகுதான் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்து, மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஸ்டாலின் ஈடுபடுவார். ஆனால் இந்த வருடம் கருணாநிதி உயிருடன் இல்லை என்பதால், பிறந்த நாள் கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என்று ஸ்டாலின் அன்றே சொல்லி இருந்தார்.\n[Read more: பேசாமல் கொடுப்பதை வாங்கிக்குவோமா.. இல்லை தனியா நிப்போமா.. கட்சியினருடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை]\nஇது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் கடந்த வாரம் பேசியபோதுகூட, \"கருணாநிதி இறந்து ஒரு வருடம்கூட முடியவில்லை. கருணாநிதி இல்லாத நிலையில் பிறந்த நாள் நிகழ்வுகள் அவசியமற்றவை. பிறந்த நாளை கொண்டாடும் மன உணர்விலும் நான் இல்லை\" என்றும் தெரிவித்திருந்தார்.\nஅதேபோல, \"என் பிறந்த நாள் விழா எனு���் பெயர் ஆடம்பர விழாக்களை தவிர்த்துவிட்டு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல திட்ட உதவிகளை வழங்க வேண்டும்\" என்றும் தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோளும் விடுத்திருந்தார் ஸ்டாலின்.\nஎனினும் அன்பு தொல்லை காரணமாக தொண்டர்களும் நிர்வாகிகளும் காலையிலேயே பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வீட்டில் குவிந்து விடுவார்கள் என்பதால், சென்னையில் இன்று தங்கி இருக்க வேண்டாம் என ஸ்டாலின் முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.\nஅதற்காக குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தன் பண்ணை வீட்டிற்கு ஸ்டாலின் சென்றுவிட்டாராம். அங்குதான் குடும்பத்தினருடன் இன்றைய நாளை கழிக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. எனினும் இன்று மாலையே ஸ்டாலின் வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.\nஏற்கனவே பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வேண்டாம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், நிர்வாகிகளும் தொண்டர்களும் ஸ்டாலின் சொன்னதைபோலவே நலத்திட்ட உதவிகளில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nதலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' ந��றைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\nஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin dmk birthday farm house முக ஸ்டாலின் பிறந்தநாள் பண்ணை வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sonia-rahul-attend-narendra-modi-s-swearing-in-ceremony-201857.html", "date_download": "2019-06-26T11:56:17Z", "digest": "sha1:SFLL3LXIQW2FXFOQ4UQQNGL6SEBJERFS", "length": 14544, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பு | Sonia, Rahul to attend Narendra Modi's swearing-in ceremony - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n10 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n17 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n22 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n25 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nFinance Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பு\nடெல்லி: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.\nடெல்லியில் நாளை மறுநாள் நரேந்திர மோடி நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்கிறார் .இந்த விழாவில் வரலாற்றில் முதல் முறையாக சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ச���னியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க இருக்கின்றனர் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் narendra modi செய்திகள்\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடி மீது தாக்குதல் நடத்துவோம்.. குருவாயூருக்கு வந்த பரபரப்பு மிரட்டல்\nதுவண்டு கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த மோடி அதிரடி\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஎன்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல்.. டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nநாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாது.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nஎண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம்.. பிரதமர் மோடி அதிரடி\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi ceremony sonia rahul நரேந்திர மோடி பதவியேற்பு சோனியா ராகுல்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nகொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\nகடைக்குள் 2 பேர் வரும்போதே கடைக்காரர் சுதாரித்திருக்க வேண்டாமா.. வியாசர்பாடியில் ஒரு சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/you-can-also-reduce-the-traffic-jam-during-these-rainy-days-241229.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:32:54Z", "digest": "sha1:SIOMKIGN5NMBHNNCFYDFDQM3PPF22EZD", "length": 20954, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை நேரத்து வாகன நெரிசலை நீங்கள் நினைத்தால் குறைக்க முடியும், இப்படி! | You can also reduce the traffic jam during these rainy days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n9 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n18 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n21 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழை நேரத்து வாகன நெரிசலை நீங்கள் நினைத்தால் குறைக்க முடியும், இப்படி\nசென்னை: மழை, வெயில் இரண்டு பருவத்திலுமே சென்னை போன்ற பெரு நகரவாசிகளைப் பாடாய்ப் படுத்துவது போக்குவரத்து நெரிசல். நிமிடக் கணக்கில் அல்ல... மணிக் கணக்கில் நீள்கிறது அந்த நரக நகர்வு\nஇந்த ஆண்டு பெருமழைக் காலம். கடந்த 20 நாட்களில் சில தினங்கள் மட்டும் ஓய்வு கொடுத்து, போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது மழை.\nமழையைக் குறை சொல்ல முடியாது. அதற்கான குறைந்தபட்ச யோக்கியதை கூட தமிழகத்திலுள்ளவர்களுக்குக் கிடையாது.\nசென்னையிலிருந்து செங்கல்பட்டுக்குச் சென்று வர 11 மணி நேரமானது இரு வாரங்களுக்கு முன்பு. நான்கு இடங்களில் சாலையில் நான்கடி உயரத்துக்குப் பெரு வெள்ளம்.\nகிண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் வரை பூந்தமல்லி சாலையில் சென்றாலும் சரி, அனகாபுத்தூர் வழியாகச் சென்றாலும் சரி... போய் வர குறைந்தது 6 மணி நேரம், இன்றைக்கும்.\nஅனைத்து சுரங்கப்பாதை வழிகளும் அடைக்கப்பட்டுவிட்ட இந்த பெருமழை நாளில் வடபழனி, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து கிண்டி வரை வரவே 4 மணி நேரம்.\nநண்பர் ஒருவர் வளசரவாக்கத்திலிருந்து போரூருக்கு காரில் வரும் போதே வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், இரவு உணவு, க்ரில் சிக்கன் எல்லாவற்றையும் வாங்கிவிட்டாராம். அத்தனை நிதான போக்குவரத்து\n காரணம் நாம்தான். சிலவற்றைத் தவிர்த்தால், நம் பங்குக்கு மழைநேர ட்ராபிக் நரகத்தைச் சீர் செய்ய முடியும்.\nபெருமழைக் காலங்களில் அவசியப் பணிகள் இருந்தால் ஒழிய வாகனங்களை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேலையும் இல்லாவிட்டால் வீட்டில் இருக்கலாம்.\nசினிமா பார்க்க, பார்ட்டிகளுக்கு, வேடிக்கைப் பார்க்க, வெட்டி ஷாப்பிங் என கூட்டமாகக் கிளம்பி சாலையில் குவிவதைத் தவிர்க்க முடியும்.\n'மெதுவாக செய்யலாமே' என்பது போன்ற காரியங்களை மழை நாளில் வைத்துக் கொள்ளாமலிருப்பது போக்குவரத்தை இயல்பாக வைத்துக் கொள்ள உதவும்.\nசாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், கார்களைத் திருப்புவதால் பெரும் (Heavy) வாகனங்கள் திணறி நிற்கின்றன. ஒரு நிமிடம் தாமதித்து, போக்குவரத்தை அடைக்கக் காரணமாக உள்ள அந்த பெரும் வாகனங்களுக்கு வழிவிட்டால் ஒன்றும் குறைந்துவிட மாட்டோம் இதற்கு பெஸ்ட் உதாரணம்: வடபழனி - போரூர் சாலை.\nசாலைகள் அத்தனையும் உழுதுப் போட்ட வயலைவிட மோசமாக உள்ளன. ஆங்காங்கே மரணக் குழிகள் வேறு. இந்த சூழலில் பெரும்பாலும் அரசுப் போக்குவரத்துதான் சிறந்தது, தாமதமானாலும்.\nமழைக்காக விடுமுறை அனுமதிக்கும் அலுவலகம் வாய்த்த பாக்கியவான்கள் சந்தர்ப்பத்தைத் தவற விட வேண்டாம்.\nஅப்புறம்.. மழை வெள்ளத்தை வேடிக்கைப் பார்க்கிறேன் பேர்வழி எனக் கிளம்பிப் போய் பெரும் கூட்டம் சேர்த்து, வாகனங்களை தாறுமாறாக நடுச்சாலையில் நிறுத்திவிட்டு ஆ வென வாய் பிளந்து நிற்பதில் ஒரு குறைந்தபட்ச ஒழுங்கைக் கடைப்பிடிக்கலாம். ராமாவரம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில் அடையாறு நுழையும் மேம்பாலங்களில் ஒரு வாரமாக இந்த வேடிக்கை மனிதர்களால்தான் பெரும் வாகன நெரிசல். செம்பரம்பாக்கம் ஏரிக்கு நான்கு கிமீ முன்பிருந்தே திருவிழாக் கூட்டம்.\nஇத்தனை நாள் மழை வ��று... அடுத்து வரும் மூன்று தினங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்கள் வானிலை ஆய்வு மையத்தினர்.\nமற்றபடி எல்லோருக்கும் அந்த நேரத்தில் அவரவர் வேலை முக்கியம். எது முக்கியமில்லாதது என்பதை அவரவர் முடிவு செய்துகொள்ளலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai rain செய்திகள்\nகாலையில் காபி போல் வந்த மெல்லிய சாரல் மழை.. இதமாக அனுபவித்த சென்னைவாசிகளுக்கு.. நல்ல தகவல் இருக்கு\n#chennairains - டுவிட்டரில் டாப் டிரெண்டான சென்னை மழை.. நெகிழவைக்கும் சென்னைவாசிகளின் பதிவுகள்\nசென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க\nஇரு நாட்களில் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்\nசென்னையை பலமாக தாக்கும் புயல்... தாழ்வான பகுதிகள் மிதக்கும் - பஞ்சாங்கம் எச்சரிக்கை\nஇது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை \"ஸ்பெஷல் மழை\".. வெதர்மேன்\nஇது சும்மா டிரெய்லர்தான்... மெயின் பிக்சர பாப்பீங்க.. எல்லாம் அதுக்கான அறிகுறிதான்\nசென்னையில் பேய் மழை... புயல் காற்றுக்கு ஆடுவது போல் \"நடனமாடிய\" மரங்கள்\nசென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யுமாம்... தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்\nசென்னை ஊட்டி ஆனது.. அதிகாலை முதல் லேசான மழை.. 2 நாட்களுக்குத் தொடருமாம்\nசென்னை, திருவள்ளூரில் இடி மின்னலுடன் மழை.. மன்னார்குடியில் கன மழை\nசென்னையில் இன்று ஏமாற்றிய மழை... லேசான சாரல்+ தூரல்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\nமழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/shahjahanpur-lok-sabha-election-result-443/", "date_download": "2019-06-26T12:24:46Z", "digest": "sha1:DCE3SBD6ID4ERG5TSXUHMMRUDYIFSQHZ", "length": 40479, "nlines": 935, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாஜகான்பூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷாஜகான்பூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஷாஜகான்��ூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஷாஜகான்பூர் லோக்சபா தொகுதியானது உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. கிருஷ்ணா ராஜ் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ஷாஜகான்பூர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் கிருஷ்ணா ராஜ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட உமேத் சிங் காஷ்யப் பிஎஸ்பி வேட்பாளரை 2,35,529 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 57 சதவீத மக்கள் வாக்களித்தனர். ஷாஜகான்பூர் தொகுதியின் மக்கள் தொகை 30,07,512, அதில் 80.25% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 19.75% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ஷாஜகான்பூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ஷாஜகான்பூர் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஷாஜகான்பூர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nஅருண் சாகர் பாஜக வென்றவர் 6,88,990 58% 2,68,418 23%\nகிருஷ்ணா ராஜ் பாஜக வென்றவர் 5,25,132 47% 2,35,529 21%\nஉமேத் சிங் காஷ்யப் BSP தோற்றவர் 2,89,603 26% 0 -\nமித்லேஷ் சமாஜ்வாடி வென்றவர் 2,57,033 32% 70,579 8%\nசுனிதா சிங் BSP தோற்றவர் 1,86,454 24% 0 -\nகுன்வர் ஜிதின் பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 2,20,763 35% 81,832 13%\nராம் மர்டி சிங் வர்மா சமாஜ்வாடி தோற்றவர் 1,38,931 22% 0 -\nகெஆர். ஜிதேந்திர பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 2,07,167 31% 17,992 3%\nராம் மர்டி சிங் வர்மா சமாஜ்வாடி தோற்றவர் 1,89,175 28% 0 -\nசத்யபால் சிங் யாதவ் பாஜக வென்றவர் 2,08,272 34% 22,685 4%\nராமமூர்த்தி சிங் சமாஜ்வாடி தோற்றவர் 1,85,587 30% 0 -\nராம் மூர்த்தி சிங் காங்கிரஸ் வென்றவர் 1,50,249 27% 6,903 2%\nசத்யபால் சிங் யாதவ் சமாஜ்வ���டி தோற்றவர் 1,43,346 25% 0 -\nசத்யா பால் சிங் யாதவ் (ஸிவாரா) ஜேடி வென்றவர் 1,37,932 28% 13,316 2%\nநிர்ர்பாய் சந்த் சேத் பாஜக தோற்றவர் 1,24,616 26% 0 -\nசத்ய பால் சிங் ஜேடி வென்றவர் 1,68,426 36% 9,438 2%\nகுன்வர் ஜோட்டெண்டர் பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 1,58,988 34% 0 -\nஜிதேந்திர பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 2,20,912 51% 35,270 9%\nசத்யா பால் சிங் ஐசிஜே தோற்றவர் 1,85,642 42% 0 -\nகெஆர். ஜாதேந்திர பிரசாத் ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,14,714 34% 6,259 1%\nசத்யா பால் சிங் ஜேஎன்பி (எஸ்) தோற்றவர் 1,08,455 33% 0 -\nசுரேந்திர விக்ரம் பிஎல்டி வென்றவர் 2,42,026 68% 1,55,424 44%\nகுன்வர் ஜிதேந்திர பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 86,602 24% 0 -\nகுன்வர் ஜிதேந்திர பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 1,03,183 41% 21,924 9%\nபிஷன் சந்திர சேத் BJS தோற்றவர் 81,259 32% 0 -\nபி.கெ. கன்னா காங்கிரஸ் வென்றவர் 40,031 17% 3,082 2%\nஎம்.எஸ். கான் ஐஎண்டி தோற்றவர் 36,949 15% 0 -\nலகான் தாஸ் ஐஎண்டி வென்றவர் 66,433 40% 17,975 11%\nநரேன் டின் பால்மிகி காங்கிரஸ் தோற்றவர் 48,458 29% 0 -\nநரேன் டின் காங்கிரஸ் வென்றவர் 1,09,906 15% 1,09,906 15%\nபொட்டியை கட்டும் \"தங்கம்\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் உத்திரப்பிரதேசம்\n18 - ஆக்ரா (SC) | 44 - அக்பர்பூர் | 15 - அலிகார்க் | 52 - அலகாபாத் | 55 - அம்பேத்கர் நகர் | 37 - அமேதி | 9 - அம்ரோஹா | 24 - ஆன்லா | 69 - அசாம்கார் | 23 - பாடன் | 11 - பஹ்பாத் | 56 - பஹ்ரைச் (SC) | 72 - பல்லியா | 48 - பாண்டா | 67 - பான்ஸ்கான் (SC) | 53 - பாரா பங்கி (SC) | 25 - பரேலி | 61 - பஸ்தி | 78 - படோஹி | 4 - பிஜ்னோர் | 14 - பூலன்ந்ஷார் (SC) | 76 - சந்தவ்லி | 66 - டியோரியா | 29 - டவ்ரஹ்ரா | 60 - டோமாரியாகஞ்ச் | 22 - ஈடா | 41 - ஈடாவா (SC) | 54 - ஃபைசாபாத் | 40 - பரூகாபாத் | 49 - பேட்பூர் | 19 - பேட்பூர் சிக்ரி | 20 - பிரோசாபாத் | 13 - கவுதம் புத் நகர் | 12 - காஸியாபாத் | 75 - காஸிப்பூர் | 70 - கோஸி | 59 - கோண்டா | 64 - கோரக்பூர் | 47 - ஹமீர்பூர் | 31 - ஹர்தோய் (SC) | 16 - ஹாத்ராஸ் (SC) | 45 - ஜலவுன் (SC) | 73 - ஜவுன்பூர் | 46 - ஜான்சி | 2 - கைரானா | 57 - கைசர்கஞ்ச் | 42 - கன்னுஜ் | 43 - கான்பூர் | 50 - கௌசாம்பி (SC) | 28 - கேரி | 65 - குஷி நகர் | 68 - லால்கஞ்ச் (SC) | 35 - லக்னோ | 74 - மச்லிஷர் (SC) | 63 - மகாராஜ்கஞ்ச் | 21 - மெயின்பூரி | 17 - மதுரா | 10 - மீரட் | 79 - மிர்சாபூர் | 32 - மிஸ்ரிக் (SC) | 34 - மோகன்லால்கஞ்ச் (SC) | 6 - மொரடாபாத் | 3 - முஷாபர்நகர் | 5 - நகினா (SC) | 51 - புல்பூர் | 26 - பிலிபிட் | 39 - பிரதாப்கார் | 36 - ரேபரேலி | 7 - ராம்பூர் | 80 - ராபர்ட்ஸ்கஞ்ச் (SC) | 1 - சஹரன்பூர் | 71 - சலீம்பூர் | 8 - சம்பால் | 62 - சந்த் கபீர் நகர் | 58 - ஸ்ரவஸ்தி | 30 - சீதாபூர் | 38 - சுல்தான்பூர் | 33 - உன்னாவ் | 77 - வாரணாசி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76399", "date_download": "2019-06-26T12:55:25Z", "digest": "sha1:AJ2FWHLHGQZWVCGF6VMXLPYBHPLXKY52", "length": 10426, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசைவும் குரலும்", "raw_content": "\n« ஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32 »\nசுட்டிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஒரு TED வீடியோ பார்த்த போது, இந்த அத்யாயத்தின்\n“நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 45, பகுதி 10 : சொற்களம் – 3”, ஒரு பகுதி நினைவுக்கு வந்தது.\nமுதியவரான தேவபாகர் தன் தந்தை சொன்ன நுண்மொழி மறவாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் காட்டில் அசிக்னி ஆற்றின் விரிந்த மணற்கரையில் தன்னந்தனியாக அமர்ந்து ஓசையின்றி அச்செய்யுளை ஏழு முறை சொல்லிக்கொள்வது வழக்கம். அதைக் கேட்கும் தொலைவில் அவர் எவரையும் நிற்கவைப்பதில்லை. தன் இதழசைவை எவரும் காணலாகாதென நீர��வெளி நோக்கி திரும்பி அமர்ந்திருப்பார். அவருக்குப்பின்னால் புதருக்குள் அமர்ந்திருந்த கிரிஜன் ஒரு மென்பஞ்சுத்துகளை காற்றில் விட்டு அது அவர் முன் வாயருகே பறக்கச்செய்தான். அவரது உதட்டசைவில் மென்பஞ்சுப்பிசிறு கொண்ட அசைவைக் கண்டு அச்சொற்களை உய்த்தறிந்தான். நுண்மொழியைக் கற்ற மறுநாளே ஆசிரியரின் அடிபட்ட மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டபின் திரும்பி தண்டகாரண்யம் சென்றான்.\nஅதன் டிஜிட்டல் version இங்கே.\nபகிர்வதில் மகிழ்ச்சி, தங்களுக்கு நன்றி\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nராஜகோபாலன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nTags: அசைவும் குரலும், வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறுகதை அரங்கு- பேச்சாளர்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/02/blog-post_72.html", "date_download": "2019-06-26T12:05:35Z", "digest": "sha1:PPVPRD4MOAJ25JP3OIRUFASXOMPEXDNI", "length": 13033, "nlines": 115, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "உங்கள் முன்ஜென்ம துணையைக் கண்டால் வெளிப்படுத்தும் அறிகுறிகள் இவை தானாம்….தெரியுமா உங்களுக்கு ? | Astrology Yarldeepam", "raw_content": "\nஉங்கள் முன்ஜென்ம துணையைக் கண்டால் வெளிப்படுத்தும் அறிகுறிகள் இவை தானாம்….தெரியுமா உங்களுக்கு \nஇன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் நம்மில் எத்தனை பேருக்கு முந்தைய ஜென்ம கதைகளில் நம்பிக்கை இருக்கும் என்பது பெரிய கேள்விகுறி தான்.\nஆனால், இன்றளவும் தனது முந்தைய ஜென்மத்தில் நான் இப்படியாக இருந்தேன் என கூறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் நம்பிக்கை இருக்கிறது, இல்லை என்பதை தள்ளி வைத்து, நீங்கள் கண்ட அந்த நபர் உங்கள் முந்தைய ஜென்ம துணை என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிய முடியும் என சில குறிப்புக்கள் கூறுகின்றன.\nநீங்கள் பார்த்த அந்த முதல் நொடியே அவரை நீங்கள் வெகுநாட்கள் அறிந்த ஒரு நபர் போன்ற எண்ணம் எழும். நேர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். நீங்கள் இருவரும் உங்கள் இருவரை பற்றி முதல் சந்திப்பிலேயே அதிகம் பகிர துவங்குவீர்கள்.\nஅவரை நோக்கும் உங்கள் உயிர் தூண்டப்படும். ஒரு விசித்திரமான எண்ண அலை உண்டாகும். நேரம், காலம், சூழல், மறந்து அவருடன் பழகுவீர்கள்.\nஅவரை பற்றியே சிந்தனை இருக்கும். அந்த நபரை பற்றி பகல் கனவு காண்பீர்கள். இரவிலும் அவரே கனவில் தோன்றலாம். உங்களிடம் அவர் கனவில் ஏதோ கூற வருவது போல காட்சிகள் வரும்.\n அவரது கண்கள் உங்களிடம் எதையோ சொல்லும். அவரது கண்களை பார்க்க, பார்க்க வசீகரம் அதிகரிக்கும். உங்களை பார்வையால் மயங்க செய்வார்கள். கண்களை பார்த்தே நேரம் கழியும் தருணமும் உண்டாகும்.\nஅதுவரை உங்களுக்கு டெலிபதி மீது நம்பிக்கை இல்லை என்றாலும், அவரை பார்த்த பி���்னர் டெலிபதி வர்க்கவுட் ஆகும். நீங்கள் அவர எண்ணிய பொழுதில் அவர் உங்கள் முன் தோன்றலாம், கால் செய்து பேசலாம்.\nஎல்லாமே சற்று தீவிரமாகவே அமையும். அவருடன் பேசுவது, பழகுவதி அனைத்திலும் தீவிரம் காட்டுவீர்கள். உங்கள் மன ரீதியான இணைப்பும், உடல் ரீதியான இணைப்பும் என எல்லாம் அளவுக்கு அதிகமான ஈர்ப்பில் கலக்கும்.\nநீங்கள் செல்லும் இடங்களை, அங்கு ஏற்கனவே நீங்கள் இருவரும் சென்று வந்தது போன்ற நினைவுகள் எழும்.\nஅவருக்கு நீங்கள் அடிக்டாகி காணப்படுவீர்கள். அவருடன் உடல் தீண்டும் போது ஏதோ ஒரு எனர்ஜி உண்டாவது போன்ற உணர்வு வெளிப்படும். அவர் உங்களை நெருங்கும் போது உங்கள் உணர்வு உச்சத்தை அடையும்.\nஅவரது உடல் வாசம் உங்களுள் வேறு விதமான எண்ணங்களை தூண்டும்.\nநீங்கள் அவருடன் பழகும் ஒவ்வொரு தருணமும் ஸ்பெஷலாக அமையும். அவருடன் பழகும் நாட்களை ஒப்பிடும் போதுவாழ்வில் வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்தை உங்களுக்குள் உருவாக்கும்.\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,125,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,116,\nAstrology Yarldeepam: உங்கள் முன்ஜென்ம துணையைக் கண்டால் வெளிப்படுத்தும் அறிகுறிகள் இவை தானாம்….தெரியுமா உங்களுக்கு \nஉங்கள் முன்ஜென்ம துணையைக் கண்டால் வெளிப்படுத்தும் அறிகுறிகள் இவை தானாம்….தெரியுமா உங்களுக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/07/blog-post_11.html", "date_download": "2019-06-26T12:22:18Z", "digest": "sha1:H3S3G3ZNT2WCUSB346BCSFO3BMAFFDU6", "length": 14027, "nlines": 117, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "இந்த ஐந்து ராசிக்காரர்கள் பெண்களை தன்வசப்படுத்துவதில் கில்லாடிகளாம்- பெண்களே நீங்க கொஞ்சம் உஷாரா இருங்க | Astrology Yarldeepam", "raw_content": "\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் பெண்களை தன்வசப்படுத்துவதில் கில்லாடிகளாம்- பெண்களே நீங்க கொஞ்சம் உஷாரா இருங்க\nகாதலுக்கும் கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன், ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள் பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா\n திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா அல்லது விவாகரத்தில் முடியுமா\nஉண்மையான காதல் – ரிஷப ராசிக்காரர்கள்\nகாதலில் கைதேர்ந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் என்றால் மிகையில்லை. காரணம் ரிஷபராசி வீட்டதிபதி சுக்கிரன். அழகான ஆடை… பேச்சில் ஸ்டைல் நடை உடை பாவனைகளில் ஒருவித கவர்ச்சி காணப்படும்.\nஎனவேதான், இந்த ராசிக்காரர்களை பெண்கள் எளிதில் விரும்புவார்களாம். இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ரிஷப ராசிக்கார்ர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெறும். எனவேதான் ரிஷப ராசி ஆண்கள் அதிகம் காதல் வயப்படுகின்றனர்.\nகற்பனை திறன் கொண்டவர் – மிதுன ராசிக்காரர் மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன். கலைநயமும் கற்பனைத்திறமும் கொண்டவர்கள். தங்களை தாங்களே ரசிக்கும் குணமுடையவர்கள்.\nபுதன்தான் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர் புதன்.\nஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும்இ பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே. இவர்களின் ஆண்மை தன்மை பெண்களை எளிதில் கவரும்.\nவீரம், தைரியம் – சிம்ம ராசிக்காரர்கள்\nகாதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர்.\nகாதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. சிம்மராசிக்கு அதிபதி சூரியன். சிறந்த புத்திசாலித்தனம் கொண்டவர்கள். தைரியம், ஆண்மை தன்மை கொண்ட இந்த ராசிக்காரர்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.\nஅழகியல்வாதிகள் – துலாம் ராசிக்காரர்கள்\nமற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளது. காரணம் சுக்கிரனின் ஆட்சி வீடு இது. காதல் இவர்களுக்கு கை வந்த கலை. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.\nரொமாண்டிக் நாயகன். இவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு என அனைத்திலும் அழகியல் நிரம்பி வழியும். எனவே இந்த ராசிக்காரர்களை பெண்கள் விரும்புகின்றனர்\nஆத்மார்த்த நாயகர்கள் – மகர ராசிக்காரர்கள்\nஅன்பானவர்கள்அசராதவர்கள் அடங்காதவர்கள். பெண்கள் மீது மாய்ந்து மாய்ந்து அன்பு செலுத்துவார்கள். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களின் காதலுக்கு அதிக வலிமை உண்டு.\nஇவர்களின் அன்பில் கட்டுண்டே பெண்கள் இந்த ராசிக்காரர்களை அதிகம் விரும்புகிறார்களாம்.\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அத��ர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,125,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,116,\nAstrology Yarldeepam: இந்த ஐந்து ராசிக்காரர்கள் பெண்களை தன்வசப்படுத்துவதில் கில்லாடிகளாம்- பெண்களே நீங்க கொஞ்சம் உஷாரா இருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் பெண்களை தன்வசப்படுத்துவதில் கில்லாடிகளாம்- பெண்களே நீங்க கொஞ்சம் உஷாரா இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82765.html", "date_download": "2019-06-26T11:53:08Z", "digest": "sha1:2N4TCE42VO7LMBGPKUJSF65R5RSM5AWC", "length": 4981, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "காதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்..\nமங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.\nஇதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.\nதற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து வில��ிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100913", "date_download": "2019-06-26T12:27:30Z", "digest": "sha1:ZEM2JFILFGIZQ3LDJXPJMPMHNCP7M5DY", "length": 13540, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "பெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா?", "raw_content": "\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nஇரு மனங்களை ஒருமனமாய் இணைப்பதில் உடல்களுக்கும் முக்கிய பங்குண்டு. கால்கள் உரசுவதாய், கட்டில் சத்தம் கேட்பதாய் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளே உள்ளத்துக்குள் கிளர்ச்சியை ஊட்டிவிடும். உண்மையிலேயே ஈருடல்கள் இணையும் கிடைக்கும் இன்பம் அளவில்லாததாய் இருக்குமல்லவா ஆணோடு மட்டுமே பாலுறவு கொள்ளும் பெண்கள் பிரிவினரில் 65 விழுக்காட்டினர் மட்டுமே அதுபோன்ற உச்ச இன்பத்தை பெறுகின்றனராம். உச்சக்கட்ட இன்பம் பெறும் எண்ணிக்கையில் எவ்வளவு பெரிய வித்தியாசம்\nஉச்சக்கட்ட இன்பமும் ஆண்களும் பாலுறவு மூலம் கிடைக்கும் இன்பத்தை குறித்து கிடைத்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. பெண்ணோடு மட்டுமே பாலுறவு கொள்ளும் ஆண்கள் பிரிவினரில் 95 விழுக்காட்டினர் உடலுறவின்போது உச்சக்கட்டத்தை எட்டுகின்றனராம். மாறாக, ஆணோடு மட்டுமே பாலுறவு கொள்ளும் பெண்கள் பிரிவினரில் 65 விழுக்காட்டினர் மட்டுமே அதுபோன்ற உச்ச இன்பத்தை பெறுகின்றனராம். உச்சக்கட்ட இன்பம் பெறும் எண்ணிக்கையில் எவ்வளவு பெரிய வித்தியாசம்\nசுய இன்பமும் உச்சக்கட்ட இன்பமும் கூடுதலாக கிடைக்கும் தகவல்கள் இன்னும் அதிர்ச்சி ரகத்தைச் சேர்ந்தவை. சுயஇன்பம் அனுபவிக்கும் பெண்களுள் 94 விழுக்காட்டினருக்கு உச்சக்கட்ட இன்பம் அனுபவிக்கக் கிடைக்கிறதாம். பெண்ணோடு பெண் கலந்திடும் லெஸ்பியன் வகையினருள் 86 விழுக்காடு பெண்களால் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும்போதும் உச்சக்கட்டத்தை எட்ட முடிகிறதாம்.\nஎதிர்பார்ப்பில்லா பெண்கள் எதிர்பாலினரோடு மட்டும் உறவு கொள்ளக்கூடிய வகையினருள், ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைவது பற்றி மட்டுமே எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், பெண்களைப் பொறுத்தமட்டில் பாலுறவில் உச்சக்கட்டம் என்பது முக்கியமானதாக ���ருதப்படவில்லை.\nபெண்கள் என்று வரும்போது பாலுறவு அனுபவத்தோடு இணைந்து கிடைக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறதே தவிர, உறவின் முக்கிய அம்சமாக எண்ணப்படுவதில்லை.\nபெண்களின் பங்கு ஆண்களுக்கு மட்டும் அப்படிப்பட்ட நம்பிக்கையில்லை. அநேக பெண்களும் பாலியல் அனுபவத்தை குறித்து இப்படித்தான் கருதுகிறார்கள். உடலுறவின்போது தங்களுக்கும் இன்பத்தில் பங்கு உண்டு என்ற எண்ணம் கணிசமான பெண்களுக்கு இல்லை. உடலுறவில் தங்களுக்குரிய பங்கை குறைந்த அளவிலான பெண்களே அடைகின்றனர்.\nஉடலுறவின் உச்சக்கட்ட இன்பம் குறித்து ஆண்கள் மற்றும் பெண்களிடையே இவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறதென்ற புரிதல், இன்னும் அநேக பெண்கள் அந்த இன்பத்தை பெற்றிட வழி செய்யக்கூடும்.\nபார்வையை மாற்றும் வகுப்புகள் பெண்களுக்கு மூன்று வகுப்புகள் நடத்தப்பட்டன. பாலியல் குறித்த மனித மனநிலை: இப்பாடம் எதிர்பாலினரோடு மட்டும் உடலுறவு கொள்ளக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே உச்சக்கட்ட இன்பத்தில் இருக்கும் இடைவெளி குறித்து விவாதிக்கக்கூடியது.\nமனித பாலியலும் பண்பாடும்: இப்பாடம், பாலுறவு குறித்து பாலின வேறுபாடு இல்லாமல் பொதுவாக விவாதிக்கக்கூடியது. ஆளுமை சார்ந்த மனநிலை இது பாலியல் குறித்ததே அல்ல. இந்த பாடங்கள் நடத்தப்படும் முன்னரும் பின்னருமான பாலியல் செயல்பாடுகளை குறித்து 271 பெண்களிடம் ஒப்புமை ஆய்வு நடத்தப்பட்டது.\nஉச்சக்கட்ட இன்பம் குறித்து ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்த பாடத்தை படித்த பெண்களின் பாலியல் செயல்பாடு வகுப்புக்குப் பிறகு மேம்பட்டது.\nஅப்பெண்களால் தங்கள் விருப்பத்தை இன்னும் தெளிவாக தெரிவிக்க முடிந்தது. பாலியல் இன்பத்தை பெறுவதில் தங்கள் பங்கை உணர்ந்தால் உச்சக்கட்ட இன்பத்தை துய்ய முடிந்தது. பாலியல் குறித்த பாடம் தரும் அறிவே உறவுகளையும் பாலியல் குறித்த பாரம்பரிய கூற்றுகளையும் மறுவடிவமைப்பு செய்து பெண்களுக்கு கூடுதல் இன்பத்தை தருகிறது என்பது தெரிய வந்துள்ளது.\nபுகுந்து விளையாடுங்கள் பெண்கள், பாலியல் குறித்தும் தங்கள் பாலியல் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள இன்னும் தாமதமாகிடவில்லை. இதுவரை நீங்கள் உடலுறவில் ஒருபோதும் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்ததில்லை என்றால், இனி ஒருபோதும் அதை அனுபவிக்க முடியாது என்பதல்ல. வாழ்நாள் முழுவதுமே நம் விருப்பங்களும் தேவைகளும் மாறிக்கொண்டுதான் உள்ளன. பாலுறவை குறித்த அறிவினை புத்தகங்கள், தோழியர் அல்லது இணைவழி வகுப்புகள் மூலம் வளர்த்துக்கொள்ளுங்கள். உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்து மகிழுங்கள்\nலண்டனில் ஒரே நேரத்தில் 6 பெண்கள் மீது பாலியல் தாக்குதல்\nகடல் சூடானால், எந்த மீன் தாங்கும்\nபருக்கள் என்னென்ன‍ காரணங்களால் வருகிறது தெரியுமா\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய நத்தை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/rohini/", "date_download": "2019-06-26T12:48:11Z", "digest": "sha1:IYUUPKKHG35DLEZTZES6QIFRIX6UPFD2", "length": 16421, "nlines": 111, "source_domain": "www.megatamil.in", "title": "Rohini", "raw_content": "\nஇருப்தேழு நட்சத்திரங்களில் நான்காவது இடத்தை பெறுவது ரோகிணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திர பகவானாவார்.இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முகம், வாய், நாக்கு, மற்றும் கழுத்து பகுதிகளை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஓ,வ,வி, வு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வா, வீ ஆகியவை.\nரோகிணி நட்சத்திரம் தாய்க்கும் தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படத்தும் என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் வருவதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விதமான கலையாக இருந்தாலும் எளிதில் கற்றும் கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள் தண்ணை நம்பியவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் பெண்கள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகவும் பொன் பொருள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதி நுட்ப மதியுடனும் தெளிந்த அறிவுடனும் எந்த வொரு செயலையும் செய்வார்கள். பகைவர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் ஆற்றல் இருக்கும். இனிமையான பேச்சாற்றலும் பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறிவும் திறனும் உண்டு. பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது. எப்பொழுதும் நேர்மையாக வாழ விரும்புவதால் தவறுகள் செய்ய தயங்குவார்கள். விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிலும் எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள்.\nஇந்த நட்சத்திர காரர்களுக்கு விட்டு கொடுக்கும் குணம் உண்டு என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும். சண்டையே வந்தாலும் இனிமையாக பேசி சமாளித்து விடுவீர்கள். செல்வம் செல்வாக்கு நிறைந்திருக்கும். எப்பொழுதும் கூட்டத்திலேயே இருக்க விரும்புவதால் சமுதாயத்திலும் நல்ல மதிப்பிருக்கும். இவர்களுடைய பேரும் புகழும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். நினைத்ததை நினைத்தப்படி அடையும் ஆற்றல் உண்டு. காதலிலும் விடாபடியாக கடைசி வரை நின்று திருமணம் செய்வார்கள். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்பும் இவர்களுக்கு சோம்பேறி தனமும் உடன்பிறந்ததாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை இல்லாதவராக இருந்தாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம் கொள்ளாமல் தொழிலாளர்களையும் தங்களுக்கு சமமாக நடத்துவார்கள். கவிதை கட்டுரை, கதை,நாடகம் ஆகியவற்றை எழுதுபவர்களாகவும், திரை துறையில் பெரிய கலைஞர்களாகவும் இருப்பார்கள். உணவு விடுதி, ரெஸ்டாரண்ட், லாட்ஜ் ஒனர்களாகவும், பால் பண்ணை மற்றும் கரும்பு சார்ந்த துறைகளில் வல்லுனர்களாகவும் இருப்பார்கள். விற்பனை செய்தல் போன்ற துறைகளிலும் இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. சமையல் கலை நிபுனர்களாகவும் இருப்பார்கள். இரும்பு வியாபாரமும் செய்வார்கள்.\nரோகிணியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் உச்ச ராசியான ரிஷபராசி என்பதால் அடிக்கடி ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். முகப்பரு, கண், மூக்கு, தொண்டைகளில் பிரச்சினை, மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கபடுவார்கள்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசை சந்திர திசையாகவரும். சந்திர திசை மொத்தம் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு மீதமுள்ள வருடங்களை கணக்கிட்டு கொள்ளலாம். சந்திர திசை காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.\nஇரண்டாவது திசையாக வரக்கூடிய செவ்வாய் திசையில் மொத்த காலங்கள் ஏழு வருடங்களாலும் இத்திசை காலங்களில் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சற்று முன் கோபமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும்.\nமூன்றாவது திசையாக வரும் ராகு திசை காலங்களில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும். தேவையற்ற நட்புகளாலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். முன் கோபமும் பிடிவாத குணமும் இருக்கும்.\nநான்காவது திசையாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.\nஐந்தாவதாக வரும் சனி திசை பத்தொன்பது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும்.\nஆறாவதாக வரும் புதன் திசை மாரகதிசை என்றாலும் புதன் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடனிருந்தால் நற்பலனை அடைய முடியும். மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் நற்பலனை அடையலாம். இல்லையெனில் சில சங்கடங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு பன்னிரண்டரை மணியளவில் வானத்தில் காணலாம். ரோகிணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நாவல் மரம். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களைப் பெற முடியும்.\nபெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், பூ முடித்தல், திருமணம் சம்மந்தம் செய்தல், குழந்தையை தொட்டிலிடல், பெயர் சூட்டுதல், வாசல் கால் வைத்தல், புது மனை புகுதல், வங்கி கணக்கு தொடங்குதல், மாடுகள் வாங்குதல், கதிர் அறுத்தல், கல்வி கற்றல், புத்தகம் வெளியி���ல், விதை விதைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புனித யாத்திரை செல்லுதல் நல்லது.\nது£த்துகுடி மாவட்டம் கோவில் பட்டிக்கு மேற்கில் 19 கி. மீ தொலைவிலுள்ள ஜம்பு நாத ஈஸ்வரர் அகிலேண்டஸ்வரி ஆலயத்திலுள்ள நாவல் மரமரம்.\nதஞ்சாவூருக்கு வடக்கே கும்பகோணம் சாலையில் 11.கி.மீ தொலை உள்ள ஜம்புநாதர் திருக்கோயில்.\nசெங்கல்பட்டுக்கு கிழக்கே திருப்போரூர் சாலையில் 18.கி.மீ தொலைவிலுள்ள ஜம்பு கேஸ்வரர் ஆலயம்.\nசென்னைக்கு மேற்கில் 10.கி.மீ தொலைவுள்ள ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்\nகமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ;\nப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே\nதிருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் போன்ற நட்சத்திரங்கள் ரோகிணிக்கு ரச்சு பொருத்தம் வராது என்பது இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்யாதிருப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11481.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-26T12:02:21Z", "digest": "sha1:2C7MPK2CGPLUPKVRBNHBSEMMSA5SURGE", "length": 10178, "nlines": 143, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலச்சினையாய் ஒரு கவிதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > இலச்சினையாய் ஒரு கவிதை\nView Full Version : இலச்சினையாய் ஒரு கவிதை\nகுறத்தியின் விழி ஈர்ப்பில் குழைத்து\nஅழகான கவிதை தமிழ் நளினம் புரிகிறது வாழ்த்துக்கள் பிச்சி\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்\nரொம்பவும் நன்றின்க்க அம்ரன் அண்ணா.\nஅழகு தமிழ் கொஞ்சும் வரிகளில் சுவையூட்டும் தனிக்கவிதை.\nநாநிலங்களும் நானிவளிடம் என்று குதிபோட்டு குதூகலிக்கின்றன.\nஇதய இலட்சினைக்கு ஏற்ற இலக்கியக் கவிதை.\nஎப்பவுமே பிச்சியின் கவிதைகள் இப்படித்தான். தமிழ் அகராதி இல்லாமல் சுவைக்க முடியாது.. புரிந்து படித்தால் சுவை அதிகமாக தெரியும்.. தொடருங்கள் பிச்சி... வாழ்த்துக்கள்\nஉங்கள் எழுத்தாற்றலை கொஞ்சம் சொல்லித்தரலாமே....\nஅழகு தமிழ் கொஞ்சும் வரிகளில் சுவையூட்டும் தனிக்கவிதை.\nநாநிலங்களும் நானிவளிடம் என்று குதிபோட்டு குதூகலிக்கின்றன.\nஇதய இலட்சினைக்கு ஏற்ற இலக்கியக் கவிதை.\nநன்றி சிவா அண்ணா. இதில் ஐந்து நிலமும் வருகிறதே\nஎப்பவுமே பிச்சியின் கவிதைகள் இப்படித்தான். தமிழ் அகராதி இல்லாமல் சுவைக்க முடியாது.. புரிந்து படித்தால் சுவை அதிகமாக தெரியும்.. தொடருங்கள் பிச்சி... வாழ்த்துக்கள்\nஉங்கள் எழுத்தாற்றலை கொஞ்சம் சொல்லித்தரலாமே....\nஉயிர் வகிர வைத்த நாணம் தந்த\nகள்ளிப் பூவை கொய்ய வந்த\nஅழகாக வரிகளிலேற்றி இலட்சினையாகப் படைத்த பிச்சிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nஅப்பப்பா....தமிழில் இத்தனை அழகிய சொற்கள் உண்டா...... எதை மேற்கோள் காட்டுவது என்றே புரியாமல் தவிக்கும் அளவிற்கு அத்தனை அழகு வார்த்தைக்கு வார்த்தை...\nபிச்சி உங்களின் தமிழ் புலமை அழமாய்த் தெரியும் இக்கவியில்... வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சகோதரி..\nஐநிலம் கொண்டு கவி பாடிய பிச்சி மலருக்கு 500 இபணங்கள் அன்பளிப்பு..\nமிகவும் நன்றி ஓவியன் அண்ணா, பூமகள் அக்கா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-26T12:03:27Z", "digest": "sha1:2QSYLDZWJP4DQHCQET7RELKOKTX4ZBD7", "length": 9055, "nlines": 111, "source_domain": "ta.wikiquote.org", "title": "தன்னம்பிக்கை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதன்னம்பிக்கை (Self confidence) என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது. பயம், தோல்வி, முயற்சியின்மை, மன அழுத்தம், துயரம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்டு வாழ்வில் வெற்றி பெற அவருக்கு நம்பிக்கையை ஊட்டுவது தன்னம்பிக்கையளிப்பது (Motivation) ஆகும்.\nஎனது துணிவுடைய இளைஞர்களே நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். -சுவாமி விவேகானந்தர்\nசெய்து முடிக்கப்படும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப் பட்டவைதாம். -கார்லைல்\nஉறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு. -தமிழ்வாணன்\nவாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். - கீட்ஸ்\n\"நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அனாதை விடுதியில் இருந்த போதும், உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்\" - சார்லி சாப்ளின்\nநாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித���தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது. -புத்த பகவான்\nதனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.- எமர்சன்\nஆயிரம் ஆயுதம்’ - கவிஞர் பா.விஜய்\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்சனரியில் இருக்கும் தன்னம்பிக்கை என்ற சொல்லையும் பார்க்க.\nஇப்பக்கம் கடைசியாக 14 பெப்ரவரி 2019, 05:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/01/rural-development-ministry-spend-rs-3-45-lakh-crore-build-30-million-houses-003014.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T11:44:57Z", "digest": "sha1:M5EOWZEJSD7AICPAJQBD4LXRXPDHHYVW", "length": 25826, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3.45 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஏழைகளுக்கு வீடுகள்!! நிதின் கட்கரி | Rural development ministry to spend Rs 3.45 lakh crore to build 30 million houses - Tamil Goodreturns", "raw_content": "\n» 3.45 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஏழைகளுக்கு வீடுகள்\n3.45 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஏழைகளுக்கு வீடுகள்\n24 min ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\n35 min ago இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\n2 hrs ago 3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\n2 hrs ago என்னய்யா சொல்றீங்க.. விவசாயிகள் மீதே வழக்கா.. BT ரக பருத்தி நடவு செய்ததாலா\nNews அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nMovies எல்லாரையும் சிரிக்க வைச்ச புஷ்பாவோட வாழ்க்கையில இப்படியொரு சோகமா\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்��ி: இந்திய கிராமப்புறங்களை மேம்படுத்தும் நோக்கில் ஏழை எளியோருக்கும், வீடுகள் அல்லாதோருக்கும் 3 கோடி விடுகள் கட்ட, நிதின் கட்கரி தலைமையிலான கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் சுமார் 3.45 இலட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நேஷ்னல் கிராமின் ஆவாஸ் மிஷன் திட்டம் வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுந்தைய காங்கிரஸ் அரசின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தை விட சிறப்பாக திட்டமிட்டுள்ள மோடி அவர்களின், \"அனைவருக்கும் வீடு\" என்ற கிராமப்புற வளர்ச்சி திட்டத்திற்கு வருடத்திற்கு 50,000 கோடி ருபாய் என்ற அளவு நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளார்.\nநேஷ்னல் கிராமின் ஆவாஸ் மிஷன் திட்டம்\nஇத்திட்டத்தின் மூலம் இந்திரா ஆவஸ் யோஜன் திட்டத்தின் படி வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கும், புதிய திட்டத்தின் படி வீடு அல்லாதோருக்கும் வீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு திட்டக்குழு மற்றும் சுகாதாரத் துறையின் கருத்துகளுடன் சேர்த்து நிதி அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கும் அனுப்பப்படும் என கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.\nதனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு\nமேலும் இத்திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், பொருளாதாரத்தில் வலிமையான மாநில அரசு 25 சதவீத நிதியுதவியை அளிக்க முடியும் என இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் நிலையற்ற பொருளாதராத்தின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது இதனால் கட்டிட செலவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதன் படி சமவளி நிலங்களில் கட்டப்படும் வீடுகளுக்கான பட்ஜெட் விலை 57 சதவீதம் உயர்த்தப்பட்டு, 70,000 ரூபாயில் இருந்து 1.10 இலட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மலை சார்ந்த பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 67% உயர்த்தப்பட்டு 1.25 இலட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் நாட்டில் கிராமபுறங்களில் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாகும், மேலும் இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் எனவும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும் இக்கட்டுமானத்தில் அதிகப்படியான தொழிற்நுட்பங்களை உட்படுத்தி செலவுகளை குறைக்கவும், மக்களுக்கும் சிறந்த வாழ்விடத்தை அமைக்கவும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக சிறந்த சுகாதார வசதிகள் மற்றம் சோலார் பேனல்களை பொருத்துதல் போன்றவை இக்கட்டிடங்களில் இடம் பெறும்.\nமேலும் புதிதாக கட்டப்படும் வீடுகளில் கழிவறைகள் வீட்டிற்குளே கட்ட முடிவு செய்துள்ளது கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் இதற்காக கட்டுமானத்திற்கான இடத்தை அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசார், உங்க பேங்கோட சொத்த வித்து கிராமத்தோட வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிங்க\nமோடிஜி ஒயின்ஷாப்புடன் ஆதார் எண்னை இணையுங்கள்.. மானியமும் கொடுங்கள்.. கேரள பெண் பலே கோரிக்கை\nசௌக்கிதார் மோடியுடன் டீ குடிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்.. எதிர்பார்ப்பில் மக்கள்\nமோடியின் சமாதான புறா.. டிரம்பிடம் பலிக்குமா.. favourable trade package சலுகை அளிக்கும் இந்தியா\nமோடியின் முதல் 100 நாள் அதிரடி திட்டங்கள் .. உலக வரைபடத்தில் டாப்புக்குப் போகுமா இந்தியா\nசூப்பர் மோடிஜி.. அசத்தும் பென்சன் திட்டங்கள்.. அதிரடியாக களத்தில்.. பலே பலே தான்\nGST வருவதால் இனி பெட்ரோல் விலை குறையும்.. ஆனா நமக்கு இல்லங்க..\nஅடுக்கடுக்கான சவால்களை சந்திக்கும் மோடிஜி.. சவால்களை எதிர்கொள்ளும் நிதியமைச்சர் வேண்டும்..FICCI\nநரேந்திர மோடி பிரதமரானது இந்தியா மக்களின் அதிர்ஷ்டம் என்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nமறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன\nமோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nவாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\nகதிகலங்கி நிற்கும் அமேசான் வணிகர்கள்.. அமெரிக்கா தான் காரணம்.. கடுப்பில் நிறுவனங்கள்\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nBike Bot - மூலம் ரூ.1500 கோடி அபேஸ்.. 2.25 லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடிகள்.. கதறும் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்���ியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:29:18Z", "digest": "sha1:JYRPOP536LW7UX2FUEVUS3PCRFRWZQJS", "length": 5048, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "பாரதியார் Archives - PGurus1", "raw_content": "\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nஜெயஸ்ரீ சாரநாதன் - July 2, 2018\n'அசட்டுத்தனமான கேள்வியும் அதற்கேற்ற பதிலும்' என்ற தலைப்பில் அந்தநாளில் ஒரு வார இதழில் ஜோக்ஸ்கள் வந்தன. உதாரணத்திற்கு, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனிடம், 'சாப்பிடுகிறீர்களா' என்று கேட்டால் என்ன அசட்டுத்தனமான கேள்வி அது' என்று கேட்டால் என்ன அசட்டுத்தனமான கேள்வி அது\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nமோடி அரசு தனது செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை\nசுவாமி சரணம் என்று சொல்வது கேரளாவில் கிரிமினல் குற்றமா\nகெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க...\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09013707/The-fight-against-Sarkars-mockery-Vijay-fans-cut-the.vpf", "date_download": "2019-06-26T12:50:37Z", "digest": "sha1:QVAEVXYG2CKMIN4KFWXYCRY64QAYH4NZ", "length": 13321, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The fight against Sarkar's mockery: Vijay fans cut the sickle for 2 people; 4 people arrested || சர்கார் திரைப்படத்தை கேலி செய்ததால் மோதல்: விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசர்கார் திரைப்படத்தை கேலி செய்ததால் மோதல்: விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது + \"||\" + The fight against Sarkar's mockery: Vijay fans cut the sickle for 2 people; 4 people arrested\nசர்கார் திரைப்படத்தை கேலி செய்ததால் மோதல்: விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது\nசர்கார் திரைப்படம் குறித்து கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nத���பாவளி பண்டிகையையொட்டி, நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள மேதரமா தேவி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 29), பிரசாத் (27), விக்னேஷ் (22), குணசேகரன் (27) ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் அங்குள்ள மாரியம்மன் கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.\nஅப்போது சர்கார் திரைப்படம் குறித்து அவர்கள் கேலியாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அந்த வழியாக சென்ற அதே கிராமத்தை சேர்ந்த விஜய் ரசிகர்களான தினேஷ்குமார் (25), அலெக்சாண்டர் (25) ஆகிய இருவரும் எப்படி நீங்கள் விஜய் படத்தை கேலியாக பேசலாம் என தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.\nஇந்த நிலையில் நேற்று ரமேஷ், பிரசாத், விக்னேஷ், குணசேகரன் ஆகிய 4 பேரும், அந்த வழியாக வந்்த விஜய் ரசிகர்கள் தினேஷ்குமார், அலெக்சாண்டர் ஆகிய இருவரையும் திடீரென்று வழி மறித்து சரமாரியாக அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி காயப்படுத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ்குமார், அலெக்சாண்டர் ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் கொடுத்து விஜய் ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், பிரசாத், விக்னேஷ், குணசேகரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.\nசர்கார் திரைப்படம் குறித்து கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட விஜய் ரசிகர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. குலசேகரன்பட்டினத்தில் கோஷ்டி மோதல்: ரவுடி அடித்துக்கொலை 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nகுலசேகரன்பட்டினத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது\n2. உளுந்து பயிரை ஆடுகள் மேய்ந்ததை தட்டிக்கேட்ட விவசாயிக்கு அரிவாள் வெட்டு கணவன்-மனைவி கைது\nமயிலாடுதுறை அருகே உளுந்து பயிரை ஆடுகள் மேய்ந்ததை தட்டிக்கேட்ட விவசாயிக்கு அரிவாள் விட்டு விழுந்தது. இதுகுறித்து கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூல��� மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1161", "date_download": "2019-06-26T11:49:38Z", "digest": "sha1:XSOOPZKVQH7PWE6Z5HNYC5SDGU6NLJ4F", "length": 18965, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "தன்னுரைத்தல்", "raw_content": "\n« இந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்\nஆன்மீகம், சோதிடம், தியானம் »\nபொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். என் குரல் சற்று கம்மியது. உரத்த குரலில் ஓங்கிய பாவனைகளுடன் உரையாடவும் எனக்குப் பழக்கம் இல்லை. அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல.\nஎல்லா மேடைகளிலும் ஒரு சிறு மன்னிப்புக் குறிப்புடன்தான் நான் பேச ஆரம்பிப்பேன். சில சமயம் என்னுடைய பேச்சு நன்றாக இருந்தது என்று கூறுவார்கள். சில சமயம் சொதப்பிவிட்டது என்று எனக்கே தெரியும். ஒன்றும் செய்வதற்கில்லை. நன்றாக அமையாது போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இருந்துதான் நான் முதலிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nஏன் என் பேச்சு சரியாக அமையாது என்றால் என்னால் மேடையில் சிந்திக்க முடியாது என்பதால்தான். நல்ல பேச்சாளர்களிடம் பேசியிருக்கிறேன், அவர்களுக்கு மேடையில் நிற்கும் போதுதான் சிந்தனைகள் அடுக்கடுக்காக எழுந்து வரும். புதிய புதிய கற்பனைகள் உருவாகும். மேடையில்தான் அவர்கள் படைப்பாளிகள். நான் மேடையில் நிற்கும்போது எனக்குள் பதற்றம் குறைவவதே இல்லை.\nஆகவே நான் என் உரையை முழுக்கவே முன்னதாகவே எழுதிக் கொள்வேன். தெளிவாக வார்த்தை வார்த்தையாக. பிறகு அதை பலமுறை வாசிப்பேன்; ஆம், மனப்பாடம் செய்வேன். பிறகு அந்த உரையைச் சிறு குறிப்பாக ஆக்கி என் கையில் வைத்துக் கொள்வேன். பலசமயம் மேடையில் அமர்ந்திருக்கும் போது அந்த உரையை நினைவுகூர்ந்து சுருக்கக் குறிப்புகளாக எழுதுவேன். அதன்பின்பு எழுந்து அப்படியே நினைவிலிருந்து பேசிவிடுவேன். ஆனால் அது ஒப்பிப்பது போல் இருக்காது. உணர்ச்சிகரமான பேச்சாகவே இருக்கும். இதுவரை எந்த மேடையிலும் நான் என் பேச்சை வாசித்தது இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nஒரு கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரையை எவருமே கவனிப்பதில்லை என்பதே என்னுடைய அனுபவம்.\nஇவ்வாறு முழுமையாகவே தயாரித்துப் பேசுவதனால் என்னுடைய உரைகள் சுருக்கமானவையாகவும் கச்சிதமான வடிவம் கொண்டவையாகவும் இருக்கும். அதாவது அவை நேர்த்தியான குறுங்கட்டுரைகள். சிலசமயம் ஆய்வுக்கட்டுரைகள். நல்ல பேச்சாளர்களின் பேச்சுகளைக் கவனித்தால் அவை ஒரு மையக்கருவைச் சுற்றி சுழன்று வரும் வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் ஒருவித படிப்படியான வளர்ச்சிப் போக்கு இருக்கும். ஒரு மையக்கரு மேடையிலேயே வளர்ச்சியும் மலர்ச்சியும் அடைந்து புதுப்புது வடிவங்களை எடுத்தபடியே இருக்கும். அந்த அம்சம் கேள்வியாளர்களுக்கு ஒருவித போதையை அளிக்கிறது. ஒரு சிறிய கரு எப்படி ஒரு முழுமையான கருத்துத்தரப்பாக விரிவடைகிறது என்பதற்கான நிகழும் உதாரணமாக அமைகிறது நல்ல மேடைப்பேச்சு.\nஆனால் நல்ல மேடைப்பேச்சைப் பதிவு செய்து வாசித்தால் அது சலிப்பை அளிக்கும். ஒரு புள்ளியிலேயே ஆசிரியர் தேங்கி நின்று கொண்டிருப்பதாகத் தோன்றும். ஆகவே தான் சிறந்த பேச்சாளர்கள் மோசமான கட்டுரையாளர்களாகத் தெரிகிறார்கள். மிகச் சிறந்த உதாரணம் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தான். விதிவிலக்கும் உண்டு. எமர்சன், டி.எஸ். எலியட், ராகுல் சாங்கிருத்யாயன் போன்றவர்களின் முக்கியமான பல கட்டுரைகள் மேடைப்பேச்சுகள் தான். அவை அப்படியே பதிவு செய்யப்படும் போது அவை முதன்மையான கட்டுரைகளும் ஆகின்றன.\nநான் பெரும்பாலும் மேடைகளைத் தவிர்த்து விடுபவன். ஆயினும் எழுத்தாளன் எப்படியும் வருடத்தில் ஐந்து மேடைகள் வரை ஏறியாக வேண்டியிருக்கிறது. சென்ற நாலைந்து வருடங்களாக வருடத்தில் இரண்டு மேடைகள் மட்டும் போதும் என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கிறேன். ஒன்று தமிழ்நாட்டில், ஒன்று கேரளத்தில். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையானது என்னிடத்தில் கைப்பிரதியாக இருக்கிறது. அவற்றைச் சிலசமயம் இணையத்தில் பிரசுரித்தேன். சிலசமயம் பாதுகாத்து வைத்தேன். பலசமயம் கைதவறி தொலைத்தும் விடுவேன். என்னிடம் எஞ்சிய உரையின் தொகுப்பு இது. காற்றோடு போகாமல் இவ்வளவேனும் எஞ்சியது திருப்தி அளிக்கிறது.\nஇவ்வுரைகளில் இருவகை உண்டு. ஒரு கட்டுரைக்கான ஆய்வுத்தன்மையுடன் எழுதப்பட்டவை. ‘வேதாந்தமும் இலக்கியப் போக்குகளும்’ உதாரணம். மேடையில் ஓர் உணர்வை வெளிப்படுத்த அனுபவம் சார்ந்து, எளிய கதைகளுடன் முன்வைக்கப்பட்ட உரைகள் இரண்டாம் வகை. உதாரணம், ‘ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்’. ஆய்வுக்கட்டுரை, குறுங்கட்டுரை என்ற இருவகை கட்டுரைகளை (ஆர்டிகிள், எஸ்ஸே) வாசித்த திருப்தியை அவை வாசகர்களுக்கு அளிக்கக் கூடும்.\nஎன் மதிப்பிற்குரிய நண்பரும் ஒருவகையில் எனக்கு ஆசிரியருமான சேலம் ஆர்.கே (இரா.குப்புசாமி) அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன். அவரைப் போன்ற பெரும் பேச்சாளருக்குப் பேசமுயல்பவரின் படையல் என்று இதைக் கூறலாம்.\n[உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் ‘தன்னுரை’ [மேடை உரைகள்] என்ற நூலின் முன்னுரை]\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nயானை டாக்டர் இலவச நூல் வினியோகம்\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nவம்சி பதிப்பகம் புதிய நூல்கள்\nதமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்\n[…] தன்னுரைத்தல் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\nஉண்டாட்டு – நாஞ்சில் விழா\nவடக்குமுகம் [நாடகம்] – 5\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\nஅருகர்களின் பாதை 10 - லென்யாத்ரி, நானேகட்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/07/blog-post_21.html", "date_download": "2019-06-26T12:50:55Z", "digest": "sha1:ERHBNYD7AOYQJHLMDJZYB25SEKMVR3U5", "length": 24980, "nlines": 119, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா?? மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார் | Astrology Yarldeepam", "raw_content": "\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nகாதல் குணங்கள் – மேஷம்\nஇவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.\nரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.\nமிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.\nகாதல் குணங்கள் – கடகம்\nஇவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.\nகாதல் குணங்கள் – சிம்மம்\nசிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள்.\nரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை ���ங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.\nகாதல் குணங்கள் – கன்னி\nகன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.\nகாதல் குணங்கள் – துலாம்\nஎப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.\nகாதல் குணங்கள் – விருச்சிகம்\nவிருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்ற���் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.\nகாதல் குணங்கள் – தனுசு\nஇவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.\nகாதல் குணங்கள் – மகரம்\nஇவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.\nகாதல் குணங்கள் – கும்பம்\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.\nகாதல் குணங்கள் – மீனம்\nமீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,125,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,116,\nAstrology Yarldeepam: உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/12/3.html", "date_download": "2019-06-26T12:21:27Z", "digest": "sha1:QFW6I7DIIYULEKGNXFPRXSVMQV7PJMGT", "length": 17998, "nlines": 117, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "குருபெயர்ச்சியால் இந்த 3 நட்சத்திரக்காரர்கள் உச்சத்தை தொடுவார்கள் | Astrology Yarldeepam", "raw_content": "\nகுருபெயர்ச்சியால் இந்த 3 நட்சத்திரக்காரர்கள் உச்சத்தை தொடுவார்கள்\nஅமைதியான வாழ்க்கையை விரும்பும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே\nஇந்த குருபெயர்ச்சி உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு காட்டும் விதமாக அமைகிறது. குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nவீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக உடம்பில் இருந்த நோய் குணமாகும். எந்த தொந்தரவும் இருக்காது. தொழிலில் இதுவரை இருந்த தடைகள் விலகும். உங்கள் தொழிலின் உச்சத்தை நீங்கள் அடைய வழி வகுக்கும்.\nகிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉத்யோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பிய படியே கிடைக்கும்.\nகவலை வேண்டாம். பெண்களுக்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த காலகட்டங்கள் மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.\nஅடிக்கடி வெளியூர் சென்று வரவேண்டிய திருக்கும். கலைத்துறையினருக்கு யோகமான காலகட்டம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் பெயர் அனைவருக்கும் தெரியும் வகையில் சில முக்கிய படங்களில் நடிப்பீர்கள்.\nதாய் தந்தையரை போற்றும் பூச நட்சத்திர அன்பர்களே இந்த குருபெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவரவர்கள் விருப்பம் நிறை வேறும். குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள்.\nகுடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.\nதொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள்.\nஉங்களின் தொழிலில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். உத்யோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இதுவரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.\nபெண்களுக்கு பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம்.\nமாணவர்களுக்கு பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும். அரசியல்துறையினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும்.\nஉங்களைப்பற்றி குறை கூறியவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். கலைத்துறையினருக்கு கதை இலக்கியத்தைப் பொறுத்த வரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள்.\nஉயர்வான எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே இந்த குருபெயர்ச்சியால் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.\nகுடும்பத்தில் சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.\nகுடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் கூறும் அறிவுரையை கேட்டுக் கொள்ளுங்கள் தொழில் செய்பவர்கள் கடல் தாண்டிச் சென்று வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத பண வரவு இருக்கும்.\nஉத்யோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும். பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இரு���்கும். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள்.\nமாணவர்களில் தொழிற்கல்வி பயில்வோருக்கு சில சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று தொழிற்சாலைகளில் செயல்முறையில் பயில வாய்ப்புகளும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மனதிற்கு நிம்மதி தரும் சில காரியங்கள் நடக்கும்.\nகட்சித் தொண்டர்கள், மேலிடம் என அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு உங்கள் புகழ் உயரும் அளவிற்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். அதனால் தன்னம்பிக்கை வளரும்.\nஆன்மீகம் குருபெயர்ச்சி பலன்கள் ஜோதிடம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,125,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,116,\nAstrology Yarldeepam: குருபெயர்ச்சியால் இந்த 3 நட்சத்திரக்காரர்கள் உச்சத்தை தொடுவார்கள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 நட்சத்திரக்காரர்கள் உச்சத்தை தொடுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=69351", "date_download": "2019-06-26T11:47:37Z", "digest": "sha1:3FAW6AI2SWI7ZQWPE57WISFGE6BMHPEI", "length": 11490, "nlines": 75, "source_domain": "www.paristamil.com", "title": "கனவுகள் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்- Paristamil Tamil News", "raw_content": "\nகனவுகள் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nஇனிமை, பயம், அருவருப்பு, துயரம், குழப்பம் என எதுவானாலும் நிஜத்தைவிட அழுத்தமான உணர்வை உறக்கத்தில் பதிக்க வல்லது கனவு.\nஅதன் நுட்பம் மற்றும் உணர்வுப் பூர்வமான காட்சிகள் இயற்கையின் தயாரிப்பு என்பதால் சினிமாக்களுக்கே அளவுகோல் எனலாம்.\nஎல்லோருக்கும் கனவு வருவதால், கனவுக்கு எல்லா மொழியிலும் வார்த்தை இருக்கும். ஆனாலும், ’Dreams’ இந்த வார்த்தை, 'dragmus' எனற ஜெர்மன் வார்த்தையை மூலமாகக் கொண்டது. அதற்கு, ஏமாற்றுதல், மாயை, மறைமுகம் போன்ற அர்த்தங்கள் உண்டு.\nஉறக்கத்தில் குறட்டையும் கனவும் ஒரே நேரத்தில் நிகழாது.\nபெரியவர்களுக்கு கனவு விட்டுவிட்டு மொத்தமாக ஒரு மணிநேரம் வரை சராசரியாக நிகழ்கிறது. அரைமணி முதல் மூன்றுமணி நேரம் வரை கனவுகள் ஒரு நாளில் நிகழலாம்.\nநம் இறப்பு வரையில், வாழ்நாளில் கால் பகுதியை தூங்குவதற்கு செலவிடுகிறோம். அதில் 6 ஆண்டுகள் கனவுகளில் மிதக்கிறோம். ஆனால், அந்த கனவுகள் நம் நினைவில் நிற்பதில்லை.\nஒரு நாளைக்கு 4 வீதம், ஒரு வருடத்தில் சராசரியாக 1,460 கனவுகள் நிகழ்கிறது.\nசூரிய கடவுளை வணங்கும் எகிப்தியர்கள், கனவுகளை அக்கடவுளின் விளையாடலாக கருதுகின்றனர்.\nஃபூ கீன் என்ற சீன மாகாணத்தில் இடுகாட்டில் உறங்கும் முன்னோர்கள், தங்களுக்கு ஏற்படுத்தும் குறிப்பாகவே கனவை நினைக்கின்றனர்.\nவிஞ்ஞான ஆய்வுப்படி, கனவுகளில் காட்சிகள் அதிகமாக வருவதோடு அதன் ஒலிகளும் தொடு உணர்ச்சிகளும் மெய்யாக இருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆச்சரியம். இதை பருவ வயதில் காதல், காமம் சார்ந்த கனவுகளில் எல்லோருமே உணர்ந்திருக்க கூடும். கிறிஸ்தவ மதத்தின் புதிய ஏற்பாட்டின்படி, ஏசுவின் தந்தையும் மேரியின் கணவருமான ஜோசப்புக்கு ஏற்பட்ட ஆறு கனவுகள் தெய்வீக அறிவு, கட்டளை, எச்சரிக்கை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிறந்த குழந்தைக்கு 80 சதவீதம் தூக்க நேரமே, அதில் அளவுக்கு அதிகமான கனவுகள் நிகழ்கிறது. புரிந்துகொள்ள முடியாத அந்த பருவம் முற்பிறப்புக்கு மிக நெருக்கமானது அல்லவா\nபிளாட்டோவின் கூற்றுப்படி, கனவுகள் வயிற்றுப் பகுதியிலிருந்தே தொடங்குகிறது. கனவுகளுக்கான உயிரியல் இருப்பையும் விவரிப்பையும் கல்லீரலிலே காணமுடிகிறது.\nஎலியஸ் ஹோவே(1819- 1867) தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தது கனவில் கிடைத்த உத்வேகமே. மனிதனை சாப்பிடும் மனிதர்களால் தாக்கப்படுவதாகவும், பிறகு, காயங்கள் ஊசி போன்ற ஒரு பொருளால் சரிசெய்யப்படுவது போலவும் கனவில் கண்டார்.\nகாயங்களால் மனம் மற்றும் உடல் அதிகமாக பாதிப்புக்கு உள்ளான சில நபர்களை தவிர எல்லோருக்கும் கனவு ஏற்படுகிறது.\nகனவு ஒரு உயிரியல் உண்மை, இதை எல்லோரும் காணுகின்றனர். ஆனால், அதை நினைவில் வைத்துக்கொள்ளாமல் மறப்பதால் சிலர் கனவு வராதவர் போலவும் உணர்கின்றனர்.\nஒவ்வொரு 90 நிமிட இடைவெளிகளிலும் நமக்கு கனவு வருகிறது. நீண்ட கனவுகள்(30-45 நிமிடங்கள்) விடியற்காலையிலே ஏற்படுகின்றன.\nகனவை பற்றிய ஆய்வுக்கு 'Oneirology' என்று பெயர். லத்தீனில் ’ஓனிரோஸ்’ என்றால் கனவு பற்றிய கடவுள். 'ology' என்றால் எழுதுதல்.\nமேற்கு ஆப்பிரிக்காவில் அசண்டி இனக்குழுவில், சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு கனவு குற்றமே இன்னும் வழக்கத்தில் உள்ளது. அதாவது இன்னொருவர் மனைவியோடு உல்லாசமாக இருப்பதுபோல ஒருவருக்கு கனவு வந்தால், அது எந்தவிதத்திலாவது வெளியில் தெரிந்துவிட்டால் கனவை கண்டவருக்கு தண்டனை.\nகனவுடைய தூக்கத்தில் மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால், உடல் வெப்பநிலையும் அதிகரிக்கும்.\nபற்கள் இழப்பது (அ) உடைவது போன்ற கனவுகள், தனக்கு உதவ யாரும் இல்லை என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படும். ஆண்களைவிட பெண்களுக்கே பற்கள் கனவு வரும்.\nஅழுக்கான நீர்நிலைகள் கனவில் வந்தால், அது நமது ஆரோக்கியமின்மையை உறக்க நிலையில் உணர்த்துவதன் அறிகுறி.\nஇப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த கனவுகளை, நடக்காததற்கும் நிலைக்காததற்கும் உவமையாக பேசுகிறோம்.\nஆனால், நமது ஆன்மாவின் பயணத்தில் அது அடைந்து வந்திருக்கும் ஏராளமான பிறவிகளே அதற்கு கனவுகள் போலதான் என்கிறார் ஒரு அறிவியல் அறிஞர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* புதினாவின் தமிழ்ப் பெயர்\nவெப்பமான நாடுகளுக்கு செல்லும் போது, சூட்டைத் தணித்துக்கொள்வது எப்படி\nநாய் வளர்ப்பதால் இந்த நன்மையும் இருக்கிறதா\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறு��ி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_3199.html", "date_download": "2019-06-26T13:09:30Z", "digest": "sha1:4UY46MDCQZ4CKB5DDFANSFK4QLGT5WCC", "length": 18907, "nlines": 375, "source_domain": "www.siththarkal.com", "title": "பட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nAuthor: தோழி / Labels: சித்தர் பாடல், சித்தர்கள், பட்டினத்தார்\nமனைவியானாலும், பிள்ளைகளானாலும், நம்முடைய உதவி பெறும் வரை தான் நம்மேல் அன்பு காட்டுவார்கள். நம்மால் அவர்களுக்கு உதவி இல்லை என்றால் அவர்களும் நம்மை வெறுத்திடுவார்கள். உயிருக்குயிரான மனைவியோ, பிள்ளைகளோ கணவன் இறந்ததும் உயிரை விட்டிருக்கிறார்களா எத்தனை பிள்ளைகள் தந்தை இறந்ததும் உயிரை விட்டிருக்கின்றனர் எத்தனை பிள்ளைகள் தந்தை இறந்ததும் உயிரை விட்டிருக்கின்றனர் இந்த உண்மையை பட்டினத்தார் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.\nகட்டி அணைத்திடும் பெண்டிரும், மக்களும்,\n. . . . காலன் தச்சன்\nவெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை\n. . . . வீழ்த்தி விட்டால்\nகொட்டி முழங்கி அழுவார்; மயானம்\n. . . . குறுகி, அப்பால்\n. . . . ஏகம்பனே\nஇந்தப் பாட்டில் சொல்லப்பட்ட உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. உலகில் உண்மையாகவே தினமும் நடை பெறும் சம்பவம். ஒருவன் இறந்த பிறகு அவனைக் கொண்டுபோய்ச் சுடுகாட்டில் கொளுத்துவார்கள் அல்லது புதைப்பார்கள் அதோடு சரி அவனின் மனைவியோ, பிள்ளைகளோ அதற்குமேல் அவனுடன் செல்லப் போவதில்லை.இந்த உண்மையைச் சொல்வதன் மூலம் பட்டினத்தார் நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறார்.\n\"புகழ் பெற்று வாழுங்கள், எல்லோருக்கும் நன்மையே செய்யுங்கள், எல்லா மக்களையும் உற்றோராகக் கொண்டு உதவிபுரிந்து, நன்னெறி தவறாது வாழுங்கள் அதனால் வரும் நன்மையையும் புகழும் தான் இறந்த பின்னும் உங்களுடன் வரும்\" என்பதே அது.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇன்று காலைமுதல் வடிவுடை அம்மனைத் தரிசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.\nஇங்கு வந்தால் சுவாமி பட்டினத்தாரைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். மிகவும் நன்றிம்மா.\nஎல்லா காலத்திற்கும் பொருந்துகின்ற பாடல்\n. . . . ஏகம்பனே\nஇது தெரிந்தும் சிலர்போடும் ஆட்டம் இருக்கிறதே....\nபுதுச்சேரி .கு .முத்துக்குமார் said...\nபுதுச்சேரி .கு .முத்துக்குமார் said...\nபுதுச்சேரி .கு .முத்துக்குமார் said...\nஅருமையான பதிவுக்கு நன்றி. பட்டினத்தார் குறித்த ஒரு தேடலில் இந்தப் பதிவுக்கு வந்தேன்.\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nபூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்.....\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.......\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/25/pm.html", "date_download": "2019-06-26T12:32:24Z", "digest": "sha1:UA7LE6WRJG2EVVGRAWD3QJNE52L5VYVG", "length": 14793, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமரைச் சந்திக்க ராஜ்குமார் மகன் முடிவு | shivrajkumar decided to meet pm to the early release of rajkumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\njust now கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n8 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n18 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n20 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமரைச் சந்திக்க ராஜ்குமார் மகன் முடிவு\nஎன் அப்பாவை மீட்பது குறித்து டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வீரப்பன் பிடியில் உள்ள கன்னட நடிகர்ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவராஜ்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nமைசூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nஎனது அப்பாவையும், எங்கள் உறவினர்கள் 3 பேரையும் விரைவில் விடுக்கக் கோரி 28 ம் தேதி கர்நாடகத்தில் பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இதுஅரசுக்கு எதிரான பந்த் அல்ல. மத்திய அரசின் கவனத்தைக் கவர்வதற்காகத்தான் இந்த பந்த் நடத்தப்படுகிறது.\nஇந்தப் பிரச்சனையில் சுப்ரீம் கோர்டின் தீர்ப்புக்காகக் காத்திருப்பது சரியல்ல. நடிகர் ரஜினிகாந்த் எங்களுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுவருகிறார். அவர் இந்தப் பிரச்சனையில் தன்னால் ஆன முழு முயற்சியையும் செய்து வருகிறார் என்றார் சிவராஜ்குமார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்திற்கு காவிரியில் ��ண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nகளம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை\nஅவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்\nமைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு\nகர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்\nகர்நாடக சோகம்: பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா 13 பலி பின்னணியில் பகீர்.. 2 பேர் கைது\nகர்நாடக கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nசாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி.. 100 பேருக்கு வாந்தி, மயக்கம்\nஎல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது\nமாரத்தான் போட்டியில் தடுக்கி விழுந்த தேவ கவுடா.. அடுத்து என்ன நடந்தது பாருங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/flower-production-has-decreased-the-nellai-districts-due-fog-311625.html", "date_download": "2019-06-26T12:55:10Z", "digest": "sha1:YQOGSFDEQGFAZVO3RMYYNM3FKVLCEMQD", "length": 15802, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடரும் பருவநிலை மாற்றம் எதிரொலி.. பூ விவசாயிகள் கவலை! | Flower Production Has Decreased In The Nellai Districts Due To Fog - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\n20 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n23 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n31 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில��� பாஜக\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடரும் பருவநிலை மாற்றம் எதிரொலி.. பூ விவசாயிகள் கவலை\nநெல்லை: பருவநிலை மாற்றம் காரணமாக பூ விளைவிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக பனி பொழிவு அதிகரித்துள்ளது. இது பூக்கள் உற்பத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை அடுத்துள்ள கண்டிப்பேரி, பள்ளமடை சங்கரன்கோவில் வட்டார பகுதிகளில் சம்பங்கி பயிர் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த பூ பெரிய மாலைகளில் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. கோவில் பூஜை மற்றும் திருமண விழாக்களுக்கு இந்த பூ முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பனி பொழிவால் இந்த பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையில் கூறுகின்றனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறியதாவது, சம்பங்கி பூக்களுக்கு நல்ல கிராக்கி இருந்தால் கிலோ ரூ.150 வரை கூட போகும். தற்போது முக்கிய பூஜைகள், முகூர்த்தம் இல்லாததால் இதற்கான தேவையும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.\nபனி பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதியளவு மட்டுமே விளைச்சல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரை காலை 8 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை கொளுத்துகிறது. அதே வேளையில் இரவு 10 மணிக்கு தொடங்கும் குளிர் காலை 6.30 மணி வரை நீடிக்கிறது. இந்த சீதோஷ்ண நிலையால் மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\n76 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவை சந்தித்த பாபநாசம் அணை.. மீன்கள் செத்து மிதப்பதால் அதிர்ச்சி\nகுழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்\nலாரி - கார் நேருக்கு நேர் மோதல்... கைக்குழந்தை உட்பட 5 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nகாதலியை பிடிக்கலை.. கழற்றிவிட பார்த்தும் விரட்டியதால் தற்கொலை.. போலீஸ்காரர் மரணத்தில் பரபரப்பு\nபிரிந்து போன காதலி.. வருத்தத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு போலீஸ்காரர் தற்கொலை\nபணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது\nராகுல் சொல்வது சரிதான்.. மோடி \\\"திருடன்தான்\\\".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு\n4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பே முதல் வெற்றி… ஸ்டாலின் பேச்சு\nஇந்த திருக்குறளை ஓபிஎஸ்-இபிஎஸ் பார்க்காம படிக்கட்டும்.. நான் இப்படியே கிளம்பி போயிடறேன்.. சீமான்\nஇந்த ஸ்டாலினாலதான்.. உங்களுக்கு ரூ.2000 தரமுடியாம போச்சு.. முதல்வர் பலே பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai flowers production fog farmers நெல்லை பூக்கள் உற்பத்தி குறைவு பனிப்பொழிவு விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:01:19Z", "digest": "sha1:G7VIJ3RUO66UUFPHHTQPQCCCRJIWVXEY", "length": 9578, "nlines": 98, "source_domain": "www.panchumittai.com", "title": "வெங்கட் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nகுழந்தைகள் குறித்த உரையாடல் (நிகழ்வு 12 / மதுரை)\nமகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த குழந்தைகளை உருவாக்குபவையாக நம் பள்ளிகள் இருக்கின்றனவா கடுமையான விதிமுறைகள் இல்லாமல் சுதந்திரமான பாதையில் சாத்தியமா கடுமையான விதிமுறைகள் இல்லாமல் சுதந்திரமான பாதையில் சாத்தியமா அதுவும் அனைத்து குழந்தைகளையும் நம் பெற்றோர்கள் குழந்தைகளின் சுதந்திரம் - மகிழ்ச்சி.Read More\nவசந்த காலமும் வசந்த்&கோ காலமும் – பிரபு\nசிறுவர்களுக்கான புத்தகங்களை தனியாக வாசிப்பதை விட, அவர்களுடன் சேர்ந்து வாசிப்பது என்பது வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கின்றது. ஒரு படைப்பை வாசித்துக் காட்டும் போது அதிலுள்ள உணர்வுகளை சிறுவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.Read More\nசென்னை புத்தகக் காட்சி பரிந்துரைகள் : பெற்றோர்கள் ஆசிரியர்கள் சிறார்கள்\nசென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு நண்பர்களிடம் சில பரிந்துரைகளை கேட்டோம். குழந்தை வளர்ப்பு, கல்வி, பெற்றோர்கள் வாசிக்க வேண்டியவை, ஆசிரியர்கள் வாசிக்க வேண்டியவை. சிறார்களுக்கு பிடித்தமானவை, சிறார் இலக்கியம்(பாடல்கள், கதைகள், கட்டுரைகள்,.Read More\nகுட்டி ஆகாயம் சிறார் காலாண்டு இதழ் – அறிமுகம்\n இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனையில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பிள்ளைகள் இருவரும் நாள் முழுவதும் உற்சாகக்.Read More\nவாங்க சொதப்பலாம் – “பஞ்சு மிட்டாய்” பிரபு\nகுழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்\nபொம்மை டென்னிஸ் பேட்டை எடுத்தாள்(தன்யஸ்ரீ வயது 6), அடுத்து கயிறு போன்ற ஒன்றை எடுத்தாள். அந்த டென்னிஸ் பேட்டின் இடையெனில் கயிறை கோற்றாள். முதல் கயிறு முடித்ததும் அடுத்து அடுத்து என.Read More\nசென்னையில் குழந்தைகள் குறித்த உரையாடல்\nகடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More\nகுழந்தை அவள் செய்த முதல் தப்பு – புத்தக வெளியீடு\nவீட்டிற்குள் நான் நுழையும்பொழுதே ஐந்து வயது மதுமிதா அவளுக்கே உரிய பெரிய காரணத்தோடு கோபமாக அமர்ந்திருந்தாள். உலகிலேயே இது தான் பெரிய கோபம் என்பது போல் மாமாவும் மதுவின் அம்மாவும் அச்சத்தோடு.Read More\nஜாடியில் அடைத்து வைக்க நாங்கள் பூதமுமில்லை – ஷ‌ர்மிளா\nகுழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்\nலிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம்.Read More\nதிருப்பூரில் குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு\nகுழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவ‌ரும் குழந்தைகள்.Read More\nஇந்தக் கதையின் நீதி – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு\nகலை, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்\n\"கதை சொன்னா பசங்களோட கற்பனை திறம் வளருமாம்\"....என்ற பேச்சு இன்றைய பெற்றோர்களிடமும் கல்வி நிலையங்களிடமும் நிறையவே இருக்கிறது. ஆனால் கதைகள் என்றால் என்ன என்ற புரிதலில் சிக்கல்கள் இருக்கிறது. எந்த ஒரு.Read More\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athirchee.blogspot.com/2015/10/blog-post_26.html", "date_download": "2019-06-26T12:11:52Z", "digest": "sha1:P2KJ3UVXDWFP7BKY5AYUNKAXFEVSONQD", "length": 5971, "nlines": 19, "source_domain": "athirchee.blogspot.com", "title": "அதிர்ச்சி சம்பவங்கள்: ஜொலிக்கும் அப்பாக்களா நீங்கள்? அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும்?", "raw_content": "\n அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும்\nஅப்பா-அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும்\nபுரிந்துகொள்ளும் பக்குவம் நிறைய இருந்ததில்லை. ஒரு மகளாய் அப்பாவிடம் எதிர்பார்த்த குணங்கள் அதிகம். அதில் நிறைய ஏமாற்றம் இருந்தபோதும் அன்பைக் காட்டுவதில் குறைசொல்லவே முடியாது. எப்போதும் பேச்சு அதிகாரமான அன்பாகத்தான் இருக்கும். அது அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும் என்று ஏக்கமாய் இருந்த நாட்கள் அதிகம். அப்பாவின் தனிப்பட்டக் குணத்தில் நிறைய கருத்துவேறுபாடுகள் உண்டு. ஆனால் எத்தனைக் கோபமாய் இருந்தாலும் \"என்னடா சொல்லுடா\" என்றுக் கேட்டுவிட்டுத்தான் கோபத்தையேக் காட்டுவார். அந்த வார்த்தையிலேயே கோபம் கொஞ்சம் அடங்கிப்போய்விடும்.\nஅப்பா எதிர்பார்த்த மகளாய் நானில்லை என்பதில் அப்பாவுக்கு நிறைய வருத்தம் உண்டு. அப்பாவின் மகளாய் இருந்து எதுவும் செய்யமுடியாமல் போன வருத்தம் எனக்கும் நிறைய உண்டு.\nஅபியும், நானும் படத்தில் மகள் அப்பாவின் சட்டையக் கழட்டி இன்னொருவருக்குக் கொடுத்ததும், கொஞ்சம் அதிர்ச்சியாகி கூச்சத்தில் நெளியும் அப்பா உடனே சிந்தித்து...மகளின் தனிப்பட்டக் குணத்தில் அசந்து...என் மகள் செய்த நல்லக்காரியத்தில் நான் தலைநிமிர்ந்து நடக்கவேண்டுமே என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடந்துபோவார். அந்த சீனைப் பார்க்கும்போதெல்லாம், என் அப்பாவிடம் நான் எதிர்பார்த்ததும், அவர் என்னிடம் தவறவிட்டதும் கொஞ்சம் கண்ணீரை வரவழைக்கும். இந்த இடத்தில் அப்பாவின் மகளாக இருக்கமுடியாமல் நான் தடுமாறிய நாட்கள் அதிகம். நான் நானாக இருக்கவிடாத அப்பாவின் அதிகார அன்பின் மேல் நிறையக் கோபமும், வருத்தமும் உண்டு.\nஒரு அப்பாவாய் இருப்பதில் மட்டுமே ஆணுக்கு எந்தப் பெருமையும் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளும் முதல் ஹீரோ அப்பாதான் என்று குழந்தைகள் அசந்து நிற்கும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அப்பா அப்பாவாக ஜொலிப்பார்.\nஉங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா\n மொதல்ல நீங்க திருத்துங்க சாமிகளா\n அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும்\nஇது நம் நாடு, நம் சுதந்திரம், இதெல்லாம் ஒரு அசிங்கமா\nபல்லாவரம் பகுதியில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை\n பயனுள்ள குறிப்புகள் இணையத்தில் தமிழ் மொழியில் , தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22333&replytocom=20026", "date_download": "2019-06-26T12:01:57Z", "digest": "sha1:QFZIPH7U3USXUTBIBVE3S6STHX4H5LNO", "length": 9455, "nlines": 106, "source_domain": "puthu.thinnai.com", "title": "இராஜராஜன் கையெழுத்து. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநெல் விளையும் காவிரி பூமியிலே\nகல் விளைத்த கவின் கோயில் அதிசியம்.\nபெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட\nஏக வெளியைக் காதலித்துக் கைப்பிடித்து\nஎல்லை தாண்டிய கோபுரக் கலை உச்சம்.\nநடமாடாக் கற்கோயில் கலை நடனம்.\nசட்டென இங்கென்று தென்பட்டுச் சிரிக்கும்\nகாட்டுப் பூவெனும் கட்டிடக் கலையின் மந்தகாசம்.\nபறவைகள் வட்டமிட்டுப் பறந்து வியந்து பாடும்\nவீழாநிழல் கல்லால(ய) மரமெனும் வித்தகம்.\nநேர்கண்டவுடன் நிறைவாகி கண்கள் வழி உள்புக்கு\nஅரிதினும் அரிதான காட்சி வசீகரம்.\nகடந்து கடந்து செல்லும் காலம் விடும் சவாலுக்கு\nகடைசி வரை பதில் சொல்லும் கலைத் துணிகரம்.\nகாலத்தின் தீராத பக்கங்களில் கடல் கடந்து வென்ற\nசோழன் இராஜராஜன் போட்ட அழியாக் கையெழுத்து.\nபடைப்பு தாகத்தின் வற்றாத கல் ஊற்று.\nஈசனைப் போற்றும் இந்தப் ’பெரியகோயில்’\nசாற்றும் கலை ஞானம் வெறுஞ் சாத்திரமல்ல.\nதணியாக் கலைதவத்தில் தமிழர் நிகழ்த்திய\nநிலத்தில் மெய்ப்படும் நிலைத்த கலைப் பூரணம்.\n’உம் பெருங்கனவின் செயலில் விளையும்\nபுதிய கலைப்படைப்பின் தனிப்பெருமைத் திறமென்ன\nஎம் முன்னோர் விட்டுப் போன\nகாலத்திற்க���ம் எதிரொலிக்கும் கலைதீரச் சவால்.\nSeries Navigation ஆகஸ்ட் 15டௌரி தராத கௌரி கல்யாணம்…\nஅம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)\n3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்\nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nமருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு\nபூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1\nவேர் மறந்த தளிர்கள் – 29\nவிடுதலை நாள் என்பது விடுமுறை நாள் \nவால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30\nவிரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்\n ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33\nதாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. \nNext Topic: டௌரி தராத கௌரி கல்யாணம்…\nOne Comment for “இராஜராஜன் கையெழுத்து.”\nகவிதை அருமை , வாழ்த்துககள் திரு கு. அழகர்சாமி.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=197:2008-09-13-22-10-42", "date_download": "2019-06-26T11:59:55Z", "digest": "sha1:5HIKNNROTF35ZIOCILKY6CEI4PFQRQ54", "length": 5660, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "கலைநிகழ்வுகள்(ஒளி)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t ஆபத்தான அணு உலை வேண்டாம்- கவிதை -தோழர் துரை சண்முகம் தமிழரங்கம்\t 4345\n2\t ஆபத்தான அணு உலை வேண்டாம்-கலை நிகழ்ச்சி -பு.மா.இ.மு தமிழரங்கம்\t 3061\n3\t இசைச்சித்திரம்- குஜராத்தில் கொலையுண்ட மக்களுக்கு காணிக்கை தமிழரங்கம்\t 6497\n4\t புரட்சிகர கலைநிகழ்ச்சி சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம் தமிழரங்கம்\t 7417\n5\t அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு தமிழரங்கம்\t 5259\n6\t அந்த யுத்த வெறியன் டாலரில பச்சை இரத்தக் கவுச்சி வீசுதடா தமிழரங்கம்\t 4380\n7\t தூக்குமரம் கண்டு அஞ்சிடாத வீரர்களே தமிழரங்கம்\t 6446\n8\t காஞ்சியில சங்கரரு கேரளாவில் கண்டரரு தமிழரங்கம்\t 6606\n9\t கொள்ளைக்காகவே தேர்தல் போட்டி தமிழரங்கம்\t 6705\n10\t தாமிரபரணி எங்கள் ஆறு அமெரிக்க கோக்கே வெறியேறு தமிழரங்கம்\t 6169\n11\t பகத்சிங் இன்னும் சாகவில்லை தமிழரங்கம்\t 4185\n12\t தேச விடுதலைப் போரடா போர் ம.க.இ.க தமிழரங்கம்\t 4223\n13\t ஜிம்ப்ளா மேளம் -க.அழக���் குழுவினர் தமிழரங்கம்\t 4141\n14\t வீர சோழ தப்பாட்டக் குழுவினர் தமிழரங்கம்\t 4534\n15\t தமுரு மேளம் -சிதம்பரம் அன்பழகன் குழுவினர் தமிழரங்கம்\t 3998\n16\t உடுக்கடிப்பாடல்- பூலவாடி பொன்னுச்சாமி குழுவினர் தமிழரங்கம்\t 6686\n17\t தூக்குமரம் இசைச்சித்திரம் -ம.க.இ.க தமிழரங்கம்\t 6284\n18\t சிறுவர்களின் கலைநிகழ்ச்சி தமிழரங்கம்\t 5902\n19\t புரட்சிகர கலைநிகழ்ச்சி தமிழரங்கம்\t 6249\n20\t மருதிருவர் கும்மி –ராக்கம்மாள் குழுவினர் தமிழரங்கம்\t 4656\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_240.html", "date_download": "2019-06-26T12:17:58Z", "digest": "sha1:MORWASTJCYCRTBYWOLB676VTOHWVAXO5", "length": 22441, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கின்னஸ் சாதனைக்குத் தயாராகின்றார் அனிஸ்டஸ் ஜெயராஜ்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகின்னஸ் சாதனைக்குத் தயாராகின்றார் அனிஸ்டஸ் ஜெயராஜ்\nகின்னஸ் சாதனையொன்றை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிரேஷ்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா தெரிவித்தார்.\nஇந்நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (30) காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.\nஎவ்வித ஓய்வுநிலையும் இன்றி, தொடர்ச்சியாக உணவு, குடிநீர் இன்றி 12 மணிநேரம் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் நூலொன்றினை எழுதி இச்சாதனை நிகழ்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nதிருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 56 வயதான சிரேஷ்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் சாதனை முயற்சியினை தெளிவுபடுத்தல் தொடர்பான ஊடகவியலாளர் கலந்துரையாடல் திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (24) இடம்பெற்றது.\nஇதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட��டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,\n“உலகில் பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றபோதும், இலக்கியத் துறை சார்ந்த கின்னஸ் சாதனைகள் பெருமளவில் நிகழ்த்தப்படாத நிலையில் உள்ளன. இந்த்த் துறையில் சாதனையை நிலைநாட்டி திருகோணமலை மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும் பணியை நான் மேற்கொண்டுள்ளேன்…\nஎதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை எவ்வித ஓய்வு நிலையும் இன்றி தொடர்ச்சி உணவு குடிநீர் இன்றி 12 மணிநேரம் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இச்சாதனை நிகழத்தப்படவுள்ளது. “கரன்ஸி இல்லாத உலகம்” என்ற தலைப்பில் எழுதவுள்ள இந்நூலில் அவர் முதல் 4 மணித்தியாலங்களில் “எழுத்தும் எனது வாழ்வும்” எனும் தலைப்பிலும் அடுத்து 4 மணித்தியாலங்களில் “எனது வாழ்வும் உங்கள் கரண்சியும்” எனும் தலைப்பிலும் இறுதி 4 மணித்தியாலங்கள் “கரண்ஸி இல்லாத உலகம்” எனும் தலைப்பிலும் எழுதவுள்ளேன் என்றார்.\nஇதுவரை 27 நூல்களை எழுதியுள்ள அவர் 25 நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது முதலாவது நூலான சேகுவரா 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரே மொழியில் 1000 நூல்களை வெளியிட வேண்டும் என்ற அவாவில் உள்ளார் அனிஸ்டஸ் ஜெயராஜ்.\n-ரபாய்தீன் பாபு ஏ. லத்தீப்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூர�� ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில��� பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/02/blog-post_5.html", "date_download": "2019-06-26T12:24:50Z", "digest": "sha1:GBQVWQ6CYAYZNW6PJKSKGNOUZSHLFHVX", "length": 34932, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ராஜபக்சவின் கைக்கூலி குமார் குணரட்ணம் நாடுகடத்தப்படுகின்றான்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nராஜபக்சவின் கைக்கூலி குமார் குணரட்ணம் நாடுகடத்தப்படுகின்றான்.\nராஜபக்சவின் சர்வாதிகாரப்போக்கினை ஜேவிபி எதிர்த்ததை தொடர்ந்து தனது அரச பலத்தை பயன்படுத்தி அக்கட்சியை சின்னா பின்னமாக்கும் சதிகளை ராஜபக்ச மேற்கொண்டிருந்தமை யாவரும் அறிந்தது. ஜேவிபி யை பலவீனப்படுத்துமுகமாக முதலில் அக்கட்சியிலிருந்த விமல் வீரவன்சவை உடைத்த ராஜபக்ச தொடர்ந்தும் பலவீனப்படுத்தும் நோக்கில் குமார் குணரட்ணத்தினை பயன்படுத்தினார். ராஜபக்சவின் திட்டமிட்ட நிகழ்சி நிரலில் செயற்படும் ராஜபச்ச-குமாரர் குணரட்டணம் கூட்டு சதி வெளிவராமல் இருக்கும் பொருட்டு குமார் குணரட்ணம் கடத்தப்பட்டதாக நாடகம் ஒன்று அரங்கேறியிருந்ததும் பின்னர் குமார் குணரட்ணம் விடுவிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்ததும் யாவரும் அறிந்தது.\nஇலங்கை பிரஜா உரிமை அற்ற ஒருவர் நாட்டினுள் அரசியலில் ஈடுபட முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த முன்னணி சோசலிசக் கட்சியின் தலைவர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அவுஸ்திரேலிய 'சுத்துமாத்து' குமார் குணரட்ணம் இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிங்கப்பூர் எயார் லைன்ஸுக்கு சொந்தமான SQ 468 விமானம் மூலம் இலங்கைக்கு வந்து சேர்ந்தார்.\nஜனாதிபதி தேர்தலில் முன்னணி சோசலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபேட்சகருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யவே தான் நாட்டுக்கு வந்துள்ளதாக குமார் குணரட்ணம் தெரிவித்திருந்தார். நாட்டில் அரசியலில் ஈடுபட முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த குமார் மஹிந்த ஆட்சியில் உள்ளபோது, அதுவும் மஹிந்த தேர்தலில் வேட்பாளராக நிற்கின்றபோது முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அந்த வேட்பாளர் நிட்சயமாக மஹிந்தவிற்கு போட்டியான வ���ட்பாளரே.\nஇந்நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதென்றால் மஹிந்தவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்பது மறுகருத்து. நாட்டில் அரசியல் செய்ய முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த குமார் குணரட்ணம் மஹிந்தவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார் என்றால் அதன் பின்னணியை ஆறறிவுள்ள அனைத்து ஜீவராசிகளாலும் உணரமுடியும்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மஹிந்தவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கையில் அவர்களின் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு மஹிந்தவிற்கு குமார் குணரட்ணம் ஆதரவு தேடினார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் புதிய அரசாங்கம் குமார் குணரட்ணத்தை நாட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளது.\nலங்கா ஈ நியுஸ் இணையத்தளம் குமார் குணரட்ணத்தின் வருகை தொடர்பில் அத்தருணத்தில் இவ்வாறு அம்பலப்படுத்தியிருந்தது.\nஇந்த முறை ஜனாதிபதி தேர்தலில் முன்னணி சோசலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபேட்சகருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யவே இவர் வந்துள்ளதாக கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல எனத் தெரியவருகிறது. பொது வேட்பாளர் மைத்ரீபால சிரிசேனவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மு. காங்கிரசுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உண்டு என்று சேறடிப்பு பிரச்சாரம் செய்து மகிந்தவுக்கு சிங்கள மக்கள் இடையே ஆதரவு திரட்டவே கொண்டுவரப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.\nமுன்னாள் ஜேவிபி யான குமார் குணரட்னம் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை. இவர் இதற்கு முண்னர் இலங்கைக்கு வந்தது உல்லாசப் பயணி விசாவுடன் ஆகும். உல்லாசப் பயணி விசாவில் இருந்துகொண்டு அரசியல் செய்வது குடிவரவு குடியகல்வு சட்டத்தின்படி குற்றமென்பதால் இவர் இலங்கை அரசால் நாடுகடத்தப்பட்டார். இலங்கையில் விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் நின்ற காரனத்தினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இவருக்கு ரூ. 39,695 தண்டம் விதித்தது.\nஇவர் யார், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் வந்தார், ஏன் நாடுகடத்தப்பட்டார் என்பதன் விபரம் பின்வருமாறு.\nஇவர் ஜேவிபி இயக்கதின் முன்னாள் முக்கிய உறுப்பினராவார். 88, 89 ம் ஆண்டுகளில் இலன்கையில் ஜேவிபி இனரால் நடத்தப்பட்ட படுகொலை அரச��யலில் முக்கிய பொறுப்பு வகித்த இவர் இலங்கையில் இருந்து தப்பியோடி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து அவுஸ்திரேலிய பிரஜையானார். ஜேவிபி இல் இருந்த காலத்தில் இவரை அவரது இயக்கத்தில் பலரும் 'குமார மாத்தையா' என்ற பெயரில்தான் அறிந்திருந்தனர். தமிழர்களுக்கு இவரைத் தெரியாது என்றே கூறலாம். இவர் தனது தந்தை தமிழ் என்பதை பெரிதாக வெளிப்படுத்துவதில்லை. இவரது தாயார் சிங்களப் பெண் ஆவார்.\nகுமார் குணரட்னம் கடந்த இரண்டு வருடங்களின் முன்னர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு ஜேவிபி இயக்கத்தை உடைத்து முண்னனி சோசலிசக் கட்சியை உருவாகினார். பின்னர் அந்தக் கட்சியின் தலைவர் எனக் கூறிக்கொண்டு மேடைகளில் ஜேவிபி க்கு எதிராக பிரச்சாரம் செய்தார். தான் அரசாங்கத்தின் கையாள் இல்லை எனக் காட்டுவதற்காக அந்தக் கட்சிக் கூட்டங்களில் சாடைமாடையாக மகிந்த அரசாங்கத்தையும் விமர்சித்தார். ஆனால் இவரை நம்பி ஜேவிபி யை விட்டு வந்த இளைஞர்கள் இவர் உண்மையிலேயே மகிந்த அரசிற்கு எதிராரனவர் என நம்பி தமது கூட்டங்களில் மகிந்த அரசை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்கடங்கிப் போவதற்கு முன்னரே கோத்தாபய இவரை நாடுகடத்த வகை செய்தார்.\nஅவ்வாறு நாடுகடத்தப்பட்டவர் இதுவரை காலமும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை சந்தித்து தான் முன்னணி சோசலிசக் கட்சியின் தலைவர் என்றும் தமிழர்களின் உரிமைக்காக தமது கட்சி போராடும் என்றும் கூறிவந்தார். ஜேவிபி இயக்கத்தின் மிக ஆரம்பகால உறுப்பினரும் தலமைப் பதவியில் மிக முக்கிய இடத்திலும் இருந்த இவர் கடந்த 35 வருடகால தமிழ் மக்கள் மீதான யுத்தத்தின் போது என்ன செய்தார், என்ன கருத்து வகித்தார் என்பதற்கு இவர் எந்த விளக்கமும் இதுவரை சொன்னதில்லை.\nஇவருக்கு இலங்கைக்கு போகமுடியாத சூழல் இருப்பதாகவே இவரும் இவரது கட்சியும் கடந்த இரு வருடங்களாக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கூறிவந்தனர். ஆனால் இப்போது திடீரென எந்த தடையும் இல்லாது இலங்கைக்கு சென்று பகிரங்கமாக அரசியலில் ஈடுபட அரசாங்கம் இவருக்கு இடமளித்துள்ளதன் மர்மம் என்ன என பல அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஅரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டுப் பிரஜையான ஒருவர் அரசாங்கத்தின் அனுமதியோ உத்தரவோ இன்றி மீண்டும் நாட்டுக்குள் வந்து வெளிப்படையாக அரசியலில் ஈடுபடுவது என்பது இயலாத காரியமாகும். எனவே இவரை அரசாங்கம்தான் கொண்டுவந்துள்ளது என்பது தெளிவு. இதற்காக இவருக்கு அவுஸ்திரேலிய டொலர் 5 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணமானது தற்போது சிங்கபூரில் நிற்கும் பா.உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய ஆலோசகருமான சஜின் வாஸ் குணவர்தனவினால் கைமாற்றப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இந்த கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்து முடிந்ததுமே இவரது கட்சி உறுபினரான அஜித் குமார என்பவர் கொழும்பு குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு சென்று இவரது முன்னைய தண்டப் பணமான ரூ. 39, 635 வை செலுத்தியுள்ளார்.\nதற்போதும் உல்லாசப் பயண விசாவிலேயே இலங்கை வந்துள்ள இந்த சுத்து மாத்துப் பேர்வழியான குமார் குணரட்ணம் பகிரங்கமாக மேடைகளில் ஏறி அரசியல் செய்வது குடிவரவு குடியல்வு சட்டத்தின்படி குற்றமாகும். அப்படியானால் இவருக்கு அரசாங்கம் அவசர அவசரமாக இலங்கைப் பிரஜா உரிமை வழங்கியிருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பலர் அதிலும் குறிப்பாக தமிழ்ர்கள் இரட்டைப் பிரஜாஉரிமை கொரியும்கூட அவற்றை வழங்க மறுத்து வரும் மகிந்த அரசாங்கமானது திடீரென்று இந்தப் பேர்வழிக்கு மட்டும் விசேட சலுகை வழங்குவது ஏன் என்பது எந்த முட்டாளுக்கும் புரியும் என்பதில் சந்தேகமில்லை.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்��ுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க���க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.knwautobody.com/disclaimer/?lang=ta", "date_download": "2019-06-26T12:42:49Z", "digest": "sha1:6X5YXYWODY7ASW35J43UQQ7BU7PKH2SE", "length": 6074, "nlines": 27, "source_domain": "www.knwautobody.com", "title": "நிபந்தனைகள்", "raw_content": "\nவாகன வரலாறு அறிக்கை மற்றும் V காசோலை\nVIN எண் பாருங்கள் எப்படி\nசகாயமான கார் வரலாறு அறிக்கைகள் மற்றும் சகாயமான வின் காசோலை விமர்சனங்கள்\nஇருசக்கர & ஏடிவி தான்\nமோட்டார் சைக்கிள் மற்றும் ATV வின் காசோலை\nமோட்டார் சைக்கிள் வின் டீக்கோடர்\nபொழுதுபோக்கு வாகனங்கள் & மோட்டார் வீடுகள்\n: http உள்ள தகவல்://www.knwautobody.com பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. தகவல்: http மூலம் வழங்கப்படுகிறது://www.knwautobody.com மற்றும் நாம் தேதி மற்றும் சரியான தகவல்களை வரை முடிந்தளவு முயற்சி போது, நாங்கள் எந்த எந்த பிரதிநிதித்துவங்கள் அல்லது உத்தரவாதங்கள் செய்கிறோம், வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ, முழுமையான பற்றி, துல்லியம், நம்பகத்தன்மை, : http பொறுத்து பொருத்தத்தை அல்லது கிடைக்கும்://www.knwautobody.com அல்லது தகவல், பொருட்கள், சேவைகள், அல்லது தொடர்புடைய கிராபிக்ஸ்: http உள்ள://www.knwautobody.com எந்த நோக்கத்திற்காக. நீங்கள் இத்தகைய தகவல்களை வைக்க நம்பகத்தன்மை உங்களுடைய சொந்த ஆபத்து கண்டிப்பாக எனவே ஆகிறது.\nஎந்த நிகழ்ச்சியில் நாங்கள் எந்த இழப்பு அல்லது சேதம் வரையறை இல்லாமல் உட்பட பொறுப்பாக இருக்கும், மறைமுக அல்லது அதன் விளைவால் இழப்பு அல்லது சேதம், அல்லது எந்த இழப்பு அல்லது சேதம் அவற்றுக்கு வெளியே எழும் தரவு அல்லது லாபம் எழும், அல்லது தொடர்பாக, : http பயன்பாடு://www.knwautobody.com.\nHTTP வழியாக://நீஙகள் http கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத மற்ற வலைத்தளங்களில் இணைக்க முடியும்://www.knwautobody.com. நாம் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது, அந்த தளங்கள் உள்ளடக்கம் மற்றும் கிடைக்கும். எந்த இணைப்புகள் சேர்த்து அவசியம் ஒரு பரிந்துரை குறிப்பால் அல்லது அவர்களுக்கு உள்ள தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஆதரவளிக்காது.\nஒவ்வொரு முயற்சியும்: http வைத்து செய்யப்பட்டது://www.knwautobody.com வரை இயங்குகின்றன. எனினும்,: http://www.knwautobody.com எந்தவித பொறுப்பும் கிடையாது, மற்றும் பொறுப்பு இருக்காது, : http://www.knwautobody.com காரணமாக நமது கட்டுப்பாட்டை மீறி தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தற்காலிகமாக கிடைக்கவில்லை இருப்பது.\nஒரு வாகன வரலாறு அறிக்கை தேவை\nபல வாகனங்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்தவும் $16\nவாகன செய்திகள் மற்றும் குறிப்புகள்\nவாங்குதல் பயன்படுத்திய கார்கள் எதிர்கால\nஒரு வாகனங்கள் பிரேக்குகள் சோதனை\nபரிமாற்றம் மற்றும் திரவ சோதனை\nஒரு பயன்படுத்திய கார் வாங்க முன் என்ஜின் ஆயில் சோதனை\nஇணைப்பு வெளிப்படுத்தல் | இணைக்கும் கொள்கை | சான்றுகள் வெளிப்படுத்தல் | பயன்பாட்டு விதிமுறைகளை | நிபந்தனைகள் | எங்களை தொடர்பு\nபதிப்புரிமை © 2016 KNWAutobody.com, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/us-formally-asks-uk-to-extradite-wikileaks-founder-julian-assange/", "date_download": "2019-06-26T12:03:58Z", "digest": "sha1:JNMBK44KLQCWG6NT6W3H5MHKDKPAS6EB", "length": 2641, "nlines": 73, "source_domain": "mediahorn.news", "title": "US Formally asks UK to extradite wikileaks founder Julian Assange. – Mediahorn.News", "raw_content": "\nபா.ஜ.க. அரசு செயல் படுத்த திட்டமிடும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஒட்டு மொத்தத் தமிழகத்தையே சூறையாடி விடும்.\nமுத்தலாக் மசோதாவை எதிர்த்தாலும் சில பிரச்சனைகள் உருவாகும், ஆதரித்தாலும் சில பிரச்சினைகள் உருவாகும்’\nஅமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளுடனும் போர் நடத்தவும் ஈரான் எப்போதுமே விரும்பியதில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.\nகத்திப்பாரா மேம்பாலம் அருகே சரக்கு வேனில் கடத்திய 100 கிலோ கஞ்சா சிக்கியது\nபெண் பிள்ளைகளை பெற்றவர்களே கவனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/help-orphan-poor-students-with-free-education-ramakrishna-m-004687.html", "date_download": "2019-06-26T12:31:14Z", "digest": "sha1:IYAMZO7X55WC5L2O6NO66D3E4UTQJVRM", "length": 13753, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீங்களும் உதவுங்கள்! ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச கல்வியளிக்கும் ராமகிருஷ்ணா மிஷன்..! | HELP Orphan Poor Students with Free Education: Ramakrishna Mission - Tamil Careerindia", "raw_content": "\n ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச கல்வியளிக்கும் ராமகிருஷ்ணா மிஷன்..\n ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச கல்வியளிக்கும் ராமகிருஷ்ணா மிஷன்..\nபெற்றோர் அற்ற ஏழை மாணவர்களும் கல்வி கற்றும் வகையில் இலவசமாக கல்வி வழங்கவுள்ளதாக ராமகிருஷ்ணா மிஷன் அறிவித்துள்ளது.\n ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச கல்வியளிக்கும் ராமகிருஷ்ணா மிஷன்..\nஇது குறித்து ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லச் செயலாளர் சுவாமி சத்யஞானந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-\nராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் ஆண்டுதோறும் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 6ம் வகுப்பிலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கணினி) முதலாமாண்���ிலும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, வரும் கல்வியாண்டிலும் ஆதரவற்ற அல்லது தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நல்ல மதிப்பெண் பெற்ற தகுதியுடைய மாணவர்களுக்குக் கல்வி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களிக்கப்படும்.\nஇது குறித்த மேலும் விவரங்களுக்கு 044-24990264 அல்லது 044-42107550 எனும் தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அறிந்த நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இச்செய்தி குறித்துக் கூறி உதவலாமே..\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nபொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\n தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\n3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nபி.இ. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று துவக்கம்\nஅண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nதனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nஅனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம்: முதன்மைக் கல்வி அலுவலர்\nஉலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nநாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக புதிய திட்டம்.. சென்னை பல்கலை அதிரடி அறிவிப்பு\nஇனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n1 hr ago பி.எச்டி பட்டதாரிகளே.. உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n2 hrs ago வேலை வேலை வேலை. ஏர் இந்தியாவில் விமானி வேலை..\n5 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\n24 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே. தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nNews சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.ப��. காங். அரசு அதிரடி\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nசென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\nஎம்.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/29/business-tamil-nadu-urges-center-reconsider-vat-sugar-textiles-aid0136.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T12:37:46Z", "digest": "sha1:XP226UO35BWC7IULWJHGC23KP5BAOZLQ", "length": 17059, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜவுளி, சர்க்கரை மீது 'வாட்' வரி மறுபரிசீலனை - மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் | Tamil Nadu urges center to reconsider VAT of Sugar, textiles | ஜவுளி, சர்க்கரை மீது 'வாட்' வரி மறுபரிசீலனை - மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n6 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n13 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n23 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\nMovies Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 ���ிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜவுளி, சர்க்கரை மீது வாட் வரி மறுபரிசீலனை - மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள்\nசென்னை: ஜவுளி மற்றும் சர்க்கரை மீது 'வாட்' (மதிப்பு கூட்டு வரி) வரி விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதுதொடர்பாக டெல்லியில் நடந்த மாநாட்டில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமாநில நிதி மற்றும் வரிவிதிப்புத் துறை அமைச்சர்கள் அடங்கிய அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.\nஇதில், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், \"தற்போது ஜவுளித்துறை மோசமான சூழ்நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் இந்த துறைக்கு உகந்த சூழ்நிலையும் இல்லை. தமிழகத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் ஜவுளித் துறை, லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. மாநில பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nகடந்த ஜுலை 12-ந் தேதி ஜவுளி மீது தமிழக அரசு 5 சதவீத வாட் வரி விதித்தது. ஜவுளித் தொழிலின் பல்வேறு பிரிவுகளில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, இந்த வரி விதிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஇந்த முடிவு எடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஜவுளி மீது வாட் வரி விதிப்பது பற்றி மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது முறையானதாக இருக்காது. ஜவுளித் தொழிலின் நிலைமை இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜவுளி மீது வாட் வரி விதிப்பதை ஏற்கும் நிலையில் தமிழ்நாடு இல்லை.\nஎங்களது கருத்துகளை மனதில் கொண்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜவுளி மீது வாட் வரி விதிப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல சர்க்கரை மீதான் வாட் வரி விதிப்பு முடிவையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் இந்தக் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன்,\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகணவனுக்கு நீண்டஆயுளை தந்து தீர்க சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்\nபெட்ரோல், டீசலுக்கு 28% ஜிஎஸ்டி... கூடவே வாட் வரியும் - எப்படி விலை குறையும்\nமாநில அரசுகள் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும் – தர்மேந்திரபிரதான்\nசவுதி இளவரசர்கள் 11 பேர் கூண்டோடு கைது.. அரசு தெரிவிக்கும் இரண்டு காரணங்கள் என்ன\nசவுதி அரேபியாவில் இனி 'வாட்' வரி... சொகுசு வாழ்க்கை முடிவிற்கு வருகிறதா\nபெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அரசு குறைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nபெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nகலால் வரியை குறைத்து விட்டோம்... வாட் வரியை குறையுங்கள்- அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மாநில அரசுக்கு தர்மேந்திர பிரதான் நறுக் கேள்வி\nபெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைங்க... மாநில முதல்வர்களுக்கு அருண் ஜெட்லி கடிதம்\nமற்றொரு புதுச்சேரியாக மாறுகிறது பெங்களூரு.. 'குடிமகன்கள்' கொண்டாட்டம்\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/seemandhra-jac-wants-odi-match-cancelled-187072.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:39:20Z", "digest": "sha1:K3F5LJCV2YY7LGPUSGLZX2FP33QDQYZI", "length": 15573, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "விசாகப்பட்டினத்தில் ஒருநாள் கிரிக்கெட்: சீமாந்திரா வழக்கறிஞர்கள் எதிர்ப்பு | Seemandhra JAC wants ODI match cancelled - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n4 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n7 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n15 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n25 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\nMovies Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிசாகப்பட்டினத்தில் ஒருநாள் கிரிக்கெட்: சீமாந்திரா வழக்கறிஞர்கள் எதிர்ப்பு\nகாககிநாடா: விசாகப்பட்டினத்தில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று சீமாந்திரா வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.\nவரும் 24-ந் தேதி விசாகப்பட்டினத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சீமாந்திரா வழக்கறிஞர்களும் ஒருநாள் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் முப்பால சுப்பாராவ் கூறுகையில், சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் காகிநாடாவில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇக் கூட்டத்தில், இந்திய-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் ஒருநாள் போட்டியை நடத்துவது என்பது ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக போராடுவோரை காயப்படுத்தும் செயல். இதனால் இந்தப் போட்டியை நடத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் இம்மாதம் 23-ந் தேதி வரை போராட்டத்தைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. 24-ந் தேதி கடப்பாவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ம��டிவு செய்யப்படுகிறது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆந்திராவின் சிங்கப்பூராக மாறப் போகும் \"விவசாய\" விஜயவாடா...\nசீமாந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா...\nசீமாந்திராவின் புதிய \"சிங்கப்பூரை\" நிர்மானிக்க உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யும் நாயுடு அரசு\n\"ஜே.எஸ்.பி.\" கட்சி அலுவலகத்தையே இழுத்து மூடினார் கிரண்குமார் ரெட்டி\nபாலாற்றில் புதிய அணை... ஆந்திர முதல்வர் சந்திரபாபு பேச்சுக்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு\nஇன்று சீமாந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார்\n\"சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளியுங்கள்\": மோடிக்கு சோனியா கடிதம்\nதிருப்பதி பாலாஜி கோவில் சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம்: தேவஸ்தானம்\nதெலுங்கானா முதல்வர் பதவியேற்பு விழா- 'சீமாந்திரா\" முதல்வருக்கு அழைப்பு இல்லை\nசந்திரபாபு நாயுடு விரித்த வலையில் அடுத்தடுத்து சிக்கும் எம்.எல்.ஏக்கள்\n'ஃபேனை' நீங்களே வச்சுக்குங்க.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு சின்னம் நிரந்தரமானது\nஜெகன் மோகனுக்கு முதல் 'செட்பேக்'... தெலுங்கு தேசத்திற்குத் தாவிய 2 எம்.பிக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseemandhra west indies சீமாந்திரா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/uscis-is-taking-stringent-actions-against-h1b-visa-abuse-279975.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:51:20Z", "digest": "sha1:O5ASWCM2ZBOSMSJKQ64WFQWJITM2OTSB", "length": 18937, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெச் 1 பி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி... சாட்டையைச் சுழற்றும் அமெரிக்க குடியுரிமைத் துறை! | USCIS is taking stringent actions against H1B visa abuse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\n16 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n19 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n27 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெச் 1 பி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி... சாட்டையைச் சுழற்றும் அமெரிக்க குடியுரிமைத் துறை\nவாஷிங்டன்(யு.எஸ்): USCIS என்றழைக்கப்படு அமெரிக்க குடியுரிமைத் துறை ஹெச்1 பி விசாக்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து விரிவான செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்கள்.\n\"அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காத பட்சத்தில், வெளிநாட்டிலிருந்து அழைத்து வருவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஹெச் 1 விசா திட்டம்.\nஆனால் ஏராளமான அமெரிக்கர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும், குறிப்பிட வேலையில் சேர ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கும் நிலையில், அவர்களை புறந்தள்ளி விட்டு வெளி நாட்டு ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.\nஹெச் 1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தி, அமெரிக்க ஊழியர்களுக்கு எதிராக குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்தி வருகின்றன.\nஅமெரிக்க ஊழியர்களை பாதுகாப்பது தான் USCIS ன் தலையாய பணியாகும். இனி வரும் நாட்களில் கள ஆய்வுகளில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.\nதொழில் பற்றிய தகவல்கள் அறியப்படாத நிறுவனங்கள், ஹெச் 1 பி விசா ஊழியர்களை பிரதானமாக நம்பி நடத்தப்படும் நிறுவனங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.\nதவிர, நிறுவன முதலாளிகளே இன்னொரு நிறுவனத்திலோ அல்லது இன்னொரு நிறுவன அலுவலகத்திலோ வேலை பார்த்து வந்தால், அந்த நிறுவன ஹெச் 1 பி விசா ஊழியர்கள் பற்றியும் முழு கள ஆய்வு செய்யப்படும்.\nகள ஆய்வு மூலம் , அந்தந்த நிறுவனங்கள் உள்ளூர் அமெரிக்க ஊழியர��களை பணியில் அமர்த்த எடுக்கப்பட்ட முயற்சிகள் கண்டறியப்படும்.\nஹெச் 1 பி ஊழியர்களுக்கு பாதுகாப்பு\nமுன்னறிவுப்பு இல்லாமல், தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களின் விசா விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் ஹெச் 1 பி ஊழியர்கள் மீது கிரிமினல் அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட மாட்டாது.\nமாறாக, விசா திட்டத்தை ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களை கண்டறிவதற்காகத் தான் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.\nவிசாவில் குறிப்பிட்டுள்ள ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட அமெரிக்க ஊழியர்கள் அல்லது ஹெ1 பி ஊழியர்கள் REPORTH1BABUSE@USCIS.DHS.GOV என்ற இமெயிலுக்கு தகவல் அனுப்பலாம். அந்த தகவல்கள் துறை அலுவலர்களின் மேலதிக புலனாய்வுக்கு பயன்படுத்தப்படும்.\nஊழியர்கள் Form WH 4 ஐப் பயன்படுத்தியும் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.. முறைகேடுகள் பற்றிய தகவல் தெரிவிக்கும் ஹெச் 1 பி ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில பாதுகாப்புகள் வழங்கப்படும்\"\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் h1b visa செய்திகள்\nஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களையும் பாதிக்கும்.. நாஸ்காம் எச்சரிக்கை\nஉரிய தகுதி இருந்தும் எச்-1 பி விசா மறுப்பது ஏன். இந்தியருக்கு ஆதரவாக அமெரிக்க நிறுவனம் வழக்கு\nட்ரம்ப் அரசு குடைச்சல்.. அமெரிக்காவுக்கு குட்பை.. கனடாவிற்கு ஷிப்ட்டாகும் இந்திய ஐடி பணியாளர்கள்\nஅமெரிக்காவின் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்கள் - கிரீன் கார்டு எப்போ கிடைக்கும்\nஎச்-4 விசா இஏடி பணி ஆணை ரத்து ஜூனில் அறிவிப்பு வெளியாகிறது - 70 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு\nடிரம்பின் புதிய ஹெச்1பி விசா விதிகள்: நெருக்கடியில் இந்தியர்கள்\nஎச்1பி விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்... ட்ரம்ப் அரசின் முடிவால் இந்தியர்களுக்கு நெருக்கடி\nடொனால்ட் ட்ரம்ப் கெடுபிடி: எச்-1பி விசாவை பெறுவதற்காக விண்ணப்பிப்பது 50 சதவீதமாக குறையும்\nஎச்1பி விசா முறையை கடுமையாக்கிய ட்ரம்ப் நிர்வாகம்... இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதகம்\n7.5 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி.. ஹெச்1-பி விசா விதிமுறையில் மாற்றம் இல்லை\nஎச்1-பி விசாவிற்கான ஊதிய வரம்பு உயர்வு ... இந்திய ஐடி நிறுவனங்கள் கலக்கம்\nஎச் 1பி விசா வழங்குவதில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை- அமெரிக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh1b visa usa விசா குடியுரிமை அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/icc-world-cup-2019/aaron-finch-dismisses-zampa-ball-tampering-accusations/", "date_download": "2019-06-26T12:40:45Z", "digest": "sha1:XP5PJAPOGCUH7LLD3YAOZDGMXE7DHH7Z", "length": 11700, "nlines": 101, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "'மீண்டும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்' ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் என்ன சொன்னர் தெரியுமா? - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 ‘மீண்டும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்’ ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் என்ன சொன்னர் தெரியுமா\n‘மீண்டும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்’ ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் என்ன சொன்னர் தெரியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா பந்தை சேதப்படுத்தவில்லை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் விளக்கம் அளித்துள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா பந்துவீசினார். இந்த ஆட்டத்தின் போது ஸம்பாவின் சில நடவடிக்கைகள் பலருக்கு சந்தேகத்தை எழுப்பின. ஒரு ஓவரில் அவர், பந்து வீசுவதற்கு முன்பாக தன்னுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் அடிக்கடி கையை விட்டு எடுத்தார். பின்னர் அவர் தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து பந்தின் மீது வைப்பது போன்று வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.\nஇந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. பந்தின் தன்மையை மாற்றுவதற்காக உப்புத்தாளை கொண்டு ஸம்பா தேய்த்தாரா என்று சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் செய்யப்பட்டது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், பான் கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் சிக்கி தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆடம் ஸம்பாவின் செயலும் பந்தை சேதப்படுத்தும் செயல்தான் என்று சிலர் சந்தேகம் எழுப்பினர்.\nஇதுகுறித்து கேப்டன் ஆரோன் பின்ச் கூறும்போது, “ஆடம் ஸம்பா தனது பேண்ட் பாக்கெட்டில் “ஹேண்ட் வார்மர்” என்ற பொருளை வைத்துக் கொண்டு, கைகளை சூடாக்கி கொண்டு பின���னர் பந்து வீசுவார். வேறு ஒன்றுமில்லை. அவர் பந்தை சேதப்படுத்திவில்லை” என்றார்.\nநான் இன்னும் நீங்கள் குறிப்பிடும் புகைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், ஆடம் சாம்பா உள்ளங்கைகளை உஷ்ணப்படுத்தும் கையடக்க வார்மரை பயன்படுத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆட்டதிலும் அவர் இதனைப் பயன்படுத்துவார். எனவே இதில் எந்தவித கருத்தையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று விளக்கமளித்தார்.\nபின்ச் அளித்த விளக்கத்தால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.-\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா.. மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...\nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nதிட்ட வேண்டாம்னு சொ��்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/ms-dhoni-10000-odi-runs-india-vs-australia-1st-odi/", "date_download": "2019-06-26T12:37:12Z", "digest": "sha1:REE2BSZQQMVXBVBTVQEEQZ3LUDZCIRBE", "length": 11686, "nlines": 104, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "புதிய மைல்கல்லை எட்டிய தல தோனி !! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் புதிய மைல்கல்லை எட்டிய தல தோனி \nபுதிய மைல்கல்லை எட்டிய தல தோனி \nபுதிய மைல்கல்லை எட்டிய தல தோனி\nஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், உஸ்மான் கவாஜா 59 ரன்களும், ஷேன் மார்ஸ் 54 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 47* ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தது.\nஇந்திய அணி தரப்பில், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதனையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி, வெறும் 7 ரன்கள் எடுத்தப்பதற்கு முன்பாகவே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nபின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா – தோனி கூட்டணி போட்டியின் தன்மையை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇதில் முன்னாள் கேப்டனான தோனி 1 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வத��ச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 10,000 ரன்களை பூர்த்தி செய்தார்.\nஇதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். தோனி 330 இன்னிங்ஸில் 10,000 ரன்களை கடந்துள்ளார். இதில் 9 சதமும், 67 அரைசதமும் அடங்கும்.\nஇதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்திருந்தனர், தற்பொழுது அந்த வரிசையில் தோனியும் ஐந்தாவது வீரராக இணைந்துள்ளார்.\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா.. மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...\nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்��ர் புது கருத்து \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=875&alert=4", "date_download": "2019-06-26T13:02:02Z", "digest": "sha1:ZRJOHPR2MJDB5BYMWVYNOVZSUBF4DQNJ", "length": 2823, "nlines": 88, "source_domain": "tamilblogs.in", "title": "திருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு\n\"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு\" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன்.\nநிறுவனத்தின் புரொப்ரைட்டர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/2010/08/28/prabakaran-born-6/", "date_download": "2019-06-26T12:50:31Z", "digest": "sha1:66ZZE2YEHPABPAY5G7RI4JVJ32NZKRJY", "length": 13593, "nlines": 134, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 07 « Velupillai Prabhakaran", "raw_content": "\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 07\nமுனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்\nஇணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய\nமறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்\nஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.\nநெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்\nஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.\nபாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்\nமாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்\nவந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்\nகாலத்தில் வந்துதித்த கன்னித் தமிழ்க்குடிகள்\nநன்றாய்த் தமிழ்விளைத்த நல்நூ லகமெரித்துச்\nசென்றார் செழும்நூல்கள் தீய்ந்தனவே –இன்றளவும்\nஆரியரும் ஓரியரும் அண்டித் தமிழழித்தார்\nஆரியர் –பார்ப்பன வந்தேறி; ஓரியர் –சிங்கள வந்தேறி; கார் –இருள்,கருமை\nகாணக் கிடைப்போரைக் கண்மூடித் தன்மையொடு\nகோணல் மதியர் கொலைபுரிந்தார் –மாணக்\nகுறையுடையார் தேடியெம் குட்டி மணியின்\nமாணம் –மாட்சிமை; குட்டிமணி –ஈழத்தில் கொலைக்கருவியேந்திச் சிங்களர��\nஓர்குலம் ஓர்நிறையென்(று) ஓங்கி உரைத்தகுடி\nசீர்குலைந்து செத்துச் சிறப்பழிய –ஊர்குவிந்(து)\nஓரியர்க்குப் போர்க்கருவி ஓர்ந்து கொடுத்தனரே\nஆங்கண் தமிழர் அமர்வழியத் தீயிட்டுத்\nதூங்கா விழியராய்த் துச்சிலின்றி –ஈங்கிருந்(து)\nஏதிலிபோல் ஏகென்றார் காடையர்; இப்பாரோர்\nஆங்கண் –அவ்விடத்து; அமர்வு –இருப்பிடம்; துச்சில் –ஒதுக்கிடம்;\nஈங்கு-இங்கு; ஏதிலி –அனாதி; காடையர் –சிங்களர்.\nகளப்பில் உணவின்றிக் கண்ணீர் வழிய\nஅளப்பில் தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பிப்\nபிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்\nகளப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில்\nதடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு\nஅஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி.\nகாணலரால் எம்மவர் காணி இழந்துநலங்\nகாணக் கடந்தார் கடல்நீரை; –தோணி\nகவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே\nகாணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்.\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 06\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 08\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nஇதற்காகத்தான் விடுதலைப்புலிகளை 30 நாடுகள் சேர்ந்து வீழ்த்தினார்கள்\nநந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு \nதமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.\nபார்வதியம்மாள் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த உண்மை…\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nதலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nதலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்\nபிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு\neelamview freedom struggle genocide srilanka Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் நிமிர்வு பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடு��லை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/29020300/The-boycott-of-the-work-of-the-village-administration.vpf", "date_download": "2019-06-26T12:57:49Z", "digest": "sha1:OV6DTCKW27NDRVUVCYQPH2LII2GHH4KV", "length": 10213, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The boycott of the work of the village administration officials to emphasize demands || கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் பணி புறக்கணிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் பணி புறக்கணிப்பு\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆன்லைன் மூலம் சான்றிதழ் பதிவேற்றும் பணியை கிராம நிர்வாக அதிகாரிகள் புறக்கணித்தனர்.\nகிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கணினி, இணையதள வசதி, மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் 94 பேர் நேற்று முதல் ஆன்லைன் மூலம் பட்டா மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.\nகோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் வருகிற 5-ந்தேதி தாசில்தார் அலுவலகத்தில் இரவு நேர தர்ணா போராட்டத்திலும், 7-ந்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டமும், 10-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வும் அவர்கள் தெரிவித்தனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூல�� மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8940", "date_download": "2019-06-26T12:49:12Z", "digest": "sha1:7TVHIPHDTLVKKPJBIDSJJRBTFTYUH3CZ", "length": 28522, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "தஞ்சை தரிசனம் – 5", "raw_content": "\nதஞ்சை தரிசனம் – 5\nஅக்டோபர் இருபதாம் தேதி காலையில் கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்றோம். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நான் செல்வது நான்காவது முறை. ஒருமுறை அஜிதனும் நானும் வந்து ஒருநாள்முழுக்க அங்கிருந்தோம். அந்த ஆலயத்தின் வளாகமும் கோயிலின் ஒட்டுமொத்த அமைப்பும் எல்லாமே தஞ்சைபெரியகோயிலை நினைவூட்டுபவை. சில கணங்களில் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தையே உருவாக்கிவிடக்கூடியவை\nதஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ராஜராஜசோழன் இறந்ததும் ஆட்சிக்குவந்த அவர் மகன் ராஜேந்திரசோழன் இந்த நகரத்தை உருவாக்கினார். இங்கே கங்கைகொண்டசோழீச்ச்வரம் என்ற மாபெரும் ஏரியைவெட்டி அருகே இந்த ஆலயத்தையும் அமைத்தார். தலைநகரத்தை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக்கொண்டார்.\nராஜேந்திரசோழனுக்கும் அவர் தந்தைக்குமான உறவைப்பற்றி இரு தரப்புகள் உள்ளன. வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் இடையே அதிகாரம் சார்ந்த பனிப்போர் ஒன்று இருந்துகொண்டே இருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். மிக இளம்வயதிலேயே ராஜேந்திரன் சோழப்படைகளின் படைத்தலைவனாக ஆகிவிட்டார். சோழ மரபின் ஆகப்பெரிய படைத்தளபதி அவரே. ராஜராஜசோழனின் பெரும்பாலான போர்வெற்றிகள் உண்மையில் அவரது படைத்தலைவரான ராஜேந்திரனின் வெற்றிகளே.\nராஜராஜனின் காலத்திலேயே தந்தை மகன் முரண்பாடு மேலோங்கியது. விளைவாக ஒருவகையான அதிகாரப்பகிர்வு கண்டடையப்பட்டது. ராஜராஜன் தஞ்சையில் முடிச்சூட்டி ஆள அவருக்கு இணையான அதிகாரத்துடன் ராஜேந்திரன் இணை அரசனாக 1012ல் முடிசூட்டிக்கொண்டார். இருவருடம் கழித்து ராஜராஜன் மரணமடைந்ததும் ராஜேந்திரன் படிப்படியாக தந்தையின் அதிகார மையத்தை மாற்றியமைத்தார். அதன் விளைவே கங்கை கொண்ட சோழபுரம்.\nவரலாற்றாய்வின் இன்னொரு தரப்பும் உள்ளது. உண்மைகளுக்குப் பதிலாக பெருமைகளை பட்டியலிடும் பாடப்புத்தக வரலாறு. இவ்வரலாற்றின்படி ராஜேந்திரசோழனுக்கும் அவர் தந்தைக்கும் இலட்சிய உறவு நிலவியது. தந்தையின் ஆலயத்தைவிட உயரமாக தன் ஆலயத்தை ராஜேந்திரசோழன் கட்டவில்லை என்பதை மட்டுமே அவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.\nஇவ்வகையான பெருமைப்படுத்தல் என்பது ஒருவகை புராண உருவாக்கம்தான். சிறந்த உதாரணம், கல்கி பொன்னியின்செல்வனில் செய்தது. சுந்தரசோழரின் மகனாகிய ஆதித்த கரிகாலன் சதியால் கொல்லப்பட்டான். அவனுக்குப்பதிலாக சுந்தரசோழரின் அண்ணன் கண்டராதித்த சோழனின் மகன் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்த 17 வருடங்களில் ஆதித்தகரிகாலன் கொலைசெய்யப்பட்டதற்குக் காரனமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதும் உத்தமசோழன் மரணமடைந்தபின் ராஜராஜசோழன் பதவிக்கு வந்தபின்னரே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் உடையார்குடிக் கல்வெட்டு தெளிவாகவே தெரிவிக்கிறது. ஆதித்தகரிகாலன் உத்தமசோழனால் கொல்லப்பட்டான் என்பது வரலாற்றாசிரியர் நடுவே அனேகமாக உறுதிசெய்யப்பட்ட உண்மை.\nஆனால் ஒரு சோழமன்னன் மேல் கொலைப்பழி விழுவதை விரும்பாத கல்கி தன் நாவலில் உத்தமசோழன் அப்பாவி என்றும் சிவபக்தன் என்றும் சித்தரிக்கிறார். ஆதித்த கரிகாலன் மர்மமான சதியால் கொலைசெய்யப்பட்டதாக காட்டுகிறார். இவ்வகையான மழுப்பல்களுக்கு அப்பாற்பட்டே நாம் வரலாற்றை அணுகவேண்டியிருக்கிறது. ராஜேந்திர சோழனுக்கு தந்தையின் நினைவை மக்கள் மனதில் மங்கச்செய்யவேண்டிய தேவை இருந்திருக்கிறது.\nதஞ்சையின் பெரிய கோயில்களில் ஒன்று இது. இருபத்தைந்து வருடங்களாக நான் இங்கே வரும்போதெல்லாம் இதை கட்டிக்கொண்டே இருப்பதைத்தான் பார்க்கிறேன். முன்பு பிரம்மாண்டமான கற்குவியல்கள் நாற்புறமும் கிடந்தன. இப்போது பெருமளவுக்கு கோயில் கட்டப்பட்டுவிட்டது. கோயிலின் முகப்பில் இருந்த பெரிய கோபுரம் இடிந்து அடித்தளம் மட்டும் கிடக்கிறது. 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ளது மையக்கோயில். தஞ்சையைப்போலவே பிரம்மாண்டமான முகமண்டபம். ராட்சத துவாரபாலகர்கள்.\nதஞ்சைபோலவே மிகபெரிய சிவலிங்கம். நாங்கள் செல்லும்போது உள்ளே தண்ணீர் விட்டு இலிங்கத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். மறுநாள் அன்னாபிஷேகம் என்றார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம்பேர் சாப்பிடுவார்களாம். கருவறை மட்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அர்ச்சகர் அமர்ந்து கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு சமையற்காரர் வந்து அவர்தான் சமைக்கப் போவதாகச் சொன்னார்.\nகோயிலைச் சுற்றி வந்து சிற்பங்களைப்பார்த்தோம். பொன்னிறமான மணற்பாறைச்சிற்பங்கள். பலபக்கங்களிலும் அவை அரித்துப்போயிருந்தன. ஆனால் உள்ளே நுழையும் பக்கவாட்டு படிக்கட்டில் சண்டேஸ்வரருக்கு அருளும் சிவபெருமானின் சிலை காற்று படாத இடம் காரணமாக முழுமையாக உள்ளது. பெருமானின் உடலின் அமைப்பும் அருள் நிறைந்த புன்னகையும் அச்சிலையை தமிழகத்தின் மிகச்சிறந்த சிலைகளில் ஒன்றாக ஆக்குகின்றன. பெருமானின் உடல் களிறுபோல ஆண்மையுடன் இருக்க அருகே உமை சிறுமியைப்போல மெல்லிய பெண்மையுடன் அமர்ந்திருக்கிறாள்.\nகங்கைகொண்டசோழீச்வரம் ஏரி பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே பெரும்பாலும் தூர்ந்துவிட்டது. இப்போது அது சமூகவனமாக உள்ளது. கோயிலில் இருந்து வெளியே வந்து சாலையில் கொஞ்சதூரம் சென்று இடப்பக்கம் திரும்பி அரண்மனைமேடு என்று அழைக்கப்படும் இடத்தைப்பார்க்கச் சென்றோம். அங்கே ராஜேந்திர சோழனின் அரண்மனையின் செங்கல்லால் ஆன அடித்தளம் கண்டடையப்பட்டிருந்தது. அங்கே பெரிய அளவில் தொல்பொருளாய்வு ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.\nராஜராஜன் கட்டிய கோயிலும் தஞ்சையும் எப்படி ராஜராஜனால் கைவிடப்பட்டதோ அதைப்போல ராஜேந்திர சோழனின் கங்கைகொண்டசோழபுரமும் இரண்டாம் ராஜராஜனால் கைவிடப்பட்டது. முக்கியமான காரணம் அங்கே உருவான தண்ணீர்பஞ்சம்தான் என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் ராஜராஜன் பழையாறையில் தாராசுரம் கோயிலைக் கட்டி தலைநகரை அங்கே மாற்றிக்கொண்டான். அங்கே உள்ள ஆயிரத்தளி என்ற இடத்தில் அவன் அரண்மனை கட்டி ஆண்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. ஆனால் கங்கைகொண்ட சோழபுரமும் ஒரு நிர்வாகநகரமாக நீடித்ததையும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.\nகங்கைகொண்டசோழபுரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் சென்று அங்கிருந்து வீராணம் நோக்கிச் சென்றோம். கொள்ளிடம் ஆற்றின் கடைசி தடுப்பணையை கண்டோம். இருபெரும் கால்வாய்களாக நீல நீர் நுரைத்து பொங்கிச்சென்றுகொண்டிருந்தது. இறங்கி சிறிது நேரம் நீரின் பெருஞ்சிரிப்பை கேட்டுக்கொண்டிருந்தோம்.\nமுதலில் வீராணம் தெரிந்ததும் ஏமாற்றமாக இருந்தது. பெரியதோர் ஓடைபோல இருந்தது. அது வீராணமேதானா என ஒருவரிடம்கேட்டோம். ‘போங்க…போகப்போக பெரிசாயிடும்’ என்றார். உண்மையில் சீக்கிரத்திலேயே வீராணம் கண்முன் நீலப்பெருவெளியாக அகன்று சிற்றலைகளுடன் பார்வையை நிறைத்துக்கிடந்தது. மனித உழைப்பால் வெட்டப்பட்ட ஓர் நீர்நிலை என்றே நம்ப முடியாது.\nஒருவேளை மனிதர்கள் வெட்டிய நீர்நிலைகளில் மிகப்பெரியவற்றில் ஒன்றாக அது இருக்கக்கூடும். சோழர்காலத்தில் 20 கிலோமீட்டர் நீளமும் 7 கிலோமீட்டர் அகலமும் உடையதாக இருந்திருக்கிறது. இப்போது 16 கிமீ நீளமும் நான்கு கிமீ அகலமும் இருக்கிறது. அரைநூற்றாண்டுக்கும் மேலாக தூர் வாரப்படாத காரணத்தால் திட்டுதிட்டாக மணால்மேடுகள் ஏரிக்குள் எழுந்து நாணல் அடர்ந்து நின்றன. வீராணம்பேரில் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருக்கிறது. என்னைப்போன்ற நடுவயதினருக்கு வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. இப்போதும் சென்னைக்கு சோழர்கள்தான் குடிநீர் தந்துகொண்டிருக்கிறார்கள்.\nவிஜயாலய சோழனின் பேரரான முதற் பராந்தக சோழனின் உண்மையான பெயர் வீரநாராயணன். அவனது முதற்புதல்வனாகிய இளவரசன் ���ராஜதித்தனை பல்லவர்களின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும்படி திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் இருக்க செய்தான். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம்பேர் கொண்ட அந்த படை நான்கு ஆண்டுகள் அங்கே இருந்தது. அப்படைகள் சும்மா இருந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு இந்த மாபெரும் ஏரி வெட்டப்பட்டது. அதற்கு தன் தந்தையின் பெயரால் வீரநாராயணம் ஏரி என்று பெயரிட்டான். அதுவே மருவி வீராணம்.\nஇத்தகையதோர் பெரும்பணியை ஆற்றுவதற்கு அளப்பரிய ஆளுமைத்திறன் தேவை. ஒரு தலைவனின் விரலசைவுக்கு பல லட்சம்பேர் கட்டுப்படவேண்டும். அவன்மேல் அபாரமான பிரியமும் விசுவாசமும் கொண்ட கீழ்மட்ட தலைவர்கள் வேண்டும். இராஜாதித்தன் தக்கோலத்தில் நிகழ்ந்தபோரில் வீரமரணம் அடைந்து ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ என பெயர்பெற்றான். ஒருவேளை உயிரோடிருந்தானென்றால் அவன் ராஜராஜசோழன்போல மக்கள்நலம்நாடும் மனம் கொண்ட, நிர்வாகத்திறமை கொண்ட மன்னனாக ஆகியிருந்திருக்கக்கூடும்.\nவீராணம் கரையிலேயே காரில் சென்றோம். லாலாப்பேட்டை வந்ததும் வீராணம் மறைந்தது. அதை அப்படியே மறுபக்கம் சுற்றி வந்து பார்க்கமுடியுமா என விசாரித்தோம். அப்படி ஒருவர் கேட்பதே முதல்முறை என்பதைப் போல அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார்கள் மக்கள். ஆளுக்கொரு வழி காட்டினார்கள். பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் பைக்கில் வந்து என் பின்னால் வாருங்கள் காட்டுகிறேன் என்றார். அவருக்குப் பின்னால் மெல்ல காரில் சென்றோம். ஆங்காங்கே நின்று எங்களுக்காக வழிகாட்டியபடி 12 கிமீ தூரமும் அவரும் வந்தார். வழியில் விறகு ஏற்றிக் கொண்டு நடுப்பாதையில் நின்ற லாரியை கடக்க உதவினார். கிளம்பும்போது ‘சோடா கலர் குடிச்சுட்டு போங்க சார்’ என்றார். வேண்டாம் என்று மறுத்து நன்றி சொல்லி கிளம்பினோம். அவ்வப்போது சட்டென்று கண்ணில் படும் மானுட மேன்மை ஏனோ கொஞ்சம் கூச்சம் தருகிறது\nதஞ்சை தரிசனம் – 7\nதஞ்சை தரிசனம் – 6\nதஞ்சை தரிசனம் – 4\nதஞ்சை தரிசனம் – 3\nதஞ்சை தரிசனம் – 2\nதஞ்சை தரிசனம் – 1\nகனடா – அமெரிக்கா பயணம்\nTags: கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை, பயணம், வீராணம்\nகாந்தி, குடி - கடிதங்கள்\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆ��ுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63834-indigo-flight-from-chennai-to-kolkata-diverted-to-odisha-s-bhubaneswar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T13:18:49Z", "digest": "sha1:KFKPGAMGIOBRT3G2NXMYL5SWKJGUJO6S", "length": 9914, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் ! | IndiGo Flight From Chennai To Kolkata Diverted To Odisha's Bhubaneswar", "raw_content": "\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nதனியார் பள்ளிக் கட்டண விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு..\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nபுவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \nசென்னையிலிருந்து நேற்று கொல்கத்தா சென்ற விமானம், பயணி ஒருவருக்காக ஒடிசாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nசென்னையில் இருந்து நேற்று கொல்கத்தா சென்று கொண்டிருந்த இண்டிகோ(6E292) விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்கு தேவையான முதலுதவிகள் செய்யப்பட்டும், அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதால், கட்டுப்பாட்டு அறையின் அனுமதி பெற்று, விமானம் அவசர அவசரமாக, புவனேஸ்வரில் தரையிறக்கப்பட்டது.\nவிமானம் தரையிறக்கப்படும் அதே சமயத்தில் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனைக்கு அந்த பயணி கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது அங்கிருந்த விமானப் பயணிகளிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்\nபிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nகுழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்\nவேதாரண்யத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n7. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசட்டென்று மாறிய வானிலை.... கனமழையால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் சென்னைவாசிகள்\n26 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம்\nகந்துவட்டி கொடுமை: காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி\n28ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ���: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n7. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/10/first-aid-for-hypoglycemia-patients.html", "date_download": "2019-06-26T12:53:42Z", "digest": "sha1:LQLOJ47LAGZZAFWNEKM6UK3PBIWGCZL7", "length": 10090, "nlines": 165, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: முதலுதவி – நீரிழிவு நோய், First Aid for Hypoglycemia Patients", "raw_content": "\nநீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்தானது அவர்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇரத்தத்தில் குளுக்கோஸின் (சர்க்கரையின்) அளவு அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல , சர்க்கரையின் அளவு குறைவது கூட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது ஹைப்போ கிளைசீமியா (HYPOGLYCEMIA) எனப்படும்.\nகுறிப்பாக நீரழிவு மாத்திரை சாப்பிடும் ஒருவர், அந்த வேளை உணவை சாப்பிடாமல் விட்டால் அல்லது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டால் சீக்கிரம் சர்க்கரையின் அளவு குறைந்து விடலாம்.\nஇவ்வாறு சர்க்கரையின் அளவு குறையும் போது ஒருவருக்கு கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.....\nØ தலைச்சுற்று - Giddiness\nØ வலிப்பு – Fits\nஆகவே நீங்கள் நீரழிவு மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரங்களில் இப்படி ஏதாவது அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சர்க்கரை கலந்த ஏதாவது உட் கொள்வதன் மூலம் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளலாம்.\nசில வேளைகளில் நீரழிவு நோயாளிகள் திடீரென மயக்கமடைந்தாலோ அல்லது வலிப்பு ஏற்பட்டாலோ அருகிலே இருப்பவர்கள் அவர் வாயிலே குளுக்கோஸ் அல்லது இனிப்பு ஏதாவதை கொடுப்பது அவரை பாதுகாக்கும்.\nஇந்த குறிகள் உண்மையில் சர்க்கரை குறைந்த்தால்தான் ஏற்பட்டது என்றால் இனிப்புக் கொடுத��து சில நிமிடங்களிலே அவர் சாதாரண நிலைக்கு வந்து விடுவார். இவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துப் போக வேண்டிய அவசியமில்லை.\nஆனாலும் இனிப்பு போதிய அளவு கொடுத்தும் சாதாரண நிலைக்கு வராவிட்டால் இது வேறு காரணமாக இருக்கலாம் இப்படிப் பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nநீரழிவு நோயாளிகள் மட்டுமல்ல அவரின் உறவினர்கள் கூட இதுபற்றி அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2594/", "date_download": "2019-06-26T11:43:19Z", "digest": "sha1:GPAJXX7ZJAHJTUGN3VA6ICQKYY5O6VBF", "length": 11301, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலை காணி விவகாரம் போத்தல் குத்துக்குள்ளானவா் வைத்தியசாலையில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை காணி விவகாரம் போத்தல் குத்துக்குள்ளானவா் வைத்தியசாலையில்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளா் கிளிநொச்சி\nகிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியால காணியில் அத்துமீறி குடியிருந்தும் நான்கு குடும்பங்களையும் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளுக்கு செல்லுமாறு கரைச்சி பிரதேச செயலகம் கடிதம் அறிவித்துள்ளது.\nபாடசாலையின் அபிவிருத்திக்கு இடையூறாக இருக்காது பாடசாலை காணியை விட்டு நாங்கள் வெளியேறி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிக்கு செல்வதே பொருத்தமானது எனக் குறித்த காணியில் குடியிருக்கும் ஒரு கடும்பத்தைச் சோ்ந்த பிரமுகா் ஒருவா் பேச்சுவாா்த்தையில் ஈடுப்பட்டுள்ளாா்.\nபாடசாலை கல்விச் சமூகமும் குறித்த பிரமுகரை அழைத்தே அத்துமீறி குடியிருப்பவா்களுடன் பேசி தீர்வுக்கு வருமாறும் கோரியிருந்தது. அவரும் பாடசாலைக்கு சாா்பாக குடியிருப்பாளர்களுடன் பேசியிருக்கின்றாா் தனது குடும்பமும் பாடசாலை காணியை விட்டு வெளியேற போவகதாகவும் எனவே நீங்களும் வெளியேறுவது பொருத்தமானது என்றும் கூறியிருக்கின்றாா்.\nஇதனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த நபா் சோடா போத்தலினால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்\nபாடசாலை காணியில் குடியிருப்பவா்களுக்கு கிளிநொச்சி நகருக்கு அண்மையாக ஏ9 வீதிக்கருகில் கணகாம்பிகைகுளத்தில் 20 போ்ச் வீதம் மாற்றுக் காணிகள் வழங்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…\nபாடசாலை காணியில் அத்துமீறிய குடியிருப்பால் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பும் அபாயம்\nபெற்றோர்களை இழந்தவர்களும் பிரிந்தவர்களுமாய் கிளிநொச்சி சிவபாதக் கலையகம்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் June 26, 2019\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு June 26, 2019\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசிய��் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/", "date_download": "2019-06-26T12:58:55Z", "digest": "sha1:DPUVNEDVWRTQ5XUUILH33CGNEWAGK7GR", "length": 33281, "nlines": 247, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஅரசியல் நிர்ணய சபையில் ,\n1950ம் ஆண்டு ஜனவருமாதம் 26ம் தேதி இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.இதனை வடிவமைத்த அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்டம் 1949 நவம்பர் 25ம் தேதி நடந்தது . சட்டத்தின் வரைவினை முன் மொழிந்து அண்ணல் அம்பேத்கார் அவர்கள் இறுதி பேச்சு மி கவும் .முக்கியமானதாகும் அப்போது அவர் மூன்று எச்சரிக்கையை விடுத்தார். அதன் சாராமசத்தை தருவதுதான் இந்த இடுகையின் நோக்கம்:\n\" நாடாளுமனற ஜனநாயகம் இந்தியர்களுக்கு புதுசு அல்ல. புத்தர் மடத்தை நிர்வகிக்க சபைகளை உருவாக்கினார்> அந்த சபை உறுப்பினர்கள் தகுதி, செயல்முறை ,தேர்ந்தெடுக்கப்படும் முறை,நடத்தை விதிகளை ஆகியவற்றையும் உரூவாக்கினார். மடத்திற்கு வெளியே இருந்த சமூகத்திலிருந்து விதிகளைப்பார்த்து தான் உருவாக்கினார். \"\n\"சுதந்திரம் நமக்கு இருந்தது. எனக்கு பயமாக இருக்கிறது .1950 ஜனவரி 26ம் தேதி நாம் தனிநாடாக சுதந்திரமாக இருக்க போகிறோம். நாம் அதனை தக்க வைத்துக் கொள்வோமா \n\" முகம்மது காசிம் சிந்த் பகுதியை ஆக்கிரமித்தான் . அரசன் தாபர் அவனை எதிர்த்து போரிட்டான். தாபரின் தளபதிகள் காசிமிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு காசிமை எதிரித்து போரிட மறுத்து விட்டார்கள்\"\n\"பிரித்விராஜனை வெறுப்பவன் ஜெயசந்திரன். கோரி முகம்மதுவை அழைத்து வந்து தாக்க சொன்னான். கோரி க்கு ஜெய்சந்திரனும் குஜராத்தின் சோலங்கி ராஜாவும் உதவினார்கள் .\"\n\"சிவாஜி கடுமையாக்க போரிட்டார் . ஆனால் மராத்திய பிரபுக்களும், ராஜஸ்தானத்து அரசர்களும் முகம்மதியர்களோடு சேர்ந்து செயல்பட்டனர்.\"\n\"பிரிட்டிஷார் சீக்கிய அரசுகளை துவம்சம் செய்தனர் . சீக்கிய தளபதி குலாப் சிங் வேடிக்கை பார்த்தான்\"\n\"இந்தியாமுழுவதும் 1857ம் ஆண்டு பிரிட்டீஷாரை எதிர்த்து போரிட்டனர் . வடக்கே சீக்கியர்கள் அமைதிகாத்தனர்\"\n'அமெரிக்காவில் திருச்சபைகளில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள்.அதன்படி பிரார்த்தனை செய்யும் பொது \"கர்த்தரே எங்கள் அமெரிக்க தேசத்தையும் பாதுகாத்து அருளும் \" என்று சேர்த்துக் கொண்டார்களா.ஓராண்டு இது நடந்தது.'\n'அமேரிக்கா குடியற்ற நாடு. அங்கு பிரிஞ்சு,ஜெர்மனி, ஸ்பெயின் ,இத்தாலி, ஆகிய தேசத்தினரும் உண்டு அதனால் தேசம் என்பதை எதிர் த்தார்கள் .பின்னர் united states of America என்று மாற்றிக்கொண்டார்கள்'\n'இந்திய பல மொழிகள்,பழ இனங்கள்.பல கலாசாரங்களை கொண்ட துஅமெரிக்காவில் இல்லாத சாதி கட்டமைப்பு உள்ள நாடு.''\n'ஜனநாயகத்தின் அடித்தளம், சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம். சுதந்திரமும் சகோதரத்துவமும் செழிக்க சமத்துவம் வேண்டுமே பிறப்பிலேயே சமத்துவம் இல்லையே \"\n( அண்ணல் அம்பேதகரின் பேச்சின் மொழிபெயர்ப்பு அல்ல இது அதன் சாறு தான் இது.)\nஇந்திய நாடாளுமன்றம் கூடியது .ராட்சச பலத்தோடு கூடிய ஆளும் கடசியினர் போட்ட ஆட்டம் பார்த்தோம்.\nஅம்பேத்கரின் எச்சரிக்கை பலன் தருமா \n\"செலுவி \" திரைப்படமும் ,\nஅந்த கிராமத்தில் வசிக்கும் சிறுமி தான் \"செலுவி\". செல்வி என்று தமிழில் அழைப்பதை கன்னடத்தில் செலு வி என்கிறார்கள். மிகவும் வசதிக்குறை வான வாழ்க்கையில் சுளுவி அவள் சகோதரி, தாயாரோடு வாழ்கிறாள்.\nஅவளுக்கு ஒரு மந்திரம் தெரியும் .அதன் மூலம் ஒருமரமாக மாறி வண்ண வண்ண மான நறுமணம் வீசும் மலர்களை தருவாள். தன சகோதரியுடன் காட்டிற்கு சென்று அதனை செய்து காட்டுகிறாள் .சகோதரி இரண்டு வாளி யில்நிற்கொண்டுவந்து அதன் ஒன்றை செலுவி மீது தெளிக்கிறாள். மரமாக மாறிய செலுவி பூக்களை சொரிகிறாள். சகோதரி தேவையான பூக்களை சேகரித்து விட்டு அடுத்தவாளியில் உள்ள நீரை மரத்தின் மீது தெளிக்கிறாள். செலுவி மனித உருவை அடைகிறாள் .பூக்களை சேகரிக்கும் பொது எந்த கிளையையோ இலையையோ பறி க்கக் கூடாது என்பது நிபந்தனை.\nஇந்த ரகசியத்தை அந்த ஊர் நாட்டாமையின் மகன் குமார் தெரிந்து கொள்கிறான் .செலுவியோடு பழகுகிறான்.செலுவியும் அவனை மணந்து கொள்கிறாள் .குமார் செலுவி மரமாவதை பார்க்க விரும்புகிறான் .எவ்வளவோ தடுத்தும் பிடிவாதமாக இருக்கிறான் ஒருநாள் செலுவி அவனை காட்டிற்குள் அழைத்து சென்று மரமாக மாறி பூக்களை சொரிகிறாள். பூக்கள் ஆற்றில் விழுந்து செல்கிறது .இதனைப்பார்த்த சிறுவர்கள் ஓடிவந்து பூக்களை பறிக்கிறார்கள்> பல இலைகளும் கிளைகளும் அவர்களால் சேதப்படுத்தப்படுகிறது .\nசெலுவி கைகால் அற்ற முண்டமாக அந்த மரத்தின் அடிமரமாக கிடக்கிறாள் .விறகு வெட்டி ஒருவன் அவளை முண்டமாக துக்கி அவள் வீட்டில் போடுகிறான். வெட்டி எறியப்பட்ட இலைகளையும் கிளைகளையும் சேகரித்து ஓட்டினால் செலுவி மீண்டும் மனித உருவை முழுமையாக அடைவாள்.அவள் கண வன் அவரை ஒரு கட்டை வண்டியில் ஏறி கிளைகளை தேடி காட்டிற்குள் செல்கிறான்.\nகாட்டில் பல மரங்கள் வெட்டப்பட்டு மொட்டையாக இருக்கிறது.இதில் எது செலுவியின் கிளை என்று தெரியாமல் அவள் கணவன் திகைத்து நிற்கிறான்.படம் இங்கு முடிவடைகிறது.\nசுமார் 45 நிமிடம் ஓடும் இந்தப்படத்தை பார்த்தவர்கள் தங்கள் உயிர் இருக்கும் வரை ஒரு புல்லைக்கூட கிள்ளி எரியமாட்டார்கள்.கிரீஷ் கர்னாட் இயக்கியுள்ளார்.செலுவியாக சோனாலி குல்கர்னி நடித்துள்ளார்.\nதூர்தர்ஷன் தயாரித்த இந்த படத்திற்காக சிறந்த படம்,என்றும் சிறந்த இயக்கம் என்றும் விருதுகளை இந்திய அரசு அளித்தது . கர்நாடக மாநிலத்தின் நாடோடி கதையாகும் இது..\nதார்வாரில் வசித்து வந்த க்ரிஷ் கணிதவியலில் பட்டம் கர்நாடகா பல்கலையில் பெற்றவர். உலகத்திலேயே மிகவும் உயர்ந்த scholarship ஆன RHODES scholarship பெற்று ஆக்ஸ்பர்டு பல்கலை சென்றார் . அங்கு தத்துவம், அரசியல், சுற்றுப்புற சூழல் ஆகிய மூன்று உயர்ப்பட்டங்களை பெ.ற்றார்\n. இந்தியா திரும்பியவர் சென்னையில் ஆக்ஸ்பர்ட்டு பிரஸ் நிறுவனத்தில் ஆசிரியராக சேர்ந்தார்> சென்னையில் சரஸ்வதி கணபதி என்ற டாக்டரை காதலித்து மணந்தார்.\nடாகடர் லோகியாவின் சோஷலிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்தியாவின் பணமுகத்தனமையைக்காப்பாற்ற நின்றவர் .பாசிச இந்துத்வாவை கடுமையாக எதிர்த்தவர் .\n\"விஞ்ஞன ரீதியில் செயல்படும் ஒரு இயக்கம் இப்படி வாக்களித்திருக்கக்கூடாது..பொருளாதார ரீதியில் பின் தங் கியவர்களுக்கு 10% இட் ஒதுக்கீடு மசோதாவினை ஆதரித்து வாக்களித்தது கண்டிக்கத்தக்கது\"\nதன முரட்டு கோபத்தை லெனின் பாரதி அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார் .\nசுப வீர பாண்டியன் ஒரு படி மேலே போய்விட்டார் . \" மார்க்சிஸ்ட் கடசி நமது கூட்டணியில் இருக்கிறது.ஆனாலும் விமரிசனம் உள்ளது. தோழர் ரங்கராஜன் மாநிலங்கள் அவையில் பேசிவிட்டு 10 சாதமானம் இடஒதுக்கீடு மசோதாவுக்கு வாக்களித்த பொது கனிமொழி அவர்கள் கொதித்து எழுந்தார் .கோபப்பட்டார்> அந்த காட்ச்சியை என்னால் மறக்கவே முடியாது. பெரியாரின் பேத்தி என்பதை நிரூபித்து விட்டார் \" என்றார் .\nகுடியரசு துணைத்தலைவர் அலு��லகத்தில் 49 அதிகாரிகள் உள்ளனர்> அதில் 39 பேர் \"அவாள் \".10 பேர்தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்\" என்றார் . பட்டியல் உண்மைதான்\n\"விசிக\"கவின் இரவிக்குமார் உசச நீதி மனற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரைக ப்பாட்டியலைத்தந்து அதில் யார் யார் என்ன சாதி என்பதை தெளிவாக்கினா .\nஇது இன்று நேற்று எழுப்பப்படது அல்ல. என்று வி.பி. சிங்க 27 சதம் ஒதுக்கீடு கொண்டு வந்தாரோ அன்றே எழுந்த பிரசினை> காங்கிரஸ் பாஜக, கம்யூனிஸ்டுகள் இந்த நிலையை எடுத்தனர் .எத்தனை சாதமானம் என்பதில் வேறுபாடு இருந்ததுதான் உண்மை .\nஆனாலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள், திமுக ஒன்றிணைந்து தான் தமிழத்தில் மகத்தான வெற்றியை பெற்றது என்பது ம் உண்மை.\nமத்திய அரசு ஐ ஏ எஸ், ஐ பி எஸ் , என்று தேர்வு மூலம் அதிகாரிகளை தேர்ந்தெடுத்த்து பயிற்சி கொடுத்து கலெக்டர்களாக, போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கிறது. துடிப்பும்,நுண்ணறியவும் மிக்க ஏராளமான இளைஞ்ர்கள் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை கொடுத்து மக்கள்பால் நிற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.\nஇது தவிர மிகவும் நேர்மையான , திறமை மிக்க முத்த அதிகாரிகளை மாநில அரசுகள் சிபாரிசின் பேரில் ஐ ஏ எஸ்,ஐ பி. எஸ் பட்டங்கள் கொடுத்து கலெக்டர்,டி எஸ் பி என்று அமர்ந்து கிறார்கள்.\nசமீபத்தில் ஒரு ஐ பி எஸ் அதிகாரி கூறினார் .\" முக்கியமான அதிகாரமுள்ள பதவிகளில் மாநில அரசு conferd அரசு அலுவலர்களை போடு கிறார்கள் .எங்களை எந்த அதிகாரமும் இல்லாத பதவிகளில் ஓரம் சாரமுமாக அமர்ந்து கிறார்கல் என்றார்.\nசமீபத்தில தமிழக அரசு சுமார் 40 பேருக்கு காணபர் செய்து பதவி அளித்திருவதாக தெரிகிறது.\nஇதில் விருமாண்டி,சம்மந்தம், ராமலிங்கம் உண்டு .ஒரு முனியாண்டியோ மாயாண்டியோ இல்லை . இந்த பட்டியலில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் எத்தனைபேர் என்றார் பட்டியலை இரவிக்குமார் சொல்ல மாட்டார் .\nஒரு தலித் குடிமகன் தாசிலாதாராக நியமிக்கப்பட்டான் என்றால் அந்த தாஸிலில் தலித்துகளின் பாடு குறையுமே. ஒரு டிஸ் பி தலித்தாக இருந்தால் அந்த சரகத்திலாவது தலித்துகள் கொஞ்ச்ம நிம்மதி அடைவார்கள் .ஒரு தலித் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தால் அரசு இடிந்து வீழ்ந்து விடுமா\nஇதற்கான ஒரே பதில் மாநில அரசு ஊழியத்தில் பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதாகும்.\nமாநில அரசின் பதவி உயர்வில் ஏன் இட ஒதுக்கீடு இல்லை\nஏன் இவர்கள் அதனை கேட்டு பெற மறுக்கிறார்கள்\nரவிக்குமாரை நாடாளுமனறத்தில் தன கன்னி பேச்சில் இதனை கேட்பாரா \nஅவர் வெற்றி பெற்ற சின்னம் அதை அனுமதிக்குமா\n1996 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வட மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டி இடும் இட ங்களில் செய்தி சேகரிக்க விரும்பினேன் . கல்கத்தா சென்று திரிபுரா,வாரணாசி, வார்தா, பீட் என்று திட்டமிட்டேன். உதவியாக மொழிபெயர்ப்பாளர் முத்து மினாடசி அவர்களையும் அழைத்துக்கொள்வது என்று முடிவு செய்தேன்.\nகல்கத்தா சென்றதும் அலிமுதின் சாலையில் உள்ளமார்க்சிஸ்ட் கடசி அலுவலகம் சென்றோம். அப்போது அங்கு பீமன் பாசு இருந்தார்> அவரிடம் திரிபுரா செல்ல விமான பயண ஏற்பாடுகள் செய்ய உதவுமாறு கேட்டுக்கொண்டேன். சிரித்து விட்டு \"நீங்கள் திரிபுரா செல்ல வேண்டாம். இங்கேயே ஸத்காசியா செல்லுங்கள்\" என்றார் .\nஸத்காசியாவில் ஜோதிபாசு நிற்கிறார். இன்று மதியம் அவர் ஸத்காசியா செல்கிறார் .அவருடைய convoy கூட சென்று வர ஏற்பாடாகிற்று.\nமுதல்வர் காருக்கு அடுத்து மருத்துவ குழு அதற்கு அடுத்த ஜீப்பில் நானும் முத்து மீனாட்ச்சியும் .செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம். பாசு வை கை ஆட்டி வரவேற்கும் மக்கள்> முத்து மீனாட்ச்சிக்கு பெருமை பிடிபடவில்லை. அந்த பயணத்தை வாழ்வில் மறக்க முடியாது .\nநாங்கள் செல்லும் வழியில் தான் மமதாவின் தொகுதியும் இருந்தது. முதல்வர் சில இடங்களில் நிற்க வேண்டியதாயிற்று. நாங்கள் முந்தி விட்டோம். கல்கத்தாவின் புறநகர் பகுதி. அதுவும் மமதாவின் தொகுதி தான்.conoy வருவதற்காக காத்திருந்தோம். நானும் முத்து மீனாட்ச்சியும் ஜிப்பை விட்டு இறங்கி அங்கு நடந்து செல்பவர்களிடம் பேச முற்பட்டோம். தோழர் இவர்களுக்கு வங்கமொழிதான் தெரியும் என்றார் கூட வந்த வர் .\nநகரத்தை தாண்டி 10 மைல் கல்லில் இந்தி பயன்படவில்லை.\n\"நீங்கள் நேரடியாக ஸத்காசியா சென்றுவிடுங்கள்\" என்று செய்தி வந்தது நாங்கள் புறப்பட்டொம்.கிட்டத்தட்ட 30 மெயில் தூரம் இருக்கலாம்> வழியில் டயர் மாற்ற நிற்கவேண்டியதாயிற்று..நாங்கள் இருவரும் இறங்கி காலாற நடந்தோம்.\nஇருபுறமும் வயல் வேளிகள்.நடுவில் சாலை> சாலையின் இருபுறமும் நீரோடைகள் சலசல வென்று ஓடிக்கொண்டிரு��்தன> ஓடைக்கரையில் வாழைமரங்கள். இவை அந்த வயல்காரர்கள் ராமரிப்பில் இருந்தன. வாழை இலை,வாழி பூ .பழம் எல்லாம் அவர்களுக்கு சொந்தம் .அவற்றை பாதுகாப்பது அவர்கள் கடமை.\nதுரத்தில் இருக்கும் விவசாயி ஒருவரை நெருங்கினேன்.நம்ம ஊரு கருப்பசாமி அல்லதுபலவேசம் போல் கருப்பாக வேட்டியை தார் பாசசி கட்டிக்கொண்டு தலையில் துண்டை தலைபாபகயாக்கி நின்றார். அவரிடம் பேச முற்பட்ட பொது அவருக்கு வங்க மொழி தவிர வேறு தெரியாது என்று அறிந்தோம்.\nஸத்காசியால் கூட்டம். எங்களை மேடை அருகில் அமரசெயதனர்.. யாருக்கும் வங்க மொழி மட்டுமே தெரியும். முதல்வரும் வங்க மொழியில்தான் பேசுவார் என்கிறார்கள்> நடுங்கி விட்டேன்.\nநல்லகாலம் ndtv நிருபர் திருமதி தீபா இருந்தார்> அவரிடம் மொழிபெயர்க்க உதவி கேட்டேன்..அவருடைய மகளை உதவ சொன்னார்.\nபாசு அங்கமொழியில் பேச அந்த பெண் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நான் குறிப்பெடுத்துக் கொன்டேன்.\nஇந்தி தெரிந்தால் வாட் இந்தியா முழுவதும் சமாளிக்கலாம் என்பது\nஅந்த தொண்டு கிழம் சங்கரய்யா அவர்களின் இடது புறம் P R N அவர்களும் வலது புறம் su .ve யம் அமர்ந்திருந்ததை நெஞ்சம் விம்ம கண் கள் பனிக்க பார்த்து மகிழ்ந்தேன் .\nபல்லாண்டுகளுக்கு முன் திருப்பரம் குன்றம் பதினாறு கால் மணடபத்தின் முன் போடப்பட்ட மேடையில்கவிதை வாசித்த மாணவன் அல்ல இப்போது.\nஉன் உதட்டசைவில் வெளிப்படும் வார்த்தைகளை மாஸ்க்கோவில் ,பெய்ஜிங்கில்,ஹனாயில், லாவோஸில் கூர்ந்து கேட்பார்கள்.\nநீ இந்திய புரட்ச்சிகர இயக்கத்தின் statemen ஆகிவிட்டாய்.\nகீழடி மண்ணை சுமந்தவன் மட்டுமல்ல .\nபசித்து அழும் குழந்தை ,\nதன் குடும்பத்திற்கு அழும் தாய்,\nதன் இயலாமைக்கு அழும் கிழவன்\nஇவர்களை சுமக்க போகிறவன் நீ.\nலெனின் தொடுத்த மாலையின் இந்திய கண்ணி நீ\n இந்த உலகம் முழுவதும் பறந்து திரி \nஅரசியல் நிர்ணய சபையில் ,அண்ணல் அம்பேத்கரின் ,இறு...\n\"செலுவி \" திரைப்படமும் ,கிரிஷ் கர்னாடின் ,உன்...\nலெனின் பாரதிக்கு ,ஏன் இந்த ,முரட்டுக் கோபம் \nஒரு இதிகாசப் \"பொய்\" 1996 ம் ஆண்டு நாடாளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=180%3A2006&limitstart=100&limit=20", "date_download": "2019-06-26T11:48:48Z", "digest": "sha1:BSR2SUUW4U4PWXD3N7MKMFFOUFFPH2XY", "length": 5547, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "2006", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக ���க்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n102\t மக்களின் எதிரிகளை பண்போடு நாகரிகமாக அணுக முடியுமா\n103\t நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு\n104\t புலிகள் மீதான ஏகாதிபத்திய உத்தரவுகளே, புலியெதிர்ப்பு கும்பலின் (ஜனநாயக) கோசமாகின்றது பி.இரயாகரன்\t 2535\n105\t ஜனநாயகத்தையே விலைபேசும் புலியெதிர்பு அரசியலின் நேர்மை நிர்வாணமாகின்றது. பி.இரயாகரன்\t 2995\n106\t புலியெதிர்ப்பு பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுக்கும், புலிப் பினாமிக்கும் இடையிலான தர்க்கத்தின் சாரமென்ன\n107\t வக்கிரமடைந்த தலைமைத்துவமும், சமூக பண்பாட்டுக் கூறுகளும் பி.இரயாகரன்\t 3056\n108\t மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும் பி.இரயாகரன்\t 2810\n109\t ப.வி.சிறிரங்கன் மீதான அற்பத்தனமான தாக்குதல் பி.இரயாகரன்\t 3060\n110\t இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும் பி.இரயாகரன்\t 8669\n111\t வாழ்வின் மீதான நம்பிக்கையை இழப்பவன் வெறும் சடலம் தான். பி.இரயாகரன்\t 2622\n112\t மக்கள் படையும் புலிகளும் மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகளும் பி.இரயாகரன்\t 3527\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2012/02/blog-post.html", "date_download": "2019-06-26T12:18:15Z", "digest": "sha1:7SKQKXQW4BWUQOTYH6ZBTN4KS33WULII", "length": 15566, "nlines": 172, "source_domain": "www.ssudharshan.com", "title": "இந்திய அறிவியல் நாள் நோக்கம், அறிவியல் பற்றி சுஜாதா எளிமையாக ...", "raw_content": "\nஇந்திய அறிவியல் நாள் நோக்கம், அறிவியல் பற்றி சுஜாதா எளிமையாக ...\nதளத்தில் தொடர்ந்து ஆக்கங்கள் எழுதி வருவதால் வலைப்பதிவில் இப்போது பகிர்வதில்லை . மீண்டும் வலைப்பதிவில் ஆக்கம் எழுத ஆரம்பிக்கும் போது பழைய நினைவுகள் மீள்கிறது. சரி நேரடியாக விடயத்துக்கு வருவோம் .\nஇன்று(28/02) இந்தியாவின் தேசிய அறிவியல் நாள் . இந்த நாள் இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்க்கும் புகழைத்தேடி தந்த நாள் . இன்று தான் சேர் சி வி இராமன் அவர்கள் \"ராமன் விளைவை\" கண்டுபிடித்தார் .\nஅதன் நினைவாக தான் அறிவியல் என்பது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்ட���மென்று, இந்த நாள் இந்திய தேசிய அறிவியல் நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது .\nஆனால் இதை எழுத்து வடிவில் மிகவும் அழகாக பாமரர்களிடமும் கொண்டு சேர்த்தவர் குரு சுஜாதா அவர்களே . தமிழர்களை அறிவியல் பால் ஈர்த்த பெருமை அவர்களையே சாரும் .\nசுஜாதா அவர்கள் அறிவியல் என்றால் என்ன என்று அனைவருக்கும் விளங்கும் வகையில் தெளிவுபடுத்தியிருப்பார் . வாசித்ததை உங்களோடு பகிர்கிறேன் .\n\"அறிவியல் -சயன்ஸ் என்பது பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியது . சில விஷயங்களை உன்னிப்பாக பார்த்து அவற்றை பற்றி ஒரு கோட்பாடு அமைப்பது .அந்தக்கோட்பாடு பொதுப்படுத்தப்பட்டு விதிகளாக மாறுவது . அந்த விதிகள் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சரி தானா என்று கண்டறிவது . எங்காவது அந்த விதி தவறினால் அதை தூர எறிந்துவிட்டு வேறு விதிகள் அமைப்பது . நியூட்டன ,கொபர்நிக்கஸ்,கலிலியோ ,கெப்ளர் போன்ற விஞ்ஞானிகள் பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள் . அவர்கள் பழகியது இயற்பியல் ,வான சாஸ்திரம் என்று நாம் படிக்கிறோம் . இதெல்லாம் அறிவியல் \"\nஅறிவியல் தேடலில் ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் அறிவியல் தின நல் வாழ்த்துகள் . \nபல அறிவியல் ஆக்கங்களை பெற இந்த தளத்தை தொடரலாம்.\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் ��ல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஇந்திய அறிவியல் நாள் நோக்கம், அறிவியல் பற்றி சுஜாத...\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2014/09/03/", "date_download": "2019-06-26T12:26:27Z", "digest": "sha1:BXUQBXF5I3KIZU36KLSO2XCZIGGQSFJT", "length": 3352, "nlines": 78, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "03 | September | 2014 | Antru Kanda Mugam", "raw_content": "\nகனகதுர்க்கா- பெரிய உருண்ட விழிகளும் கன்னத்தில் குழிகளுமாக 1970-களில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகைத் தனது திறமையால் ஆளுமைப்படுத்திக் கொண்ட ஓர் நடிகை. இவர் ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவர். இவரது பள்ளிப்பருவத்தில் படிப்பு ஓடாததால் குடும்பத்தில் ஒரே பெண்ணான இவர் நடிப்பைத் தேர்ந்தெடுத்தது பதினாறாவது வயதில். இவரது பெரியம்மா, பெரியப்பா போன்றோர் திரைத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்துள்ளனர். பிரேம் நகர் படத்தை இயக்கிய ரி.பிரகாஷ்ராவ் தான் இவரது பெரியப்பா. இயக்குநர் கே.விஸ்வநாத் Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue10", "date_download": "2019-06-26T12:44:20Z", "digest": "sha1:L66AFMLP63QA3E56BXATAUC2VZJZF3ZF", "length": 7170, "nlines": 116, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 10", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமனித வாழ்வின் தேவைகளே, உழைப்புக்கான அடிப்படை. மனித தேவைகள் மறுக்கப்படும் போது, உழைப்பு வாங்கப்படுகின்றது. மனித உழைப்பிலான பொருள், மனிதனுக்கு அன்னியமாகிவிடுகின்றது. இதனால் பொருள் முதன்மையாகி விட, பொருளுக்கு கீழ்ப்பட்டவனாக மனிதன் மாற்றப்பட்டு அடிமையாக்கப்படுகின்றான். இப்படி மனித உழைப்பும், உழைப்பின் நோக்கமும் தனிவுடமைச் சமூக அமைப்பில் திரிந்து காணப்படுகின்றது.\nஅனைத்து நெருக்கடிகளுக்கும் அரசியல் முறைமை மாற்றமே ஒரே தீர்வு\nஅண்மையில் நடந்தேறிய வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் பலத்த அடிவாங்கிய ஐ.தே. கட்சி அடங்கலான எதிரணிக் கட்சிகள், மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தம்மை சுதாகரித்துக் கொண்டு, இவ்விரு மாகாணசபை தேர்தல்களை ஆட்சிமாற்றத்திற்கான ஆரம்பப் படியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.\nமக்களை முன்னிறுத்தாத சிந்தனைகளும், செயற்பாடுகளும் இனவாதமே\nதன் இனம் ஊடாக சமூகத்தை அணுகுகின்றவை அனைத்தும் இனவாதமாக இருக்கின்றது. இது இலங்கை சமூகத்தில் புரையோடிவிட்ட புற்றுநோயாக, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் முன்னிறுத்தி சிந்திப்பதையும், செயற்படுவதையும் தடுத்து நிறுத்துகின்றது.\nஇலங்கை-இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைவே பிரச்சசினைகளுக்கு தீர்வு\n''இந்தியாவின் மாக்ஸிச- லெனினிய கம்யூனிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அதன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னிலை சோஷலிஸக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லவிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட அவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசா தர மறுத்துவிட்டது. இது, அங்கு தோழர் ஆற்றவிருந்த உரையின் சாராம்சம்.''\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2019/06/1559921753/FrenchOpenTennisNadalFedererSemiFinal.html", "date_download": "2019-06-26T11:54:56Z", "digest": "sha1:5CAVKQRUAVGSMVASTILXDOVGFPH25TNN", "length": 11812, "nlines": 78, "source_domain": "sports.dinamalar.com", "title": "பிரெஞ்ச் ஓபன்: பைனலில் நடால்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nபிரெஞ்ச் ஓபன்: பைனலில் நடால்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ஸ்பெயினின் நடால் முன்னேறினார். அரையிறுதியில் 6–3, 6–4, 6–2 என, சுவிட்சர்லாந்தின் பெடரரை வென்றார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் ரபெல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மோதினர். உலகின் ‘நம்பர்–2’ வீரரான நடால், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய இவர், 2வது செட்டை 6–4 என தன்வசப்படுத்தினார். மூன்றாவது செட்டில் எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெடரர் 2–6 எனக் கோட்டைவிட்டார்.\n12வது முறை: இரண்டு மணி நேரம், 25 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய நடால் 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, 12வது முறையாக பைனலுக்குள் நுழைந்தார். இவர், முன்னதாக விளையாடிய 11 பைனலிலும் (2005–08, 2010–14, 2017–18) வெற்றி பெற்று கோப்பை வென்றார். இது, பெடரருக்கு எதிராக நடால் பெற்ற 24வது வெற்றி. இதுவரை இவர்கள் 40 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 24, பெடரர் 15 போட்டிகளில் வென்றனர். ஒரு போட்டியில் நடால் காயத்தால் விலக, பெடரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.\nமழை குறுக்கீடு: மற்றொரு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர். முதல் செட்டை தியம் 6–2 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஜோகோவிச், 2வது செட்டை 6–3 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். மூன்றாவது செட்டில் தியம், 3–1 என முன்னிலையில் இருந்த போது மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது.\nபெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் அமந்தா அனிசிமோவா மோதினர். ஒரு மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆஷ்லே 6–7, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.\nமற்றொரு அரையிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா, செக்குடியரசின் மார்கெடா வான்ட��ரோசோவா மோதினர். இதில் அபாரமாக ஆடிய வான்ட்ரோசோவா 7–5, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.\nபைனலில் (ஜூன் 8) ஆஷ்லே, வான்ட்ரோசோவா மோதுகின்றனர்.\n *அரையிறுதியில் ஆஸி.,...அரையிறுதி உறுதியா *இந்திய அணிக்கு...ஹாலே ஓபன்: பெடரர் சாம்பியன்பைனலில் ரோஜர் பெடரர்ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது இந்தியாஆசிய ஸ்னுாக்கர்: அரையிறுதியில் அத்வானிஹாக்கி: பைனலில் இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nஇன்ஜி., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறையவில்லை\n'பிகில்' வெளிநாட்டு உரிமை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:33:46Z", "digest": "sha1:SOWGCJBSWRIOO4BWAPEOZQSG76RCNPHY", "length": 4530, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கே ஜி எஃப் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கே ஜி எஃப்\nTag: கே ஜி எஃப்\nகே ஜி எப் நடிகர் யாஷின் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா.\nகன்னட சினிமா துறையின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான...\nகே ஜி எப் நடிகரின் பிறந்தநாளில் தீ குளித்த ரசிகர்.\nகன்னட சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் யஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கே.ஜி.எப்’ திரைப்படம் தமிழிலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. நேற்று யஷுக்கு பிறந்தநாள். ஆனால், சமீபத்தில்...\nஇணையத்தில் லீக்கான மூன்றாவது ப்ரோமோ.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான்....\nப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க. ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.\nஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.\nமனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/06/mp3.html", "date_download": "2019-06-26T12:28:17Z", "digest": "sha1:6BEUIN55EZECRS6M6WW245ZVCPECWT7R", "length": 15282, "nlines": 361, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): திருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nQITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 26/12/2013 - \"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்\nவியாழன், 18 ஜூன், 2015\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/18/2015 | பிரிவு: MP3 ஆடியோ\nதிருக்குர்ஆன் தமிழாக்கத்தை ஆடியோ வடிவில் (MP3) நேரடியாகவும், டவுன்லோட் செய்தும் கேட்கலாம்.\nபுனிதமிக்க ரமலானில் அல்லாஹ் மனிதகுலத்திற்கு அருளிய இறைவேதமான இந்த திருக்குர்ஆனை விளங்கி அறிந்து, அதன்படி நடந்து மறுமையில் வெற்றிபெறக்கூடியவர்களாக நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nQITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல...\nQITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015...\nQITC மர்கஸில் ரமலான் முதல்நாள் இப்தார் நிகழ்ச்சி (...\nQITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/...\nQITC ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் 12/06/20...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்பு...\nQITC அல்சத் கிளை சார்பாக நோயாளிகள் சந்திப்பு - 07/...\nQITC சனையா கிளையில் தஃவா - 07 & 09/06/2015\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nQITC யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - கடைசி நாள்...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 04/06/2015\nQITC - பின் மஹ்மூத் கிளையில் சிறப்பு சொற்பொழிவு 05...\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 05-06-2015...\nQITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்...\nQITC தாயிகள் தஃவா ஆலோசனக்கூட்டம் (29/05/15)\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் (28/05/15)\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/sb.html", "date_download": "2019-06-26T11:56:42Z", "digest": "sha1:JCX6FJXVFEYW6AWB45V3UWQGHHDQVN5N", "length": 5330, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பேராதெனியவிலும் ஷாபி போன்று ஒரு மருத்துவர்: SB - sonakar.com", "raw_content": "\nHome NEWS பேராதெனியவிலும் ஷாபி போன்று ஒரு மருத்துவர்: SB\nபேராதெனியவிலும் ஷாபி போன்று ஒரு மருத்துவர்: SB\nசிசேரியன் சிகிச்சையின் போது சட்டவிரோதமாக கருத்தடை செய்ததாக குருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பேராதெனியவிலும் சிராஜ் என அறியப்பட்ட ஒரு வைத்தியர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.\nஅவரது கூற்றின் படி 2000ம் ஆண்டுகளில் இவ்வாறு குறித்த மருத்துவர் கருத்தடையை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nமருத்துவர் சிராஜுடன் பெண் வைத்தியர் ஒருவரும் இக்கைங்கரியத்துக்கு உடந்தையாக இருந்துள்ளமை தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக எஸ்.பி. திசாநாயக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214381?_reff=fb", "date_download": "2019-06-26T12:25:34Z", "digest": "sha1:KX6VOL6LDDDMS2TJH46WP777OBWB75V3", "length": 6694, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கு 50 பேர் தயார் நிலையில்: இன்றைய செய்தி பார்வை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதற்கொலை தாக்குதலை நடத்துவதற்கு 50 பேர் தயார் நிலையில்: இன்றைய செய்தி பார்வை\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை செய்திகளாக நாங்கள் உங்களுக்கு தந்த வண்ணமே உள்ளோம்.\nஅந்த வகையில் இன்றைய தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரையில் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திக���் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214519?_reff=fb", "date_download": "2019-06-26T12:50:11Z", "digest": "sha1:NYC4WFFZEO72YI32AN2SMCMAV4H2YCUO", "length": 8104, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்\nவவுனியா வைத்தியசாலைக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா வைத்தியசாலைக்குள் உள்ள அம்மாச்சி உணவகத்தில் உள்ள மேசை ஒன்றில் வைத்தியசாலை பணிப்பாளரின் முகவரியிடப்பட்ட கடிதம் ஒன்று காணப்பட்டுள்ளது.\nகுறித்த உணவகத்திற்கு சென்ற நிலையில் அக் கடிதத்தை அவதானித்த வைத்தியசாலையில் கடமை புரியும் ஒருவர் அதனை பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். அக் கடிதத்தில் வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வைத்தியசாலையில் போடப்பட்டிருந்த கடிதத்தில் வவுனியா வைத்தியசாலை மற்றும் வவுனியா மதீனாநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலும் திங்கள் கிழமை குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\nஇந்நிலையில், கடிதம் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் ��ெய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2010/10/21/_art.asp?fn=n1010212", "date_download": "2019-06-26T12:49:58Z", "digest": "sha1:3ODOU54QBOK552P4OIHLB4XQZMTK5YGG", "length": 5966, "nlines": 40, "source_domain": "archives.thinakaran.lk", "title": "வரு. 78 இல. 248", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12\nவிகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல் கலைக்கழக மாணவர் குழுவொன்றி னால் தாக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலை சீர்செய்வதற்காக உபவேந்தர் அவ்விடத்துக்கு சென்றிருந்த போதே குறித்த மாணவக் குழு உபவேந்தரை தாக்கியுள்ளது.\nகாயமடைந்த உபவேந்தர் மாத்தறை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகரான சமன் சந்தன என்பவரும் சில மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.\nஇத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக உபவேந்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். அண்மைக்காலமாக ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களுக் குமிடையிலான மாணவ ஒன்றியமும் விஞ்ஞான பீட மாணவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் ஏழு பட்டதாரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எம். என். ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஉள்@ராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம்\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\nகுடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்��ப்படும்\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nவவுனியாவில் தொழில் அமைச்சின் நடமாடும் சேவை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\nபேராதனை பல்கலை விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது\nகல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T12:15:22Z", "digest": "sha1:WDP6EGI5IWYT5FP7DVBPQI3WSFW562PP", "length": 9674, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-1\nஅகம்பாவம் தந்த அவமானம். தினமலர் சிறுவர்மலர் - 10.\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்.\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nகே��்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் \nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்.\nசசிகலா Vs டிடிவி தினகரன்.\nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை பழிவாங்கும் மோடி அரசு \nகோழியின் அட்டகாசங்கள்-4 : வெட்டிப்பயல்\nஊடலும்...ஊடல் நிமித்தமும் : அப்பாவி தங்கமணி\n7 + 1 = 9 : சத்யராஜ்குமார்\nடான் என்பவர் : செல்வேந்திரன்\nநானும், Outsourcing இந்தியர்களும் ஆதிவாசிகளும் : Rathi\nநொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை : கனாக்காதலன்\nஏழுவின் தோழி : கார்க்கி\nகாக்கைகளுக்கு இப்போது வேலை இல்லை : சர்ஹூன்\nபாணா காத்தாடியும் ஒரு காதலும் : இரும்புத்திரை\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=927361", "date_download": "2019-06-26T13:19:35Z", "digest": "sha1:WVDHCM6KGY76ME3GBU2XOCDTYGA7AXT3", "length": 8627, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நெல்ைலயப்பர் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம் | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nநெல்ைலயப்பர் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம்\nநெல்லை, ஏப். 21: நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் வசந்த உற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர். கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும்–்பொருட்டு கோயில்களில் வசந்த உற்சவம் நடத்தப்படுவது ஐதீகம். கத்தரி வெயில் எனப்படும் அக்னிநட்சத்திரம் துவங்க உள்ள நிலையில் இந்தாண்டுக்கான வசந்த உற்சவம் திக்கெட்டும் புகழ் சேர்க்கும் பிரசித்திபெற்ற நெல்லையப்பர��- காந்திமதி அம்பாள் கோயிலில் நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், அஸ்திரதேவி, அஸ்திர தேவர், தாமிரபரணி தேவி ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தை வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி மற்றும் அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து வசந்த உற்சவ விழா நெல்லையப்பர் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று துவங்கியது. இவ்விழா தொடர்ந்து வரும் 30ம் தேதி வரை 11 நாட்கள் விழா நடக்கிறது. முதல்நாளான நேற்று, சுவாமி, அம்பாள் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினர். கோடை வெப்பம் தாக்காமல் தடுக்க வசந்த மண்டபத்தை சுற்றி தெப்பம் போன்று தண்ணீர் நிரப்பப்பட்டது. நேற்று காலை கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது. அத்துடன் கோடை உஷ்ணத்தில் இருந்து விடுபடவும், குளிர்ச்சி ஏற்படும் வகையில் வெள்ளரி பிஞ்சு, பானகரம் உள்ளிட்ட பொருட்கலால் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. வசந்த உற்சவ திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு குளிர்ச்சியான பல்வேறு நிவேத்தியங்கள் படைத்து வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.\nஅம்பை தாலுகாவில் ஜமாபந்தியில் மனு அளிக்க குவிந்த மக்கள் 359 மனுக்களுக்கு உடனடி தீர்வு\nதென்காசி நகராட்சியை கண்டித்து காலிகுடங்களுடன் திமுக ஆர்ப்பாட்டம்\nபோலீசில் புகார் செய்த லாரி டிரைவர் மீது தாக்குதல்\nபைக் விபத்தில் பிளம்பர் சலூன் கடைக்காரர் பலி\nஅம்பையில் மரத்திற்கு மர்மநபர்கள் தீ வைப்பு\nசிவகிரியில் யோகா சாதனை நிகழ்ச்சி மாணவனுக்கு தொழிலதிபர் பாராட்டு\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\nபடங்��ள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/06/05192216/puriyaatha-aanantham-puthithaa.vpf", "date_download": "2019-06-26T12:42:42Z", "digest": "sha1:INCL25RHHYVMFJKWOCXTZ7YMTCIJZOIZ", "length": 18031, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "puriyaatha aanantham puthithaaga aarambam movie review || புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்\nஇயக்குனர் தம்பி செய்யது இப்ராஹிம்\nதென்காசியில் பிறந்து வளர்ந்த நாயகன் கிரிஷ் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் வழியில் நாயகி சிருஷ்டியை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். அதன்பின் தொடர்ந்து தினமும் சிருஷ்டியை பார்க்கிறார். பார்க்கிறார் பார்க்கிறார் மூன்று வருடமாக பார்த்துக் கொண்டே இருக்கிறார்.\nநாயகி சிருஷ்டியும் கிரிஷை பார்த்து வருகிறார். இவர்களுக்குள் காதல் இருந்தும் காதலை சொல்லாமலே இருந்து வருகிறார்கள். இவர்களுடைய நண்பர்களோ காதலை சொல் என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.\nஇதற்கிடையில் கிரிஷ் ஊரில் இருந்து மதுரைக்கு வரும்போது ரெயிலில் ஒருவருடன் நட்பு ஏற்படுகிறது. அவரிடம் தன் காதல் கதையை கூறுகிறார். அவரும் உங்கள் காதலுக்கு உதவுகிறேன் என்று கூறுகிறார். ஆனால் கிரிஷ் காதலிப்பது தன் நண்பனின் மச்சினிச்சி என்று இருவருக்கும் தெரியாமல் இருக்கிறது.\nஇந்நிலையில் தன் காதலை சிருஷ்டியிடம் சொல்ல செல்கிறார் கிரிஷ். அப்போது வேறொருவர் சிருஷ்டிக்கு காதல் கடிதம் கொடுப்பதை பார்க்கிறார். இதனால் மனம் உடைந்து போகும் கிரிஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தேவதாஸாக உருமாறுகிறார்.\nஇந்த சமயம் சிருஷ்டியின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். சிருஷ்டியின் மாமா கிரிஷின் நெருங்கிய நண்பராக இருந்தும், அவருக்கும் கிரிஷின் ஒருதலைக் காதல் தெரிந்தும், காதலி தன்னுடைய கொழுந்தியாள்தான் என்பது தெரியாமலேயே போகிறது.\nஇறுதியில் கிரிஷ்-சிருஷ்டி இருவரும் தன் காதலை சொல்லி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா\nஇதுவரை பின்னணி பாடகராக இருந்து வந்த கிரிஷ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நல்ல பாடகராக வலம் வரும் கிரிஷ் நல்ல நடிகராக வலம் வர கூடுதல் உழைப்பு தேவை என்றே சொல்லலாம். நாயகி சிருஷ்டி டாங்கேவின் ���ிரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இவர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுவதால் அதிக காட்சியில் இயக்குனர் சிரிக்க வைத்திருக்கிறார்.\nதமிழ் படங்களில் நிறைய காதல் படங்கள் வந்திருக்கிறது. பார்க்காமலே காதல், பார்த்தும் பேசாமலே காதல், நெருங்காமலேயே காதல், என்கிற வரிசையில் இப்படத்தையும் சற்று வித்தியாசமான காதலாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம். தற்போதுள்ள காலகட்டத்திற்கு இந்த காதல் ஏற்கும் படியாக இல்லை என்றே கூறலாம். கூடுதலாக திரைக்கதையில் இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஏ.ஆர்.ரைஹைனா சேகரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம். செந்தில்மாறனின் ஒளிப்பதிவில் மதுரை நகர வீதிகள் நன்றாக இருக்கின்றன.\nமொத்தத்தில் ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ புதிய அனுபவம்.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nபுரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்\nபுரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nபுரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/205749?ref=popular", "date_download": "2019-06-26T11:53:17Z", "digest": "sha1:JLFOKX7TGO6EU3M3A3XLVGWP62DBDTQL", "length": 8631, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "உலகில் அமைதி மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியல் வெளியானது: இலங்கையின் இடம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் அமைதி மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியல் வெளியானது: இலங்கையின் இடம் என்ன\nஉலகில் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலை அமைதிக்கான நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது.\nஇதில், சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகள், நாட்டில் இராணுவத்தின் செயல்பாடு ஆகியவற்றை அளவீடுகளாக கொண்டு 2019-ஆம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nகடந்த 11 ஆண்டுகளாக முதல் இடத்திலே இருக்கும் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த முறையும்\nஉலகிலேயே அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\n163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இலங்கை 72வது இடத்திலும், அண்டை நாடுகளான இந்தியா 141-வது இடத்திலும், நேபாளம் 76-வது இடத்திலும் வங்கதேசம் 101-வது இடத்திலும் உள்ளன.\nபூடான் 15-வது இடத்திலும் பாகிஸ்தான் 153-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 9-வது இடத்திலும், அமெரிக்கா 128வது இடத்திலும், ரஷியா 154-வது இடத்திலும் உள்ளது.\nபட்டியலில் 163-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி குறைவாக உள்ள நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களில் உள்ளன.கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா, தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue11", "date_download": "2019-06-26T12:02:27Z", "digest": "sha1:N5S2HRB7VQFBIHXMRTOZD55XUT6OKPGR", "length": 5935, "nlines": 103, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 11", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉரிமை கிடைத்ததா ஒடுக்குமுறை ஒழிந்ததா\nஇலங்கையின் 66வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த 66 வருடங்களை திரும்பிப் பார்போமானால் இந்த நாட்டின் சகல மக்களிற்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் ஆளும் வர்க்கத்தால் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உள்ளாகி வருவதனையே காணலாம்.\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nஈராக் போருக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. மேற்குநாடுகளின் ஊடகங்களில் அமெரிக்க மந்திரிகள் உலக சமாதானத்திற்கான போர் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஊளையிட்டார்கள். பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல் 4இல் அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டோலீசா ரைஸ் அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது யாழ்ப்பாணம் சென்று வந்த ஜோன் சிநோ (John Snow) தான் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார்.\nகேள்வி நேரத்தின் போது ஒரு சோமாலியப்பெண் சொன்னார். \"நான் பெரிதாகப் படிக்கவில்லை உலகத்து அரசியலும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும் உலகத்தின் முதலாவது பெரிய பயங்கரவாதி அமெரிக்கா தான். நீங்கள் தான் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மற்ற நாடுகளுடன் போர் செய்திருக்கிறீர்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2019/06/1559841160/baisungbhutiasunilchetriindiafootball.html", "date_download": "2019-06-26T12:53:06Z", "digest": "sha1:3IRHD6DLHZMVTG3HDOTRV6JNGJDGFKNK", "length": 7924, "nlines": 72, "source_domain": "sports.dinamalar.com", "title": "செத்ரிக்கு பூட்டியா பாராட்டு", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nபுதுடில்லி: இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற சுனில் செத்ரிக்கு, முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா பாராட்டு தெரிவித்தார்.\nஇந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி. கிங்ஸ் கோப்பை தொடரில் குராசோ அணிக்கு எதிராக களமிறங்கினார். சர்வதேச கால்பந்து அரங்கில் இந்திய அணிக்காக செத்ரி விளையாடிய 108வது போட்டி இது. தவிர, இதற்கு முன் அதிக போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியாவை (107) முந்தினார்.\nஇதுகுறித்து பூட்டியா கூறுகையில்,‘‘இந்திய அணியின் சிறந்த வீரர், கேப்டன் சுனில் செத்ரி. அதிக போட்டிகளில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. இவருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்,’’ என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nபாலா திரிபுரசுந்தரி கோவிலில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை\n16 ஆயிரம் ஆசிரியர்களை இடம் மாற்ற அரசு உத்தரவு\nபிக்பாஸ் 3 துவங்கியது : போட்டியாளர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/leoni-son/", "date_download": "2019-06-26T12:48:27Z", "digest": "sha1:7Y7X7EC3FMSTB2TT6BC7KKD54MVNHBG2", "length": 3635, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Leoni son Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nசினிமாவில் அறிமுகமாகும் லியோனி மகன். அதிலும் இந்த மாஸ் ஹீரோ படத்தில்.\nகடந்த சில காலமாக தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிலும் கால் பதித்து வருகின்றனர். விக்ரம் மகன் துருவ், எம் எஸ் பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் என்று...\nஇணையத்தில் லீக்கான மூன்றாவது ப்ரோமோ.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான்....\nப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க. ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.\nஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளி��ிட போகும் ராஜமௌலி.\nமனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/25/pooja.html", "date_download": "2019-06-26T12:31:12Z", "digest": "sha1:IAUQQHFALXFQN6RPK72MXVGY3XNVUJLR", "length": 15665, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்த்தசாரதி கோயிலில் ஜெ., சசி பூஜை | jaya performs pooja at parthasarathy temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n7 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n16 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n19 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n19 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்த்தசாரதி கோயிலில் ஜெ., சசி பூஜை\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் சென்னை பார்த்தசாரதி கோயிலில்புதன்கிழமை வழிபாடு நடத்தினர்.\nதமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. ஜெயலலிதாவும், அவரது தோழியும் பல கோயில்களில்சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டங்களில் இருக்கும் பல கோவில்களுக்கு சென்றுவழிபாடு நடத்தினர்.\nஹைதராபாத்திலும் வழிபாடு நடத்தினர். அப்போது ஜெயலலிதாவு��்காக பூஜை செய்த சுதாகரன் புலியைக்கொன்று புலி ரத்தம் எடுத்துச் சென்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்தும் தற்போது விசாரணை நடந்துவருகிறது.\nசென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் இளங்காளியம்மன் கோவிலும் பூஜை செய்தார் ஜெயலலிதா. இந்தபூஜைகளைத் தொடர்ந்து புதன்கிழமை சென்னை பார்த்தசாரதி கோயிலுக்கு தன் தோழியுடன் சென்று வழிபாடுசெய்தார் ஜெயலலிதா.\nதிடீரென்று ஜெயலலிதாவும், அவரது தோழியும் புதன்கிழமை பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றனர். இவர்கள்இருவரும் கோயிலின் சுவாமி சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்நடத்தப்பட்டன.\nதாங்கள் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றிருந்த தேங்காய் பழங்களை வைத்து பூஜை செய்தனர். அதன் பின்புகோயிலை இருவரும் வலம் வந்தனர். மதியம் 1 மணிக்கு கோயிலிலிருந்து கிளம்பிச் சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nதலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/millions-stolen-in-nigeria-by-snake-and-monkeys-313281.html", "date_download": "2019-06-26T12:44:18Z", "digest": "sha1:ANPYRNIAI43FWCW7LRUEY2Y2BOAHSIU7", "length": 17286, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ65 லட்சத்தை விழுங்கிய பாம்பு- ரூ1.25 கோடியை தூக்கிக் கொண்டு ஓடிய குரங்கு கூட்டம்.. நைஜீரியாவில்! | millions stolen in nigeria by snake and monkeys - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n12 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n20 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n27 min ago ஷாப்பிங் மால்.. சனி, ஞாயிறு மட்டும் ஸ்கெட்ச்.. நூதன பைக் திருடர்கள்.. கொத்தோடு அள்ளிய போலீஸ்\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ65 லட்சத்தை விழுங்கிய பாம்பு- ரூ1.25 கோடியை தூக்கிக் கொண்டு ஓடிய குரங்கு கூட்டம்.. நைஜீரியாவில்\nஅபுஜா: நைஜீரியாவில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை குரங்குக் கூட்டமும், பாம்பும் கொள்ளையடித்ததாக விநோத புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆறாம் அறிவு கொண்ட மனிதர்கள் தான் பணம், நகை போன்ற திருட்டு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவர். விலங்குகள் பெரும்பாலும் உணவுப் பொருட்களை மட்டுமே திருடிச் செல்லும்.\nஆனால், கடந்த மாதம் நைஜீரியாவில் பாம்பு ஒன்று 36 மில்லியன் நைரா அளவிலான பணத்தை விழுங்கி விட்டதாக தணிக்கை குழுவில் தெரிவித்தார் பள்ளித் தேர்வு வாரிய பெண் ஊழியர் ஒருவர். இந்த பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 65 லட்ச ரூபாய் ஆகும்.\nஇவ்வளவு பெரிய தொகை மாயமானதற்கு அந்த ஊழியர் கூறிய, இந்த பாம்பு காரணத்தை ஏற்க மறுத்த தணிக்கை குழுவினர் மறுத்து விட்டனர். இதனால், அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து ஒரு பாம்பால் இந்த அளவு பணத்தைத் திருட முடியுமா என சமூகவலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் கிண்டலடிக்கத் தொடங்கினர்.\nதிருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட பாம்பு பெயரிலேயே ஒரு டிவிட்டர் பக்கமும் தொடங்கப்பட்டது. பணம் விழுங்கும் பாம்பின் மீது எந்தக் கருணையும் காட்டப்படாது என கழுகு ஒன்று பாம்பை தூக்கிச் செல்லும் புகைப்படத்துடன் நைஜீரிய ஊழல் தடுப்புக் குழு, கேலியாக ஒரு ட்விட்டர் பதிவை பதிலாக வெளியிட்டது.\nஇந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, 70 மில்லியன் நைராவைத் திருடியதாக குரங்குக் கூட்டத்தின் மீது புதிய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ஓரு கோடியே 26 லட்சத்திற்கு சமமானது ஆகும். பண்ணை வீட்டில் இருந்து இந்தப் பணம் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பான வழக்குகளை எப்படித் தீர்ப்பது, குற்றவாளிகளை எப்படிக் கைது செய்வது என அந்நாட்டு போலீசார் ஒருபுறம் குழப்பத்தில் இருக்க, நெட்டிசன்கள் தற்போது இந்தக் குரங்குக் கூட்டத்தின் பெயரிலும் டிவிட்டர் பக்கத்தை ஆரம்பித்து கலாய்த்து வருகின்றனர். இது தொடர்பாக பல ஜாலி மீம்ஸ்களும் இணையத்தில் வலம் வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரமலான் நோன்பு காலத்தில் உணவு சாப்பிட்டதாக... நைஜீரியாவில் 80 பேர் கைது\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள்.. விடுவிக்க பெருசா ஏதாச்சும் பண்ணுங்க.. சுஷ்மா\nஎன்னை குளோன் பண்ணல, நான் இன்னும் சாகல.. அட ஒரு நாட்டோட அதிபரை இப்படி சொல்ல வச்சிட்டீங்களே\nநைஜீரியா: அடிக்கடி நடக்கும் மதக்கலரவம், 55 பேர் பலி\nவெவ்வேறு மொழிபேசும் ஆண்கள், பெண்கள்: வினோத கிராமம்\nஆஹா.. தேவதையே.. சொக்க வைக்கும் பேரழகு ஜரே\nநீங்க அர்ஜென்டினாவுக்கே போயிடுங்க மெஸ்ஸி.. எல்லாரும் கலாய்க்கிறாங்க.. மீம்ஸால் வாட்டிய நெட்டிசன்ஸ்\nதந்தையின் கடைசி ஆசைப்படி பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி அடக்கம் செய்த மகன்\n65 லட்சத்தைப் பாம்பு சாப்பிட்டுட்டு.. காணாமல் போன பணத்திற்கு வித்தியாசமாக கணக்கு காட்டிய பெண்\nஒரு லட்சம் டாலர் பணத்தை விழுங்கியதா இந்த பாம்பு\n22 இந்தியர்களுடன் நைஜீரியாவில் மாயமான கப்பல் விடுவிப்பு.. கடற்கொள்ளையர்களுடன் பரபர பேச்சுவார்த்தை\nஎண்ணெய் கப்பலில் சென்ற 22 இந்தியர்கள் நைஜீரியாவில் மாயம்.. கடற்கொள்ளையர்கள் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnigeria snake monkey theft twitter நைஜீரியா பாம்பு குரங்கு திருட்டு டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/StoryDetail.php?id=39661", "date_download": "2019-06-26T13:03:29Z", "digest": "sha1:R74NR3U2ABDEBSLPCG2H3J7SN5HHCAA6", "length": 9175, "nlines": 134, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், திருவரங்கத்தின் பெருமை!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » திருவரங்கத்தின் பெருமை\nதிருச்சியில் வியாபாரி ஒருவர் சிறிய அளவில் அரிசி வியாபாரம் செய்து வந்தான். ஸ்ரீரங்கத்திற்கு அடிக்கடி சென்று அரிசி விற்றான். ஆனால் ஸ்ரீரங்கநாதரை ஒரு முறை கூட தரிசிக்கவில்லை. ஒருசமயம் அவனது வியாபாரம் மிகவும் மந்தமாகிவிட, என்ன செய்வது என யோசித்தான். அவனுக்கு ஓர் உபாயம் தோன்றியது. அதன்படி பேரருளாளனான ஸ்ரீரங்கநாதரின் பெயரால், தான் விற்கும் அரிசியை ‘திருவரங்கம் அமுதுபடி’, ‘ஸ்ரீரங்கம் நல்லரிசி’ என்று கூவி விற்க முடிவு செய்தான். அடுத்த நாள் முதல் அப்படியே கூவி விற்றதில், மளமளவென்று அவனுடைய அரிசி அத்தனையும் விற்றது. வியாபாரம் செழித்து, விரைவில் செல்வந்தனானான்.\nநாட்கள் ஓடின. வயதாகி அந்த வியாபாரி ஒரு நாள் உயிர் நீத்தார். யமகிங்கரர்கள், நரகத்திற்கு அழைத்துச் செல்ல வந்தனர். அதே சமயம் வைகுண்டத்தில் இருந்து நாராயண தூதர்கள் வந்து, “இவன் பரமபக்தன். இவனை வைகுண்டத்திற்கு எழுந்தருளப்பண்ணவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்றார்கள். யமகிங்கரர்களுக்கு எதுவும் புரியவில்லை. “பொய் சொல்லி ஜனங்களை வஞ்சித்துப் பிழைத்தவனுக்கு உரியது நரகம்தானே’ எனக் கேட்டார்கள். “இவன் ஸ்ரீரங்க திவ்யதேசத்தின் திருநாமத்தை தினமும் வாய் விட்டுக் கூவி வந்தான். அந்த நாமத்தின் மகிமையால் இவனுக்கு வைகுந்தம் கிடைத்துள்ளது. இவன் புண்ணிய பாக்கியசாலி’ எனக் கேட்டார்கள். “இவன் ஸ்ரீரங்க திவ்யதேசத்தின் திருநாமத்தை தினமும் வாய் விட்டுக் கூவி வந்தான். அந்த நாமத்தின் மகிமையால் இவனுக்கு வைகுந்தம் கிடைத்துள்ளது. இவன் புண்ணிய பாக்கியசாலி” எனக் கூறினர் நாராயண தூதர்கள். ஸ்ரீரங்கத்தின் மகிமை சொல்லவும் அரிது\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/expert_system/sheepgoat/Vices%20of%20Sheep%20and%20Goat.html", "date_download": "2019-06-26T12:13:24Z", "digest": "sha1:CMPNH25D3BZRXE2ADA2OAQ7LC6PLDPXQ", "length": 2536, "nlines": 10, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "Vices of Sheep and Goat", "raw_content": "\nசெம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் தவறான/ கெட்ட பழக்கங்கள்\n1.கம்பளம் பிடுங்குதல் மற்றும் சாப்பிடுதல்\nதீவிர முறையில் அல்லது தடுப்புகளுக்குள் வளர்க்கப்படும். செம்மறியாடுகளில் கம்பளத்தை கடித்து பிடுங்கும் கெட்ட பழக்கம் உள்ளது.\nகடித்து பிடுங்கும் கெட்ட பழக்கத்திற்கான முக்கிய காரணங்கள் குறிப்பிட்ட இடத்தில் அதிகளவில் வளர்த்தல் மட்டும் தீவனத்தில் நார்ச்சத்து பற்றாக்குறையாகும்.\nகுறை பிரசவத்தில் பிறந்த குட்டிகளை தாய் ஆடானது. குட்டியின் அருகில் சென்று முகர்ந்து மட்டும் பார்க்கும். இத்தருணத்தில் தாயாடானது குட்டிகளை கவனிக்காத காரணத்தால் குட்டிகள் நோஞ்சானாக வாய்ப்புள்ளது.\nஇது மட்டுமல்லாமல், தாயிடம் தேவையான சீம்பால் இல்லாத சமயங்களில், வளர்ப்புத் தாயாடானது குட்டிகளை ஒதுக்கிவிடும். இதனால் குட்டிகள் இறக்க வாய்ப்புள்ளது. இம்மாதிரி குணமுடைய தாய் ஆடுகளை குட்டி ஈன்றவுடன் மந்தையிலிருந்து பிரித்து வளர்க்க வேண்டும்\nஅனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2010/10/21/_art.asp?fn=n1010213", "date_download": "2019-06-26T12:46:15Z", "digest": "sha1:PQM5TWDO7XUUEVMSN2L4FU2IOHVBIYZU", "length": 5349, "nlines": 40, "source_domain": "archives.thinakaran.lk", "title": "வரு. 78 இல. 248", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12\nவிகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\n110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\n(மர்லின் மரிக்கார், எம். எஸ். பாஹிம்)\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தினர் மீட்டெடுத்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த வாய் மூல விடைக்கான வினா வுக்கு பதிலளிக்கும் வகையி லேயே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.\nபிரதமர் சார்பில் ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இக்கேள்விக்கு பதிலளித்தார்.\nஅமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தின் 58வது படைப் பிரிவும் இராணுவ பொலிஸ் பிரிவும் இணைந்து மீட்டெடுத்தன. அத்தங்கத்தின் பெறுமதி 490 மில்லியன் ரூபாய் ஆகும்.\nஇத்தங்கம் தொடர்பாக நியமிக்கப் பட்டுள்ள சபையினர் சட்டப்படி அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து வருகின்றனர் என்றார். (ரு-து)\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஉள்@ராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம்\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\nகுடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nவவுனியாவில் தொழில் அமைச்சின் நடமாடும் சேவை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\nபேராதனை பல்கலை விஞ்���ான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது\nகல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3632:kkkkk&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-06-26T12:56:58Z", "digest": "sha1:P2GA5D3ZK56WH5K6KMJ5CPWNNOH6LS2H", "length": 87546, "nlines": 278, "source_domain": "geotamil.com", "title": "நேர்காணல் (மீள்பிரசுரம்): Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) : எம்ஜிஆரைப்பற்றி ஜெயலலிதா!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nநேர்காணல் (மீள்பிரசுரம்): Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) : எம்ஜிஆரைப்பற்றி ஜெயலலிதா\nதமிழக முதல்வர் செல்வி ஜெயலிதா சிமி கரேவலின் Rendezvous with Simi Garewal என்னும் நிகழ்ச்சியில் மனந்திறந்து சிமி கரேவலுடன் உரையாடிய நேர்காணல் ஜெயலலிதா அவர்கள் பங்குபற்றிய நேர்காணல்களில் நானறிந்தவரையில் சிறப்பானது; முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இரும்புப்பெண்மணியாக அறியப்பட்ட ஜெயலலிதா அவர்கள் மிகவும் இளகி, மனந்திறந்து பதில்களை அளித்திருக்கின்றார். தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், தனக்குப் பிடித்த நடிகர் என்றெல்லாம் மனந்திறந்து பதில்களை அளித்துள்ள ஜெயலலிதா எம்கிஆர் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார். எம்ஜிஆரைக் காதலித்தீர்களா என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன்'அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்' என்று பதிலளித்திருக்கின்றார். 'உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன்'அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்' என்று பதிலளித்திருக்கின்றார். 'உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ' என்ற கேள்விக்கு அவர் 'இருந்திருக்கலாம்' என்று கூறியிருக்கின்றார். .மேலும் எம்ஜிஆரைப்பற்றிக் கூறும்போது 'மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். ���ப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.' என்றும், 'எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா' என்ற கேள்விக்கு அவர் 'இருந்திருக்கலாம்' என்று கூறியிருக்கின்றார். .மேலும் எம்ஜிஆரைப்பற்றிக் கூறும்போது 'மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.' என்றும், 'எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா' என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.' என்றும் கூறியிருக்கின்றார். மேலும் 'அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது' என்றும் எம்ஜிஆரைப்பற்றியும் கூறியிருக்கின்றார் ஜெயலலிதா.\nதமிழகத்தில் ஊடகவியலாளர்கள் யாருமே கேட்கத்துணியாத கேள்விகளை ஜெயலலிதாவிடம் சிமி கரேவல் கேட்டிருக்கின்றார் இந்த நேர்காணலில். அத்துடன் இந்த நேர் காணலில் தனக்குப் பிடித்த இந்திப்பாடலின் சில வரிகளையும் பாடிக்காட்டியிருக்கின்றார் தமிழகத்தின் இரும்புப்பெண்மணி.\nஇந்த நேர்காணல் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல். இதனை TheTamilTimes இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கின்றார்கள். ஜெயலலிதா ஆங்கிலப்புலமை வாய்ந்தவர். இந்த நேர்காணலில் அவர் ஆங்கிலத்தில் அளித்த பதில்களும், பாவித்த ஆங்கிலச்சொற்களும் அவரது ஆங்கிலப்புலமையினை வெளிப்படுத்துவன. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பினைத்தமிழாக்கம் செய்த 'தி தமிழ் டைம்ஸ்' இது பற்றிக் குறிப்பிடுகையில் 'ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார்' என்று குறிப்பிட்��ுள்ளது. அந்த 'தி தமிழ் டைம்ஸ்' இணையத்தளத்தில் வெளியான தமிழாக்கம் செய்யப்பட்ட நேர் காணல் முழுவதையும் இதோ உங்கள் முன்னால்...\nஉரையாடல்: “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி. பேட்டி கண்டவர் சிமி கரேவல் (Simi Garewal).\nதமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.\nசெய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.\nRendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், தன் இளைமைக்கால crush பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது.\nஇந்த பேட்டி மிக பிரபலமான ஒன்றுதான் என்றாலும், ஆங்கிலத்தில் இருப்பதால், பேட்டியின் தமிழ் வடிவிலான கட்டுரையை தர முயன்று இருக்கிறோம். பேட்டியின் தமிழாக்கம் கீழே.\nசிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம். ஆனால் எந்த சினிமா திரைக்கதையை விடவும் அதிக திருப்பங்கள் கொண்டது இல்லையா அது \nஜெ: அதிக போராட்டங்கள் நிறைந்ததும் கூட. (Its a tempestuous life என்கிறார் ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார் ஜெ)\nசிமி: வெற்றி, தோல்வி, வழக்கு என்று எதிர்பார்த்திருக்காத வகையிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது உங்கள் வாழ்க்கை. எப்போதாவது எரிச்சல்பட்டிருக்கிறீர்களா பயம் அல்லது, ஆத்திரமடைந்திருக்கிறீர்களா \nஜெ: கண்டிப்பாக. நானும் எல்லோரையும் போலதானே. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால்தான் நான் இயல்பாக இல்லை என்று அர்த்தம். ஆனால் நீங்கள் ஒரு தலைவராக இருக்கும்போது உங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுகொள்வீர்கள். வெளிப்படுத்த மாட்டீர்கள்.\nசிமி: எப்போது பார்த்தாலும், எந்த நாளில் உங்களை பார்த்தாலும், மிக சாந்தமாக, அமைதியாக இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன என்��ு நான் தெரிந்து கொள்ளலாமா \nஜெ: (வெடித்து சிரிக்கிறார் ஜெ.பின் சிறு இடைவெளி விட்டு பதிலளிக்கிறார்) என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன். அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழப்பதில்லை. அழுததில்லை. என்னுடைய உணர்வுகள் என்பது காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\nசிமி: இது எப்படி சாத்தியமாகிற்று \nஜெ: எனக்கு மனஉறுதி அதிகம். சுயகட்டுப்பாடும்.\nசிமி: அரசியல் உங்களை வலிமை வாய்ந்தவராக மாற்றி இருக்கிறதா \nஜெ: கண்டிப்பாக. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.\nஜெ: ஆச்சர்யம்தான். நிஜமாகவே மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவதை வெறுத்திருக்கிறேன். ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதியின் வழி. நிஜத்தில் பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து பணிபுரியவே நான் விரும்பி இருக்கிறேன்.\nசிமி: பின்னோக்கி பார்த்தோமானால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கைக்கும், உங்கள் சிறுபிராயத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா \nஜெ: கண்டிப்பாக இல்லை. தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நான், மிக பாரம்பரியமான, ஆச்சாரமான முறையில் எனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட பெண்.\nசிமி: நீங்கள் உங்கள் ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தீர்கள் இல்லையா உங்கள் அம்மாவை பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்ததா\nஜெ: மிக கஷ்டமாக இருந்தது. மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது.\nசிமி: உங்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி பெங்களூருக்கு வருவார்களா\nஜெ: அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும். அப்போது பெங்களூரு வரும் என்னுடைய அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நான் தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள்.\nஆனால், அம்மா சென்னைக்குக் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துகொண்டுதான் தூங்குவேன்.\nகாலையில் எழுந்திருக்கும்போது, வேறு வழியில்லாமல், என் கையிலுள்ள சேலை தலைப்பை மெதுவாக உருவி எடுத்துவிட்டு, சித்தியின் சேலை தலைப்பை என் கைகளில் சுருட்டிவிட்டு, அம்மா கிளம்புவார்களாம் காலையில் எழுந்து அம்மாவைக் காணாது, அழுது, அழுது, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன். பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் அம்மாவுக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.\nசிமி: ஜெயாஜி, சிறுபிராயம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக அது ஒரு அழுத்தத்தை, வாழ்க்கையில் ஏற்படுத்தவே செய்கிறது இல்லையா \nஜெ: இருக்கலாம். என் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், வாழ்க்கையில் மிகக் குறைவான காலங்களையே அம்மாவுடன் கழித்திருக்கிறேன். யோசித்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து நான் அனுபவிக்கவே இல்லை. நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nஅம்மாவுடன் வசிப்பதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தபோது, அவர் சினிமாத்துறையில் மிகவும் பரபரப்பாக இருந்தார். நான் எழுவதற்கு முன்னரே அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பார். பள்ளிக் காலத்தில், ஆங்கில கட்டுரைப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசை அம்மாவிடம் காண்பிப்பதற்கே நான் நள்ளிரவு வரை காத்திருந்திருக்கிறேன். மறக்க முடியாத, பொக்கிஷமான நினைவு அது.\nசிமி: நீங்கள் கான்வென்ட்டில் படித்தீர்கள் அல்லவா பள்ளி மாணவிக்குரிய இயல்பான கனவுகளோ, ஈர்ப்புகளோ இருந்ததா உங்களுக்கு \nகிரிக்கட் வீரர் நாரி காண்டிராக்டர் மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களுக்கு செல்வேன்.\nஹிந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடித்த “ஜங்லி” திரைப்படம் , தற்போது வரை எனக்கு மிக பிடித்த படம்.”\n(இதற்கடுத்த சில நொடிகளில், “ஆஜா சனம்” என்ற பிரபல ஹிந்திப்பாடலை ஜெ. பாடுகிறார். சிறு வெட்கத்துடன் )\nசிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக, பள்ளியில் உங்களுடன் படித்த மாணவிகள், உங்கள�� கேலி செய்திருக்கிறார்களா \nஜெ: உண்மைதான். மேல்தட்டு குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் சிலர், பரிகாசம் செய்வார்கள். முன்னணி நடிகையாக, என் அம்மா இல்லாததால்தான் அவர்கள் என்னை கிண்டலடித்தார்கள். அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.\nஅதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக இருந்தேன். நான் பள்ளியை விட்டு செல்லும்போது, அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.\nஆனால் அப்போதெல்லாம், இந்த பரிகாசங்களை கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை பரிகசிப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் பரிகசித்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.\nசிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள் இல்லையா உங்களுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது \nஜெ: well. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன். எனக்கு அந்த துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் மிகச்சிறந்து விளங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நம்பர் ஒன் நடிகையாகவும் இருந்தேன்.\nஅதேபோல், அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.\nசிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான சினிமாத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா \nஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. நான் ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும் பிரதி எடுத்து நடிக்க நான் முயன்றதே இல்லை.\nசிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்.\nஜெ: கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். அதை அப்படித்தான் சொல்லவேண்டும். அம்மா��ான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை.\nஎனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ, ஏன் என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, இப்படி எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன்.\nகையறு நிலையிலான அன்றைய சூழலலில், வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்த என்னை, சுற்றி இருந்த அத்தனை பேருமே பயன்படுத்திக்கொண்டார்கள்.\n அவர் மீது காதல் இருந்ததா \nஜெ: ( அகன்ற புன்னகை ஒன்றுக்குப் பின்) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்.\nசிமி: தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் அவர் ஒரு புதிரைப் போன்றவர் இல்லையா \nஜெ: மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.\nசிமி: எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா \nஜெ: கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.\nசிமி: உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா \nஜெ: (அதே அகன்ற புன்னகை) இருந்திருக்கலாம்.\nசிமி: ஜெயாஜி. நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா\nஜெ: இல்லை. கண்டிப்பாக இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை.\nபுத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அது, அந்த நிபந்தனையற்ற அன்பு இருக்கிறது. உண்மையில், அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவர�� சந்தித்திருக்கவில்லை.\nசிமி: எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகுதான், அரசியலில், உங்களுக்கு எதிரான பெரும் போராட்டங்களை நீங்கள் சந்தித்ததும், வெற்றி கண்டதும். இல்லையா \nஜெ: மிகச்சரி. அவர் இருக்கும்வரை, அவர்தான் கட்சித்தலைவர். அவருடைய அறிவுரையை பின்பற்றுவதுதான் என்னுடைய வேலை. ஆனால் அவருக்குப் பின், நான் தனித்து விடப்பட்டேன். அவருடைய வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜி.ஆர் எனக்கு உருவாக்கித் தரவில்லை.\nஅரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. ராஜீவ் காந்திக்கு அவருடைய தாயார் இந்திரா காந்தி செய்ததை போல, கட்சி தலைமையை பொறுப்பை வகிக்கும் அளவிற்கு ராஜீவை, தயாராக்கியத்தை போல, என்னை யாரும் தலைமை பொறுப்பிற்கு உருவாக்கவில்லை.\nதெற்கு ஆசியாவை எடுத்துகொண்டால், நாட்டின் தலைமை பதவிக்கு வந்த பெண்கள் அனைவருமே, யாரோ ஒரு தலைவரின் மகளாகவோ, அல்லது மனைவியாகவோதான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.\nமறைந்த தலைவரின் மனைவியாக இருந்தால், உங்கள் மீது இயல்பாகவே மரியாதை வந்துவிடும். மக்கள் உங்களை மரியாதையோடு விளிப்பார்கள். அணுகுவார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை.\nஅரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது.\nசிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா \nஜெ:அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அப்படிதான் நினைக்கிறேன். ஆனால், இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே, ஆண்கள் பீதியாகுகிறார்கள் (சொல்லிகொண்டே சிரிக்கிறார்)\nஜெ: ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜை, என்னை பற்றி கட்டமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் அபத்தங்களை, முட்டாள்தனங்களை இப்போதெல்லாம் நான் பொறுத்துக்கொள்வதில்லை.\nஅந்த பழைய, ஜெயலலிதா இப்போது இல்லை. அதிர்ந்து பேசாத, எப்படி எதிர்த்து பேசுவது என்று தெரியாத, அவமானப்படுத்தினால், வீட்டுக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு அழுகிற அந்த பழைய ஜெயலலிதா இல்லை நான் இப்போது.\nஎன்னுடைய இந்த மாற்றம் எனக்கே ஆச்சர்யம���க இருக்கிறது.\nசிமி: ஆண்களை வெறுப்பவரா நீங்கள் are you a Man Hater ஆண்கள்தான் உங்களின் மோசமான விமர்சகர்கள் இல்லையா \nஜெ: இல்லையே. ஆண்களை வெறுப்பவள் இல்லை நான். இன்னும் சொல்லப்போனால், பெண்கள்தான் என்னை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்.\nசிமி: சசிகலாவுடானன உங்கள் சிநேகம் இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன் \nஜெ: என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர்.எனக்காக அவர் மிக சிரமப்பட்டிருக்கிறார். உங்களுக்கு தெரியுமா அவர் ஒரு வருடம் சிறை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.\nபரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.\nஎனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.\nசிமி: நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஜெயாஜி \nஜெ: அப்படி ஒன்று நடக்கவில்லை\nசிமி: திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு யாரையாவது சந்தித்திருகிறீர்களா இவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதாவது தோன்றி இருக்கிறதா \nஜெ: இல்லை. அப்படி யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக்கிறேன்.\nஎன்னுடைய பதினெட்டு வயதில் , என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால், அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்���ேன் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன்.ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே.\nசிமி: ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது \nஜெ: இல்லை.எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.\nதோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்.\nஇந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் விரும்பவே செய்கிறேன்.\nசிமி: இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சியும் ஜெயாஜி.\nஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது. இது வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியமில்லாத கேள்விகளை கேட்டதோடு, அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நன்றி.\nஒக்ரோபர் 13, 2016ன்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரத�� படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' எ��்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூ��் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண���ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/2005/page/3/", "date_download": "2019-06-26T12:35:25Z", "digest": "sha1:DAXCD3GJAQQMAQHCBLEOHCGS7SPGUI25", "length": 13014, "nlines": 135, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "2005 – Page 3 – உள்ளங்கை", "raw_content": "\nநீண்ட இரயில் பயணங்களில் சீக்கிரத்தில் போரடித்துப் போய்விடும். எவ்வளவு நேரம்தான் படிப்பது, வேடிக்கை பார்ப்பது. அதுவும் குளிர்சாதனப் பெட்டிகளில் வெளியே பார்க்கக்கூட முடியாது. இதனால் சக பயணிகளிடம் பேச்சுக் கொடுக்கவேண்டிய கட்டாயம் வரும். சின்னசின்ன வார்த்தைகள். புன்சிரிப்பு. பின் பேப்பர் பரிமாற்றம். […]\nமனித குலமே சிலந்திகளாக மாறும் நாட்கள் இவை ஆம். அதிகமான படிப்பறிவில்லாத சாதாரண மக்கள்கூட “நெட்”டில் பார்த்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்று இணையத்தின் வலைத்தளங்களில் மேய்வது அதிகமாகி விட்டது. அதிலும் “அகலப் பாட்டை” (Broadband) போட்டுவிட்டபின் “வளை”யில் குடியிருப்பவர்களெல்லாம் […]\nஇணையத்தில் நானே முதன்முதலில் தமிழில் எழுதி, அதனை வலையேற்றியபின் காணும்போது ஏற்பட்ட சிலிர்ப்பையும், மகிழ்ச்சியும் மனநிறைவையும் என்னால் முழுமையாக விவரிக்க இயலாது. ஆனால் இங்கு பரவலாக அன்றாடம் மலர்ந்து நிற்கும் தமிழ் வலைப்பூக்கள் பலவற்றைத் தமிழ்மணம் மூலமாகப் படிக்கும்போது பெரும்பாலும் மகிழ்ச்சியும், […]\nஒரு வளையல் என்னை இந்தப் பாடு படுத்தப்போகிறதென்று என்னிடம் எந்த ஜோஸியரும் கூறவேயில்லை. ஹிந்துவில் வரும் சூரிய முறை ராசிபலனோ, சந்திரமுறை ராசி பலனோ சிறிதும் கோடி காட்டவில்லை. நடந்தது இதுதான். சென்ற வாரம் புது டில்லிக்குச் செல்ல “தமிழ்நாட்”டில் ஏறி […]\nஎனக்கு இரண்டுதான் பழக்கம். ஒன்று ஒரு கசப்பான அனுபவம். ஆனால் அங்கு நாலும்தான் வருமென்பதால் பரவாயில்லை. மிகுந்த சலசலப்பாக இருந்த இடம் இப்போ சந்தடி குறைந்து கொண்டே வரும் டிரெண்டைக் காண முடிகிறது. மார்ச் 2004 = 1062 மார்ச் 2005 […]\nஅரசு அலுவலர்கள் அனைவரும் (ஆண்கள் மட்டும்), அவர்கள்தம் திருமணத்தின்போது எவ்வளவு வரதட்சிணை பெற்றார்கள் என்பதை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. விவரம் இதோ. இதோ அறி���ித்துவிட்டேன் – நான் வரதட்சிணை வாங்கவில்லை, வாங்கவேயில்லை\nசென்ற வாரம் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தலைமை தாங்கியவர் ஒரு மூத்த அரசுத்துறை அதிகாரி. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா நடிகர் விவேக். நிகழ்ச்சி தொடங்கி வெகு நேரம் கழித்து, வரவேற்புரையெல்லாம் கடந்து, அந்த அரசு அதிகாரி தன் உரையை வாசித்துக் […]\nஇந்த வலைத்தளத்தில் எதுவுமே மிகைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் அது அங்கே முடியாது தம்மாத்தூண்டு சதுரத்தில் ஒரு குட்டி வலைப் பதிவு, விளையாட்டுக்கள், ஓவியங்கள் இவை போன்ற பலவற்றை (18×18 புள்ளிகளுக்குள்) உட்செலுத்தியுள்ளார் ஒருவர், “அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்தி” என்பதுபோல் தம்மாத்தூண்டு சதுரத்தில் ஒரு குட்டி வலைப் பதிவு, விளையாட்டுக்கள், ஓவியங்கள் இவை போன்ற பலவற்றை (18×18 புள்ளிகளுக்குள்) உட்செலுத்தியுள்ளார் ஒருவர், “அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்தி” என்பதுபோல்\nதிரைப்படங்களும், ஊடகங்களூம், நாவல்களும் ஏதோ காதல் செய்வதுதான் இளைஞர்களின் வாழ்வின் மிக அத்தியாவசியமான கடமை போன்ற – அன்றாடம் சாப்பாடு சாப்பிட்டு பாத்ரூம் போவது போல் – ஒரு தோற்றத்தை உண்டாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அதைப் பற்றியே துவைத்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. […]\n“சன் டிவி”யின் “சிறப்புப் பார்வை” நிகழ்ச்சியில் சொத்து வாங்குவதில் உள்ள பிரச்னைகளையும், ஏமாற்றல் வேலைகளையும், தலைவிரித்தாளும் லஞ்ச லாவண்யங்களையும் அலசினார்கள். ஒருவர், தான் வாங்கியுள்ள இடத்தை இன்னொருவரும் பதிவு செய்துகொண்டு சொந்தம் கொண்டாடிய சோகக் கதையைக் கூறினார். இன்னொருவர், எந்த இடம், […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஒவ்வொரு பறவைக்கும் உணவாக ஒரு புழு உண்டு; ஆனால் அதனதன் கூட்டிலல்ல.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 31,755\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,721\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,899\nபழக்க ஒழுக்கம் - 9,234\nதொடர்பு கொள்க - 8,917\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்���ா\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmarkets.in/sharp-your-brain-tamil-stories/", "date_download": "2019-06-26T12:28:22Z", "digest": "sha1:UBHX7KOXU73ILFS5WY2AGF6DJZ2SXIU5", "length": 4828, "nlines": 80, "source_domain": "newsmarkets.in", "title": "புத்தியை தீட்டு | Tamil stories - NewsMarkets", "raw_content": "\nபுத்தியை தீட்டு | Tamil stories\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,\nமற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்\nநண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..\nசிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி\nநான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்\nமறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,\nமறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,\nமறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்,\nஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்\nதெறி பட குழுவினர் தந்த இன்ப அதிர்ச்சி | Tamil cinema news\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=14662", "date_download": "2019-06-26T12:23:36Z", "digest": "sha1:YWKFRJPTBRTMMQLEGZ64CPOZCA7RYW7J", "length": 10164, "nlines": 123, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா\nஒரு ச‌மன்பாடு ஒன்றை எழுதி\nஇன்னும் ஹோம் ஒர்க் ஆக‌வே\nமக்கள் இஸ் ஈக்குவல் டு ஜனநாயம்\nபொதுவான‌ ம‌க்க‌ள் ஒரு சுநாமி.\nநாங்க‌ள் வெளிச்ச‌ம் என்று நினைத்து\nSeries Navigation 35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1\nஇடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42\nமொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்\nஅஸ்லமின் “ பாகன் “\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு\nதகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்\nமிஷ்கினின் “ முகமூடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27\nKobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்\nமுள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)\nதாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\n(99) – நினைவுகளின் சுவட்டில்\nதிமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு\nகவிதை பாடு குயிலே இனி வசந்தமே..\n35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.\nஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா\nகர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற\nPrevious Topic: 35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.\nNext Topic: கதையே கவிதையாய்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/cinema/page/275/", "date_download": "2019-06-26T12:57:45Z", "digest": "sha1:T6RNFMOJMTFJAVVH2DHCU2YHSVMCWP3P", "length": 14664, "nlines": 196, "source_domain": "www.easy24news.com", "title": "Cinema | Easy 24 News | Page 275", "raw_content": "\nஅனைவரையும் திருப்திபடுத்த முடியாது – ரகுல் ப்ரீத் சிங்\nதென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத...\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அ���லாபால்\nஇயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் பட...\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nஅட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாள...\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nரஜினியின் மகளான சௌந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மகன் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருவார். சமீப...\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து...\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பல நட...\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்\nநடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனி...\nகம்பீர குரலுக்கு சொந்தமான வினு சக்கரவர்த்தி திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி\nகருப்பு நிறம், கம்பீரமான குரல், கரைபுரண்ட நடிப்பு என தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்தவர் நடிகர் வினுச்சக்கரவர்த்தி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன...\tRead more\nமின் மினியில் விஷ்னு விஷாலுக்கு ஜோடியாகிறார் அமலாபால்\nமுண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மின் மினி என்று பெயர் வைத்துள்ளனர் விஷ்னுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக...\tRead more\nதிரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான என்.கே.விஸ்வநாதன்(75) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். ‘சட்டம் என் கையில்’, ‘கல்யாணராமன், உரிமை’, ‘காவியத் தலைவன்...\tRead more\nஒரே நேரத்தில் சமந்தாவுக்கு இப்படி ஒரு சோதனையா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் கடின உழைப்பால் இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்ததை தொடர்ந்து தெலுங்கிலும் கலக்கி வந்தார். தற்போது தமிழில் மட்டு...\tRead more\nநடிகர் மற்றும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது\nஇந்திய சினிமாவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக 2016-ம் ஆண்டின் ‘தாதாசாகேப் பால்கே’ விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்...\tRead more\nவிஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா\nவிஜய் 61வது படத்தில் நித்யா மேனன் நடிக்க இருந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா. ஆனால் ஜோதிகா அப்படத்தில் இருந்து படப்பிடிப்புக்கு முந்தைய நாள் வெளியேறியிருந்தார். உடனே சூர்யா, சிவக...\tRead more\nமுன்னணி இயக்குனர் இயக்கத்தில் போட்டோஷுட் வரை வந்து நின்ற படம்- விஜய்-மகேஷ்பாபு வருத்தம்\nபாலிவுட்டில் பிரபல நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சாதரணம் தான். ஆனால், இந்த கலாச்சாரம் தென்னிந்தியாவில் தற்போது தான் எட்டிப்பார்க்கின்றது. அதிலும் தன்னை போல் மார்க்கெட் உள்ள நடிகர்களுடன்...\tRead more\nவனமகனில் ஜெயம் ரவிக்கு வசனங்களே கிடையாதாம்\nஜெயம் ரவி நடித்து வரும் வனமகன் படத்தில் அவருக்கு வசனங்களே கிடையாதாம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படம் ‘வனமகன்’....\tRead more\nஇந்த வருடத்தில் வெளியாகும் ‘விஸ்வரூபம்-2’\nகமல் நடிப்பும் மற்றும் இயக்கத்தில் உருவான ‘விஸ்வரூபம்-2’ படம் இந்த வருடத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என கடந்த 2014-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்...\tRead more\nதனுஷின் அப்பா திடீர் ஆவேசம்\nநடிகர் தனுஷ்க்கு தொடர்ந்து பல பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் சந்தித்தாலும் படத்தில் மிகவும் பிசியாக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் என் பிள...\tRead more\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nஅனைவரையும் திருப்திபடுத்த முடியாது – ரகுல் ப்ரீத் சிங்\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nஅரச இசை விருது விழா\nஉள்ளூராட்சித் தேர்தலில் : விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோ��த்தர்களுக்கும் சம்பளமற்ற லீவு\nபாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nபுதிய கூட்டணி அமைப்பது தொடர்பான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n‘சோபா’ ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்க்கிறேன் – மைத்திரி\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/australis-post-288-on-board-in-first-innings-twitter-reaction/", "date_download": "2019-06-26T12:34:20Z", "digest": "sha1:N4BJ6KFYX4H542UGGUB3ZOZBZOURRJ5Z", "length": 15723, "nlines": 140, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "இந்தியாவிற்கு 289 ரன் டார்கெட்: ட்வீட்டர் ரியாக்சன் - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் இந்தியாவிற்கு 289 ரன் டார்கெட்: ட்வீட்டர் ரியாக்சன்\nஇந்தியாவிற்கு 289 ரன் டார்கெட்: ட்வீட்டர் ரியாக்சன்\nசிட்னியில் நடக்கும் முதல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ் ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னி யில் இன்று நடக்கிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக, அணியில் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் வீரர்கள் செயல்படுவார்கள் என்பதால் ஒவ்வொரு வீரரும் முழு திறமையுடன் இதில் விளையாடுவார்கள்.\nஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் ஆசிய அணி என்ற பெருமை பெற்ற இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு நாள் போட்டியில் களம் இறங்குறது. ஒரு நாள் அணிக்கான வீரர்கள், தவான், கேதர் ஜாதவ், ராயுடு, தோனி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், தவானும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால், நமது அணி சவாலான ஸ்கோரை எட்டும்.\nவிக்கெட் கீப்பர் தோனி, தான் பங்கேற்ற கடந்த 20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவரது இடத்துக்குப் பலத்த போட்டிகள் இருப்பதால், இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.\nடெஸ்ட் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஸ்மித், வார்னர் நீக்கத்துக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி எந்த சர்வதேச தொடரையும் வென்றதில்லை. கடைசியாக ஆடிய 24 ஒரு நாள் போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொடரை வெல்ல அந்த அணி, கடுமையாகப் போராடும்.\nசிட்னியில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 16 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. 13-ல் ஆஸ்திரேலியாவும், 2-ல் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன. மழையால் ஒரு போட்டியில் முடிவில்லை. ஆஸ்திரேலியாவில் இரு அணிகளும் 48 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. .\nரோகித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ் வர்குமார், கலீல் அகமது, முகமது ஷமி.\nஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டோயினிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், நாதன் லயன், பீட்டர் சிடில், பெரென்டோர்ஃப்.\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா.. மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்த���ய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...\nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/StoryDetail.php?id=39662", "date_download": "2019-06-26T13:00:35Z", "digest": "sha1:3PWBSYHEP3PC2UGMB63KOLMWXMFCW2BP", "length": 20132, "nlines": 181, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், ஊர்ந்து சென்ற துன்பப்பாம்பு!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » ஊர்ந்து சென்ற துன்பப்பாம்பு\nஅன்று மாலை என் வாடிக்கையாளர் நாதன் என்னைக் காண வந்தார். வாடகைக்கார் நிறுவனம் நடத்தும் அவருக்கு வயது 45. நல்ல வருமானம். மனைவி, மகன், மகள் என நிற��வான வாழ்க்கை. ஆனாலும் மகிழ்ச்சி இல்லை. “நான் இப்போ பிரச்னையில மூழ்கிக்கிட்டு இருக்கேன். அதான் உங்ககிட்ட அழுதுட்டுப் போக வந்தேன். “என் மனைவிக்கு அடிக்கடி தலைவலி வரும். ஏதாவது மருந்து சாப்பிடுவா. போன வாரம் ஸ்கேன் பாத்துட்டு மூளையில கட்டி இருக்குன்னு சொல்லிட்டாங்க. ஆப்பரேஷன் பண்ணனுமாம். கேன்சரா இருந்தா உயிருக்கே ஆபத்துங்கறாங்க. காலேஜுல படிக்கிற என் பொண்ணு, காதலனோட ஊர் சுத்துறதா பேச்சு அடிபடுது. என் மகன் படிப்புல சுமாரா இருக்கான். என் காரு ஒண்ணு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. கோர்ட்டு, கேசுன்னு வேற அலையுறேன்.” நான் மவுனம் சாதித்தேன். “தினமும் பச்சைப்புடவைக்காரிக்கு பூஜை பண்றேன். வாரம் தவறாம கோயிலுக்குப் போறேன். புதுகார் எடுத்தா முதல்ல அவ காலடில சாவி வச்சிப் பூஜை பண்ணிட்டுத்தான் சவாரிக்கு அனுப்புறேன். ஆனா அவ மேல வச்சிருக்க நம்பிக்கை போயிடுமோ தோணுது சார்.”\nநாதன் கிளம்பிய பின்னும் அவர் வார்த்தைகள் என் காதில் ஒலித்தன.\nஆபீசில் இருந்து கிளம்பினேன். சாலை முனையில் சென்ற போது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் காரை நிறுத்தினர். ஓட்டுனர் உரிமம், பதிவுச் சான்றிதழ்களைக் காண்பித்தேன்.\n“சார்... ஆர்.டி.ஓ., மேடத்தை பஸ் ஸ்டாண்டில இறக்கி விட முடியுமா\nஅந்தப் பெண் அதிகாரியைப் பார்த்ததும் மரியாதை எழுந்தது. அதிகாரிக்கு ஊழியர்கள் சல்யூட் அடித்தனர்.\nகாரின் இருக்கையில் அமர்ந்தாள் அந்த அதிகாரி.\n’தாயே’ என அழைப்பாயே...இன்று என்னாச்சு உனக்கு\nசட்டென திரும்பினேன். புன்முறுவலுடன் நின்றாள் பச்சைப்புடவைக்காரி.\n“உன் நண்பரின் பிரச்னை பற்றிப் பேசவே வந்தேன். வண்டியை எடு சொல்றேன்.”\nசாலையில் சென்ற போது வேகத்தடை வரவே, வேகத்தை குறைத்தேன்.\n“இதுவரை வேகமாக வந்த நீ திடீரென ஏன் வேகத்தைக் குறைத்தாய்\n“இது கூடவா புரியவில்லை தாயே வேகத்தடையில் வேகமாக சென்றால் உங்களுக்கும் நோகும். வண்டிக்கும் நல்லதல்ல.”\n“சபாஷ். இதை நாதனிடம் சொல்.”\n“தடை இல்லாத நால்வழிச் சாலையில் வேகமாகப் பறக்கலாம். ஆனால் வேகத்தடையில் மெதுவாகத் தான் செல்ல வேண்டும். அப்போது தான் வண்டிக்கும் பயணிக்கும் நல்லது”\n“அந்த மனிதர் தேவையற்ற பரபரப்புடன் இருக்கிறார்.\nமனைவியின் சிகிச்சை, மகளின் பிரச்னை, விபத்து தொடர்பான வழக்கு எல்லாம் உடனே முடிய வேண்டும் எனத் துடிக்கிற���ர். முன்ஜென்ம வினைகள் அவரைத் தாக்கும் நேரம் இது. வாழ்க்கை என்னும் அவரது வண்டி, வேகத்தடையின் மீது செல்வதால் மெதுவாக போகச் சொல். மனைவி, குழந்தைகளிடம் நிறைய நேரம் பேசட்டும். அவர்கள் மனதில் இருப்பதை அறியட்டும்.\nமேகத்திலிருந்து வெளிப்படும் சூரியனாக ஒருநாள் துன்பங்களிலிருந்து வெளி வருவார். அப்போது வாழ்வு பிரகாசிக்கும்.”\n“நன்றிம்மா. துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற பதட்டத்தில் மனிதர்கள் எதையாவது செய்து பெரிய துன்பத்தில் மாட்டுகிறார்களம்மா.”\n“ஆமாம். இது தான் செய்ய வேண்டியது என்ற தெளிவிருந்தால் செய்யலாம். இல்லாவிட்டால் பொறுப்பது நல்லது.\nஅது சென்னை பெசன்ட் நகர் கடற்கரை. மாலை நேர இருள் தொடங்கியது.\nஇரு இளம்பெண்கள் மணலில் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தனர். கடல் காற்றின் சுகத்தில் சற்று நேரத்தில் கண்ணயர்ந்தனர். நிலா வெளிச்சத்தில் ஏதோ அசைவது போல் உணர்ந்த ஒரு பெண் சட்டென எழுந்தாள். கண்ட காட்சி அவளை திடுக்கிட வைத்தது.\nராஜநாகம் ஒன்று தோழியின் மீதேறி ஊறத் தொடங்கியிருந்தது.\n“வீல்” என அலற வேண்டும் என எழுந்த உந்துதலை அடக்கிக் கொண்டாள்.\n’ச்சூ போ’ என்று நாயை விரட்டலாம்; ஆனால் பாம்பை எப்படி விரட்டுவது\nதோழியின் உயிரைக் காப்பாற்ற யோசித்தாள்.\nபாம்பு இருக்கும் இடம் விட்டுத் தள்ளிச் சென்று, தோழியின் தலைமாட்டில் போய் நின்றாள். மெதுவாகக் குரல் கொடுத்து அவளை எழுப்பினாள்.\n“உமா, அவசரப்பட்டு எழுந்திராத. நான் சொல்ற வரைக்கும் அப்படியே படுத்துக்கோ. உன் நல்லதுக்குத் தான் சொல்றேன். உடம்பைக் கொஞ்சம் கூட அசைக்காம பிணம் போல இரு”\nஅவள் மீது பாம்பு ஊர்ந்து செல்வதைத் தட்டுத் தடுமாறிச் சொல்லி விட்டாள்.\nமுதலில் அதிர்ந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு, நிலைமையைச் சமாளித்தாள் உமா.\nபச்சைப்புடவைக்காரியின் திருநாமங்களை மனதிற்குள் சொல்லியபடி அசையாமல் கிடந்தாள். பத்து நிமிடத்தில் உடம்பின் மீதேறிய பாம்பு இறங்கி சென்றது. அதன்பின் தோழியைத் தழுவி நன்றி சொன்னாள் உமா.\n“அந்த மனிதர் நாதன் மீதும் துன்பம் என்னும் ராஜநாகம் ஊர்ந்து செல்கிறது. அசைந்தாலோ, முரட்டுத்தனமாகத் தப்பிக்க முயன்றாலோ பாம்பு கொத்தும். அமைதி காத்தால் எல்லாம் சரியாகும். ஒவ்வொரு இருண்ட இரவுக்குப் பின்னும் ஒளிமயமான விடியல் உண்டு.\n“தாயே.. அவரது துன்பம் தீர உங்களுக்கு அர்ச்சனை, அபிஷேகம், தங்கத்தேர் என பரிகாரம் செய்யலாமா\n“வேண்டாம். நாதனிடம் பணம் இருப்பதால் மனைவிக்கு ராஜவைத்தியம் பார்க்க முடிகிறது. ஆனால் நோயில் தவிக்கும் ஏழைகள் பலர் வழியின்றித் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவலாம். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவினால் அவரது மகளின் பிரச்னை தீரும். ஏழை மாணவர் படிப்புக்கு உதவினால் மகன் ஒழுங்காகப் படிப்பான்”\nநான் அவளை பார்த்தபடி கண்ணீர் சிந்தினேன்.\n“துன்பத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற பாடம் உனக்கும் தான். புரிந்ததா\n“இல்லை, தாயே. எனக்கு பொருந்தாது.”\n என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டாயா\n“யார் செய்தாலும் தப்பு தப்புத்தான் அம்மா\n நான் உங்கள் கொத்தடிமை. எனக்குத் துன்பம் வந்தது என்றால்... நான் துன்பப்பட வேண்டும் என நீங்களே நினைக்கிறீர்கள் என்று தானே அர்த்தம். நீங்களாகப் பார்த்துக் கொடுக்கும் துன்பம், கோயிலில் தரும் குங்குமத்தை விடப் புனிதமானது தாயே. அதை மறுக்க நான் என்ன பித்தனா\n“என் மீது ஊறிச் செல்லும் துன்பம் என்னும் நாகம் தீண்டவேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை விடச் சிறந்த இன்பம் வேறில்லையம்மா பாம்பு தீண்டி உயிர் பிரியும் போதும் மனதிலும், வாயிலும் உங்கள் பெயர் இருந்தால்... அதை விட பாக்கியம் வேறில்லை பாம்பு தீண்டி உயிர் பிரியும் போதும் மனதிலும், வாயிலும் உங்கள் பெயர் இருந்தால்... அதை விட பாக்கியம் வேறில்லை\nஅவள் சிரித்தபடி மறைந்தாள். நான் காருக்குள் தனியாக அமர்ந்தபடி அழுதேன்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/anai-mugathane-aran-ayinthu-karathan-lyrics-in-tamil-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T11:44:02Z", "digest": "sha1:J6YGYNB52SRS4X7OOJW7N4M56X5OI6PN", "length": 8779, "nlines": 163, "source_domain": "templesinindiainfo.com", "title": "Anai Mugathane Aran Ayinthu Karathan Lyrics in Tamil | ஆனை முகத்தான் – Temples In India Information", "raw_content": "\nஅரன் ஐந்து முகத்தான் மகன்\nஅரன் ஐந்து முகத்தான் மகன்\nஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்\nஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்\nதன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான்\nதன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான்\nஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்\nமகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்\nஓம் என்னும் பிரண‌வ நாதமே அவன் தொட���்கம்\nஉலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்\nஓம் என்னும் பிரனவ நாதமே அவன் தொடக்கம்\nஉலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்\nகானல் நீர் வாழ்க்கை கடல் அதனை கடக்கும்\nகானல் நீர் வாழ்க்கை கடல் அதனை கடக்கும்\nதோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்\nதோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்\nஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்\nமகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்\nவெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்\nவீதி தோறும் என்றே வேண்டும் வரம் அளிப்பான்\nவெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்\nவீதி தோறும் என்றே வேண்டும் வரம் அளிப்பான்\nஅள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்\nஅள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்\nஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன்னிற்பான்\nஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன்னிற்பான்\nஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்\nமகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்\nஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்\nமகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/13/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3170133.html", "date_download": "2019-06-26T12:27:35Z", "digest": "sha1:UBKALKQ64LXD5KMLYFT4RJEJBSDRJ55K", "length": 8815, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nஜம்மு-காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்\nBy DIN | Published on : 13th June 2019 04:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் வரும் ஜூலை 3 முதல் மேலும் 6 மாதங்களுக்கு அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும். அந்த மாநிலத்தில் 2018 ஜூன் 20 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.\nதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான பிரகடனம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் அவர் கையெழுத்திட்டவுடன் அதிகாரப்பூர்வமாக குடியரசுத் தலைவர் ஆட்சி 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.\nஉடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை தடை செய்யும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக ஏற்கெனவே அவசரச் சட்டம் அமலில் உள்ளது. அதற்கு மாற்றாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.\nஇது தவிர ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஆதார் அட்டையை வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்லிடப்பேசி இணைப்பு பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த முடியும். ஏற்கெனவே, ஆதார் அவசர சட்டம் அமலில் உள்ளது. அதற்கு மாற்றாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆதார் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T11:58:03Z", "digest": "sha1:IMDSCGALLATNC7A7NFNT65XKJTUYUOUB", "length": 13646, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "சபரர்", "raw_content": "\n51. குருதியமுது பேற்றுக்குடிலில் ஜெய��்தி நோவுற்று இரு கைகளாலும் மஞ்சத்தைப் பற்றியபடி முனகி தலையை அசைத்துக்கொண்டிருக்கையில் அவள் விரித்த கால்களுக்கு இருபுறமும் நின்று முழங்கால்களையும் பாதங்களையும் மெல்ல வருடியபடி தாழ்ந்த குரலில் “இன்னும் சில கணங்கள்தான், தேவி. எளிது, மிக எளிது. இன்னொருமுறை மூதன்னையரை எண்ணி உடலை உந்துக மீண்டுமொருமுறை மட்டும்…” என்று சொல்லிக்கொண்டிருந்த வயற்றாட்டிகளில் ஒருத்தி திரும்பி மூக்கை சுளித்து “எரிமணம்” என்றாள். அவள் சொன்னதுமே பிறரும் அதை உணர்ந்தனர். கங்கைக்கரையில் அமைந்த சுக்ரரின் தவச்சாலையில் …\nTags: கிருதன், சத்வர், சபரர், சுக்ரர், ஜெயந்தி\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4\n[ 3 ] ஒவ்வொருநாளும் என மடிந்துகொண்டிருந்த ரம்பனையும் கரம்பனையும் கண்டு சபரர் ஆழ்துயரில் அமைந்தார். சூரர் “நாம் செய்வதற்கொன்றில்லை என்றே எண்ணுகிறேன் ஆசிரியரே. அவர்களின் உள்நிறைந்து மண்வந்த ஒன்று தன்னை விடுவித்துக்கொள்ள விழைந்தால் நாம் என்ன செய்ய முடியும்” என்றார். சபரர் எண்ணச்சுமையுடன் தலையை அசைத்து “அவ்வாறல்ல, இது விழிப்புள்ளமும் கனவுள்ளமும் நுண்ணுள்ளமும் கொள்ளும் ஒத்திசைவின்மை மட்டுமே. ஒரு நோயே இது. இதற்கு மருத்துவமென ஒன்று இருந்தாகவேண்டும்” என்றார். “உள்ளம் என்பது இங்கு மண்ணுடன் ஒரு …\nTags: அனலோன், இந்திரன், கரம்பன், சபரர், சாத்தன், சூரர், பிரம்மன், ரம்பன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 3\n[ 2 ] அமைச்சர்களும் நிமித்திகர்களும் திகைத்து நிற்க சபரர் “அரசர்களை எடுத்துச்சென்று அரண்மனை மஞ்சங்களில் கிடத்துங்கள்” என்று ஆணையிட்டார். ஒற்றையுடலாக அதுவரை அவர்களைப்பார்த்திருந்த ஏவலர் கைநடுங்கினர். வெட்டுண்டு துடிக்கும் உடலைப்பார்க்கும் உணர்வே அவர்களுக்கு ஏற்பட்டது. “தூக்குங்கள்” என்று சபரர் மீண்டும் கூவ தலைமை ஏவலன் பிறரை நோக்கி கைகாட்டிவிட்டு ரம்பனின் எடைமிக்க உடலை தூக்கினான். அது உயிருள்ள உடலுக்குரிய நிகர்நிலை இல்லாமல் பல பக்கங்களிலும் அசைந்து சரிந்தது. உள்ளமென்பது உடலில் கூடிய நிகர்நிலையே என …\nTags: கரம்பன், சபரர், சூரர், ரம்பன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20\nபகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 1 குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர��பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல் தேர்ந்தனர். அந்தகக்குலத்தின் பன்னிரு பெருங்குடிகளில் இருந்தும் மூத்த யாதவர்கள் வந்திருந்தனர். கன்றுநலம்சூழும் மருத்துவர் எழுவரும் வான்குறியும் மண்குறியும் தேரும் நிமித்திகர் மூவரும் மூதன்னையருக்கு பலியும் பூசையும் ஆற்றும் பூசகர் பதின்மரும் அமர்ந்திருந்தனர். பிறை நிலவு பட்டுத்திரையை கிழிக்கும் வாள் என சென்றுகொண்டிருக்க …\nTags: அச்சுதர், அந்தகக்குலம், அஸ்வகர், ஊஷரர், சத்ரர், சத்ராஜித், சபரர், சியமந்தக மணி, சிருங்ககாலர், தருமர், பாவகர், பிரகதர், பிரசேனர், வராகர், ஹரிணர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 70\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 34\nகேள்வி பதில் - 18\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_582.html", "date_download": "2019-06-26T13:13:01Z", "digest": "sha1:NY3E6LXD27QHTPTHAF6QPIIBHEEVUJ4G", "length": 5761, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சிங்கள மருத்துவரென்றால் இப்படி துடிப்பீர்களா? ராஜித அதிரடி கேள்வி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிங்கள மருத்துவரென்றால் இப்படி துடிப்பீர்களா\nசிங்கள மருத்துவரென்றால் இப்படி துடிப்பீர்களா\nஒரு முஸ்லிம் மருத்துவர் என்பதனால் அடுக்கடுக்காக பிரச்சாரங்களை மேற்கொள்ளத் துடிக்கும் நீங்கள் இதுவே ஒரு சிங்கள மருத்துவரின் விவகாரம் என்றால் இத்தனை துடிப்பீர்களா என கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nஇன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறித்த விவகாரத்தைத் திரும்பத் திரும்ப பேசிய சிங்கள ஊடக பிரதிநிதிகளிடமே ராஜித இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தார்.\nஇதேவேளை, சொத்துக் குவிப்பு விவகாரத்திலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் மருத்துவ ரீதியாக அவர் தவறிழைத்திருக்கிறாரா என்பதை அறிய ஸ்ரீலங்கா மருத்துவ கவுன்சிலின் உயர் மட்ட நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/arakoraya-sethavanum-song-lyrics/", "date_download": "2019-06-26T11:49:01Z", "digest": "sha1:JE24Y3QUT5LEJXV7LT2J7EWCBYLWOINA", "length": 9621, "nlines": 298, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Arakoraya Sethavanum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் ஸ்ரீராம்\nஆண் : ஏஹே ஏஹே\nஆண் : அரை கொறையா செத்தவனும்\nஆண் மற்றும் குழு :\nஆண் : மிசாவிலே செத்தவனும்\nஆண் : மோட்டார் ஏறி செத்தவனும்\nஆண் : தயிர் வடை தேசிகன தெரியுமா\nஆண் : தலைவனின் தீனி\nஆண் : அவன் உலவும் பூமி இது\nஆண் மற்றும் குழு :\nபல்லால் கடிச்சு ரத்தம் உறிஞ்சிடும்\nஆண் மற்றும் குழு :\nஆண் : ஒஹோ ஹோ ஓஹோ\nஆண் : உடுக்கையும் வேப்பிலையும்\nஎந்த பூசாரியும் இங்க வந்தா\nஆண் : மஞ்சத் தண்ணி\nஆண் : இது வரைக்கும் நீயும் இங்கே\nஇருந்ததுக்கு ரென்ட் தரவே வேணா\nஆண் மற்றும் குழு :\nஉன் மூட்ட முடிச்சு எல்லாம்\nஆண் : அரை கொறையா செத்தவனும்\nஆண் : ராட்சசக் கூட்டம்\nஆண் மற்றும் குழு :\nஆண் : மிசாவிலே செத்தவனும்\nஆண் : மோட்டார் ஏறி செத்தவனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-viswasam-ajith-11-12-1842973.htm", "date_download": "2019-06-26T12:21:57Z", "digest": "sha1:T6VAQL7BWPA37PZQTX7WEJ5HSBJDEPH6", "length": 7801, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித் - ViswasamAjiththala - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஇணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\nஅஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான ‘அடிச்சி தூக்கு...’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இமான் இசையில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தூக்கு துரை என்��� கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n2019 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\n▪ மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா\n▪ ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு\n▪ இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n▪ அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்\n▪ விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது - வெளிவந்தது சூப்பர் தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.\n▪ விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா வராதா - படக்குழுவினர் அதிரடி தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா - வைரலாகும் சூப்பர் தகவல்.\n▪ `விஸ்வாசம்' படத்தில் அஜித் ஜோடியாகும் அனுஷ்கா\n• அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்\n• ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்\n• மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி\n• சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை\n• தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4/", "date_download": "2019-06-26T12:02:42Z", "digest": "sha1:XMEY3RCEAZZ5D7K3BPJS3DIWCU4PNZOL", "length": 18195, "nlines": 207, "source_domain": "www.thee.co.in", "title": "காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க காரணம் என்ன? என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி | தீ - செய்திகள்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூன் 26, 2019\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nHome செய்திகள் அரசியல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க ��ாரணம் என்ன என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி\nகாட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க காரணம் என்ன என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி\nசென்னை நடுக்குப்பம் மீனவர் பகுதி மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 27-01-2017 காலை 9 மணியளவில் சந்தித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சென்னை மெரீனாவில் அறவழியில் போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போராட்டத்தை திட்டமிட்டு அரசும், காவல்துறையும் ஒரு வன்முறை களமாக மாற்றி நிறுத்தியிருக்கிறது. வேர்வையில் தொடங்கிய இந்த போராட்டம் இரத்தம் சிந்தும் போராட்டமாக முடிக்கப்பட்டுள்ளது.\n23ஆம் தேதி மாலையில் சட்டம் இயற்றுவதற்கு முன்னதாக காலையில் இந்த தடியடி நடத்த வேண்டிய அவசியமே இல்லை.\nசட்டம் இயற்றிய பிறகு அதை பேசுவதற்கு அரிபரந்தாமன் போன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர்களை, சங்சர சுப்பு போன்ற சட்ட வல்லுநர்களை பயன்படுத்துகிற இவர்கள், முன்கூட்டியே இவர்கள் தலைமையிலான ஒரு குழுவை அமைத்திருக்கலாம். போராட்டக்கார்களுடன் மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ, முதல் அமைச்சரோ பேச வரவில்லை. அப்படியிருக்கும்போது அந்த குழுவினர்கள், போராட்டக் குழுவினருடன் பேசியிருந்தால், தமிழக அரசுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இவ்வளவு பெரிய இடைவெளி வந்திருக்ககாது.\nஅதைவிடுத்து திட்டமிட்டு மாணவர்களை அடித்து, பெண்களை நிர்வாணப்படுத்தி, கர்ப்பிணி பெண்களை அடித்து, குழந்தைகளை அடித்து அவ்வளவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அறவழியில் போராடியவர்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க காரணம் என்ன என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பினார்.\n பொறுக்கி“ – பேயாட்டம் போட்ட காவல்துறை\nNext articleநடுக்குப்பம் மக்கள் என்ன சமூக விரோதிகளா\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்���ிறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nசீமான் எழுச்சியுரை – மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – மதுராந்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2010/10/21/_art.asp?fn=n1010214", "date_download": "2019-06-26T12:42:43Z", "digest": "sha1:4SIQ2ZNBBPAU4L342BABCA7WGTHAD2PM", "length": 8144, "nlines": 48, "source_domain": "archives.thinakaran.lk", "title": "வரு. 78 இல. 248", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12\nவிகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை\nகுடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்\nயாழ். குடாநாட்டின் சகல பிரதேசங் களுக்கும் எதிர்வரும் 2011 ஒக்டோபருக் கிடையில் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.என்.சி. பேர்டினண்டோ தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கையில் மின்வலு எரிசக்தி அமைச்சு அடுத்தடுத்து பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினார்.\nஇது விடயத்தில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சின் செயலாளர் பேர்டினண்டோ இவ்வாறு தெரிவித்தார். தற்போது யாழ். குடாநாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் சம்பந்தமான விபரங்களை அவர் ஜனாதிபதிக்கு விபரமாக தெரிவித்தார்.\nமேலும் குடாநாட்டின் சகல ப��ரதேசங் களுக்கும் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.\nஎவ்வாறெனினும் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும், 20 வருடம் மக்கள் பட்ட கஷ்டம் போதும்.\nஇனியும் அவர்களுக்கான நன்மைகளில் தாமதம் வேண்டாம் எனவும் ஜனாதிபதி கூறினார்.\nவவுனியாவில் நடைபெற்ற வட மாகாண அபிவிருத்தி மீளாய்வு நிகழ்வின் போது இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் பேர்டினண்டோ மேலும் குறிப்பிடுகையில்,\nயாழ். குடாநாட்டின் அரைவாசிப் பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பெருமளவு பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க முடியும்.\nமின்சார விநியோகத்துக்கு உபயோகப்படுத்தும் சில உபகரணங்கள் பழுதடைந்தமையே தாமதத்துக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.\nஎவ்வாறெனினும் பெருமளவு பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட பிரதேச அதிகாரிகளால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதற்குப் பதிலளித்த ஜனாதிபதி உள்ளூர் இணைப்புகளில் தாமதம் ஏற்படுமானால் தேசிய மின் தொகுதியிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.\nமின்சாரம் சம்பந்தமான மேற்படி விடயத்தில் அமைச்சர் டக்ளசுக்கு ஆதர வாக யாழ். குடாநாட்டிற்கு விரைவில் மின் சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அழுத்தமாக வலியுறுத்தினார். (ஸ - ர - து)\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஉள்@ராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம்\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\nகுடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nவவுனியாவில் தொழில் அமைச்சின் நடமாடும் சேவை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\nபேராதனை பல்கலை விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது\nகல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/08/28/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2019-06-26T11:44:09Z", "digest": "sha1:J3X34VICAOP7FGP7Y6QPDNVCO2O3YDRD", "length": 8832, "nlines": 100, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகை ஸ்ருதியை மாற்றிய கமல்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்நடிகை ஸ்ருதியை மாற்றிய கமல்\nநடிகை ஸ்ருதியை மாற்றிய கமல்\nAugust 28, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு பிடித்த உணவு பற்றி குறிப்பிட்டிருந்தார். மீன், இறா போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு ருசி பார்ப்பவர் ஸ்ருதி. இதற்காக ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் அவற்றை ஸ்பெஷலாக சமைக்கும் உணவகங்களை தேடிப்பிடித்து சாப்பிடுவது வழக்கம். ஸ்ருதியின் இந்த அசைவ பழக்கத்தை கமல் மாற்றி இருக்கிறார். சைவ உணவுக்கு மாறும்படி அவர் அட்வைஸ் செய்தார். அதை ஸ்ருதி ஏற்றுக்கொண்டார்.\nஇதுபற்றி ஸ்ருதி தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது, என் அப்பாவின் அறிவுரையை ஏற்று நான் வெஜ்டேரியனாக மாறிவிட்டேன். அது நன்மைக்கே. ஆனால் பட்டர் இறா, மீன் வகைகளை இனிமேல் கனவில் ருசிப்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n‘திரிஷ்யம்’ தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுடன் நடிக்கும் மீனா, நதியா…\n‘ஸ்பைடர்மேன் 2’ படம் புதிய சாதனை\nநயன்தாராவுடன் சேர்ந்து கெட்டுப்போன நடிகை திரிஷா\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட���சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T11:58:00Z", "digest": "sha1:YGFBIG4BHBBHB7NHS2HZGMKZ43PME7BJ", "length": 5526, "nlines": 112, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)அன்றைக்கு,நாக்கால் சொறிந்துகொள்ளும் சுகத்தில்நீ தொலைத்துவிட்ட தன்னம்பிக்கைதவறி read more\nவாழ்க்கை வரலாறு வன்முறை போராட்டம்\nவன்முறை போராட்டம் அதிகார அரசியல்\nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் \nதமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை\nவாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்.\nசசிகலா Vs டிடிவி தினகரன்.\nஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை பழிவாங்கும் மோடி அரசு \nகலைடாஸ்கோப் மனிதர்கள் : கார்த்திகைப் பாண்டியன்\nஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்\nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nதற்கொலைக்கு உதவிய நான் : விசரன்\nயேர் இந்தியா : அம்பி\nகொலு : துளசி கோபால்\nதொடர்கிறது : கப்பி பய\nஅக்கரைப் பச்சை : கதிர் - ஈரோடு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sravichandra.blogspot.com/2009/08/", "date_download": "2019-06-26T12:22:51Z", "digest": "sha1:ZUN6RDFCNHJQTZAMXDKK4NK2HRD7TYPX", "length": 1910, "nlines": 65, "source_domain": "sravichandra.blogspot.com", "title": "s.ravichandra: August 2009", "raw_content": "\nசெய் / செய்யாதே - சத் குரு ஜக்கி வாசுதேவ் தொடர்ச்சி\nசெய் / செய்யாதே - சத் குரு ஜக்கி வாசுதேவ் தொடர்ச்சி\nசெய் / செய்யாதே - சத் குரு ஜக்கி வாசுதேவ்\nசெய் / செய்யாதே - சத் குரு ஜக்கி வாசுதேவ் தொடர்ச்ச...\nசெய் / செய்யாதே - சத் குரு ஜக்கி வாசுதேவ் தொடர்ச்ச...\nசெய் / செய்யாதே - சத் குரு ஜக்கி வாசுதேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/fm_22.html", "date_download": "2019-06-26T12:01:30Z", "digest": "sha1:ATUOAEFYZCM3XGXWYUHCBULOODIUS5LK", "length": 42949, "nlines": 174, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில்\nநீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம்.\nஆனால் 30 நாட்களுக்கும் நோன்பு திறப்பதற்கு பணம் ஒதுக்கியுள்ளதாகவும் உம்ராவுக்கு முஸ்லிம்களை அனுப்புவதாகவும் கூறியுள்ளீர்கள்.\nமுதலில் நான் ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் உங்களது பணத்தில் முஸ்லிம்கள் நோன்புதிறக்க வேண்டும் என்று உங்களிடம் கையேந்தவில்லை என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்.\nசக்தி நிறுவனம் பண்டமாற்று முறையில் விளம்பரம் செய்கின்றோம் நீங்கள் வருடத்துக்கு ஒ��ுத்தரை உம்ராவுக்கு அனுப்பி தாருங்கள் என்ற ரீதியில் ஹஜ் முகவர்களை தூண்டி ஓரிருவர் உம்ராவுக்கு அனுப்பப்படுவதனை நாங்கள் அறிவோம் அதேபோன்று நோன்பு திறப்பு நிகழ்வுகளுக்காக பெரும் பணங்களை இந்நிருவனங்களிடமிருந்து நீங்கள் அறவீடு செய்வதனையும் நாங்கள் அறிவோம்.\nநாம் ஏன் இவர்களிடம் கையேந்த வேண்டும் 1911ம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகவும் கொடூரமான வன்முறைச் சம்பவம் திகனையில் ஆரம்பிக்கப்பட்டதாகும் இதனை சட்ட சிக்கலால் வெளிக்கொண்டு வரமுடியவில்லை என்று நாகூசாமல் கூறும் ஊடகதுதடன் நாம் ஏன் முட்டி மோத வேண்டும் எங்களுக்கு துன்பம் ஏற்பட்டவேளையில் கண்டுகொள்ளாத ஊடகத்தை நாம் ஏன் கருத்தில் எடுக்க வேண்டும்\nமழை வெள்ளத்தை கண்டவுடன் நிவாரணப்பணியில் இறங்கிய இவர்கள் பத்து நாட்களுக்கு மேல் வெளிவரமுடியாமல் தவிர்துகொண்டிருந்த மக்களை பற்றி கரிசனை கொள்ளாத இந்த ஊடகத்தைபற்றி நாம் ஏன் பேச வேண்டும்\nநாம் செய்ய வேண்டியது இதுதான் இவர்களின் கஞ்சியும், ஈச்சம் பழமும் இல்லாவிட்டால் நம்மால் நோன்பு திறக்க முடியாதா இவர்களுக்கு நமது முஸ்லிம்கள் விளம்பரம் கொடுப்பதனால்தானே இவர்கள் உம்ராவுக்கு அனுப்புவதும் நோன்பு திறக்க பள்ளிகளுக்கு வருவதும் இதனை முதல் நாம் நிறுத்த வேண்டும்.\nதத்தமது ஊரில் உள்ள பள்ளிவாயல் தலைமைகளுடன் பேசி இவர்களை பள்ளிகளில் நோன்பு திறப்பு விளம்பரங்களை தடுக்க வேண்டும்.\nஅக்கரைப்பற்றிலுள்ள அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்திக்கு இன்று நாங்கள் கடிதம் ஒன்றினை இது தொடர்பாக வழங்கியுள்ளோம் திகனை சம்பவத்தில் நமது மக்களுக்காக அயராது உழைத்தவர்கள் எங்கள் ஊர் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் அவர்கள் இது தொடர்பாக தீர்க்கமான முடிவினை விரைவில் அறிவிப்பர்.\nஎமது மக்களின் மரண ஒலிகளை, காதில் வாங்கிக்கொள்ளாத இவர்களின் கால்களில் விழாமல் நிமிர்ந்து நிற்போம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசிந்திப்போருக்கு இது ஒரு சிறந்த கட்டுரை\nமுஸ்லீம் வர்த்தகர்கள் அனைவரும் இணைந்தால் விளம்பரத்தை அடிப்படையாக கொண்ட தொலைகாட்சி சேவையை ஆரம்பிக்க முடியும்\nதிட்டமிட்டே முஸ்லிம்களை ஏமாற்றுவது தொழிலாகிவிட்டது எத்தனை பேர் உம்ர அனுப்பி உள்ளது முஸ்லிம் அனாதை இல்லங்களுக்கு சென்றார்களா திசேம்பர் மா��ம் வந்தவுடன் ஆரம்பிப்பார்கள் ஏனைய அனாதை இல்லங்களுக்கு செல்ல\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான 10 பேரும், 4 ஊடகங்களும்\nபௌத்த பேரினவாதத்தின் அடிப்படையில் காய்களை நகர்த்தி முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் செயற்படுவர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவர்களே இவர்கள்....\nDr ஷாபி மீதான விசாரணையில், திடிரென இடையில் ஓடும் பெண்கள்\n 🅱මට සිසේරියන් එකක් කළා . எனக்கு சிஸேரியன் செய்திருக்கு. 🅰කවුද யாரு\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், ச��ய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_402.html", "date_download": "2019-06-26T11:59:35Z", "digest": "sha1:ODFYYVUNXAMCRDPISJWVTKPOJZRVWGCT", "length": 10219, "nlines": 152, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இன்றைய சினிமாவுக்கு ஒரு \"இனிமா\"-ருத்ரா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome கவிதைகள் இன்றைய சினிமாவுக்கு ஒரு \"இனிமா\"-ருத்ரா\nஇன்றைய சினிமாவுக்கு ஒரு \"இனிமா\"-ருத்ரா\nஅதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி\nசில ஜிகர்தண்டாவில் சாம்பார் வைக்கும்.\nசில குள்ளநரிக்கூட்டக் குருமா வைத்திருக்கும்.\nசில பெருங்காய டப்பாடக்கர் என்று இருக்கும்.\nஒன்பது கதைகள் சிரச்சேதம் ஆகியிருக்கும்.\nஅந்த படத்துக்கு தலைப்புகள் தான்.\nநூறு மணி நேர ஆயுள் போதும்.\nமீண்டும் பார்க்க படமும் இல்லை.\nஒரு கருப்பு வெள்ளையில் தான்\n\"தேவதாஸ்\"ல் அந்த இருமல் ரத்தத்தில்\nதுடிக்க துடிக்க தெரியாத சிவப்பா\nநடு நடுங்கி துடித்து தெரியாத மரணமா\nஒவ்வொரு நேனோ செகண்டுக்கு ஒருவராக\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/12/27182837/Endrume-anandham-movie-review.vpf", "date_download": "2019-06-26T12:44:50Z", "digest": "sha1:4N3XEGCWP4R5IBTER2D24MGHXCN2S2TM", "length": 20399, "nlines": 216, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Endrume anandham movie review || என்றுமே ஆனந்தம்", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 27, 2014 18:28\nமயிலாடுதுறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆயா வேலை செய்யும் யுவராணியின் மகனாக வளர்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். தந்தையை இழந்த மகேந்திரன் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். மகனை டாக்டராக உருவாக்க வேண்டும் என்பது யுவராணியின் கனவு. மகேந்திரனும் நன்றாகப் படித்து பிளஸ்-2 பாஸாகி, தாயின் ஆசையை நிறைவேற்ற மருத்துவ படிப்புக்காக காத்திருக்கிறார்.\nஒருநாள் நண்பருடன் கடற்கரையில் சென்று கொண்டிருக்கும் போது நாயகி ஸ்வேதா, தற்கொலை செய்வதற்காக கடலில் குதிக்கிறார். அவரை மகேந்திரன் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செல்கிறான். பிறகு நண்பனிடம் இதைப் பற்றி கூறுகிறான். அதற்கு நண்பன், அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு காதல் தான் காரணமாக இருந்திருக்கும் என்று கூறுகிறான்.\nஇதை ஏற்காத மகேந்திரன், ஸ்வேதாவின் தோழியின் மூலம் ஸ்வேதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை தெரிந்து கொள்ள செல்கிறான். அங்கு ஸ்வேதாவின் தோழி, உண்மையை கூறுகிறார். ‘ஸ்வேதா காதல் பிரச்சினையால் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. அவளுக்கு இரண்டு மாமாக்கள். இருவரும் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்ள தீவிர முயற்சி செய்கிறார்கள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. இதற்கு ஸ்வேதாவின் சித்தியும் உடந்தையாக இருக்கிறாள்’ என்று மகேந்திரனிடம் கூறுகிறாள் தோழி.\nமறுநாள் மகேந்திரன், ஸ்வேதாவை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறான். அங்கு ஸ்வேதா ‘என்னை ஏன் காப்பாற்றினீர்கள்’ என்று திட்டுகிறாள். அவருக்கு பொறுமையாக அறிவுரைகளை கூறி விட்டு செல்கிறான் மகேந்திரன். இதிலிருந்து ஸ்வேதாவிற்கு மகேந்திரன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.\nமற்றொரு நாள் மகேந்திரன் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை கோவிலில் விட்டு செல்கிறான். இதை ஸ்வேதா எடுத்து வந்து மகேந்திரனிடம் தருகிறாள். அதிலிருந்து மகேந்திரன் ஸ்வேதா மீது காதல் வயப்படுகிறான்.\nஇருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஸ்வேதாவின் மாமன்கள் ஸ்வேதாவை திருமணம் செய்வதில் தீவிரம் காண்பித்து வருகிறார்கள். ஸ்வேதாவும் மகேந்திரனும் காதல் செய்வது மாமன்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் மாமன்கள் ஸ்வேதாவை கண்டித்து விட்டு மகேந்திரனை தேடிச் சென்று அடித்து விடுகிறார்கள். ஸ்வேதா தன் வீட்டிற்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு செல்கிறாள். அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் மகேந்திரன் ஸ்வேதாவை தேடி சென்னைக்கு செல்கிறான்.\nஇறுதியில் ஸ்வேதாவை தேடிக் கண்டுபிடித்து காதலில் ஜெயித்தானா தன் அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றினானா தன் அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றினானா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், நடனம், காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் சிறப்பாக தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக காதல் வயப்பட்டவுடன் சந்தோஷமடையும் காட்சிகளிலும், கிளைமாக்ஸில் சென்டிமென்ட் காட்சிகளிலும் நடிப்பால் மிளிர்கிறார். நாயகி ஸ்வேதா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபிற்பாதியில் வரும் ராம்ஜி அவருக்கே உரிய பாணியில் நடனம் நடிப்பு என திறம்பட செய்திருக்கிறார். மகேந்திரனின் நண்பர்களாக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். இவர்களின் டீக்கடை காமெடி பெரிதாக எடுபடவில்லை.\nவில்லியம் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கிறது. கண்மணி ராஜாவின் இசையில் 2 பாடல்கள் ரசிக்கலாம்.\nகாதல் கதையை மையமாக வைத்து அதில் வாழ்க்கையை ரசித்தால் என்றுமே ஆனந்தமாக வாழலாம் என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனர் விவேகபாரதியை பாராட்டலாம். ஆனால், திரைக்கதையில் வலுவில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. சில இடங்களில் காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் இருப்பதை சரி செய்திருக்கலாம்.\nமொத்தத்தில் ‘என்றுமே ஆனந்தம்’ சிறிதளவு ஆனந்தம்.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஎன்றுமே ஆனந்தம் - ஆடியோ ரிலீஸ்\nஎன்றுமே ஆனந்தம் படத்தின் டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/media", "date_download": "2019-06-26T11:48:47Z", "digest": "sha1:AGTOH4CVT6M3W5M6VXTBISGNU6HAL6LY", "length": 14892, "nlines": 212, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவின் இருண்ட கடந்த கால சம்பவம் ஒன்றிற்கான பிராயச்சித்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை\nகட்சி தலைவராக தொடர்வாரா ராகுல் காந்தி... போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் தொண்டர்கள்\nஉலகக் கோப்பை தொடரிலேயே சிறந்து பந்து இது தான்.. வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் 3 hours ago\nஅணிக்கு திரும்பிய காயமடைந்த இந்திய வீரர்... பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ\nகிரிக்கெட் 3 hours ago\nகுப்பையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு இந்தியா என பெயர் வைத்த அமெரிக்கர்கள்\nஅமெரிக்கா 3 hours ago\nதான் செய்த பெரிய தவறு தொடர்பில் மனம் திறந்தார் பில்ஹேட்ஸ்\nதொழிலதிபர் 6 hours ago\nவிமானத்தில் பயணிகளை கண்ணீர்மல்க வழியனுப்பிய விமானி... நெகிழ்ச்சி வீடியோவின் பிண்ணனி\nஏனைய நா��ுகள் 17 hours ago\nஇளைஞரின் விபரீத ஆசைக்கு பலியான சீனப்பெண்: பெற்றோர் கதறியழும் வீடியோ\nஅமெரிக்கா 22 hours ago\nதிருடன் என்று 7மணிநேரம் அடித்து துன்புறுத்தல்: எனக்கு யாரும் இல்லை..கதறிய இளம் மனைவி\nஇந்தியா 1 day ago\nதாயின் கண்முன்னே 4வது மாடியிலிருந்து தடுமாறிய ஒரு வயது குழந்தை: அதிர்ச்சி வீடியோ\nஏனைய நாடுகள் 1 day ago\nவிவசாய நிலங்களில் களைகளை அகற்றும் ரோபோ வாத்து: ஜப்பானியர்கள் அசத்தல்\nவிஞ்ஞானம் 1 day ago\nடிவி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் திடீரென செய்த சம்பவம்: திகைத்து போன பார்வையாளர்கள்\nமீண்டும் TikTok செயலியால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி\nஇந்தியா 1 day ago\nபிரான்சில் நீச்சல் உடையுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்: சுவாரஸ்ய பின்னணி\nபிரான்ஸ் 1 day ago\nஐபோன்களை ஏன் கொள்வனவு செய்ய வேண்டும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள 3 காரணங்கள்\nநிறுவனம் 1 day ago\nமனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன்: அடுத்து செய்த அதிர்ச்சி செயல்\nஏனைய நாடுகள் 2 days ago\nசுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் ஈழத்தமிழர்களால் சிறப்பிக்கப்பட்ட துாய பேதுருவானவரின் திருவிழா\nசுவிற்சர்லாந்து 2 days ago\nஐந்து குழந்தைகளை சமாளிக்கும் ஒரு அப்பா: ஒரு சுவாரஸ்ய வீடியோ\nபிரித்தானியா 2 days ago\nசுவிட்சர்லாந்தில் படகில் சென்று ஐஸ் கிரீம் விற்கும் ஒரு செல்வந்தர்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nஜேர்மனி நிலக்கரிச் சுரங்கத்தில் குவிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்: திணறும் பொலிசார்\nடோனியிடம் மைதானத்திலே காதலை சொன்ன இலங்கை பெண்\nகிரிக்கெட் 2 days ago\nதோல்வியால் மைதானத்தில் கண்ணீர்விட்ட பிராத்வெயிட்: சமாதானப்படுத்திய எதிரணி வீரர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\nமுதல் சர்வதேச வெற்றி: ஆனந்த கண்ணீர் வடித்த வீராங்கனையின் வைரல் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\nநியூசிலாந்து வீரரை மிரட்டலாக ரன் அவுட் செய்த வீரர்... மைதானத்தில் கம்பீரமாக சல்யூட் அடித்த வீடியோ\nகிரிக்கெட் 3 days ago\nகடும் விமர்சனத்திற்குள்ளான டோனியின் ஆட்டம்.. ஓய்வை அறிவிக்க கூறும் ரசிகர்கள்\nகிரிக்கெட் 3 days ago\nகர்ப்பமாக இருப்பதாக கிண்டலடிக்கப்பட்ட மலிங்கா... உண்மை என்ன\nகிரிக்கெட் 3 days ago\nகடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்... யார்க்கரால் ஸ்டம்புகளை தெறிக்க விட்ட ஷமி வீடியோ\nகிரிக்கெட் 3 days ago\nஇளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்: அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ\nசுற்றுலா சென்ற இடத்தில் கடலில் நீந்த சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஏனைய நாடுகள் 4 days ago\nஇலங்கையின் அரையிறுதி வாய்ப்பை காப்பாற்றிய ஹீரோ மலிங்கா... பேசிய வாய்களுக்கு பூட்டு\nகிரிக்கெட் 4 days ago\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nகாரில் இருந்துக்கொண்டு மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த், நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nவிஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கவிருக்கும் லிங்குசாமி, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ யார்\nஇளம்பெண் தோற்றத்தில் விசுவாசம் அனிகா... 14 வயதில் இப்படியொரு போட்டோ ஷுட்டா\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\n பிரியா வாரியாரை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue13", "date_download": "2019-06-26T12:01:58Z", "digest": "sha1:NWWWYUPBHAUGUFB5CFWNXWSSDE72F2YJ", "length": 4996, "nlines": 96, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 13", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்\nஎனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.\nஅப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவந���தன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/10948-pattukottai-prabakar-about-2pointo.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-26T12:32:15Z", "digest": "sha1:WSL4N57G4IBW4P5G36PC45GAHHWK5NXN", "length": 14517, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "‘2.0’ படம் குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் விமர்சனம் | pattukottai prabakar about 2pointo", "raw_content": "\n‘2.0’ படம் குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் விமர்சனம்\nரஜினி நடிப்பில் நேற்று (நவம்பர் 29) ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.\nஇந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர்.\nஇந்நிலையில், பிரபல எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர், ‘2.0’ படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய முகநூலில் பாராட்டி எழுதியுள்ளார்.\n“தமிழ்த் திரையுலகம் பெருமைப்பட வேண்டிய, அர்த்தமுள்ள எங்கேஜிங் என்டெர்டெயினர் ‘2.0’. ஷங்கர் இந்தமுறை சொல்லியிருக்கும் கருத்து தமிழர்களுக்கானதல்ல, இந்தியர்களுக்கானதல்ல, உலகம் முழுதுமிருக்கும் மொத்த மக்களுக்குமானது.\nகோடிகளைக் கொட்டத் தயாராக இருக்கும் லைகா சுபாஸ்கரன் போன்ற ஒரு தயாரிப்பாளர் அமைந்தால், இன்றைய தொழில்நுட்பத்தில் ஒரு இயக்குநரின் எந்தக் கற்பனையையும் சாத்தியப்படுத்த இயலும்.\nஆனால், எதைக் கற்பனை செய்கிறோம் என்பதில்தான் திறமை இருக்கிறது. ஷங்கரின் கற்பனை மிகவும் வளமாக, புதுமையாக, சுவாரசியமாக, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கே சவால் விடுமளவில் இருப்பதுதான் படத்த���ன் பிரமாண்டத்திற்கும் தரத்திற்கும் ஆதாரமான காரணம்.\nvery creative colorful dreamy imagination shankar. இந்த அழகான ஃபேன்டசி கற்பனைக்கு ஒரு பூச்செண்டு தருவது அநியாயம், பூந்தோட்டத்தையேத் தரலாம்.\nஒளிப்பதிவு செய்துள்ள நீரவ் ஷா, ஒலிப்பதிவு செய்துள்ள ரசூல் பூக்குட்டி, இசையமைத்துள்ள ஏ.ஆர் ரஹ்மான் எல்லோருக்குமே பெருமை சேர்க்கும் படம். ரஜினியை வசீகரனாக, சிட்டியாக ஆட்டின் குரல் கொடுத்து, தலையை ஆட்டிச் சிரிக்கும் வில்லனாக என்றெல்லாம் காட்டியும், அதற்கும் மேல் இன்னொரு குட்டி அவதாரத்தையும் எடுக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.\nஅக்‌ஷய் குமாருக்கு அவார்டுகளை வாங்கித் தரப்போகிற பாத்திரம். அதை உணர்ந்து மிகவும் நிறைவாகவும் நேர்த்தியாகவும் செய்திருக்கிறார். பல காட்சிகளில் மிரட்டுகிறார். அந்த உருவம் குழந்தைகளைப் பல நாட்களுக்கு உறங்கவிடாது. (அவர் க்ளோஸப்பில் வரும் காட்சிகளில் என் 4 வயது பேத்தி ‘பயமா இருக்கு’ என்று சொல்லி முகத்தை மூடிக்கொண்டாள்.)\nஆடை வடிவமைப்பு, கலை வடிவமைப்பு, மேக்கப் என்று எல்லாமே உலகத்தரம். உங்களுக்குப் பிடித்த ஸ்வீட் என்ன குலோப் ஜாமூன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் ஒரு நேரத்தில் எத்தனை சாப்பிட இயலும் குலோப் ஜாமூன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் ஒரு நேரத்தில் எத்தனை சாப்பிட இயலும் 2\nஇந்தப் படத்தில் 20, 30 என்று சாப்பிடச் சொல்கிறார்கள். தனித்தனியாக மிரட்டும் ரசிக்கும்படியான பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளை அடிக்கடி காட்டுவதால் ஏற்படும் திகட்டல் ஒன்றுதான் எனக்குக் குறையாகத் தெரிகிறது.\nஅதிகப்படியான செல்போன் உபயோகத்தால் ஏற்படும் கதிர் வீச்சு அபாயத்தின் விளைவாக அழிந்துவரும் பறவைகளுக்காக அழுத்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அதிகாரமாகவும் கெஞ்சியும் மிரட்டியும் புள்ளிவிவரங்களுடன் புத்தியில் உறைக்கும்படியாக குரல் கொடுத்திருக்கும் ஷங்கருக்கு, இந்தக் கதையின் அடிநாதக் கருத்துக்காகவே தனியான மனப்பூர்வமான பாராட்டுகள்.\n‘பறவைகள் புழுக்களை திங்கிறதாலதான் மனுஷங்களுக்கு உணவு கிடைக்குது. பறவைகள் வாழலைன்னா மனுஷங்களும் வாழ முடியாது, பசிக்கு நம்ம கையையே வெட்டிச் சாப்பிடுவோமா என்னதான் சொன்னாலும், உச்சு கொட்டிட்டு வாட்ஸ் அப்ல மெசேஜ் போட்டுட்டு கடமை முடிஞ்சிடுச்சின்னு போய்க்கிட்டே இருக்கப் போறோம். அவ்வளவு பெரிய அமெரிக்காவிலேயே ரெண்டே நெட்வொர்க்தான், சீனாவில் மூணே நெட்வொர்க்தான். நம்ம நாட்லதான் 10 நெட்வொர்க்.’ இப்படி பொட்டில் அறையும் பல வசனங்கள் (ஜெயமோகன் மற்றும் ஷங்கர்).\nஒப்புக்கொள்ள வேண்டிய மற்றும் அடிமனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. படத்தின் கருத்தை மனதார ஏற்கும் விதமாக இனி வீட்டில் இருக்கும்போது லேண்ட்லைனை மிக அதிகமாக உபயோகிப்பது என்று தீர்மானித்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர்.\n - ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்\n2.0 அக்‌ஷய்குமார் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் யார்\nநான் என்ன ஜாதின்னு தெரியணுமா : ரித்விகா கடும் சாடல்\nராதாரவிக்கு 'டத்தோ’ பட்டம் கொடுக்கவே இல்லையாம்- ஆதாரத்துடன் சின்மயி குற்றச்சாட்டு\n‘2.0’ சீன வெளியீடு ரத்து: பின்வாங்குகிறதா தயாரிப்பு நிறுவனம்\n‘’படையப்பா எடுத்தீங்க; ரஜினியை வைச்சு பேயப்பா எடுக்கமாட்டீங்களா’’ - பேய்க்கதை சொன்ன கிரேஸி; கே.எஸ்.ரவிக்குமார் நெகிழ்ச்சி\n‘பிக் பாஸ் 3’ வீட்டில் இருந்து அகற்றப்பட்ட ரஜினி ஓவியம்\nநடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை: கமல்\n'தர்பார்' அப்டேட்: ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை ஜீவா\nநல்லகண்ணு ஐயாவின் வாழ்த்து ரஜினி சாருக்கே பெருமை; விவேக்\n‘2.0’ படம் குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் விமர்சனம்\n - ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்\nகம்பெனி வைத்த சம்பள பாக்கிக்காக எத்தியோப்பிய மக்களிடம் பிணைக் கைதிகளாக சிக்கிய 7 இந்தியர்கள்\n2.0 அக்‌ஷய்குமார் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/146", "date_download": "2019-06-26T12:35:56Z", "digest": "sha1:MPA2JIIGSIRPTCG66A3ZS46UJHJKFDOR", "length": 3268, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "அரபு கூட்டணி படைகள் யெமனில் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்கின்றன. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஅரபு கூட்டணி படைகள் யெமனில் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்கின்றன.\nயெமனில் ஏப்ரல் மாதம் 10ம் திகதி நல்லிரவு முதல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தாம் கடைப்பிடிப்பதாக அரபு கூட்டணி படைகள் அறிவித்துள்ளதுடன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் அதற்கு பதிலடி வழங்க���ம் உரிமை தமக்கு இருப்பதாகவும் கூட்டுப்படையினர் அறிவித்துள்ளனர்.\nஏப்ரல் 10ம் திகதியில் இருந்து தாம் யுத்தநிறுத்தத்தை கடைப்பிடிக்க இணங்குவதாக யெமனுக்கான ஐ.நா. தூதுவர் இஸ்மாயில் அல்செய்க் அஹ்மட் அவர்களுக்கு யெமன் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஏப்ரல் 18ம் திகதி குவைட்டில் நடைபெற இருக்கும் சமாதான பேச்சுவார்த்தை முடிவடைந்த மறுதினம் பகல் 12 மணி வரை இந்த யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கும். இக்காலம் மேலும் நீடிக்கப்பட்டால் அது தொடர்பான தீர்மானத்தினை யெமன் அரசாங்கம் கூட்டுப்படைகளுக்கு அறிவிக்கும்.\n​எவ்வாறெனினும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் யுத்த நிறுத்தத்தினை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை கூட்டுப்படைகளுக்கு உண்டு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2010/10/21/_art.asp?fn=n1010215", "date_download": "2019-06-26T12:51:30Z", "digest": "sha1:PZEJIIQULCZOYEZTDLP7V6R76KU4XK32", "length": 7844, "nlines": 44, "source_domain": "archives.thinakaran.lk", "title": "வரு. 78 இல. 248", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12\nவிகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம்\nநவம்பரில் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்\n35 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய புரோட்லண்ட் நீர் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கும் சீன தேசிய உதிரிப்பாக கூட்டுத்தாபனத்திற்குமிடையில் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மின்சார சபை சார்பாக அதன் தலைவரும் சீன கூட்டுத்தாபனம் சார்பாக பொது முகாமையாளரும் கைச்சாத்திட்டனர்.\nகளனி கங்கையினூடாக மேற்கொள்ளப் படும் இறுதி நீர் உற்பத்தி நிலையமான புரோட்லண்ட் திட்டம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு 2014ஆம் ஆண்டில் தேசிய மின் கட்டமைப்புடன் 35 மெகா வோட் மின்சாரம் இணைக்கப்பட உள்ளது.\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டத்திற்கு 102 மில்லியன் டொலர் மதிப்பீடு செய்யப்பட்ட போதும் சீன கம்பனி 82 மில்லியன் டொலருக்கு இதனை நிர்மாணிக்க முன்வந்ததாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். மொரகொல்ல மற்றும் கிங்கங்கை நீர்மின் நிலையங்களும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் சொன்னார்.\nஅது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புரோட்லண்ட் மின் உற்பத்தி நிலையம் கிதுல்கலையில் நிர்மாணிக்கப்படும். 114 மீட்டர் நீளமும் 24 மீட்டர் உயரமும் கொண்டதாக இது அமைக்கப்பட உள்ளதோடு 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப் பாதை நிர்மாணிக்கப்படும்.\nஎரிபொருள் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு அலகிற்கு 25 ரூபா செலவாகிறது. நீர் மின் உற்பத்திக்கு ரூ. 2.50 தான் செலவாகிறது. எனவே நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் முன்னர் அமைக்கப்பட்ட நீர் மின் உற்பத்தி நிலையங்களை திருத்தியமைக்கவும் உள்ளோம்.\nபுதிய லக்ஷபான உற்பத்தி நிலையம் 14 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 6970 மில்லியன் ரூபா செலவில் திருத்தவும் பழைய லக்ஷபானவை 3.2 கெமாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 4200 மில்லியன் ரூபா செலவிலும் திருத்தப்படும்.\nஇது தவிர உக்குவலை, போவதென்ன ஆகிய நிலையங்கள் திருத்தப்படுகிறது. உமா ஓயா திட்டம் ஈரான் உதவியுடன் திருத்தப்படும். கட்டம் கட்டமாக நீர் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி அளவு அதிகரிக்கப்படும்.\nசமனலவெவ நீர் திட்டமும் விரைவில் திருத்தப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும். (ரு – து)\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஉள்@ராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம்\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\nகுடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nவவுனியாவில் தொழில் அமைச்சின் நடமாடும் சேவை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\nபேராதனை பல்கலை விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது\nகல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmarkets.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-tamil-short-stories/", "date_download": "2019-06-26T11:59:53Z", "digest": "sha1:O5SGBII2ZUT2XS2VLRDJJ6AZWIAH6LKQ", "length": 9056, "nlines": 84, "source_domain": "newsmarkets.in", "title": "மாட்டிக்கிட்டியா? | TAMIL SHORT STORIES - NewsMarkets", "raw_content": "\nஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க வைப்பான்.\nஒருநாள் இருவருக்கும் சண்டை வந்தது; ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டனர். எனவே, எந்தவொரு விழாவுக்கும் இருவரும் சேர்ந்து இணைந்து செல்வதில்லை. ஒருவன் முன்னாலும், மற்றவன் பின்னாலும் செல்வர்.\nஒரு விழாவில் பெட்ரோமாக்ஸ் காரன் முந்திக் கொண்டான். விழாக்குழுவினர், “”நாதஸ்வரக்காரன் எங்கே\nஅவர்களிடம், “”அதை ஏன் கேட்கிறீங்க அவன் ஒரு விழாவுக்கு ஊதி விட்டு வெத்துக் குழலோடு வருவான். வேணுமுன்னா குழலை வாங்கிப் பாருங்க தெரியும் அவன் ஒரு விழாவுக்கு ஊதி விட்டு வெத்துக் குழலோடு வருவான். வேணுமுன்னா குழலை வாங்கிப் பாருங்க தெரியும்\nவிழாக் கமிட்டியார் சோணங்கிகள்; விவரம் இல்லாதவர்கள். நேரம் ஆகிக் கொண்டேபோனது. அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நாதஸ்வரக்காரன் வரட்டும் என்று காத்திருந்தனர். கடைசியில் நாதஸ்வரக்காரன் வந்தான். அவனிடம் அவர்கள் ஊதுகுழலை வாங்கிப் பார்த்தனர்.\nஉள்ளே ஒன்றும் இல்லாமல் இருந்தது. விரலை விட்டு நன்றாகத் தடவிப் பார்த்தனர். உள்ளே ஒன்றும் இல்லை. அவர்களின் கோபம் அதிகரித்தது. நாதஸ்வரக்காரனை நன்றாக உதைத்துவிட்டனர். எல்லாரும் சேர்ந்து செம்மையாக மொத்து மொத்து என்று மொத்தினர்.\nபாவம் நாதஸ்வரக்காரன். “என்ன ஏதென்று எதுவும் கேட்காமல் இப்படிப்போட்டு உதைக்கிறார்களே…’ என்று அழுதான். இறுதியில் புரியவைத்தான் ஒருவன்.\n எங்கேயோ போய் ஊதிட்டு இங்க வெத்துக் குழலைக் கொண்டு வாற\nபெட்ரோமாக்ஸ்காரன் இவனைப்பார்த்துக் கள்ளமாகச் சிரித்தான். நாதஸ்வரக்காரனுக்கு பிறகுதான் புரிந்தது. இது பெட்ரோமாக்ஸ்காரன் வேலையென்று. மனசுக்குள் கறுவிக் கொண்டான், “இரு இரு உன்னை ஒருநாள் பழிவாங்கி விடுகிறேன்…’ என்று.\nஒருநாள் பழிவாங்கும் சந்தர்ப்பம் வந்தது. ஒரு விழாவில் இருவரும் ஏற்பாடாகி இருந்தனர். அந்த விழாவிற்கு பெட்ரோமாக்ஸ்காரன் பிந்தி வந்தான். ஊது குழல்காரன் முந்திக் கொண்டான். அவ்விழாக் கமிட்டியர் பெட்ரோமாக்ஸ்காரனைப் பற்றி விமர்சித்தனர். நாதஸ்வரக்காரனுக்கு மகிழ்ச்சி.\nபழிவாங்கும் ஆசையால், “”அதுவா அது ஏங்கேக்கிறீங்க அவன் ஒரு ஏமாத்துக்காரன். அவன் பக்கத்தூரு விழாவுக்கு எல்லாத்தையும் எரிச்சுட்டு, வெத்து விளக்கை கொண்டு வருவான். வேணுமானா வந்ததும் பத்த வைக்கச் சொல்லுங்க அது புஸ்புஸ்ங்கும் அவன் ஒரு ஏமாத்துக்காரன். அவன் பக்கத்தூரு விழாவுக்கு எல்லாத்தையும் எரிச்சுட்டு, வெத்து விளக்கை கொண்டு வருவான். வேணுமானா வந்ததும் பத்த வைக்கச் சொல்லுங்க அது புஸ்புஸ்ங்கும்\nசிறிதுநேரஞ் சென்று பெட்ரோமாக்ஸ்காரன் வந்தான். விளக்கை பற்ற வைத்தான். புஸ்புஸ் என்றது. விழாக்கமிட்டியாருக்கு அவன் பிந்தி வந்ததால் வேறு கோபம் வந்தது. விளக்குக்காரனைப் பிடித்து நன்றாக உதைத்தனர். இவன் விஷயம் புரியாமல் விழித்தான். அடி பொறுக்காமல் அழுதான்.\n“”எங்கேயோ கொண்டு போயி விளக்க எரிச்சுட்டு வெத்து விளக்கையா கொண்டு வார… ஏண்டா புஸ் புஸ்ங்குது” என்று மீண்டும் உதைத்தனர். நாதஸ்வரக்காரனின் நமட்டுச் சிரிப்பைக் கண்டதும்\nபெட்ரோமாக்ஸ்காரனுக்கு விஷயம் புரிந்தது. தலையைக் குனிந்து கொண்டான்.\nதெறி பட குழுவினர் தந்த இன்ப அதிர்ச்சி | Tamil cinema news\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:51:46Z", "digest": "sha1:IBAMFEAQ2PQRQFT72MIY52CSTCRMBGN4", "length": 9751, "nlines": 158, "source_domain": "www.easy24news.com", "title": "வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்டது என்ன ? | Easy 24 News", "raw_content": "\nHome News வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்டது என்ன \nவெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்டது என்ன \nகிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nவெள்ள நிவாரணப் பனர்களுடன் ஒன்பது பாரபூர்திகளில் சுமால் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சியில் அமை��்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டுள்ள விடயம் பொது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்டுத்தியிருக்கிறது.\nகுறித்த பாரவூர்திகளில் இருந்து அரிசி,மா, சீனீ, பருப்பு, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள், வெங்காயம் போன்ற பொருட்களை இறக்கியதாக பொருட்களை இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nஅத்தோடு இறக்கப்பட்ட பொருட்களில் அரிசி, மா, சீனி, பருப்பு, கடலை, சோயா ஆகிய பொருட்கள் பொதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனனர்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தின் முனாமையாளரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பொருட்கள் தமது சதொச தலைமையகத்திலிருந்து நிவாரணத்திற்காக கொண்டு வரப்பட்டது.\nஇதனை பொதி செய்து மக்களுக்கு வழங்குவதற்காக மாவட்டச் செயலகத்திடம் கையளிப்போம்.\nஎன்றார் அத்தோடு ஏனைய ரின் மீன், பிஸ்கட்,தண்ணீர் போத்தல் போன்ற பொருட்களை மீண்டும் தலைமையத்திற்கு திருப்பி அனுப்பிவிடுவோம் என்றார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் கடந்த வாரம் ஊடகவியலாளர் சிலர் வினவிய போது தனக்கு அது தொடர்பில் தெரியாது எனவும், ஆனால் பருப்பு ஏனைய இடங்களை விட சதொசவில் விலை குறைவு என்பதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் பருப்பை மாத்திரம் சதொசவில் கொள்வனவு செய்து வழங்குமாறு கூறியிருக்கிறேன் என்றார்.\nசதொச விற்பனை நிலையத்திற்கு வெள்ள நிவாரண பனர்களுடன் வந்த பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.\nகண்டி மக்களின் பங்களிப்புடன் பாடசாலை பொதிகள் கையளிப்பு\nவெளிநாடு ஒன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nஅனைவரையும் திருப்திபடுத்த முடியாது – ரகுல் ப்ரீத் சிங்\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nஅரச இசை விருது விழா\nஉள்ளூராட்சித் தேர்தலில் : விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற லீவு\nபாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்\nவெளிநாடுகளில் இ���ுக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nபுதிய கூட்டணி அமைப்பது தொடர்பான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n‘சோபா’ ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்க்கிறேன் – மைத்திரி\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/3504-2016-12-29-21-35-36", "date_download": "2019-06-26T12:47:17Z", "digest": "sha1:DVTPTNY3MUZ37LA5AW6HLMK2EP6FZIDW", "length": 34710, "nlines": 198, "source_domain": "ndpfront.com", "title": "அரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அன்று மஹிந்தவின் ஆட்சி சிறுபான்மை மக்களால் தூக்கி எறியப்படுவதற்கு காரணமாக எந்த இனவாத சக்திகள் இருந்தனவோ, இன்று அதே சக்திகளை நல்லாட்சியின் அங்கமான ஐ.தே.க கையிலெடுத்திருக்கிறது.\nஜனாதிபதியும், பிரதமரும் தத்தமது பலத்தினை நிரூபித்துக்காட்ட வேண்டிய தேவையை விரைவில் நடைபெறுவதற்கு எதிர்பார்க்கப்படும் தேர்தல் ஒன்று உருவாக்கி இருப்பதால், சிங்கள பெரும்பாண்மை மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான உபாயமாக ஜனாதிபதி தேசியவாதத்தினை கையிலெடுத்திருக்கும் அதேவேளை பிரதமர் இனவாதத்தினை கையிலெடுத்திருக்கிறார். அதன் வெளிப்பாடே அண்மைக்காலமாக நடந்தேறி வருகிற நீதியமைச்சரும், பொது பலசேனா கும்பலும் சேர்ந்து நடாத்தி வருகின்ற நிகழ்வுகளாகும்.\nஅண்மையில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ச; பொது பலசேனாவின் ஞானசார தேரோவுடனும், அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் நிருவாகத்தில் குறுக்கீடு செய்து வருகின்ற அம்பேபிட்டிய சுமண தேரோவுடனும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட மங்கலாராம விகாரையில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினை நடாத்தி விட்டு தேரர்களுடனும் பொலிஸாருடனும் மட்டக்களப்பு மாவட்ட பதுளை வீதியில் அமைந்துள்ள ஒரு இடத்தினைப் பார்வையிட்டுள்ளார். தற்போது அந்த இடத்தில் ஒரு தற்காலிக பொலிஸ் முகாம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த இடம் தொல்பொருள் ஆய்வுப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அந்த இடம் ஒரு முஸ்லிம் பள்ளிவாயலுக்கும், தனியார் ஒருவருக்கும் சொந்தமான இடமாகும்.\nகொழும்பு சென்ற நீதியமைச்சர் தனது செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு அமைகிறது.\n“நேற்று நான் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பழமை வாய்ந்த ஒரு பௌத்த விகாரையை பார்வையிட்டேன். அதன் காணி உறுதிப் பத்திரம் முஸ்லீம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டு பின்னர் அது புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடத்தில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அவ்விடம் தொல்பொருள் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.”\nஇதுவொரு தெட்டத் தெளிவான அத்துமீறலும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையுமாகும். ஏனெனில் அந்த இடம் பள்ளிவாயலுக்கும், தனியார் ஒருவருக்கும் சொந்தமான நிலம் என்பதற்கான சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் இருக்கின்ற நிலையில் நீதியமைச்சரின் இந்த நடவடிக்கை மிகப்பெரும் அநீதியாகும்.\nகுறித்த காணியின் தற்போதைய சட்ட ரீதியான வாரிசாக இருக்கும் சேகு இஸ்மாயில் பாத்துமா அல்லது செயிலதும்மா என்பவரிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் குறித்த காணியின் உரிமை தொடர்பான விபரங்கள் பின்வருமாறு அமைகிறது:\nஇல/893/4 மைல் போஸ்ட், பதுளை வீதி, இலுப்படிச்சேனை, செங்கலடி எனும் விலாசத்தில் அமையப் பெற்றுள்ள இந்தக் காணியில் ஜனாப் காசிம் பாவா சேகு இஸ்மாயில் (தற்போதைய உரிமையாளரின் தந்தை) என்பவர் 1939ம் ஆண்டு தொடக்கம் அரச அனுமதிப் பத்திரத்துடன் வாழ்ந்து வந்திருக்கின்றார். அனுமதிப் பத்திர இலக்கம்:2375, திட்ட இலக்கம் (Pடan No): 1237 ஆகும்.\nகுறித்த காணியின் ஒரு பகுதியில் ஒரு பள்ளிவாயல் அமைக்கப்பட்டு அதனை உரிமையாளர் கடந்த 06.03.1962 இல் வக்பு சபையிடம் கையளித்துள்ளார். பதிவு இலக்கம்: R /799/BT 74 ஆகும். (ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது). வக்பு சபை ���ன்பது முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஒரு அரச நிறுவனமாகும். அதன் பொறுப்புக்களும் கடமைகளும் இலங்கை வக்பு சட்டத்தினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதன் பொறுப்பின் கீழ் வருகின்ற சொத்துக்கள் பொதுச் சொத்தாகும். இதனை யாரும் உரிமை மாற்றம் செய்யவோ அல்லது முஸ்லிம் சமய விவகாரங்கள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியாது.\nகடந்த 1990 இல் முஸ்லிம்கள் இவ்விடங்களில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட நிலையில் குறித்த காணியின் உரிமையாளரும், அவ்விடத்தில் வாழ்ந்து வந்த தற்போதைய உரிமையாளரும் அந்தக் காணியிலிருந்து வெளியேறி ஏறாவூரில் குடியேறினர். கடந்த 2008 இல் குறித்த பிரதேசத்தில் அமைதி நிலை ஏற்பட்டிருந்த நிலையில் காணியின் உரிமையாளர் தனது காணிக்கு திரும்பிய வேளையில் அங்கு பள்ளிவாயலும் தனது உடமைகளும் முற்றாக அழிக்கப்பட்டிருந்த நிலையில் தனது கிணறும், பள்ளி வாயலுக்கு அருகில் இருந்த இரண்டு அடக்கஸ்தலங்கள் மாத்திரமே எஞ்சியிருந்ததை அவதானித்துள்ளனர்.\nபின்னைய நாட்களில் தமது காணியை செப்பனிடுவதற்கும், அழிக்கப்பட்டிருந்த பள்ளிவாயலை புனர்நிர்மாணம் செய்வதற்கும் முயற்சிகள் செய்யப்பட்டபோது அரச அதிகாரிகளாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வந்தன. குறிப்பாக அப்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அடியாளான தியேட்டர் மோகன் (செல்லம் தியேட்டர் உரிமையாளர்) பல்வேறு அச்சுறுத்தல்களையும் விடுத்து வந்துள்ளதோடு மாத்திரமல்லாது, மேற்படி காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்ததோடு மாத்திரமல்லாது பொருட்களையும் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கரடியனாறு பொலிஸில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாட்டு இலக்கங்கள் :CIB -I 351/127, CIB -I 101/161. (தொடர்பான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன)\nசில நாட்களில் பள்ளிவாயல் வளவினுள் அமைந்திருந்த இரண்டு அடக்கஸ்தலங்களும் புல்டோஸர் மூலம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கின்றன.\nஇவ்வாறு பல்வேறு முட்டுக் கட்டைகள், அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை ஒரு பெண்ணாக தன்னந்தனியாக எதிர்கொள்ள முடியாத நிலையில் தனது பெயரில் இருந்த குறித்த காணியின் பகுதியினை தமிழ���் ஒருவருக்கு விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.\nஅந்தக் காணியும், பள்ளிவாயல் அமையப் பெற்றிருந்த காணியுமே இன்று நீதி அமைச்சரினாலும் பொலிஸாரினால் தொல்பொருள் ஆய்வு இடமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. விகாரையின் இடிபாடுகள் என்று நீதியமைச்சர் சொல்வது இடிக்கப்பட்ட அடக்கஸ்தலங்களின் எச்சங்களையாகும்.\nஅமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ மட்டக்களப்புக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு இக்காணியின் உரிமையாளரான சேகு இஸ்மாயில் பாத்தும்மா என்பவர் கரடியனாறு பொலிஸாரால் அழைக்க்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்கின்றார். பின்னர் மட்டக்களப்பு காட்டுக் கந்தோரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தப் பகற் கொள்ளையின் மூலம் இலங்கையின் மூன்று இனங்களையும் பிரதி நிதித்துவம் செய்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தாம் சார்ந்த மக்களையும், நாட்டையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nஓர் பொறுப்பு வாய்ந்த அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸ அந்த இடத்தில் ஒரு பழமையான விகாரை இருந்தது என்றும், அந்த இடம் முஸ்லீம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டு அங்கிருந்த விகாரை அழிக்கப்பட்டுள்ளது என மிக அப்பட்டமான பொய்யைச் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றுகின்றார்.\nஅதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரச தலைமைகள் முஸ்லிம்களின் காணி விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்பட்டு தம்மை தமிழ் மக்களின் காவலர்களாக காட்டிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nமுஸ்லீம் அரசியல் தலைமைகள் வழமை போல் தற்போதும் தம் சௌகரியத்துக்கேற்ற கள்ள மௌனம் காப்பதன் மூலம் தொடர்ந்தும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.\n-நன்றி அப்துல் வாஜி (இந்த ஆக்கம் அப்துல் வாஜியின் அனுமதியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது)\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nஇலங்கையில் இ���்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(196) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(450) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(541) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (577) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(596) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(582) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(614) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(330) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீ��ா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(552) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(494) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (717) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(667) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (615) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(939) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(839) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(747) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(600) (விரு��்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nவீடில்லா மக்கள்: சமூக விசாரணையா, சட்ட விசாரணையா, சர்வதேச விசாரணையா\nஇலங்கையில் மலையகத்தில் வீடு என்பது பெரிய பிரச்சினை. தோட்டப்பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள்...\nசமாதானத்தின் ருசி\t(686) (விருந்தினர்)\nகடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று தமிழ் மக்கள் பேரவையின்...\nஇரண்டாவது கைதும் தப்புதலும் - பெண் போராளியின் வாக்குமூலம் (2)\t(1390) (விருந்தினர்)\nபுலிகளின் இருபாலை பெண்கள் முகாமின் சிறையில் சிவகாமி இருந்த போது தான் இந்திய இராணுவத்தினரால்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-group-2-model-question-paper-with-answer-in-tamil-003611.html", "date_download": "2019-06-26T12:17:55Z", "digest": "sha1:7ATV5VGDMTYSGHZTDBFQQF3TB4AMEXDG", "length": 24748, "nlines": 204, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? | TNPSC Group-2 model question paper with answer in tamil - Tamil Careerindia", "raw_content": "\n» மாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்\nமாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்\nபோட்டித் தேர்வில் வெல்வதற்கு சூழ்நிலையை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். பணம் கொடுத்தால் தான் பதவி கிடைக்கும் என்பது தவறானது.\nநேர்மையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். தேர்வில் வெற்றி பெற வெறித் தனமாக உழைக்க வேண்டும்.\nஉழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம். நாம் ஜெயிப்பதற்கு நாம் தான் காரணம்.\nநம்மை முதலில் முழுமையாக நம்பவேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக இப்பொழுது இருந்தே உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் உங்களை நீங்களே தயார் படுத்த சில கேள்வி பதில்கள்...\nகேள்வி 1: மாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் \"ஒன் பார்ட் வுமன்\" என்று மொழிபெயர்த்தவர் யார்\nவிளக்கம்: 2010-ம் ஆண்டில் வெளியான மாதொருபாகன் நாவல், திருச்செங்கோடு வட்டார வாழ்க்கை முறை மற்றும் சடங்குகளை களமாகக் கொண்டு எழுதப்பட்டது. அங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழா பற்றிய தகவல்களும் அந்நாவலில் இடம் பெற்றிருந்தன.\n2013-ம் ஆண்டு அனி��ுத்தன் வாசுதேவன் என்பவர், 'ஒன் பார்ட் வுமன்' என்ற பெயரில் இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.\nகேள்வி 2: ஆக்ரா விமான நிலையத்தின் புதிய பெயர் என்ன\n1. பண்டித தீன தயாள் உபாத்யாத் விமான நிலையம்\n2. மகாயோகி கோரக்நாத் விமானநிலையம்\n3.சர்தார் பட்டேல் விமான நிலையம்\n4. சுபாஸ் சந்திரபோஸ் விமானநிலையம்\nவிளக்கம்: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆக்ரா விமான நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டுவதென முடிவு செய்யப்பட்டு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nவிடை: 1. பண்டித தீன தயாள் உபாத்யாத் விமான நிலையம்\nகேள்வி 3: உலக மருத்துவ தரவரிசைப் பட்டியல் 2017-ல் இந்தியா பெற்றுள்ள இடம்\nவிளக்கம்: சர்வதேச மருத்துவ இதழான \"தி லான்ஸெட்', மருத்துவ சேவைகள் குறித்து 195 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 154-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் சீனா, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகள், மருத்துவ சேவையில் இந்தியாவைவிட அதிக புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கின்றன.\nகேள்வி 4: 9-வது பிரிக்ஸ் மாநாடு 2017-ல் எந்த நாட்டில் நடந்தது\nவிளக்கம்: சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9 -வது மாநாடு செப்டம்பர் 3,4.5தேதிகளில் நடைபெற்றது. 2011 ஆண்டிற்கு பிறகு சீனா இம்மாநட்டை இரண்டாவது முறையாக நடத்தியுள்ளது.\nஇந்தமாநாட்டில் பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி. சீன அதிபர் ஜீ ஜின்பிங் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.\nகேள்வி 5: கடற்படையை தாக்கி அழிக்க கூடிய \" hormuz 2\" என்ற ஏவுகணையை எந்த நாடு வெற்றிகரமாக சோதனை செய்தது\nவிளக்கம்: 'hormuz 2'300 கி.மீ வரை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 250 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது.\nகேள்வி 6: அமெரிக்காவின் ' காசினி' விண்கலம் பின்வரும் எந்த கோளை ஆய்வு செய்து வருகிறது.\nவிளக்கம்: சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. இது சூரியனில் இருந்து சுமா��் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி விண்கலத்தை அனுப்பியது.\nகாசினி விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. 2017 செப்., 15ம் தேதியுடன் காசினி விண்கலம் செயல்பாடு முடிவுக்கு வந்தது.\nகேள்வி 7: தமிழகத்தில் முதல் முறையாக நாய்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கப்படவுள்ள மாவட்டம் எது\nவிளக்கம்: தமிழகத்தில் முதல் முறையாக நாய்களை பாதுகாக்க ரூ.4 கோடி மதிப்பில் சிவகங்கையில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.\nகேள்வி 8: உலக மலேரியா தினம் என்பது\nவிளக்கம்: மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். அனாபிளஸ் என்ற கொசு நம்மை கடிப்பதன் மூலம் ப்ளாஸ்மோடியா என்ற கிருமி நம்முடைய இரத்தில் சேர்வதால் மலேரியா நோய் ஏற்படுகிறது.\nஅதன் பிறகு காய்ச்சல், தலை லேசாக சுற்றுதல், வாந்தி, சுவாசித்தலில் ஏற்படும் சிரமம், கடுங்குளிர் போன்ற அறிகுறிகள் இருக்கும்.\nஇந்த நோயின் தீவிரத்தால் மரணம் கூட ஏற்படலாம். இந்த கிருமிகள் குறிப்பா இரத்தத்தின் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன.\nகேள்வி 9: வருணா கடற்படை கூட்டுப்பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டுடன் நடத்தப்படுகிறது\nவிளக்கம்: இந்தியா பிரான்ஸ் கூட்டு கடற்பயிற்சி \"வருணா\"\nஇந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டு கடற்படைகள் அரபிக் கடலில் இணைந்து போர்பயிற்சி நடத்த உள்ளன.\n1993 முதலே இந்திய பிரான்ஸ் கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.2001க்கு பிறகு தான் இந்த பயிற்சிக்கு வருணா என பெயரிடப்பட்டது.\nஇது வரை 15 முறை இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளன.சென்ற வருடம் 2017ல் அரபிக் கடலோர பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சில் பிரான்ஸ் நாட்டு நீர்மூழ்கிகள், ஜேன் டி வியன் பிரைகேட் கப்பல் பங்கேற்க உள்ளன.\nகேள்வி 10: 2015 -2016 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது பெற்றுள்ளவர் யார்\nவிளக்கம்: செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இ���்த விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.\n2013-2014-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கும், 2014-2015-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் தட்சணாமூர்த்திக்கும், 2015-2016-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது கலைக்கோவனுக்கும் வழங்கப்பட்டது.\nசிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\n96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nஇளநிலை ஆய்வாளர் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\n ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவனத்துறை வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nதேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி\nஇந்த தகுதி உங்ககிட்ட இருந்தா ரூ.1.13 லட்சம் சம்பாதிக்கலாம்..\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு- ரூ.1.75 லட்சத்தில் ஆராய்ச்சியளர் வேலை\nரூ.1,75 லட்சத்தில் தமிழக அரசு வேலை- டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\nஇரண்டாம் நிலை காவலர் தேர்வு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n18 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே. தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\n19 hrs ago சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிட ஆசையா\n21 hrs ago 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\n23 hrs ago பி.இ. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று துவக்கம்\nNews அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\nMovies அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்\nTechnology அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nAutomobiles பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா\nFinance என்னய்யா இப்படி பண்றீங்களே.. கொஞ்சமாவது கொடுங்க..126%அதிகரித்த முத்ரா வாராக்கடன்.. கவலையில் மோடிஜி\nSports எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nTravel சிர்பூர் சு��்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலை, வேலை, வேலை.. 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\n3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\nஎம்.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/a-delay-in-the-release-of-the-lok-sabha-election-results-election-commission-explained-349524.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:18:28Z", "digest": "sha1:JEOMI7B25MKC3CNZNQJPXZJU6GXCBUAD", "length": 20225, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியாவது லேட் ஆகும் சரி.. எவ்வளவு நேரம் ஆகும்? தேர்தல் ஆணையம் விளக்கம் | A delay in the release of the Lok Sabha election results.. Election Commission explained - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n6 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n6 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\n9 min ago நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப��ி அடைவது\nமக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியாவது லேட் ஆகும் சரி.. எவ்வளவு நேரம் ஆகும்\nடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் போது வழக்கமாக ஆகும் நேரத்தை விட, இம்முறை சற்று கூடுதல் நேரமாகும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வரும் மே 19-ம் தேதியுடன் முடிகிறது. பின்னர் மே 23-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனினும் வழக்கமாக முடிவுகள் அறிவிக்க எடுத்து கொள்ளும் நேரத்தை விட இம்முறை கூடுதல் நேரம் ஆகும் என தெரிகிறது.\nஇதற்கு முந்தைய மக்களவை தேர்தல்களில் எல்லாம் எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிய ஆரம்பித்து விடும். ஆனால் இம்முறை தேர்தல் முடிவுகள் சரியாக வெளியாக 4 முதல் 5 மணி நேரம் தாமதமாகும் என கூறப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்.. வேதாந்தாவின் நிகர லாபம் 46 சதவீதம் சரிவு\nமுதல் முறையாக மக்களவை தேர்தலில் விவிபாட்\nநடப்பு மக்களவை தேர்தலில் முதன் முறையாக ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த பின்பு அருகே உள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துக்குள் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என அச்சிடப்பட்ட சீட்டு 7 வினாடிகள் வரை தெரியும்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளில் 50% வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்ப்பது தொடர்பான மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 21 எதிர்கட்சிகளின் கோரிக்கைபடி 50 சதவீத வாக்குகளை விவிபாட் இயந்திரத்துடன் சரிபார்த்தால், அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து தேர்தல் முடிவுகள் வெளியிட 6 நாட்கள் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் வாதிட்டது\nஇந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என கூறி எதிர்கட்சிகளின் சீராய்வு மனுவை நிராகரித்துவிட்டது.\nதொகுதிக்கு 5 மெஷின்களில் ஒப்பீடு\nமுன்னதாக தொகுதி ஒன்றுக்கு ஒரு ஓப்புகைச்சீட்டு இயந்திரத்துடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை ஒப்பிட்டு பார்த்து, வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையம் திட்டமிட்டிர��ந்தது. ஆனால் எதிர்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனையடுத்து நீதிமன்ற உத்தரவினால் ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரத்திற்கு பதிலாக 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\n5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க உள்ளதால், வழக்கமாக ஆகும் நேரத்தை விட சற்று கூடுதல் நேரம் ஆகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு 4 முதல் 5 மணி நேரம் தாமதமாகும் என எதிர்பார்ப்பதாக ஆணையம் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nதமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா\nஇப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்\nகல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2019 results delay மக்களவை தேர்தல் முடிவுகள் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-palanisamy-instructed-ministers-not-participate-natarajan-funeral-315000.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:33:21Z", "digest": "sha1:RW3ZXND2BRGJQ7CNACGBPM2M7RO6WJJL", "length": 22311, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "'இரங்கலுக்குச் சென்றால் இதுதான் நடக்கும்!'... அமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி | CM Palanisamy instructed ministers not to participate in Natarajan's funeral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n9 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n19 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n21 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரங்கலுக்குச் சென்றால் இதுதான் நடக்கும்... அமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி\nஅமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி- வீடியோ\nசென்னை : சசிகலா கணவர் நடராஜன் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள் செல்லாதது குறித்து விமர்சிக்கப்படுகிறது. ' அமைச்சர்கள் சென்றால் அந்தக் குடும்பம் எதுபோன்ற பிரசாரத்தை மேற்கொள்ளும் என அனைவருக்கும் தெரியும் நாம் செல்ல வேண்டியதில்லை' எனப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nசென்னை, சோள���ங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி மரணம் அடைந்தார் நடராஜன். அவரது மரணத்துக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். கணவரின் மரணத்தையொட்டி 15 நாள் பரோலில் வந்திருக்கிறார் சசிகலா.\nநடராஜனின் உடல் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க தரப்பில் இருந்து அஞ்சலி செலுத்த வராதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ' ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தின் நிகழ்வுகளு்கு நாங்கள் எப்படி செல்ல முடியும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதால் நடராஜனுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தவில்லை' என்றார்.\nஇதுகுறித்து தஞ்சையில் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ' சசிகலாவின் பரோலுக்காக ஒரு அ.தி.மு.க எம்.பிகூட கையெழுத்து போடாதது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பண்பாடற்ற அரசியல் நடக்கிறது. பதவிக்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களது நடவடிக்கை, மரணத்தை விட மிகப் பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளது' என்றார் கொதிப்புடன்.\nஇந்நிலையில், நடராஜனுக்கு இரங்கல் தெரிவிக்க தென்மாவட்டத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவர்களிடம் பேசிய முதல்வர், ' நடராஜன் இரங்கலுக்குச் செல்ல வேண்டாம். அரசியல் நாகரிகம் கருதி, நாம் சென்றால் அந்தக் கூட்டம் என்ன செய்யும் என்பதும் நமக்குத் தெரியும். உங்களைப் பார்த்துவிட்டாலே, ' அண்ணா தி.மு.க மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது; ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்' என மீண்டும் பேசத் தொடங்குவார்கள்.\nநீங்கள் அஞ்சலி செலுத்த செல்வதால் தேவையற்ற விவாதங்கள் ஏற்படும். அதற்கு நாம் இடம் கொடுத்துவிட வேண்டாம்' என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசும்போது, ' இப்போது கட்சி நம்மிடம் வந்துவிட்டது. இந்த ஆட்சிக்கு எதுவும் நடந்துவிடாது. 18 பேர் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை சரிதான் எனத் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். 18 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தலை வைத்துக் கொள்ளலாம். அதை நாம்தான் முடிவு செய்வோம். அதைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nதினகரனிடம் இப்போது ஐந்து எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களும் நம்மிடம் வந்துவிடுவார்கள். இரங்கலுக்குப் போகாதது பற்றி மற்றவர்கள் பேசுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்'. ' உங்கள் ஊரில் அரசியல் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். அமைச்சர் ராமநாதபுரம் மணிகண்டன் போலச் செயல்படுங்கள். உங்கள் ஊரில் உங்களுடைய தனிப்பட்ட செல்வாக்குக்குத்தான் சசிகலா குடும்பம் வேட்டு வைக்கிறது.\nஇரங்கலில் பங்கேற்ற மாவட்டங்கள் எவை\nஇரங்கலுக்குச் சென்ற வாகனங்களில் பெரும்பாலானவை புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்துதான் சென்றுள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து 20 சதவீத வண்டிகள்தான் சென்றுள்ளன. எனவே, உள்ளூரில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது' எனப் பேசியிருக்கிறார்.\n\"எடப்பாடி பழனிசாமியின் விளக்கத்தால், அமைச்சர்கள் திருப்தியடைந்துவிட்டனர். இதன் விளைவாகவே, நடராஜன் இரங்கல் கூட்டத்தில் அவர்கள் தலைகாட்டவில்லை. அஞ்சலிக்கு வருகிறவர்கள் யார் என்பதைக் குறிப்பெடுக்கும் பணிகளில் உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது\" என்கின்றன அமைச்சர்கள் வட்டாரங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nஎதிர்ப்��ுகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nதலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jamal-khashoggi", "date_download": "2019-06-26T12:17:01Z", "digest": "sha1:HSDBK6MZMDJSINOH6526BNB4MMLRZ7FK", "length": 13162, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jamal khashoggi News in Tamil - Jamal khashoggi Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகசோக்கி கொலைக்கு காரணம்.. அமேசான் நிறுவனர் ஜெப்பின் போனை ஹேக் செய்த சவுதி.. பரபரப்பு திருப்பம்\nநியூயார்க்: அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் செல்போனை சவுதி அரேபியா அரசு ஹேக் செய்து அதில் இருந்த புகைப்படங்களை...\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணத்தில் வெளியான திடுக் தகவல்-வீடியோ\nசவுதி அரேபியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட்டில்...\nஅமெரிக்காவிற்கான சவுதி தூதர்.. முதல்முறையாக பெண் நியமனம்.. முடி இளவரசர் சல்மான் அசத்தல்\nரியாத்: அமெரிக்காவிற்கான சவுதி அரேபியாவின் முதல் பெண் தூதராக ரிமா பித்த பாந்தர் நியமிக்கப்...\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய அந்த நபர்-வீடியோ\nபிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கிய மாஸ்டர் மைண்ட் யார்...\nபத்திரிக்கையாளர் ஜமால் கொலை.. 18 ''ஹிட்மேன்களை'' விசாரிக்கும் சவுதி.. துருக்கிக்கு அதிர்ச்சி\nஇஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய 18 பேரை சவுதி நாட்டு அரச...\nகாணாமல் போன பத்திரிக்கையாளர் ஜமால் சவுதியில் கொல்லப்பட்டாரா\nபிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டு...\nஜமால் கொலை எதிரொலி.. முக்கிய சவுதி அதிகாரிகளின் விசா ரத்து.. அமெரிக்கா அதிரடி\nஇஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகளின் வி...\nகாணாமல் போன சவூதி பத்திரிகையாளரை தேடும் 10 நாடுகள்-வீடியோ\nசவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக��கி துருக்கில் காணாமல் போய் உள்ளார். பத்திரிக்கையாளர் ஜமால்...\nபத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்\nரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட...\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nஇஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கி...\nஜமாலை கொன்றுள்ளனர்.. ஆனால் உடல் எங்கே என்று தெரியவில்லை.. சவுதி தகவலால் சர்ச்சை\nஇஸ்தான்புல்: சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் உடல் எங்கே இருக்கிறத...\nபல மாத ஸ்கெட்ச்.. திட்டமிட்டு கொல்லப்பட்ட ஜமால்.. சவுதிக்கு அமெரிக்கா மிரட்டல்.. போர் உருவாகிறதா\nஇஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது உலக நாடுகள் இடையே போர் பதற்...\nகாணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா\nஇஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் சவுதி அரசாங்கத்தால் கொலை செ...\nஅமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி\nஇஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2010/10/21/_art.asp?fn=n1010216", "date_download": "2019-06-26T12:48:50Z", "digest": "sha1:5SRXUITOVTQF2BOXKBRIMQTJHCMZ3APV", "length": 5832, "nlines": 38, "source_domain": "archives.thinakaran.lk", "title": "வரு. 78 இல. 248", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12\nவிகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\n(மர்லின் மரிக்கார், எம். எஸ். பாஹிம்)\nவட மாகாணத்தில் 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் 94 முஸ்லிம் மத வழிபாட்டுத்தலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.\nவன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மஸ¥ர் பிரதமரும், புத்த சாசன மற்றும் மதவிவகார அமைச்சரிடம் வாய்மூல விடைக்கென கேட்��ிருந்த வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மஸ¥ர் சபையில் இல்லாத தால் அவரது வினாவுக்கான பதிலை பிரதமர் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.\nஅந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருப்பதா வது, வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 1990ம் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதி வரையும் 94 முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்கள் இருந்ததாக முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்திலும், வக்பு பிரிவிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.\nமன்னார் மாவட்டத்தில் 57 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், யாழ். மாவட்டத் தில் 18 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், வவுனியா மாவட்டத்தில் 18 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களும் என்றபடி பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஉள்@ராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம்\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\nகுடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nவவுனியாவில் தொழில் அமைச்சின் நடமாடும் சேவை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\nபேராதனை பல்கலை விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது\nகல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ibnuabbas.org/t_pafe/?p=81", "date_download": "2019-06-26T12:37:48Z", "digest": "sha1:VWRKDOXQO3ERXO4RP2R56MBVP2662VIX", "length": 11514, "nlines": 120, "source_domain": "ibnuabbas.org", "title": "செலவினங்களும் வருமானமும் : – இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி", "raw_content": "\nதற்சமயம் கல்லூரியின் மாதாந்தச் செலவினங்கள் 850,000 ரூபாவைத் தாண்டி நிற்கின்றது . இதில் சம்ப���ம், மாணவர்கள் உட்பட சகலருக்குமான உணவு தங்குமிட வசதிகள், நிர்வாக, பராமரிப்புச் செலவுகள் ஆகியன அடங்கும். மாதாந்த செலவினங்களை ஈடுசெய்வதற்காக நிரந்தர வருமானத்திற்கான பல வழிகளை ஒழுங்கு செய்வது என்ற திட்டத்தின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் கல்லூரிக்குச் சொந்தமான பேக்கரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கல்லூரியின் மாதாந்தச் செலவில் ஏறக்குறைய கால்வாசியளவு ஈடுசெய்யப்படுகின்றது. தரமும் ருசியும் மிக்க இதன் உணவுப்பண்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை காணலாம் . ‘அல் ஜவ்தா’ என்ற பெயரில் இயங்கும் இதனை முதல் தர பேக்கரியாக வளர்ச்சியடையச் செய்வதில் இதன் ஸ்தாபக முகாமையாளர் காலஞ்சென்ற அல்-ஹாஜ் ஷிஹாப்தீன் அவர்கள் ஆற்றிய பங்கு என்றும் மறக்க முடியாததாகும். அல்லாஹ் அவருக்கு நற்கூலியை வழங்குவானாக .தற்போது இதன் முகாமையாளராக அல்-உஸ்தாத் எம்.ஜே.எம். அதாஉல்லாஹ் பணியாற்றுகின்றார். இந்த பேக்கரியை அமைப்பதிலும் கல்லூரியின் ஏனைய விடயங்களில் ஒத்துழைப்பதிலும் சவூதி அரேபிய ரியாத் நகரை சேர்ந்த அஷ்ஷைக் காலித் தாவூத் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.\nமாணவர்களிடமிருந்து அறவிடப்படும் விடுதிக் கட்டணங்களும், தனிப்பட்டவர்கள், நலன்புரிச் சங்கங்கள் என்பன மூலம் கிடைக்கும் உதவிகளும் செலவில் மற்றும் ஒரு பகுதியை ஈடுசெய்தாலும் மாதா மாதம் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிர்ப்பந்த நிலையிலேயே நாம் கல்லூரியை நடாத்திச் செல்கின்றோம் என்பதே உண்மை நிலையாகும். தற்போதைய வருமானங்களின் கணிப்பின் படி முன் வரும் மாதங்களில் மாதாந்தம் 150,000 ம் மேற்பட்ட அளவு நிதி பற்றாக்குறையை நாம் எதிர் நோக்கவுள்ளோம்.\nசெலவுகளை ஈடுசெய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரு நாள் செலவை பொறுப்பேற்றல்’ என்ற திட்டத்தின் கீழ் ஒரு சிலர் உதவ முன் வந்துள்ளனர். இவ்ழியில் உதவிவழங்க மேலும் பலருக்கு வாய்ப்பு உள்ளது .\n1. தற்பொழுது ஒரு நாளைக்கான முழுச் செலவு 28000 ரூபாவை எட்டி நிற்கின்றது.\n2. ஒரு நாள் உணவிற்கான செலவிற்கு மாத்திரம் 17000 ரூபாய் தேவைப்படுகின்றது.\nபணமாகவோ பொருளாகவோ உதவிகளை வழங்கலாம். ஷரீஆவிற்கு முரணில்லாத கல்லூரியின் தனித்துவத்தைப் பாதிக்காத நிபந்தனைகள் அற்ற உதவிகளை ஏற்றுக் கொள்வது என்ற ந���லைப்பாட்டில் என்றும் உறுதியாக நிற்கும் கல்லூரியின் வாசல், நல்மனம் படைத்தவர்களின் உதவி ஒத்தாசைகளை வரவேற்க எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது.\nமாதாந்த பட்ஜட்டில் அடிக்கொருமுறை ஏற்படும் துண்டு விழும் நிலை நிரந்தர வருமானத்திற்கான மேலும் பல வழிகளை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை நிர்வாகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. பொருத்தமான இடங்களில் காணிகளை வாங்கி, கடைத் தொகுதிகள், வீடுகள் போன்றவற்றை அமைத்து அவற்றை வாடகைக்கு விடுவது கல்லூரியின் நிரந்தர வருமானத்திற்கான நிர்வாகத்தின் உத்தேச திட்டங்களில் பிரதானமானதாகும்.\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\nமுதலாம் தவணைப் பரீட்சைக்கான பாட மீட்டல் ஷரீஆப் பிரிவு\nமுதலாம் தவணைப் பரீட்சை ஷரீஆப் பிரிவு\nமுதலாம் தவணைப் பரீட்சைக்கான பாட மீட்டல் அல்குர்ஆன் மனனப் பிரிவு\nமுதலாம் தவணைப் பரீட்சை அல்குர்ஆன் மனனப் பிரிவு\nமுதலாம் தவணைப் பரீட்சை அல்குர்ஆன் மனனப் பிரிவு\nஇரண்டாவது இடைக் காலப் பரீட்சை\nஇரண்டாம் தவணைப் பரீட்சைக்கான பாட மீட்டல் ஷரீஆப் பிரிவு\nஇரண்டாம் தவணைப் பரீட்சை ஷரீஆப் பிரிவு\nஇரண்டாம் தவணைப் பரீட்சை அல்குர்ஆன் மனனப் பிரிவு பாட மீட்டல்\nஇப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-tips/safty-items-in-car", "date_download": "2019-06-26T12:18:45Z", "digest": "sha1:C3X7VJRGP5BYR7PIB4EKIIUHLUL26V3O", "length": 12643, "nlines": 180, "source_domain": "onetune.in", "title": "பாதுகாப்பு அம்சம் உங்கள் காரில் இருந்தால் சேஃப்..! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » பாதுகாப்பு அம்சம் உங்கள் காரில் இருந்தால் சேஃப்..\nபாதுகாப்பு அம்சம் உங்கள் காரில் இருந்தால் சேஃப்..\nஎந்த ஒரு காருக்கும் பாதுகாப்பை முதலில் அளிப்பது வலுவான, தரமுடைய பாடி பேனல்கள்தான். இதற்காக தற்போது வெளிநாடுகளில் உள்ளதைப்போன்ற கிராஷ் டெஸ்ட் மையங்கள் நம்மூரிலும் அமைக்கப்படுகின்றது. தரமான பாடி பேனல்கள் உங்கள் கார் மாடலில் பயன்படுத்தப்பட்ட��ள்ளதா என்பதனை கார் நிறுவனத்தாரிடம் முதலில் கேட்டுத்தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அப்படி தரமான கட்டமைப்பு இல்லாத காரானது, விபத்தில் சிக்கும் சமயத்தில் முற்றிலும் உருக்குலைந்து அதில் பயணிக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஏபிஎஸ் ஆனது பிரேக் செய்யும்பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சுழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது. திடீரென பிரேக் பிடிக்கும் பொழுது வாகனம் நிலை தடுமாறிவிடும். ஆனால் ஏபிஎஸ் பயன்படுத்தப்பட்ட வாகனம் நிலை தடுமாறுவது தடுக்கப்படும். சாதாரண பிரேக்கை விட, அதற்கு முன்பான தூரத்திலே வாகனத்தை நிறுத்திவிடலாம். வளைவுகளில் இயல்பாக வாகனத்தை இயக்கமுடியும். மழை காலங்களில் ஈரமான சாலைகள் மற்றும் சறுக்கலான சாலைகளிலும் இயல்பாக பயணிக்க உதவும். இப்படி பல நன்மைகள் இதில் உள்ளது.\nஇது ஒரு புதிய தலைமுறை பாதுகாப்பு அம்சம் ஆகும். பாதுகாப்பான டிரைவிங் என்பது ஒழுக்கமாகவும், ஒரே சீராகவும் ஒரே லேணில் காரை செலுத்துவதே ஆகும். ஒரு லேணில் இருந்து மற்றொரு லேணுக்கு மாறும்போது லேன் கீப்பிங் அஸிஸ்ட் தொழில்நுட்பம் ஓட்டுநருக்கு எச்சரிப்பதுடன், நாம் பயணிக்கும் லேணிற்கு மெதுவாக மீண்டும் காரை செலுத்த உதவுகிறது.\nபாதுகாப்பான டிரைவிங்கை உறுதிப்படுத்த ஓட்டுநருக்கு உதவும் ஒரு அற்புதமான தொழில்நுட்பம் இது. வாகனத்தின் கண்ட்டோல் சிதறி செல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் இதனை சென்சார்கள் உறுதிப்படுத்துகின்றன, அப்படி தவறான அம்சங்கள் தென்பட்டால் தானாகவே செயல்பட்டு பிரேக்கை அப்ளை செய்கிறது இந்த தொழில்நுட்பம்.\nரிவர்ஸ் எடுக்கும்போது எதிலும் அடிபடாமல் காரை பாதுகாப்பதுடன், யாரும் காயம் அடையாமல் நம்மையும் காக்க முடிகிறது.\nவிபத்தில் சிக்கினால் காரில் உள்ளவர்களின் உயிரை பாதுகாப்பதில் ஏர் பேக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார் விபத்தில் சிக்கினால் ஏர் பேக்குகள் தானாக விரிவடைந்து காரின் சிதறல்கள் நம்மீது படாமலும், காயம்படாமல் பாதுகாப்பதிலும் ஏர் பேக்குகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.\nமேற்கூறியதை போலவே இதுவும் ஒரு புதிய தலைமுறை தொழில்நுட்பமே. இது அதிக விலை கொண்ட கார்களில் மட்டுமே கிடைக்கக்கூடியதா�� இருந்தாலும் இதன் பயன் அளப்பரியது. ஓட்டுநரின் பார்வைக்கு புலப்படாத பகுதிகள் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகிறது. அந்த பகுதிகளில் இருந்து கார், அல்லது வேறு ஏதாவது பொருள் மீது இடித்துவிடாமல் இது ஓட்டுநருக்கு எச்சரிக்கை அளிக்கிறது.\nதெரிந்து கொள்வோம்: மின்னல் உருவாவது எப்படி\nதமிழ்நாடு – இந்தியாவின் கலாச்சார மையத்தின் புதிய நுழைவாயில்\nபிரமிக்க வைக்கும் பூஞ்சை ராஜ்ஜியம்\nஐபோனில் விரைவில் வருகிறது கூகுள் அசிஸ்டெண்ட்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscgk.in/2018/09/Tnpsc-tamil-study-material-part-b-thirukkural_26.html", "date_download": "2019-06-26T12:47:07Z", "digest": "sha1:VJPDJHYPSRKT7R7WALYA5FWRZVCSWWPD", "length": 7766, "nlines": 113, "source_domain": "www.tnpscgk.in", "title": "TNPSC GK ( General Knowledge) Guidance, Group 1, Group 2, Group 4, VAO ,Sub Inspector, Indian Army.: TNPSC Tamil study material part-B Thirukkural", "raw_content": "\n1.செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்\nவிளக்கம்: நாம் பிறர்க்கு ஒரு உதவியும் செய்யாதிருக்க,நமக்கு பிறர் செய்கின்ற உதவிக்கு இந்த மண்ணுலகமும்,விண்ணுலகமும் ஈடாகாது.\n2.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nவிளக்கம்: வேண்டிய காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது செய்யபட்ட காலத்தை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுலகத்தை விட பெரியதாகும்.\n3.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nவிளக்கம்: எந்த பயனையும் எதிர்பார்க்காமல் செய்கின்ற உதவி கடலை விட பெரியதாகும்.\n4.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nவிளக்கம்: ஒருவன் தினை அளவு உதவி செய்தாலும் அப்பயனை உணர்ந்தவர் அவ்வுதவியை பனை அளவாக கருதி போற்றுவர்.\n5.உதவி வரைத்தன் றுதவி உதவி\nவிளக்கம்: ஒருவருக்கு செய்யும் உதவி அவ்வுதவியின் அளவை வைத்து மதிக்ககூடாது.அவ்வுதவி செய்யபட்டவரின் தன்மையை வைத்து மதிக்க வேண்டும்.\n6.மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nவிளக்கம்: துன்பம் வந்த காலத்தில் நமக்கு உதவி செய்தவரின் நட்பை கைவிட கூடாது.அது நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.\n7.எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nவிளக்கம்:நமக்கு துன்பம் நேர்ந்த காலத்தில் உதவி செய்தவர்களின் நட்பை ஏழு பிறவிகளிலும் மறக்க கூடாது.\n8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல\nவிளக்கம்: பிறர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.ஆனால் அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.\n9.கொன்ற���்ன இன்னா செயினும் அவர்செய்த\nவிளக்கம்: உதவி செய்த ஒருவர் கொலை குற்றம் செய்தாலும் அவர் முன்பு செய்த நன்மையை நினைக்க தீமை மறைந்துவிடும்.\n10.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nவிளக்கம்: எந்தவித தவறு செய்தவனுக்கும் தப்பிக்க வழிகள் உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அதிலிருந்து தப்ப வழி இல்லையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2013/09/", "date_download": "2019-06-26T12:26:37Z", "digest": "sha1:VPH2YU4QUNHIFSJXIQG23ZEHWOH6QMQA", "length": 13170, "nlines": 131, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "September | 2013 | Antru Kanda Mugam", "raw_content": "\n”ஏழை படும் பாடு” என்ற படத்தில் ஜாவர்ட் என்ற மிகவும் கண்டிப்பான காவல் ஆய்வாளர் வேடத்தில் நடித்தனால் இவருடைய என்.சீதாராமன் என்ற பெயருடன் ஜாவர் என்ற பெயர் இணைந்துகொண்டது.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை அடுத்து, சிறந்த நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியவர், வசனகர்த்தாவாக இருந்து டைரக்டராக உயர்ந்த ‘சித்ராலயா’ கோபு. ரசிகர்கள் மறக்க முடியாத பல காமெடி காட்சிகளின் சொந்தக்காரர்.\nடி.ஆர்.ராமச்சந்திரன், சாரங்கபாணி, ‘டணால்’ தங்கவேலு, வி.கே.ராமசாமி, சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, ரமாப்பிரபா, சச்சு, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி – செந்தில் முதலான அனைவரும், இவரது நகைச்சுவை வசனங்களை பேசி நடித்துள்ளனர். Continue reading →\nபழம்பெரும் நகைச்சுவை நடிகர். தமிழ்த் திரையுலகில் மறக்கமுடியாத நகைச்சுவை நடிகர்களுள் இவரும் ஒருவர். ஆனால் ரசிகர்கள் எப்போதுமே பிரபலமானவர்களை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஒரு நியதி. இவரும் திறமையான ஒரு நடிகர் என்பது பலருக்கு மறந்திருக்கும். சபாஷ் மீனா, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். Continue reading →\nபூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு, 1910ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பிறந்தார். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 57 படங்களை தயாரித்தும், இயக்கியுமுள்ளார். பத்மினி பிக்சர்ஸ் என்ற இவரது பிரபலமான பேனரின் கீழ் இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியத் திரையுலகின் முன்னணி பிதாமகர்களில் பந்துலுவும் ஒருவர். அவரது பல படங்கள் தேசிய அளவிலும், மாநிலஅளவிலும் விருதுகளைக் குவித்துள்ளன. அவரது இயக்கத்தில் உருவான வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழ், கர்ணன் Continue reading →\nராதாபாய் – சிறந்த ஒரு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை. தமிழ், தெலுங்குப் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா, சின்னஞ்சிறு உலகம், ஏழைப்பங்காளன், அத்தை மகள், பதிபக்தி, காதலிக்க நேரமில்லை, என்ன தான் முடிவு, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்கள் இவர் பங்குபெற்றவை. Continue reading →\nபிரபாகர் – துணை நடிகர். ரசிகர்கள் கண்டுகொள்ளாத நடிகர்களில் இவரும் ஒருவர். காதலிக்க நேரமில்லை படத்தில் குமாரி சச்சுவின் தந்தையாகவும் நாகேஷின் வீட்டு கணக்குப்பிள்ளையாகவும் நடித்தவர். காதலிக்க நேரமில்லை ஒலிச்சித்திரம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்படும் போதெல்லாம் இவரது காட்சி தவறாமல் இடம்பெறும். “ அது சரி….. எம் மகா சினிமாவுல நடிச்சா எங்கவுரவம் என்னாவுறது” என்று நாகேசிடம் Continue reading →\nஎஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் (பிறப்பு: 1928)தமிழகத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950-1960-களில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா, காக்கும் கரங்கள் போன்ற திரைப்படங்கள் காலத்தால் Continue reading →\n”கம்பர்” ஜெயராமன் – தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர, வில்லன் பாத்திரங்களில் பிரபலமானவர். பல திரைப்படங்களுக்குக் கதைகளும் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார். நீதிபதி, திலகம், தசாவதாரம், கைதி கண்ணாயிரம், பொண்ணு மாப்பிள்ளை, சோப்பு சீப்பு கண்ணாடி, குறத்தி மகன், காவல் தெய்வம், உயர்ந்த மனிதன், போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். Continue reading →\nதிக்குறிச்சி சுகுமாரன் நாயர் – இவர் ஒரு மலையாளத் திரையுலகில் பிரபலமான கதாநாயகன், குணச்சித்திர நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக 47 ஆண்டு காலம் கோலோச்சியவர். இவரது பூர்வீகம், பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகிலுள்ள திக்குறிச்சி என்னும் ஊராகும். 1956-க்கும் முன் இது கேரளாவுடன் இணைந்திருந்தது. 16.10.1916-இல் பிறந்து 1.3.1997-இல் 80-ஆவதில் மரணமடைந்த��ர். சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பர். 700-க்கும் மேலான Continue reading →\nஷீலா– மலையாளப் படவுலகின் பிரபல நடிகை. 1945-இல் கனிமங்கலம் அந்தோணி மற்றும் கிரேஸி தம்பதியருக்கு மகளாக பிறந்தவர். இவர் தமிழிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் 475-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சூப்பர் ஸ்ராராக விளங்கிய ரவிச்சந்திரன் அவர்களைக் காதலித்து மணந்து அவர் மூலம் விஷ்ணு என்ற மகன் உள்ளார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/do-not-admit-children-in-unrecognised-schools-tn-school-edu-004742.html", "date_download": "2019-06-26T12:09:21Z", "digest": "sha1:GH2PMCOS5EMJBKFAXYGFEX4YRPSQSUCB", "length": 12716, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை | Do not admit children in unrecognised schools- TN School Education - Tamil Careerindia", "raw_content": "\n» அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nதமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரமற்ற பள்ளிகள் குறித்தான பட்டியலை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குத் தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஇதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு, அங்கீகாரமற்ற பள்ளிகள் குறித்தான தகவலைச் செய்தித்தாளில் பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nபொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\n தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\n3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nபி.இ. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று துவக்கம்\nஅண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nதனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nஅனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம்: முதன்மைக் கல்வி அலுவலர்\nஉலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nநாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக புதிய திட்டம்.. சென்னை பல்கலை அதிரடி அறிவிப்பு\nஇனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n44 min ago பி.எச்டி பட்டதாரிகளே.. உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n2 hrs ago வேலை வேலை வேலை. ஏர் இந்தியாவில் விமானி வேலை..\n4 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\n24 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே. தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nNews ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழக அரசுப் பள்ளியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் : டிஆர்பி அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசென்னை பல்கலை வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/11/23/l-t-lays-off-14-000-employees-during-apr-sept-period-006457.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T11:44:46Z", "digest": "sha1:35HIDCCADEFVY27UCDKV4LK3PDRGGYG4", "length": 23174, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6 மாதத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியாவின் மிகப் பெரிய ஊழியர்கள் வெளியேற்றம்..! | L&T lays off 14,000 employees during Apr to Sept period - Tamil Goodreturns", "raw_content": "\n» 6 மாதத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியாவின் மிகப் பெரிய ஊழியர்கள் வெளியேற்றம்..\n6 மாதத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியாவின் மிகப் பெரிய ஊழியர்கள் வெளியேற்றம்..\n24 min ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\n34 min ago இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\n2 hrs ago 3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\n2 hrs ago என்னய்யா சொல்றீங்க.. விவசாயிகள் மீதே வழக்கா.. BT ரக பருத்தி நடவு செய்ததாலா\nNews அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nMovies எல்லாரையும் சிரிக்க வைச்ச புஷ்பாவோட வாழ்க்கையில இப்படியொரு சோகமா\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் 14,000 ஊழியர்களை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.\nஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததற்கு காரணம் வர்த்தகம் குறைந்தது தான் என்றும், இது ஒரு வணிக உத்தி தான் என்றும் பின்னாளில் அதிகமான வணிகம் ஏற்படும் போது ஆட்கள் மீண்டும் எடுக்கப்படும் என்று நிறுவனத்தின் நிதி அலுவலக தலைவர் ஆர் ஷங்கர் ராமன் கூறினார்.\nஎங்கள் நிறுவனத்தில் இருக்கும் அனைத்துக் கிளைகளிலும் மொத்தம் 1.2 லட்சம் ஊழியர்கள் பணி செய்து வந்தனர் என்றும், அதில் 14,000 ஊழியர்க��் 2017 ஆண்டின் முதல் பாதிக்குள் வெளியேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇந்தப் பணி நீக்கம் ஒரு துறையில் இருந்து மட்டும் அல்ல அனைத்துத் துறைகளில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கனிமங்கள் மற்றும் உலோகங்கள் பிரிவில் இருந்தும் கூட பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராமன் தெரிவித்தார்.\nமேலும் இன்னும் பல வணிகங்களில் நிறுவனம் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று வருவதாகவும் அலுவலகத்தை மேலும் டிஜிட்டல் மையம் ஆக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஎப்போது எல்லாம் நிறுவனத்தை டிஜிட்டல் ஆக்க வேண்டிய கட்டாயம் உள்ளதோ அப்போது எல்லாம் மற்றி உள்ளோம். எனவே 10 நபர்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் அங்கு 5 நபர்களாகக் குறைக்கும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் ராமன் கூறினார்.\nநிறுவனத்தில் உள்ள மிகக் குறைவான வணிகத்தை அளிக்கும் துறைகளை ஆராய்ந்து வருகிறோம் என்றும் போட்டியான உளகில் சுறுசுறுப்பாகவும், ஸ்மார்டாகவும், முன்நோக்கிச் செல்ல உள்ளதாகவும் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவருமான எஸ் என் சுப்பிரமணியன் கூறினார்.\nமோடி, ஓபாமா போன்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கலக்கும் L and T நிறுவனம்..\nமைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..\nஅவளே என்னய விட்டு பொய்ட்டா எனக்கு எதுக்கு சொத்து பத்து, அழுது தீர்க்கும் L and T தலைவர்\nஎல்&டி வரலாற்றில் முதன் முறையாக ரூ.9000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்ய முடிவு\nமுடங்கிக் கிடக்கும் 20,000 கோடி திட்டம்.. அனில் அம்பானிக்கு என்ன பிரச்சனை..\nரூ.2,528 கோடி மதிப்பிலான ஆயுதம் தயாரிப்புக்கு அனுமதி பெற்றது எல்அண்ட்டி\nலீவ் எண்கேஷ்மென்ட் மூலம் 32 கோடி ரூபாய் பெறும் நாயக்.. அடித்தது ஜாக்பாட்..\nஎல் அண்ட் டி நிறுவனத்தின் புதிய சீஇஓ எஸ்என் சுப்பிரமணியன்..\nபெங்களுரில் 2,000 கோடி முதலீடு.. எல் அண்ட் டி-யின் கனவு நிறைவேறியது..\nவைரமாய் ஜொலிக்கும் எல்அண்ட்டி இன்ஃபோடெக் பங்குகள்.. ஐபிஓ-வில் 3.58 மடங்கு உயர்வு\nஇன்று முதல் பங்குச் சந்தையில் எல்அண்ட்டி இன்ஃபோடெக் பங்குகள் விற்பனைத் துவக்கம்\nமோடி ஆட்சியில் இந்திய சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடியாக உயர்வு\nஅரசு போக்குவர��்து கழகம் திடீர் அறிவிப்பு பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க\nபிஎம்-கிஷான் இணையதளம் - விவசாயிகள் பதிவு செய்தால் பணம் வங்கிக்கு வரும்\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/06/malleswari.html", "date_download": "2019-06-26T12:09:41Z", "digest": "sha1:IRUD5UFOIT3SAR3HJWCP5BFTBLR7V6Y4", "length": 18114, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பளுதூக்குதலுக்கு பயிற்சி அகாதெமி அமைக்கிறார் கர்னம் மல்லேஸ்வரி | olympic medallist malleswai to set up academy for weightlifting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\n23 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n30 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n35 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபளுதூக்குதலுக்கு பயிற்சி அக��தெமி அமைக்கிறார் கர்னம் மல்லேஸ்வரி\nபளுதூக்குதலில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒருஅகாதெமியை அமைக்க உள்ளதாக கர்னம் மல்லேஸ்வரி கூறினார்.\nசிட்னியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில்வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் கர்னம் மல்லேஸ்வரி.\nசிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே பதக்கம் என்பதுடன், ஒலிம்பிக்போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர்படைத்தார்.\nபளுதூக்குதலில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒருஅகாதெமியை அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கிராமப்பகுதிகளில் வசிக்கும் பளுதூக்குதலில்ஆர்வம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பேன் என்றார் அவர்.\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 70 லட்சத்துக்கும்அதிகமான பரிசுப் பணத்தை இதற்காகச் செலவிடுவேன். நிதி போதவில்லை என்றுதொழில் நிறுவனங்களிடன் நிதி உதவி பெற்று அகாதெமி அமைப்பேன்.\nநம் நாட்டில் விளையாட்டை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ளமுயற்சிகளும், திட்டங்களும் போதுமானதாக இல்லை. இன்னும் அதிக ஈடுபாட்டைக்காட்டவேண்டும்.\nவிளையாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையான அளவில்பயன்படுத்தப்படவேண்டும். கிராமப்பகுதிகளில் விளையாட்டு முகாம்கள் நடத்திதகுதியானவர்களையும், திறமையானவர்களையும் தேர்வு செய்யவேண்டும்.\nசமீப காலமாக விளையாட்டுத் துறையில் சீனா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்தநாட்டில் 6 வயதிலிருந்தே விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி விடுகின்றனர்.\nஇந்தியாவிலும் அத்தகைய திறமையானவர்கள் இருக்கின்றனர். இந்திய அரசு சீரியமுயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் விளையாட்டில் நாமும் பிரகாசிக்கமுடியும்என்றார் கர்னம் மல்லேஸ்வரி.\nசிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்த கர்னம் மல்லேஸ்வரி பின்னர் அந்த முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.\nஇப்போதைக்கு வாபஸ் பெறமாட்டேன் என்று தெரிவித்துள்ள அவர் அடுத்துகாமன்வெல்த் போட்டிகள், ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகசாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்��ு கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி நான் கலந்து கொள்ளும் அனைத்துப் போட்டிகளும், எனது அதிகபட்சதிறமையைக் காட்டி நிச்சயம் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்என்றார் கர்னம் மல்லேஸ்வரி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:59:30Z", "digest": "sha1:5GW64GRM6I72ODCHFRKL5PKRF3J3HKNL", "length": 5108, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "பாகிஸ்தான் Archives - PGurus1", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் அளித்து வந்த மிகு விருப்பத் தகுதிநிலை [MFN] நீக்கம்\nபாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால் தொடர்ந்து இந்தியாவில் தாக்குதல்கள நடந்து வந்த போதும் சிலருடைய தனிப்பட்ட இலாபத்துக்காக இதுவரை அந்நாட்டுக்கு அளித்துவந்த மிகு விருப்பத் தகுதிநிலை விலக்கப்படாமல் இருந்தது. 1995க்கு பிறகு நவம்பர் 26ஆம்...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nமோடி அவர்களே மௌனச் சுவரைக் கிழித்து எறியுங்கள்\nடில்லி உயர் நீதிமன்றம் ஹெரால்டு ஹவுசை காலி செய்யும்படி உத்தரவு. சோனியா & ராகுலின்...\nசுவாமி பரிபூரணானந்தாவை தெலுங்கானாவை விட்டு வெளியேற்றும் தெலுங்கானா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/icc-world-cup-2019/hardik-pandya-playing-like-lance-klusner-says-steve-waugh/", "date_download": "2019-06-26T12:11:40Z", "digest": "sha1:CPFYDHI3I4DD37OQUAC6VIZ5627TTQOO", "length": 13980, "nlines": 107, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "''இவரைப் போன்று'' ஆடுகிறார் ஹர்திக் பாண்டியா! ஆஸி ஜாம்பவான் ஸ்டீவ் வாக் புகழாரம் - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 ”இவரைப் போன்று” ஆடுகிறார் ஹர்திக் பாண்டியா ஆஸி ஜாம்பவான் ஸ்டீவ் வாக் புகழாரம்\n”இவரைப் போன்று” ஆடுகிறார் ஹர்திக் பாண்டியா ஆஸி ஜாம்பவான் ஸ்டீவ் வாக் புகழாரம்\nதென்னாப்பிரிக்க வீரர் லான்ஸ் குளுஸ்னரைப் போல் அதிரடியாக ஆடுகிறார் ஹார்திக் பாண்டியா என ஜாம்பவான் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 27 பந்துகளில் 48 ரன்களை விளாசி, வெற்றிக்கு வித்திட்டார் ஆல்ரவுண்டர் பாண்டியா. இந்நிலையில் அவரது ஆட்டத்தை, கடந்த 1999 உலகக் கோப்பையில் குளுஸ்னர் ஆட்டத்துடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார் வாக்.\nஅவர் ஐசிசி அதிகாரபூர்வ இணையத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nபாண்டியாவின் அதிரடி ஆட்டம், எதிரணிகளுக்கு முதுகெலும்பில் அச்சத்தை ஏற்படுத்தும். ஒரு இன்னிங்ஸை தொடங்கி, அதிரடியாக முடிப்பதை பாண்டியா அறிவார். அவரது ஷாட்களை தடுக்க எந்த வீரராலும் முடியாது.\nகடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 1999-இல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில், குளுஸ்னர் ஸ்ட்ரைக் ரேட் 122.17 உடன் மொத்தம் 281 ரன்களை விளாசினார். அரையிறுதில் எதிர்பாராத வகையில் ஆஸி.யிடம் தோல்வியுற்றது தென்னாப்பிரிக்கா.\nதோனிக்கும் பாராட்டு: 14பந்துகளில் 27 ரன்களை விளாசி அணியின் ஸ்கோர் 350-ஐ எட்ட உதவினார் தோனி. தேவையான நேரத்தில் அவர் அபாரமாக ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇந்தியாவுடன் தோல்வி கண்டாலும், ஆஸி. அணி கண்ட���ப்பாக அரையிறுதிக்கு முன்னேறும். பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசைகளில் தேவையான மாற்றங்களை செய்து ஆஸி. தனது இருப்பை வெளிப்படுத்தும் என்றார் வாக்.\nஇந்நிலையில், இந்தியாவின் மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவன் கை பெருவிரல் காயத்தால் அடுத்த 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்லது. இது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.\nஒருநாள் ஆட்டங்களில் ரோஹித் சர்மா-தவன் இணை இந்தியாவின் பல வெற்றிகளுக்கு வித்திட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவன் அபாரமாக ஆடி 16 பவுண்டரியுடன் 117 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.\nசிறந்த பார்மில் உள்ள தவனுக்கு ஆஸி. பவுலர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தால் இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. எனினும் அதைப் பொறுத்துக் கொண்டு தவன் ஆட முயன்றார். இதையடுத்து அவருககு லீட்ஸில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. ஆஸி.க்கு எதிராக பீல்டிங் செய்ய தவன் வரவில்லை. இதனால் அவரால் அடுத்த 2 ஆட்டங்களுக்கு ஆட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஷிகர் தவன் ஆட முடியாதது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும். அவருக்கு மாற்று ஆட்டக்காரரை அணி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை. முழுமையான சோதனை முடிவுகள் வெளிவந்தால் தான் இதுகுறித்து அணியுடன் சென்றுள்ள தேர்வாளர்கள் எம்எஸ்கே. பிரசாத், தேவங்க்காந்தி, சரண்தீப் சிங் முடிவெடுப்பர் எனத் தெரிகிறது.\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...\nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...\nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா ம���ட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்\nஇலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...\nவீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்\nஇங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்\nவீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17824/hyderabad-veg-biryani-in-tamil.html", "date_download": "2019-06-26T12:19:24Z", "digest": "sha1:5BZBI2G4KRNCJQ4SSUA5OG7OHRD7QO4Q", "length": 5069, "nlines": 126, "source_domain": "www.awesomecuisine.com", "title": " ஹைதராபாத் வெஜ் பிரியாணி - Hyderabad Veg Biryani Recipe in Tamil", "raw_content": "\nபல்வேறு காய்கறிகள் உடன் ஒரு ருசியான மற்றும் சுவையான ஹைதெராபாத் வெஜ் பிரியாணி.\nபாசுமதி அரிசி – ஒரு கப்\nதயிர் – முக்கால் கப்\nஇஞ்சி, பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சை பழம் சாறு – அரை டேபிள்ஸ்பூன்\nவெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது)\nகேரட், உருளைகிழங்கு, நுக்கள் கலவை – அரை கப்\nநெய் – ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்\nபச்சை மிளகாய் – மூன்று\nசின்ன வெங்காயம் – ஐந்து\nகொத்தமல்லி – ஒரு கைப்பிடி\nபுதினா – ஒரு கைப்பிடி\nஅனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ளவும்.\nகுக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்த��ும் வெங்காயம், கேரட், உருளைகிழங்கு, நுக்கள் போட்டு வதக்கவும்.\nபின், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபிறகு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.\nபாசுமதி அரிசி, தயிர், உப்பு, தண்ணீர் ஒன்றரை கப் ஊற்றி மூடி ஒரு விசில் வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழம் சாறு மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/utharavu-maharaja-review/", "date_download": "2019-06-26T12:10:48Z", "digest": "sha1:KHIPVSU3SEBXPBB6EMTYU36A7O5ASR3E", "length": 13294, "nlines": 134, "source_domain": "www.filmistreet.com", "title": "உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்", "raw_content": "\nஉத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்\nஉத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்\nநடிகர்கள்: உதயா, பிரபு, ஸ்ரீமன், கோவை சரளா, குட்டி பத்மினி, எம்எஸ். பாஸ்கர், ஆடம்ஸ் மற்றும் பலர்.\nஇயக்கம் – ஆஷிப் குரேஷி\nஇசை – நரேன் பாலகுமார்\nஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா\nபிஆர்ஓ. – நிகில் முருகன்\nசிறுவயது முதலே கோட் சூட் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர் உதயா. ஆனால் இவருடைய ஏழ்மையால் அது கிடைக்காமல் போகிறது.\nஎனவே நிறைய சம்பாதித்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து மிகப்பெரிய கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்துக் கொண்டே வளர்கிறார்.\nஇவர் அடிக்கடி இவரை பற்றி பில்டப் கொடுப்பதால் இவரை நண்பர்கள் கூட நம்புவது கிடையாது. ஆனால் இவரை ஒரு நாயகி சின்சியராக காதலிக்கிறார்.\nஒரு நாள் இவர் ஓவர் மப்பில் எங்கோ சென்று படுத்து உறங்கி விடுகிறார். இவர் ஒரு நாள் மட்டும் எங்கோ சென்றதாக நினைக்கிறார். ஆனால் இவரின் நண்பர்கள் 30 நாட்கள் இவரை காணாமல் தேடுகின்றனர்.\nஅப்படியிருந்தால் தான் 30 நாட்கள் வரை எங்கிருந்தேன். தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது புரியாமல் குழம்பி போகிறார்.\nஇவரை அறியாமல் இவருக்குள் ஒரு ஓசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த கட்டளைகளை இவர் செய்யவிட்டால் இவரை டார்ச்சர் செய்கிறது.\nஅதன்படி இவர் உத்தரவு மகாராஜா… உத்தரவு மகாராஜா என செய்துக் கொண்டே இருக்கிறார்.\nஅப்படியென்றால் தன் மூளைக்குள் என்ன நடக்கிறது என்ன ஆனது\nஒரு மருத்துவ பரிசோதனையில் அதில் ஒரு மைக்ரோ சிப் இருப்பது தெரிய வருகிறது, அப்படி என்றால் இவரை இயக்குவது யார் அவரின் நோக்கம் என்ன இதனால் அவர் அடையும் லாபம் என்ன\nபடத்தில் முதல் பாதிவரை நமக்கே பைத்தியம் பிடித்துவிடும் என்கிற அளவுக்கு ஒரு குழப்பக்காரனாய் உதயா அசத்தியுள்ளார்.\nசில காட்சிகள் அது ஓவராய் தெரிந்தாலும் அந்த கேரக்டருக்கு அப்படியான ஒரு நடிப்பு தேவை என்பதை 2ஆம் பாதியில் உணர்த்தியுள்ளார் டைரக்டர்.\nஇப்படத்தை உதயாவே தயாரித்து நடித்துள்ளார். இதுநாள் வரை வெறுமனே வந்து செல்லும் கேரக்டர்களில் வந்திருந்தாலும் அதை எல்லாம் சேர்த்து வைத்து இதில் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.\nஉதயாவுக்கு ஒரு கேரக்டர்தான் என்றாலும் 3 கட்டங்களில் வருவதால் 3 நாயகிகள் உள்ளனர். ஒரு நாயகியின் கேரக்டர் இவருக்கு தொடர்பு இல்லாமல் பிரபு உடன் பயணிக்கிறது.\nவிண்வெளிக்கு செல்ல ஆசைப்படும் அந்த ப்ரெண்ட் கேரக்டர் நாயகி நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். டிரைவர் ப்ளாக்பேக்கில் வரும் ஹீரோயினும் நல்ல தேர்வு.\nஇதில் 2வது ஹீரோ ரேஞ்சுக்கு நடித்திருக்கிறார் பிரபு. டாக்டராகவும் போட்டோகிராபராகவும் என கச்சிதம்.\nஆனால் அந்த இளம் பெண் உடன் நட்பில் அழுத்தம் இல்லாத காரணத்தால் ப்ளாஷ்பேக் காட்சிகள் சுவாரஸ்யம் இல்லை.\nநடிகர் சங்கத்தில் தனக்கு நன்கு பரிட்சயமான நடிகர்களை இதில் அதிகளவில் நடிக்க வைத்துள்ளார் உதயா.\nகாவல்துறை அதிகாரிகளாக கோவை சரளா, ஸ்ரீமன் நடித்துள்ளனர். காமெடிதான் எடுபடவில்லை.\nஎம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி நல்ல தேர்வு. குட்டி பத்மினிக்கு அந்த லோக்கல் குரல் கொடுத்தவர் யாரோ\nநரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல்.\nபிரபு பாடும் அந்த பாடல் நன்றாக இருந்தாலும் அந்த நாயகி மீது பிரபு கொண்ட நட்பு நம்பும் படியாக இல்லை. குறுகிய காலத்தில் அப்படியொரு நட்பில் அழுத்தம் இல்லை. பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.\nஉதயா பைத்தியம் பிடித்து ஓடும் காட்சிகளில் பின்னால் வரும் குதிரைகள் கிராபிக்ஸ் ரசிக்கும்படி உள்ளது.\nமுதல் பாதியில் கதை கடுப்பாக ஆனாலும் 2ஆம் பாதியில் அதை சரி செய்து நமக்கு புரிய வைத்துள்ளார் டைரக்டர் ஆஷிப் குரேஷி.\nதாம் பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு தவறு செய்தால், அதன் விளைவு நம்மை என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு வழியில்பாதிக்கும் என ஆணித்தரமாக சொன்ன குரேஷிக்கு ஒரு பொக்கே கொடுக்கலாம்.\nவித்தியாசமான கதைக்களம் இருந்து��் ஒரு வலுவில்லாத நட்புக்காக இந்த பழிவாங்கல் இந்த கதை பயணிப்பதுதான் நம்பும் படியாக இல்லை.\nகோடீஸ்வரான இருக்கும் உதயா உடையில் கூட கஞ்சத்தனம் செய்வது ஏன் கோடீஸ்வரனாக அவரை காட்டியிருக்கலாமே. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவர் என்ஜாய் கூட செய்யவில்லையே.\nஆடம்ஸ், உதயா, எம்எஸ் பாஸ்கர், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரபு, ஸ்ரீமன்\nUtharavu Maharaja review, உதயா மொட்டை, உத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம், உத்தரவு மகாராஜா உதயா, உத்தரவு மகாராஜா உதயா பிரபு, உத்தரவு மகாராஜா திரைவிமர்சனம், நடிகர் சங்கம் உதயா\nசெயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்\nசமூக காவலன்... திமிரு புடிச்சவன் விமர்சனம்\nஅபிநந்தன், உதயா, உத்தரவு மகாராஜா – ஒப்பிட்ட உதயகுமார்\nபொருளாதார அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளால் சிறுவயதிலே…\nதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து உதயா-RK. சுரேஷ் விலக இதான் காரணம்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு…\nநவ. 16ல் *திமிரு புடிச்சவன்* வருவான்.; பாத்திமா விஜய்ஆண்டனி விளக்கம்\nதீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…\nஅட யாராச்சும் கேஸ் போடுங்கப்பா…; ஆடம்ஸ் அடம்; பிரபு கண்டிப்பு\nடிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருப்பவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/148", "date_download": "2019-06-26T12:16:31Z", "digest": "sha1:U7432EXQRD6RL7M7I6HPKAR4SJLMROKI", "length": 3329, "nlines": 23, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​சிரியாவில் ஈரானிய விசேட கொமாண்டோ படையின் மரணம் ஆரம்பம். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​சிரியாவில் ஈரானிய விசேட கொமாண்டோ படையின் மரணம் ஆரம்பம்.\nகொல்லப்பட்ட கொமாண்டோ படை அதிகாரி லெப்டினன்ட் மொஹ்சின் கட்டாஸ்லோ\nகடந்த வாரம் சிரியாவுக்கு அனுப்பப்பட்ட ஈரானின் விசேட கொமாண்டோ படையணியைச் சேர்ந்த அதிகாரியான லெப்டினன்ட் மொஹ்சின் கட்டாஸ்லோ நேற்று அலெப்போவில் இடம்பெற்ற சமரில் கொல்லப்பட்டதையடுத்து விசேட கொமாண்டோ படையின் மரணம் ஆரம்பமாகியுள்ளது.\nஈரானிய செய்தி முகவரகங்கள் செய்தி வெளியிடுகையில் அலெப்போவின் தென்பகுதியில் இடம்பெற்ற சமரில் இவருடன் சேர்த்து ஈரானி புரட்சிகர இராணுவத்தினைச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளன.\nசிரியாவில் ஏற்கனவே ஈரானிய படை���ள் சந்தித்து வந்த பாரிய இழப்பினையடுத்து அதனை ஈடுசெய்வதற்காக விசேட கொமாண்டோ படையணியை ஈரான் ஸிரியாவுக்கு கடந்த வாரம் அனுப்பியிருந்தது. இவர்கள் சிரியாவின் அலெப்போ பகுதியில் அஸாத்தின் இராணுவத்துடன் இணைந்து முன்னரங்க நிலைகளில் போரிட்டு வருகின்றனர்.\nஅதேவேளை ஸிரியாவில் தொடர்ந்தும் ஈரானிய படைகள் மரணத்தினை சந்தித்து வருவதாக ஈரானிய செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/aan-kulanthaikalin-appa-ammakkalukku", "date_download": "2019-06-26T13:19:55Z", "digest": "sha1:Y7HU3Z53CVGU47SQXOBGBK43G5QXNJBQ", "length": 14602, "nlines": 239, "source_domain": "www.tinystep.in", "title": "மகன்களை பெற்ற அப்பா - அம்மாக்களுக்கான பதிவு இது! - Tinystep", "raw_content": "\nமகன்களை பெற்ற அப்பா - அம்மாக்களுக்கான பதிவு இது\nபெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுவது பெண்கள் என்றால் இன்னொரு பக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்பவள், உனக்கு கீழ் தான் அவள் என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்தது, அவன் வாழ்ந்த சூழல் எல்லாமே அப்படித்தான் இருந்தது.\nவளர்ந்த பிறகு திடீரென பெண்ணை உனக்கு சமமாய் மதிக்க வேண்டும், அவளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும். சிறுவயதிலேருந்தே ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். ஆண் பெண் சமத்துவத்திற்கு ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை.\nகுழந்தை பருவத்தில் அவர்கள் கவனம் விளையாட்டில் தான் இருக்கும். ஆண் பெண் குழந்தைகளை ஒன்றாக விளையாட விடுங்கள். பெண் பிள்ளை வீட்டிற்குள்ளே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்களையும், ஆண்பிள்ளையை ஓடியாடி விளையாடும் விளையாட்டுக்களையும் விளையாட ஊக்கப்படுத்தாதீர்கள். ஆண்குழந்தைகளுக்கும் பார்பி பொம்மை பிடிப்பதில், அதை வைத்து விளையாடுவதில் தவறேதும் இல்லை.\nஆண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை தான் அழ முடிகிறது. அதற்கு பிறகு அவன் மீது ஆண் என்ற முள் க்ரீடத்தைதூக்கி வைத்துவிடுகிறீர்கள் அவனும் அழ மறந்து விடுகிறான். நீ ஆண், ஆண் அழக்கூடாது என்று எச்சரிக்கைசெய்வதோ, ஆம்பளப்புள்ள எங்கயாவது அழுவாங்களா என்று கேட்டு கிண்டலடிப்பதோ செய்யாமல் அழஅனுமதியுங்கள். மனதில் ��ற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்.\nவீட்டில் சமமான வேலை வாங்குங்கள்\nஆண் குழந்தையோ பெண்குழந்தையோ வீட்டு வேலைகளை சமமாக கொடுங்கள். முன்னதாக ஆண்குழந்தைகளை சமையலறைக்குள் அனுமதியுங்கள். வீடு கூட்டுவது, பாத்திரம் கழுவுவது எல்லாம் பெண்களுக்குத் தான் என்று ஒதுக்காமல் ஆண் குழந்தைகளையும் அந்த வேலைகளில் பங்கு பெற வையுங்கள்.\nஆண் குழந்தையின் விருப்பமறிந்து அந்தந்த பொருட்களை வாங்கி கொடுங்கள். பெண் குழந்தையென்றால் கிட்சன்செட்டும், ஆண் குழந்தை என்றால் ரிமோட் காரும் பரிசளிப்பதைப் போல நீங்களாகவே அவரது விருப்பங்களை தேர்ந்தெடுப்பதை கைவிடுங்கள்.\nதன்னுடைய தேவையை நிறைவேற்ற பழகுங்கள்\nதன் அறையை சுத்தம் செய்வது, தான் சாப்பிட்ட தட்டுக்களை கழுவுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ஆண்குழந்தைகளை செய்ய அனுமதியுங்கள். அதை பழக்கப்படுத்துங்கள்.\nதனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்வதை உற்சாகப்படுத்துங்கள். அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சமையல் வேலையாக இருந்தாலும் சரி இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதால் அந்த சூழலை சமாளிக்க அவர்களுக்கு பழக்கமாகும்.\nமிக முக்கியமாக பள்ளியில் பெண் தோழிகள் இருந்தால், அதை ஊக்கப்படுத்துங்கள். பெண் குழந்தைகளிடம் சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மிரட்டி வைக்காதீர்கள். அதே போல பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளிடம் பேச விடுங்கள் ஆண்-பெண் சமம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூவுங்கள்.\nவிருப்பங்களை ஏற்றுக் கொள்ளச் செய்யுங்கள்\nஇன்னொருவரின் மனம் அறிந்து செயல்படும் விதமாக, இன்னொருவரின் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்க கற்றுக்கொடுங்கள். சுயநலமாக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதை தவிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க வழிவகையாக அமையும்.\nபெண் குழந்தைகளை திட்டும் போதோ, அவர்களை மரியாதைக்குறைவாக நடத்தினாலோ கண்டியுங்கள். உன்னைப்போலவே தான் அவளும் என்பதை ஆண் குழந்தையிடம் புரிய வையுங்கள்.\nஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இப்படிச் செய்தால் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்திடும்.\nஆண் குழந்தை... என்று சொல்லி, சொல்லியே அவர்கள் மீது பொறுப்புகளை திணிக்காமல் அவர்களை கொண்டாடுங்கள். நீ ஆண் பலசாலி, தைரியசாலி என்று அவன் மீது பெரும் பொறுப்புகளை திணிப்பதை தவிருங்கள். குழந்தை பருவத்தை ரசிக்கட்டும்; கொண்டாட்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2010/10/21/_art.asp?fn=n1010217", "date_download": "2019-06-26T12:45:03Z", "digest": "sha1:WZCKVXPT4WNYEKD55ZXT2IYFANQUPN65", "length": 4678, "nlines": 39, "source_domain": "archives.thinakaran.lk", "title": "வரு. 78 இல. 248", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12\nவிகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nஇலங்கை- ஈராக்குக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.\nகைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த அமர்வில் ஈராக் வர்த்தக அமைச்சர் கலாநிதி சபா அல்-தீன் அல்-சாபி உட்பட இரு நாட்டு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇதேவேளை, இலங்கைக்கும், ஈராக்குக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளன.\nசுமார் எட்டு வருடங்களுக்கு பின்னர் மேற்படி அமர்வு இடம்பெறவுள்ளது. இந்த கூட்டு ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு 2002ம் ஆண்டு ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் இடம்பெற் றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ரு-து)\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஉள்@ராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம்\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\nகுடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nவவுனியாவில் தொழில் அமைச்சின் நடமாடும் சேவை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\nபேராதனை பல்கலை விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது\nகல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:39:05Z", "digest": "sha1:O4XWIKS4S6CEDAK4RHOAYZYGMI7WZ4S3", "length": 11645, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "பாராளுமன்றம் | Athavan News", "raw_content": "\nஅபிவிருத்திகளை மேற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் ஐரிஷ் பொருளாதாரம் சுருங்கக்கூடும்: வராத்கர்\nபாலகோட் தாக்குதல் பிரதானி ‘ரோ’வின் தலைவராக நியமனம்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின�� பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nகொன்சர்வேற்றிவ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல்சுற்று வாக்குப்பதிவு\nகொன்சர்வேற்றிவ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல்சுற்று வாக்குப்பதிவு இன்று பாராளுமன்றில் நடைபெற்றது. இந்த ரகசிய வாக்குப்பதிவின்போது கொன்சர்வேற்றிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் குறைந்தபட்சம் 17 வாக்குகளைப் பெ... More\nபிரதமர் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக அமர்வேன் : தெரேசா மே\nபிரதமர் தெரேசா மே, தான் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக பாராளுமன்றில் அமர்வேன் என இன்று தெரிவித்துள்ளார். ஜூலை மாத இறுதியில் பதவியில் இருந்து விலகியபின் நம்பர் 10 டௌனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் இருந்தும் வெளியேறிவிடுவேன் என்... More\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் எனது நோக்கம் அல்ல : பொரிஸ் ஜோன்சன்\nஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு உடன்படிக்கை எதுவுமற்று வெளியேறுவது தனது நோக்கமல்ல என்று பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைக்கான தனது பிரசாரத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனினும் இப்போது உடன்படிக்கையற்ற பிர... More\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் ஐரிஷ் பொருளாதாரம் சுருங்கக்கூடும்: வராத்கர்\nசென்னையில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்த ஹொலிவுட் நடிகர்\nகிளிநொச்சியில் ‘கிராமசக்தி’ வேலைத்திட்டங்கள் கு���ித்து ஆராய்வு\nஅமேசான் நிறுவனம் பல சலுகைகளுடன் ‘Prime Day’ விற்பனைக்கான திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6940", "date_download": "2019-06-26T13:10:54Z", "digest": "sha1:WWQQIU564KCENVOTCBMZNKQMXDXTO6Y6", "length": 41483, "nlines": 99, "source_domain": "charuonline.com", "title": "விஸ்வரூபம் – Charuonline", "raw_content": "\nரஜினியிடம் எந்த ஆபத்தும் இல்லை. அவர் மிகத் தெளிவாகத் தன்னை முன்வைத்துக் கொள்கிறார். கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுத்துது என்கிறார். போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் என்கிறார். அவர் படத்தில் வரும் வில்லன் ஹரி தாதா மாதிரியே நேர் வாழ்வில் பேசுகிறார். ஆனால் ஒரு ஆள் நம்மைப் போல் பேசி ஹரி தாதா போல் செயல்படுகிறார். அவர்தான் கமல். கமல் ஒரு இந்துத்துவா என்றால் என் இந்துத்துவ நண்பர்கள் சிரிக்கிறார்கள். அதுதான் கமலின் வெற்றி. அவரது இந்துத்துவ உள்தோற்றம் அந்த அளவுக்கு முகமூடியால் மூடப்பட்டிருக்கிறது. அவருடைய படங்கள் அனைத்துமே இஸ்லாமிய விரோதமானவை. ஹே ராமில் இந்து முஸ்லீம் கலவரம் நடக்கிறது. முஸ்லீம் கலவரக்காரர்களைக் காண்பிக்கும் போது கற்பழிப்பு போன்ற காட்சிகளைத் தத்ரூபமாக (graphic) எதார்த்தமாக, குரூரமாகக் காண்பிக்கிறார். ஆனால் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடும் போது எல்லாம் நிழல் காட்சியாகத் தெரியும்.\nதசாவதாரத்தில் வரும் முஸ்லீம் ஆஃப்கன் முஸ்லீமைப் போல் இருப்பார். தமிழ் முஸ்லீம் எப்படி இருப்பார் என்றே கமலுக்குத் தெரியாது. ஏனென்றால், அவர் கூட இருப்போர் அத்தனை பேருமே பிராமணர்கள். மற்றும் நியோபிராமணர்கள். (நியோபிராமணர்கள் என்றால், பிராமணத்துவத்தைத் தங்கள் கொள்கையாக ஏற்றவர்கள்.) ஏதோ இட ஒதுக்கீடு அடிப்படையில் கபிலனை உடன் வைத்திருக்கிறார். அவ்வளவுதான்.\nஇன்றைய தினம் விஸ்வரூபம் – 2 ட்ரைலர் பார்த்து கொதித்துப் போய் விட்டேன். நாஸர் பள்ளிக்கூடத்துக்குப் போகணும், ஜலால் காலேஜுக்குப் போகணும், அதான் சரி என்ற டயலாகுடன் படம் ஆரம்பிக்கிறது. இந்த ஒரு வசனத்துக்காகவே இந்தப் படம் தடை செய்யப்பட வேண்டும். முஸ்லீம்களைப் படிக்காதவர்கள் போல் காண்பிக்கும் இந்த வசனம் கண்டிக்கத் தக்கது. விஸ்வரூபத்தில் எல்லோரும் தொழுகையை முடித்து விட்டுத் துப்பாக்கியைத் தூக்குவார்கள். இது ஒரு சாமான்ய மனிதனின் மனதில் என்ன மாதிரியான எண்ணத்தைத் தூண்டும் என்பது கூடவா கமல்ஹாசனுக்குத் தெரியாது இப்போது விஸ்வரூபம் 2 மதத்துவேஷத்தை ஆடையாக அணிந்து கொண்டு வர இருக்கிறது. இன்றைய இந்தியாவில் இந்துத்துவம் தீவிரவாதமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிப் பேசும் அவசியம் என்ன இப்போது விஸ்வரூபம் 2 மதத்துவேஷத்தை ஆடையாக அணிந்து கொண்டு வர இருக்கிறது. இன்றைய இந்தியாவில் இந்துத்துவம் தீவிரவாதமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிப் பேசும் அவசியம் என்ன ரஜினியை விட கமல் ஆபத்தானவர். கமலும் ரஜினியும் தில்லி பிஜேபியால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையப் போவதைக் கெடுப்பதற்காகவும் பிஜேபி இங்கே காலூன்றுவதற்காகவும் களம் இறக்கப்பட்டவர்கள். நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய விஸ்வரூபம் விமர்சனத்தைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nவிஸ்வரூபம் படத்துக்கு சாந்தியில்தான் டிக்கட் கிடைத்தது. அந்த ஜன சமுத்திரத்தில் எப்படித்தான் நீந்திக் கரை சேரப் போகிறேனோ அதுவும் வெள்ளிக்கிழமை மதியமே பார்க்கப் போகிறேன். படம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே யூகித்து விட்டேன். டிபிகல் ஹாலிவுட் படம். அதனால்தான் ஹாலிவுட்காரர்கள் மிரள்கிறார்கள். யார் இது நம்மை மாதிரியே ஒரு ஆள் இந்தியாவிலிருந்து என்று. லட்டு தின்ன ஆசையா ரசிக்கும் தமிழர்கள் இதை ரசிப்பார்களா என்று தெரியவில்லை.\nகமலின் DTH திட்டம் ஒரு புரட்சிகரமான ஆரம்பம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முக்கியமாக வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ்ப் படம் பார்க்க வேண்டுமென்றால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.\nகமலை உலக நாயகன் என்று சொல்லி தூக்கி விட்டு ஜால்ரா அடித்த கூட்டம் அவர் ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்ததும் சுயநலமிகளாக மாறி அந்தத் திட்டத்தையே கவிழ்த்து விட்டு விட்டது. கமல் சொல்லியிருப்பது போல் தமிழர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். என்ன செய்வது தமிழர்களை விட கமல் 50 வருடம் முன்னால் சிந்திக்கிறார்.\nஆனால் எனக்குள் ஒரு சம்சயம். இப்படி 100 கோடி செலவு செய்து தமிழில் ஒரு ஹாலிவுட் படம் செய்வதை விட ‘புயலிலே ஒரு தோணி’யை கமல் எடுத்திருந்தால் உலக அளவில் அவருக்கு மிகப் பெரிய பெயர் கிட்டியிருக்கும். பொன்னியின் செல்வனை விட புயலிலே ஒரு தோணியில் ஏகப்பட்ட சாகசங்கள் உள்ளது. நேதாஜியும் அதில் ஒரு கேரக்டர். Forrest Gump போல் ஒரு க்ளாஸிக்காக இருக்கும்.\nவிஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.\nஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.\nநான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non-muslims-க்கு என்ன தோன்றும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்\nஇது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள் அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்\nகருத்துச் சுதந்திரம் என்றால் என்ன ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்��ாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.\nஇதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.\nஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால், என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.\nவிஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு, நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.\nவிஸ்வரூபம் பற்றி நான் எழுதியிருந்த நாலு வரிகளுக்கு நானூறு மெயில்கள் வந்தன. என் கட்டுரையை ஆதரித்து எழுதியிருந்தவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். எதிர்த்து எழுதியிருந்த நண்பர்கள் யாவரும் இந்துக்கள். ரொம்பவும் அவமானமாக இருந்தது நண்பர்களே… ஒருக்கணம் கூட உங்கள் மத அடையாளத்தை விட்டு விட்டு ஒரு முஸ்லீம் நண்பனின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்ள முடியாதா இந்து நண்பர்கள் அனைவரு��ே செப்டம்பர் 11 அமெரிக்க சம்பவத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். இப்படிக் கேட்பவர்கள் என் கட்டுரையைப் புரிந்து கொள்ளவே இல்லை என்றுதான் சொல்வேன்.\nநான் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். கொலை செய்யும் போது குரானின் வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே கொலை செய்தால் – அதுவும் படம் பூராவும் – நம் பக்கத்து வீட்டுக்காரர் அதே வார்த்தைகளை ஓதும் போது நமக்கு அது எப்படி அர்த்தமாகும் தாலிபானின் செயல்களுக்காக என் சொந்த சகோதரர்களை நான் எப்படிப் பகைவனாகப் பார்க்க முடியும்\nஇந்தியாவில் இஸ்லாம் பரவியது வன்முறையினால் என்றா நினைக்கிறீர்கள் நான் எழுதிய ‘கடவுளும் நானும்’ என்ற புத்தகத்தை நீங்கள் படித்ததில்லையா நான் எழுதிய ‘கடவுளும் நானும்’ என்ற புத்தகத்தை நீங்கள் படித்ததில்லையா ‘தப்புத் தாளங்கள்’ என்ற நூலைப் படித்ததில்லையா ‘தப்புத் தாளங்கள்’ என்ற நூலைப் படித்ததில்லையா இஸ்லாம் இந்தியாவில் பரவியது அன்பினால். அன்பினால். அன்பினால். சூஃபிகளின் வரலாற்றைப் படியுங்கள். துக்ளக் என்ற பைத்தியக்காரன் ஆயிரக் கணக்கான இந்துக்களை முஸ்லீம்களாக மதம் மாற்றியிருக்கலாம். ஆனால் இந்தியாவில் இஸ்லாம் பரவியது துக்ளக் போன்ற பைத்தியக்கார மன்னர்களால் அல்ல. அன்பின் மொத்த வடிவமான சூஃபி ஞானிகளால்தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது. அதற்கு இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் தர்ஹாக்களே சாட்சி.\nவாசகர் வட்டத்தில் பாலாஜி ஜி.சேகர் என்ற நண்பர் எழுதியது:\nகடைசியா விஸ்வரூபம் பார்த்தாச்சு.. ஆமாம். இனிமேல பார்க்கிறதா இல்லை. அப்படியே பார்க்கறதா இருந்தா முதல் 40 நிமிஷம் மட்டும் பார்க்கலாம். அதுவரைக்கும்தான் அது கமல் என்கிற நடிகரின் படம். அதுக்குப்பிறகு அது டைரக்டர் கமலோட மத துவேஷ கைக்கு சென்றுவிடுகிறது. தீவிர கமலின் ரசிகனாய் இருந்து இப்படி எழுத மனம் வரவில்லை. எனக்கு வேறு வழியில்லை.\nஎன்னடா நேத்து வந்த ரகுமான் 2 ஆஸ்கர் வாங்கிட்டார், நம்ம 50 வருஷமா குட்டிக்கரணம் அடிச்சும், குரங்கு வேஷம் போட்டும் வாங்க முடியலையேன்னு தனியா உட்கார்ந்து கமல் யோசிச்சிருப்பார் போல. அமெரிக்காகாரனை எது பண்ணா இம்ப்ரெஸ் ஆவான், எதுக்கு அவன் ஆஸ்கர் கொடுப்பான். அவனுக்கு இருக்கிற ஒரே ப்ரச்னை தாலிபான் மற்றும் அதன் தீவிரவாதம். அதுலேருந்து அவனையும் அமெரிக்காவையும் காப்பாத்தற மாதிரி படம் அடுத்தா அவன் இம்ப்ரெஸ் ஆவான். சரி அதுக்கு எப்படி கதை தயார் பண்றது.\nஎப்படி இந்தியாவுக்கும் தாலிபானுக்கும் முடிச்சு போடறது ஒரு இந்தியனா நம்ம எப்படி அமெரிக்காவை காப்பாத்த முடியும் ஒரு இந்தியனா நம்ம எப்படி அமெரிக்காவை காப்பாத்த முடியும் அதுக்கு ஒரு இந்தியன் தாலிபானுக்கு தற்செயலா போய் ‘விக்ரம்’ பட ஸ்டைல அங்க நடக்கிறதை கண்டுபிடிச்சு உளவு சொல்ற மாதிரி வைக்கலாம். ஓகே. காஸ்மீர் தீவிரவாதியா போகலாம். லாஜிக்கும் செட் ஆகும். நடுநடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி, அவங்க பண்ற கொடும்தண்டனை முறைகளையும் அவங்கக்கிட்ட இருக்கிற பழமைவாததனத்தையும் காட்டலாம். ஓகே. இதுக்கு நம்ம ஊர் முஸ்லிம் மக்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா அதுக்கு ஒரு இந்தியன் தாலிபானுக்கு தற்செயலா போய் ‘விக்ரம்’ பட ஸ்டைல அங்க நடக்கிறதை கண்டுபிடிச்சு உளவு சொல்ற மாதிரி வைக்கலாம். ஓகே. காஸ்மீர் தீவிரவாதியா போகலாம். லாஜிக்கும் செட் ஆகும். நடுநடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி, அவங்க பண்ற கொடும்தண்டனை முறைகளையும் அவங்கக்கிட்ட இருக்கிற பழமைவாததனத்தையும் காட்டலாம். ஓகே. இதுக்கு நம்ம ஊர் முஸ்லிம் மக்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா அது யாருக்கு வேணும் அதான் உன்னைபோல ஒருவன்லேயே அடிச்சு துவைச்சு காயப்போட்டாச்சுல்ல. அதே மாதிரி இதிலேயும் தப்பிச்சுக்கலாம்.\n100 கோடிக்கு மேல இருக்கிற நம் நாட்டில் சகோதர பாசத்தோட பழகுற நம்ம முஸ்லிம் மக்களின் கோபம் பெரிதா, இல்லை ஆஸ்கர் பெரிதா\nஎனக்கு ஆஸ்கர்தான் பெரிதென்று கமல் முடிவு பண்ணிட்டார் போல சரி உலகத்தில நடக்கிறத்தான படத்தில வைக்கிறேன். சரி வைங்க. அதை எதுக்கு இந்தியாவில ரிலிஸ் பண்றீங்க\nஎங்கோ உலகத்தின் மூலையில சில லட்சம் சொச்சத்தில இருக்கிற ஒரு காட்டுமிராண்டி கூட்டத்தைப் பத்தி படம் எடுத்து 16 கோடிக்கு மேல இருக்கிற இந்தியாவில ஏன் ரிலீஸ் பண்ற அமெரிக்காவில எடுத்து அங்கயே ரிலிஸ் பண்ண வேண்டியதுதான அமெரிக்காவில எடுத்து அங்கயே ரிலிஸ் பண்ண வேண்டியதுதான படம் பார்த்துட்டு போற எல்லாருமே ஒரு நிமிஷமாவது பக்கத்துல தொப்பி வைச்சிட்டு நடந்து போறவனை பயத்தோட பார்க்கிற பயங்கரம் படத்தில இருக்கு.\nபோதும். இதுக்கு மேல நெகடிவ் விளம்பரம் பண்ண விரும்பலை. விஸ்வரூபம் . நிரந்தரமா தடை ���ண்ண வேண்டிய படம். போங்கடா, போய் புள்ளைக்குட்டிங்களை படிக்க வைங்க, மதக்கலவரத்தைத் தூண்டாதீங்க. 15 வருஷமா பழகிட்டுருந்த முஸ்லிம் நண்பனை இந்த படத்துக்காக பகைச்சிக்கிட்டதுதான் மிச்சம். ஸாரி நண்பா. மன்னிச்சுடு.\nநீங்கள் வருத்தம் அடைந்தது போல், காயப்பட்டது போல் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் விஸ்வரூபம் பார்த்துக் காயமடைந்து இருக்கிறார்கள். நான் ஒரு எழுத்தாளன் என்பதால் அந்தப் படத்தை ஒரு முஸ்லீமாகத்தான் பார்த்தேன். அந்தப் படத்தில் சென்ஸார் செய்வதற்கு எதுவும் இல்லை. படம் முழுவதுமே இஸ்லாமிய விரோதப் பார்வைதான் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் எல்லா சிறுவர்களும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கா தானே அமெரிக்காக்காரன்தானே ரஷ்யாவை எதிர்ப்பதற்காக தாலிபான்களை வளர்த்து விட்டார்கள்\nஒரு தமிழர் அமெரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அவரை அறிஞர் என்று கொண்டாட முடியுமா மிமிக்ரி ஆர்டிஸ்ட் கூடத்தான் அப்படிப் பேசுவான். இல்லாவிட்டால் ஒருத்தர் அமெரிக்காவில் ஆறு மாதம் தங்கினால் அந்த உச்சரிப்புடன் பேச முடியும். அது ஒரு சாதனையா மிமிக்ரி ஆர்டிஸ்ட் கூடத்தான் அப்படிப் பேசுவான். இல்லாவிட்டால் ஒருத்தர் அமெரிக்காவில் ஆறு மாதம் தங்கினால் அந்த உச்சரிப்புடன் பேச முடியும். அது ஒரு சாதனையா ஹாலிவுட் ஸ்டைலில் படம் எடுத்தால் அதற்குப் பெயர் சாதனையா\nஇதை விடக் கொடுமை என்னவென்றால், படத்தின் ஆரம்பத்தில், “பாப்பாத்திதான் சிக்கனை ருசி பார்த்து சொல்லணும்,” என்று வரும் வசனம். பாப்பாத்தி என்று சொல்வது சட்டப்படி குற்றம். ஒருவரை நீக்ரோ என்று சொல்வது எப்படிக் குற்றமோ அதே போன்ற குற்றம்தான் பாப்பாத்தி என்று சொல்வதும்.\nஎன் விஸ்வரூபம் விமர்சனம் சம்பந்தமாக சுமார் நூறு கடிதங்கள் வந்துள்ளன. பாதி கடிதங்கள் என் கட்டுரையைப் பாராட்டி. பாதி கடிதங்கள் என்னைக் கண்டித்து. பாராட்டி எழுதியவர்கள் அத்தனை பேரும் முஸ்லீம்கள். கண்டித்து எழுதிய அத்தனை பேரும் இந்துக்கள். என் துபாய் நண்பர் கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாராட்டி எழுதிய இந்து நண்பர். மதத்தைத் தாண்டி சிந்திக்க முடியாத நாம் என்ன செய்து என்ன பயன்\nஇந்தப் படம் பிராமணர்களையும் முஸ்லீம்களைய��ம் எவ்வளவு கொச்சைப் படுத்துகிறது என்பதைக் கூடவா ஒருத்தரால் உணர முடியாது கமல் தன்னுடைய இஸ்லாமிய விரோத பார்வையை விஸ்வரூபத்தில் மட்டும் காட்டவில்லை. ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்று ஏற்கனவே நிறைய செய்திருக்கிறார். அந்தப் படங்கள் பற்றிய என்னுடைய விரிவான விமர்சனங்களைப் படித்துப் பாருங்கள்.\nநான் இப்போது தமிழ் சினிமாவுக்கு உள்ளே இருக்கிறேன் என்பதால் விஸ்வரூபத்துக்கு விரிவான விமர்சனம் எழுதவில்லை. என்னால் என் நண்பர்கள் யாருக்கும் தொந்தரவு வரக் கூடாது என்று எண்ணுகிறேன். இனிமேல் விஸ்வரூபம் பற்றி எதுவும் எழுத மாட்டேன். எனக்கும் சென்ஸார் போர்டு இருக்கக் கூடாது என்பதுதான் எண்ணம். ஆனால் நம்முடைய நாடு அந்தப் பக்குவத்தை இன்னும் அடையவில்லை. சென்ஸார் போர்டு இல்லாவிட்டால் 90 சதவிகிதம் நீலப் படங்கள்தான் வரும். வேண்டுமானால் சென்ஸார் போர்டில் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வைக்க வேண்டாம்.\nசாரு நிவேதிதா வாசகர் வட்டம்,\nபிரியமுடன் துரோகி: விஸ்வரூபம் படத்தின் முதல் பாடலையும் அதன் இசை, நடனம் மற்றும் அதில் வரும் பெண்களின் முகபாவனைகளை சாரு சிலாகிக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.\nபிச்சைக்காரன்: Pleasure of the text என்பது வேறு. Text for pleasure என்பது வேறு என்பதை அறிந்தவர்கள், கைதட்டலுக்காக வைக்கப்படும் இது போன்ற காட்சிகளில் மயங்க மாட்டார்கள்.\nசாரு: பிச்சைக்காரன் பிரமாதமாக எழுதியிருக்கிறார். கமலின் அந்தக் காட்சிகள் எனக்கு அருவருப்பையே ஏற்படுத்தின. ஏனென்றால், “பாருங்கள்… என்னை மாதிரி எவனாவது நடிக்க முடியுமா” என்றே அவரது முகபாவம் தோன்றியது. இயல்பாக இல்லை. பெரும் க்ளோஸப் ஷாட்டுகள். மகா அருவருப்பு. Narcissism-த்தின் உச்சம். இந்தக் காட்சிகள் தரும் அருவருப்பு பற்றியே என்னால் பத்து பக்கம் எழுத முடியும். அதிலும் பாப்பாத்தி என்று சொல்லும் போது திரைச்சீலையையே கிழிக்க வேண்டும் என்று தோன்றியது.\nகுணாவில் இயல்பாக இருந்த நடிப்பு விஸ்வரூபத்தில் படு செயற்கையாக மாறி விட்டது. உலகத்திலேயே சுலபமானது பெண் தன்மை உள்ளவராக நடிப்பதுதான். ஏன், நம் சரத்குமார் கூட இப்படி நடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பூதக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருந்தன அந்தப் படத்தி���் கமலின் முகம்.\n பாவம்… அடிமைகளைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது.\nகாலா முன்வைக்கும் தலித் உளவியல்\nரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/3/", "date_download": "2019-06-26T12:35:52Z", "digest": "sha1:6G735UTQKN65OZDI3YO7ZBAKUSKVLPYP", "length": 4473, "nlines": 69, "source_domain": "periyar.tv", "title": "தமிழர் தலைவர் பேசுகிறார் | Video Category | பெரியார் வலைக்காட்சி | Page 3", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: தமிழர் தலைவர் பேசுகிறார்\nமனுதர்ம ஆராய்ச்சி | ஆய்வுச் சொற்பொழிவுகள் பகுதி 1\nபெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிராவிட இயக்கத்தின் வேர்கள் ஆழமானவை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் அனைவருக்கும் உரியார் – பெரியார் நினைவு சமத்துவபுரம், குத்தம்பாக்கம் ஊராட்சி – ஆசிரியர் கி.வீரமணி\nதந்தை பெரியாரின்140 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா\nகலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் | ஜஸ்டிஸ்.வி.இராமசாமி.\nகலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் | தமிழர் தலைவர் கி.வீரமணி.\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை – தோழர்.இரா.முத்தரசன்.\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை – மு.பெ.சத்தியவேல் முருகனார்.\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை – தமிழர் தலைவர் .கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/tag/shankar-dream/", "date_download": "2019-06-26T11:52:28Z", "digest": "sha1:OUTWG4G5XOXIRNRB25UMHJDPK4KNKZE3", "length": 14908, "nlines": 116, "source_domain": "www.enthiran.net", "title": "shankar dream | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nEnthiran Rajini is our Real SuperStar – by Mr.kalanidhi Maran ( Tamil News Version ) Mr. Maran added, Till now No Salary has been paid as requested by SuperStar Rajinikanth எந்திரன் படத்துக்காக இன்னும் ஒரு ரூபாய் கூட சம்பளமாகப் பெற்றுக் கொள்ளவில்லை ரஜினிகாந்த், என்றார் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற […]\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\nHariharan Sung Enthiran Title Song – எந்திரனில் சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடலை பாடியிருப்பது யார் திருவான்மியூரை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள சன் டைரக்ட் (SUN DTH)அலுவலக வளாகத்தில் ‘எந்திரன்’ படப்பிடிப்பு கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தில் சரியான நேரத்துக்கு சற்று முன்னதாகவே ஆஜராகிவிடுகிறார் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரே சீக்கிரம் வந்துவிடுவதால் மற்றவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா திருவான்மியூரை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள சன் டைரக்ட் (SUN DTH)அலுவலக வளாகத்தில் ‘எந்திரன்’ படப்பிடிப்பு கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தில் சரியான நேரத்துக்கு சற்று முன்னதாகவே ஆஜராகிவிடுகிறார் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரே சீக்கிரம் வந்துவிடுவதால் மற்றவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா கடந்த வாரம் நடைபெற்ற ஷெட்யூலில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரதான […]\nஅற்புதமாக வளரும் எந்திரன் – ரிலாக்ஸ் ரஜினி ஒரு படம் ஆரம்பித்து அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து ரிலீஸ் ஆகும் வரை சூப்பர் ஸ்டாரிடம் ஒரு வித படபடப்பு இருக்கும். காரணம் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் அனேகமாக இது தான் நம் கடைசிப் படமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவர் கேமிரா முன்பே நிற்பார். ‘முத்து’ படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே “ஆண்டவா இது தான் என்னுடைய கடைசிப் படமாக இருக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டே நடிக்க ஆரம்பித்ததாக ரஜினியே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2015/02/436-2015.html", "date_download": "2019-06-26T12:41:18Z", "digest": "sha1:UMV5IJJHUIG6PXBVLQNZYDBNGVK2NG3B", "length": 16052, "nlines": 171, "source_domain": "www.ssudharshan.com", "title": "எப்போதும் பெண் 4/36 [புத்தகங்கள் 2015]", "raw_content": "\nஎப்போதும் பெண் 4/36 [புத்தகங்கள் 2015]\nஒரு ஆணினுடைய பார்வையில், சொட்டுச் சொட்டாய் உயிர்பெறும் பெண்மையின் துல்லியமான உணர்வுகளைப��� படிப்பதென்பது தமிழ்ச் சூழலில் எப்போதேனும் ஒருமுறை நிகழ்கிற விஷயம். ஒரு பெண்ணினுடைய விரகதாபத்தை வெளிப்படுத்தும் புதுமைப்பித்தனின் 'வாடாமல்லிகை', 'கல்யாணி' மாதிரியான கதைகள், வைரமுத்துவின் கவிதைகள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணினுடைய வாழ்வினை முழுவதுமாகப் பதிவுசெய்கிற தமிழ் நாவல்களைக் காண்பது அரிது.\nசுஜாதா தன்னுடைய \"எப்போதும் பெண்\" என்கிற நாவலில் ஒரு பெண்ணினுடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய விடயங்களைப் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒரு பெண்ணானவள் எப்படி வளரவேண்டும் என்பதை ஒரு சமூகம் எப்படி முன்கூட்டியே நிர்ணயித்து வைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார். அந்தத் தீர்மானத்தின் வழியிலேயே இந்தப் புத்தகத்தில் வருகிற பெண்ணும் பிறந்து வளருகிறாள்.\nபிரான்ஸ்ஸினைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான Simone de Beauvoir என்பவரின் \"The Second Sex\" என்கிற பிரபலமான புத்தகத்தை உதவியாகக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியதாக சுஜாதா கூறுகிறார். The second sex புத்தகத்தில் உள்ளதைப் போலவே இந்தப் புத்தகத்தையும் பிரதானமாக முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒரு பெண் என்பவளை எந்த விடயம் தீர்மானிக்கிறது என்கிற உயிரியல் தகவல்களுடன் இந்தப் புத்தகம் ஆரம்பமாகிறது. அதன் பின்னர் இரண்டாவதாக, ஒரு பெண் எதிர்கொள்ளும் பருவமாற்றங்களையும் அந்தரங்கமான விஷயங்களையும் பதிவுசெய்கிறது. இறுதியாக, ஒரு பெண்ணை இந்தச் சமூகம் அவளுக்கென நிர்ணயித்து வைத்துள்ள இடத்திற்கே மீண்டும் மீண்டும் கொண்டுவருகிறது என்பதைப் பதிவு செய்கிற நாவல்.\nபெண்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது என்கிற உண்மையை மதிக்கவேண்டிய கட்டாயத்தன்மையை உணருவதற்காகவேனும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். குறிப்பாகப் பழமைவாதச் சிந்தனை உள்ள பெண்களும் இந்தப் புத்தகத்தைக் கட்டாயமாக வாசிக்கவேண்டும்.\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுத��்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nமழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி\n'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், \"கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்��ு நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். \"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது\" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கி…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஎப்போதும் பெண் 4/36 [புத்தகங்கள் 2015]\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue16", "date_download": "2019-06-26T12:22:32Z", "digest": "sha1:ERINBSWJJW7I2MTYYP3CRP3XMAW54XGF", "length": 3913, "nlines": 95, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 16", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமக்களைச் சுடும் பிரச்சனைகளைப் பேச வைக்க வேண்டும்\nசைமன் விமலராஜன் முன்னாள் போராளி . தமயந்தி என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞன் புகைப்பட கலைஞன். தற்போது நோர்வேயின் ஓலசுண்ட நகரில் வாசித்து வருகிறார். தீவகத்தின் மெலிஞ்சிமுனைக் கிராமத்தைச் சேர்த்த இவர் தனது இளமைக் காலத்திலேயே தேர்ச்சி பெற்ற தென்மோடிக் கூத்துக் கலைஞர். ஆனந்தசீலன், தாவீது கொலியாத், ராஜகுமாரி, புனித செபஸ்தியார், மந்திரிகுமரன் போன்ற கூத்துகளில் இவரின் பாட்டும் நடிப்பும் இவரை ஒரு கவனிக்கத்தக்க கூத்துக்கலைஞனாக வெளிக்காட்டியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T11:59:19Z", "digest": "sha1:7NOZFOUB6URFNHK6R3EEETKKA5MFZTDT", "length": 13557, "nlines": 167, "source_domain": "ta.wikiquote.org", "title": "தாமஸ் கார்லைல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதாமஸ் கார்லைல் (Thomas Carlyle) (4 திசம்பர் 1795 - 5 பிப்ரவரி 1881) ஒரு ஸ்காட்டிஷ் தத்துவவாதி, அங்கத எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், வரலாற்றாசிரியர், கணித வல்லுனர், ஆசிரியர் ஆவார்.\nகண்டிக்க அறியாதவன், தெரியாதவன், எப்படி கருணை காட்டுவான்\nநன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும்.[2]\nசாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான்.[3]\nபயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது.[3]\nமனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும். [4]\nசான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது.[5]\nதமது உயர்வை அறியாதவரே சான்றோர்.[5]\nபெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர்.[5]\nஎத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன்.[6]\nபேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.[7]\nமுகமது நபியின் அழகிற் சிறந்த இரண்ட���ம் மனைவி அயேஷா ஒருநாள் 'முதல் மனைவி கதீஜாவிடமுள்ளதை விட என்னிடந்தானே தங்கட்கு அதிகப் பிரியம்' என்று கேட்டபொழுது அவர் 'இல்லை இல்லை அல்லா சாட்சியாக இல்லை. என்னைப் பிறர் நம்பாத காலத்தில் ஆதியில் அவள்தான் நம்பினாள். அப்பொழுது அவள் ஒருத்தியே என் நண்பர்” என்று பதிலுரைத்தார்.[8]\n'இகழ்தல்' -அதனோடு விளையாடினால் ஆபத்து; அதனோடு வாழ்ந்தாலோ அழிவேதான்.[9]\nவிக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோர் இதயத்திற்கு எல்லாவித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற சர்வ சூனியமாயும் ஆகும்பொழுது தான் விக்கிரக ஆராதனை தவறாகும்.[10]\nஎப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது.[11]\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12.\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.\n↑ 3.0 3.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 5.0 5.1 5.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2019, 09:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-26T12:06:16Z", "digest": "sha1:RIWM7LRUK6V674MFIWWEW3OXQP2QKP5O", "length": 9671, "nlines": 169, "source_domain": "tamilandvedas.com", "title": "உண்மைத் தமிழருக்கு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged உண்மைத் தமிழருக்கு\nஉண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ்- கேள்வி பதில் (Post no.4883)\nகீழ்கண்ட பொருள் பொதிந்த — அர்த்த புஷ்ட்யுள்ள – அக்ஷர லக்ஷம் பெறும் — வாசகங்களை யார் சொன்னார்கள் எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு\n1.வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை\nஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்\n2.இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்\n3.மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்\nநைய வையகத் துடைய விச்சையே\n5.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\n6.வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி\nசேணியன் போற்றக், கடல் பள்ளிமுன் தொழ தீங்கரும்பைக்\nகோணியன் வாழ்த்தக், கருமான் துகில்தனைக் கொண்டு அணிந்த\nவேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே\n7.இனி பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை\n8.முத்தமிழ்த் துறையின் முறை போகிய\nஉத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்\n9.பதினோர் ஆடலும், பாடலும் கொட்டும்\nவிதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு\n1.பாரதி, பாரதியார் பாடல்கள்; 2. திருமூலர் எழுதிய திருமந்திரம்; 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்; 4. மாணிக்கவாசகர், திருவாசகம்; 5. பாரதிதாசன் பாடல்கள்; 6. காளமேகம், தனிப்பாடல்கள்; 7. சங்க கால அவ்வையார் ,புறநானூறு; 8. கம்பன், கம்ப ராமாயணம்; 9. இளங்கோ, சிலப்பதிகாரம்; 10. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை\nTagged உண்மைத் தமிழருக்கு, கேள்வி-பதில்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/StoryDetail.php?id=39666", "date_download": "2019-06-26T13:02:05Z", "digest": "sha1:BWNYIC26XCIVZPUQBZF23PQN6TBAW3UP", "length": 10612, "nlines": 135, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், தென்னை லிங்கம்", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » தென்னை லிங்கம்\nபிரளயம் என்னும் அழிவுக்காலம் நெருங்கியது. வெள்ளம் சூழ்ந்தால் உலகம் அழியுமே என வருந்திய பிரம்மா, தனது படைப்புக்கருவிகளை காக்க சிவனின் உதவியை நாடினார்.\n”ஒரு கும்பத்தை எடு. அதில் அமுதத்தை நிரப்பு. படைப்புக்கருவிகளை உள்ளே வைத்து கும்பத்தின் வாயில் மாவிலை, தேங்காய் வை. குடத்தின் நான்குபுறமும் வேதங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள், புராணங்களை வை. நூலைச் சுற்று. ஒரு உறியில் அந்த கும்பத்தை வைத்து பிரளய வெள்ளத்தில் மிதக்க விடு. மற்றதை பார்த்துக் கொள்கிறேன்” என்றார் சிவன். பிரம்மாவும் அப்படியே செய்தார். மிதந்த கும்பம் ஓரிடத்தில் நின்றது. வேடன் வடிவில் தோன்றிய சிவன், அம்பு வில்லுடன் வந்து கும்பத்தின் மீது அம்பு தொடுத்தார். கும்பத்தின் கோணம் (மூக்குப்பகுதி) உடைந்தது. அந்த இடம் குடமூக்கு, கும்பகோணம் எனப் பெயர் பெற்றது.\nகும்பம் உடைய அதனுள் இருந்த அமுதம் தரையில் சிந்தியது. அதுவே மகாமகக் குளம். கும்பத்தில் இருந்த பொருட்கள் அங்கங்கே சிதறின. தர்ப்பை ஒரு லிங்கமாக மாறியது. கும்பத்தின் மேலிருந்த தேங்காய் ’நாரிகேள லிங்கம்’ எனப் பெயர் பெற்றது. ’நாரிகேளம்’ என்றால் தென்னை. அமுதம் சிதறிக் கிடந்த மணலை சிவன் கையில் எடுத்து லிங்கமாக வடித்தார். அதுவே கும்பேஸ்வரர் என்றும், அமுதேஸ்வரர் என்றும் பெயர் பெற்றது. பிரளய வெள்ளம் வடிந்ததும் நிலைமை சீரடைந்தது. சிவபெருமான் லிங்கத்தில் ஐக்கியமாகி இருக்கும் தகவல் பார்வதியை எட்டியது. அவளும் இங்கு வந்தாள். அவளை ’மங்களநாயகி’ என அழைக்கின்றனர். அதன் பின் மீண்டும் இறையருளால் உயிர்கள் படைக்கப்பட்டன. அதில் மனிதர்கள் தங்களின் பாவம் தீர அவ்வப்போது புனித நதிகளில் நீராடினர். பாவச்சுமையை தாங்க முடியாத கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, பொன்னி (காவிரி), சரயு, கன்னியாகுமரி, பயோட்டணா என்ற ஒன்பது நதிகளும் சிவபெருமானிடம் விமோசனம் கேட்டனர். “கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமகத்தன்று நீராடினால் பாவம் தீரும்,” என்றார் சிவன். இதன்படி நவநதி கன்னியரும் மாசிமகத்தன்று நீராடினர். இந்நாளில் நீராடி பாவம் நீங்கப் பெறுவோம்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79147.html", "date_download": "2019-06-26T11:51:10Z", "digest": "sha1:HAIF6I4BBSA3HGBDJUBYVBWLRUS4ESOF", "length": 8345, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "ராக்கி சாவந்த்துக்கு பதிலடி கொடுத்த தனுஸ்ரீ தத்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\nராக்கி சாவந்த்துக்கு பதிலடி கொடுத்த தனுஸ்ரீ தத்தா..\nதனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.\nஇது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத���தி வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் இது தொடர்பாக ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.\nஇந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார்.\nமேலும் ராக்கி ஷாவந்த் சீ டூ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இது குறித்து அவர் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். அதை அவரே என்னிடம் தெரிவித்தார். அவர் ஒரு போதை அடிமை. ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்தார். அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார். அவர் மட்டுமல்ல அவரது தோழிகளும் என்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தார்கள். இப்படிப்பட்ட தனுஸ்ரீ தத்தா என் மீது வழக்கு போட்டு உள்ளார் என கூறினார்.\nஇது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, ‘நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடிப்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல. எனவே என்னை வக்கிரமாக சித்தரித்து என் வாயை மூட முயற்சிக்கிறது. இது தெளிவாக வேலை செய்யவில்லை. நமது சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இத்தகைய தீவிர இயக்கத்தில் நகைச்சுவையை உருவாக்காதே என கூறி உள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2015/03/blog-post_25.html", "date_download": "2019-06-26T12:29:18Z", "digest": "sha1:5KKWBD5VGVONXXKT42REIWWGOB3V4ZHR", "length": 26440, "nlines": 482, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வாழ்விடம் இழந்த அகதிகள்.", "raw_content": "\nபுதன், 25 மார்ச், 2015\nவாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று\nஎம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள்.\nசெய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம்.\nஅந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா\nஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல்.\nபிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகிறாள்\nபெற்ற பாசம் சும்மா விடுமா\nதமிழ் இனம் அன்றும்- இன்றும்\nவாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.\nஇன்று பாத்திரம் ஏந்தி-ஒருசான் வயிற்றுக்கு\nவீதி ஓரமாய் நின்று பிச்சை எடுக்கும்\nஇந்த அவல வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட\nதமிழ் இனம் வந்தாரை வா..வா.. என்று\nஅன்றும் இன்றும் தமிழ் இனம்\nஇதையும் தட்டிக் கேட்க -யாரும் இல்லையா\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 11:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nநடந்ததை மறப்போம் நண்பா, இனி நடப்பவை நலமாக இருக்கட்டும், இருக்கும் என நம்புவோம்.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:36\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஐ நா மன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் \nஒரு சில எழுத்தின் நீல பின்புல நிறத்தை மாற்றுங்கள் ரூபன் ஜி \nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:37\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஐ நா மன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் \nஒரு சில எழுத்தின் நீல பின்புல நிறத்தை மாற்றுங்கள் ரூபன் ஜி \nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:38\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nதனிமரம் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 2:00\nதமிழன் தலைவிதி என்று நெஞ்சோடு புலம்புவதைத்தவிர என்ன செய்யமுடியும். கவிதை அருமை.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nபரிவை சே.குமார் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 2:00\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஈழத் தமிழர் நிலை பற்றிய\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nதிண்டுக்கல் தனபாலன் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:23\nவிரைவில் மாறும்... மாற வேண்டும்...\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:39\nவருக���க்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nபுலவர் இராமாநுசம் 26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:53\nதீராத துயரம் தீருவதும் எந்நாளோ\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:40\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nவந்தாரை வாழ வைத்த இனம்\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:40\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nசசி கலா 26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:29\nமாற்றம் உண்டு என்று நம்புவோம்.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:40\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nஊமைக்கனவுகள். 26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:44\nவலி நிறைந்து மனம் கனக்கிறது.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:41\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nSaratha J 26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:45\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:41\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\n‘தளிர்’ சுரேஷ் 26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:23\n காலம் பதில் சொல்லும் நண்பா\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nநெஞ்சில் தனல் சாம்பலாக தக தகக்கிறது\nவெளிச்சக் கீற்று சற்றே எட்டிப் பார்க்கிறது நண்பரே\nஇனி நடப்பவை யாவும் நலமுட வாழ வேண்டுவோம்\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nவலிகளும், வேதனைகளும் நிறைந்த வரிகள் அடங்கிய கவிதை புரிகின்றது தம்பி ஆனால் எத்தனை வடித்தால் என்ன காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nநல்ல காலம் வந்துவிட்டது என மனதில் கொள்வோம். முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும்போது தற்போது சற்று முன்னேற்றமே என ஆறுதல் அடைவோம்.\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nமாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு இருப்போம். நம்பிக்கைத் தானே வாழ்க்கை\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:43\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nகரந்தை ஜெயக்குமார் 27 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:01\nநிச்சயம் மாற்றம் வரும் நண்பரே\nமாற்றம் வந்தே தீர வேண்டும்\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:43\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nIniya 27 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:23\nவாழ்விடம் தேடி வழிமாறிப் போகும் காலம்\nசூழ்நிலை மாறி சுகம் காண வேண்டும் நாளும்\nவலி மிகுந்த பதிவு ரூபன் மாற்றங்கள் வரும் என்று நம்புவோம் .... தொடர வாழ்த்துக்கள்......\nரூபன் 28 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:43\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 9:12\nவேதனையாகத் தான் இருக்கிறது.பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள பலர் நினைக்கிறார்களே தவிர அதனை தீர்க்க உண்மையாக முனைவதில்லை.காலத்தை விட சக்தி வாய்ந்தது எது து நிச்சயம் ஒரு வழியைக் காட்டும்\nரூபன் 29 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:40\nதாங்கள் சொல்வது உண்மைதான்... தர்மம் நிச்சயம் வெல்லும்.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nசரஸ்வதி ராஜேந்திரன் 31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:54\nநெஞ்சை கனக்க வைத்துவிட்டீர்கள் ரூபன் காலம் மாறும் கவலைகள் தீரும் நிச்சயம்--சரஸ்வதி ராசேந்திரன்\nமோகன்ஜி 1 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 12:01\nகண்ணீரும்,கவிதையும் மட்டுமே நமது காணிக்கை, என்பது நம் இயலாமையின் கழிவிரக்கம் தான்.\nமன வலியின் வேதனையால் விளைந்த கவிதை. படிக்கும் எங்கள் நெஞ்சையே கனக்கச் செய்யும் போது பார்த்து அனுபவிப்பவர்களுக்கு எவ்வளவு வேதனைத் தரும். நல்லவைகள் விரைவில் வர ஆண்டவனை வேண்டுவோம். காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி அவனிடம் உண்டு எனவும் நிச்சயம் நம்புவோம்..\nதாமத வருகைக்கு தயை ௬ர்ந்து மன்னிக்கவும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/08/22151331/tihar-tamil-review.vpf", "date_download": "2019-06-26T12:09:31Z", "digest": "sha1:5MASLRXHBDF7MPGDXRDQZM3AHUUVOJMK", "length": 19567, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "tihar tamil review || திகார்", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் லோக்கல் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், மிகப்பெரிய தாதாவை போட���டுத்தள்ளிவிட்டு, பெரிய டானாக மாறுகிறார். பார்த்திபனால் கொல்லப்பட்ட தாதாவின் அண்ணன் தேவன், பார்த்திபனை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஒருகட்டத்தில் பார்த்திபனுடன் இருப்பவனை கைக்குள் போட்டுக்கொண்டு பார்த்திபனையும், அவரது மனைவியையும் கொன்றுவிடுகிறார்.\nபார்த்திபன் மகனையும் காரில் வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுகிறார். 23 வருடங்கள் கழிந்த பின்னர், தேவன் சென்னையில் மிகப்பெரிய டானாக இருக்கிறார். ஆயுதம் கடத்தும் தொழிலில் கொடிகட்டி பறக்கும் இவரை, தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமல் கைது செய்ய முடியாமல் போலீஸும் தவிக்கிறது. இந்நிலையில், இறந்துவிட்டதாக நினைத்த பார்த்திபனின் மகன் உயிரோடு திரும்பி வந்து இவர்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கிறான்.\nஒருகட்டத்தில் அவனையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார் தேவன். அவனுடைய மாமாவான மதுவை கடத்தி வைத்துக்கொண்டு, அவனை தீர்த்துக்கட்ட பார்க்கிறான். ஆனால், அவனுடைய மாமா மது, இவன் பார்த்திபன் மகனே இல்லை என்று போட்டு உடைக்கிறார். அதிர்ச்சியடையும் தேவன், அவன் யாரென்று யூகிக்கும்முன் பார்த்திபனின் உண்மையான மகன் உன்னி முகுந்தன் அவர்கள் முன் வருகிறான். அதேசமயம் அங்கு போலீசும் வர, தேவன் தனது அடியாட்களுடன் தப்பிக்கிறார்.\nபின்னர், உன்னி முகுந்தனின் வீட்டுக்கு சென்று அவனது மாமா மதுவை தீர்த்துக்கட்டுகிறார். அவர் இறப்பதற்கு முன், அவர் மூலம், தனது அப்பா, அம்மாவை கொன்றவன் யார் என்பதை தெரிந்து கொள்கிறார் உன்னி முகுந்த். பின்னர், அவர் எப்படி தனது எதிரிகளை துவம்சம் செய்தார்\nபடத்தில் பார்த்திபன், மது, உன்னி முகுந்தன், மனோஜ் கே.ஜெயன், காதல் தண்டபாணி, தேவன் ஆகியோர் மட்டுமே தெரிந்த முகங்கள். மற்றபடி எல்லாமே புதுமுகங்கள்தான். இதில் பார்த்திபன் மிகப்பெரிய டானாக நடித்திருக்கிறார். கோட் சூட் போட்டுக் கொண்டாலே டான் என்ற கலாச்சாரத்தை இப்படத்திலும் இயக்குனர் கையாண்டிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால், பார்த்திபனுக்கு சுத்தமாக அது எடுபடவில்லை. இதுவரை மென்மையான மற்றும் நக்கலான கதாபாத்திரங்களில் ரசித்த இவரை டான் வேடத்தில் ஏனோ ரசிக்க முடியவில்லை.\nஉன்னி முகுந்தன் தான் இப்படத்தின் ஹீரோ என்றாலும், இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையுமே ஹீரோ போலவே காட்டியிருக்கிறார் இயக்குனர் பேரரசு. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் திரையில் தோன்றும் பொழுதெல்லாம் அவர்களுக்கென்று ஒரு அறிமுகம், ஸ்லோ மோஷன் காட்சிகள் என வைத்து நமக்கு யார் ஹீரோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.\nபடத்தின் நீளத்திற்காக சில காட்சிகளை வேண்டுமென்றே திணித்ததுபோல் தெரிகிறது. அதுவும் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக, உன்னி முகுந்தனும், வில்லனின் மகனும் குத்துச்சண்டை போடும் காட்சி வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. அதேபோல், படம் முழுக்க துப்பாக்கி சத்தம்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுவே, படத்தை பார்க்க ரொம்பவும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஎல்லா கதாபாத்திரங்களையும் மிகைப்படுத்தியே காட்டியிருப்பதால், எதையும் முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. இதுவரை மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுத்த பேரரசு, இதில் சாதாரண ஹீரோக்களை வைத்து மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அது தூசாக போய்விட்டது.\nஇசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் ஒரே இரைச்சல்தான். ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘திகார்’ பாதுகாப்பு இல்லை.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதிகார் - பாடல்கள் வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-assam-rifle-003001.html", "date_download": "2019-06-26T12:15:20Z", "digest": "sha1:PIK7YBVO2TEOEUWV772ODOYAIALNP4IA", "length": 15649, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "அஸ்ஸாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு ரேலியில் பங்கேற்க விண்ணபிங்க | job recruitment of Assam Rifle - Tamil Careerindia", "raw_content": "\n» அஸ்ஸாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு ரேலியில் பங்கேற்க விண்ணபிங்க\nஅஸ்ஸாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு ரேலியில் பங்கேற்க விண்ணபிங்க\nஅஸ்ஸாம் ரைபில்ஸில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியடப்பட்டுள்ளது. மொத்தம் அறிக்கப்பட்டுள்ளபணியிடங்களின் எண்ணிக்கை 754 ஆகும். விதிமுறைகளுக்குட்ப்பட்டு சம்பளம் வழங்கப்படும்.\nஅஸ்ஸாம் ரைபில்ஸில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம். குரூம் பி பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 200 கட்டணம் செலுத்த வேண்டும். குரூப் சி பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 செலுத்த வேண்டும். ஆன்லைனின் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். 18 முதல் 25 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது குறித்து அறிந்து கொள்ள விண்ணப்பிக்க அறிவிக்கையில் அறிந்து கொள்ளலாம்.\n2017 ஆம் ஆண்டிற்காண டெக்னிக்கல் அண்டு டிரேடுஸ்மேன் ரேலியில் பங்கேற்க விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்\nஹிந்தி டிரேன்ஸ்லேட்டர் 25 பணியிடங்கள். 5 ரிலிஜியஸ் டீச்சர் பணியிடங்கள், பிள்டிங் அண்டு ரோடு 6 பணியிடங்கள், ஸ்டாஃப் நர்ஸ் 24 பணியிடங்கள் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nகிளார்க் பணியிடங்கள் 50 பணியிடங்கள்,பர்ஸ்னல் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் மொத்தம் 25, எலக்டிரிக்கல் பணியிடங்கள் 15 , லைன்மேன் ஃபீல் ட் 23 பணியிடங்கள், ரோடியோ மெக்கானிக் பணியிடங்கள் 23 என பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅஸ்ஸாம் ரைபிள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அத்துடன் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அஸ்ஸாம் அஃபிஸியல் ரைஃபிலில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 12க்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை விண்ணப்பித்துள்ளவர்கள் ரெக்ரூட்மெண்ட் ரேலியின் மூலம் தேர்ந்தெடுக்க அழைக்கப்படுவார்கள்.\nஅஸ்ஸாம் ரைபிள்ஸில் பணியிடம் பெற விண்ணப்பிக்க வேண்டிய முறையினை சிறப்பாக கையாள வேண்டும். அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை உடன் இணைத்துள்ளோம். அத்துடன் அஸ்ஸாம் ரைபில்ஸ் விண்ணப்ப அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம். மேலும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பையும் கரியர் இந்தியா தமிழ்தளம் வழங்குகிறது. மேலும் பாடப்பிரிவுகள் குறித்து சில்லப்பஸ் இணைப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்று படியுங்கள் தேர்வை வெல்லுங்கள.\nஇஸ்ரோவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்\nமத்திய பாதுகாப்புத்துறையான அமிரிஸ்தர் கண்டோன்மெண்டில் வேலை வாய்ப்பு\nMore வேலை வாய்ப்பு News\n ஏர் இந்தியாவில் விமானி வேலை..\n தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\nசென்னை விமான நிலையத்தில் பணியாற்றிட ஆசையா\nபட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் இஸ்ரோவில் வேலை வேண்டுமா\nசென்னை ரயில்பெட்டி தொழிற்சாலை பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை..\nசிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\nவிமான நிலைய வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nபொறியியல் பட்டதாரிகளே, ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nஇனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n50 min ago பி.எச்டி பட்டதாரிகளே.. உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n2 hrs ago வேலை வேலை வேலை. ஏர் இந்தியாவில் விமானி வேலை..\n4 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\n24 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே. தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\nNews நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nவேலை, வேலை, வேலை.. 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nமருத்துவம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/ganguly-opens-up-on-selection-of-arjun-tendulkar/", "date_download": "2019-06-26T11:49:05Z", "digest": "sha1:E2DFX4IK4X75EFIKSUX3ZKQGDUTMMLAT", "length": 9235, "nlines": 97, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன்; மவுனம் கலைத்தார் கங்குலி !! - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன்; மவுனம் கலைத்தார் கங்குலி \nஇந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன்; மவுனம் கலைத்தார் கங்குலி \nஇந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன்; மவுனம் கலைத்தார் கங்குலி\nமாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் ஜாம்பவானும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு ஆல்ரவுண்டர். இடது கை வேகப்பந்து மற்றும் இடது கை பேட்ஸ்மேனான அவர், இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு இந்திய ஜூனியர் அணியில் இடம்பிடித்துள்ளார்.\nசச்சினின் மகன் என்பதால், அர்ஜூன் டெண்டுல்கரின் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. இந்திய அணிக்காக ஆடும் முன்னரே அவர் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்நிலையில், அர்ஜூன் டெண்டுல்கரின் ��ேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிரேன். அவர் விளையாடி நான் பார்த்ததில்லை. சிறப்பாக ஆடுவார் என நம்புகிறேன் என கங்குலி தெரிவித்துள்ளார்.\nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்\nஇலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...\nவீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்\nஇங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....\n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் \n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான்...\n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி \n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த...\nஎதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்\nவீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்\n கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் \n1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/StoryDetail.php?id=39667", "date_download": "2019-06-26T12:58:45Z", "digest": "sha1:37VX6PSPDBPM3O2UFWAAZVCT6XYJN5PM", "length": 19600, "nlines": 155, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், என் பதவியை விடமாட்டேன்!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » என் பதவியை விடமாட்டேன்\n“நான் தேனியிலருந்து பேசறேங்க ஐயா. எங்க வூட்டுக்காரரு தவறிட்டாருங்க. சொத்து நிறைய இருக்கு. ஆனா கோர்ட்டு கேஸ் நடக்குது. என் பொண்ணுக்கு 28 வயசாகியும் வரன் அமையல. இந்த பிரச்னை எப்ப தீரும்னு பச்சைப்புடவைக்காரிட்ட கேட்டுச் சொல்லுங்க” போனில் பெண் குரல். “பிரார்த்தனை பண்ணிக்கறேம்மா. சீக்கிரமே...” “அந்த கதை வேண்டாம்யா. என்ன பரிகாரம் பண்ணனும். ஆத்தாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.” முக்கால் மணிநேரம் மன்றாடியும் ”என் பிரச்னையை தீர்க்கிற சக்தி இருந்தும் உதவாத உங்களுக்கு ஆத்தா கூலி கொடுப்பா.” என சாபமிட்டு இணைப்பைத் துண்டித்தார். அதன்பின் மனம் எதிலும் ஒட்டவில்லை. அன்றிரவு சென்னை செல்ல வேண்டியிருந்தது. ரயில் கிளம்பும் நேரத்தில் ஒரு பெண் ரயிலில் ஏறினாள். பட்டுப்புடவையும் தங்கமுமாக ஜொலித்த அவள் புன்னகைத்தாள்.\n தேனிக்காரி சொன்னதை நினைத்து வருத்தப்படுறியாக்கும்.”\n“அவள் சொன்னது உண்மைதான். உனக்கு அந்த சக்தி இருக்கிறது.”\n” “நீ என்னுடன் பேசுகிறாய். அதன் உட்பொருள் என்ன உன் ஆன்மாவின் ஆழத்தில் இருக்கும் அந்த நித்திய சத்தியப் பொருளுடன் தொடர்பு உண்டாகியிருக்கிறது. அந்த சத்தியம் நான் தான். அத்தொடர்பு இருக்கும் வரை உன்னால் மற்றவர் பிரச்னையை தீர்க்க முடியும்”\n. “ஆனால் அதில் பக்கவிளைவும் உண்டு. அங்கு நடப்பதைப் பார்.” தமிழகத்தின் தென்கோடியில் ஒரு சிறுநகரம். அங்குள்ள அம்மன் கோயிலை ஒட்டிய ஆசிரமத்தில் இளம்துறவி ஒருவர், சீடர்களுடன் இருந்தார். பக்தர்கள் தங்களின் பிரச்னைகளைச் சொல்லும் போது துறவி “எங்காத்தா கைவிட மாட்டா” என தைரியம் சொல்வார்.\nசிலருக்கு பிரச்னை தீர்ந்துவிடும். அவர்களும் பூ, பழம், பணத்துடன் வருவார்கள்.\n“சாமி உங்களால தான் சொத்து திரும்பக் கெடைச்சது” என காலில் விழுவார்கள்.\n“எல்லாம் அவளோட வேலை. இதுல என் பங்கு ஒன்றுமில்லை.” என்பார் துறவி.\nஒருநாள் 35 வயதில் ஒருவர் தேடி வந்தார். “சாமி என் பேர் குமார். டாக்டரா இருக்கேன். எனக்குப் புற்று நோய் வந்துருச்சி. இன்னும் மூணுமாசம் தான்னு சொல்லிட்டாங்க. சாகறதப் பத்திக் கவலைப்படல சாமி. செத்தா என் குடும்பம் அனாதை ஆயிடுமே.” மனம் இளகிய துறவி அம்மனின் சிலையை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது மேனி சிலிர்த்தது. “நீ என்கூட ஆசிரமத்துல பத்துநாள் தங்கணும். நான் கொடுக்கற சாப்பாட சாப்பிடணும். உன் உயிருக்கு நான் உத்தரவாதம்.” குமார் அவரது காலில் விழுந்து வணங்கினான்.\nசீடர்கள் மூலம் குமாரை ஆசிரமத்தில் தங்க ஏற்பாடு செய்தார் துறவி. தினமும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து காலைக் கடனை முடித்து விட்டு, துறவியின் அருகில் ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பான் குமார். பூஜை முடிந்ததும் குமாரை இறுகத் தழுவிக் கொள்வார் துறவி. அப்போது துறவி குங்குமத்தை குமாரின் நெற்றியில் இடுவார். அதன் பின் குமாருடன் சேர்ந்து சாப்பிடுவார். இப்படி பத்து நாள் முடிந்ததும், “நீ புறப்படலாம். நாளை மருத்துவமனையில் பரிசோதித்து விட்டு முடிவை வந்து சொல். என் தாய் உன்னை கைவிடமாட்டாள்.” மறுநாள் மாலையில் வந்த குமார் துறவியின் காலில் விழுந்து கதறினான். “நோய் குணமாயிருச்சி சாமி. புற்று இருந்த அடையாளம் கூட இல்லைன்னு சொல்லிட்டாங்க” முற்றிய புற்றுநோய் குணமான விஷயம் தலைப்புச் செய்தியானது. துறவியின் புகழ் பரவியது. அவரைத் தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சீடர்கள் இதைப் பயன்படுத்தி ஆசிரமத்தைச் சென்னைக்கு மாற்றினர். விரைவில் பிரமாண்டமான ஆசிரமம் கட்டப்பட்டது. துறவியின் வெற்றி சில ஆண்டுகள் நீடித்தது.\nபுற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருந்த ஒரு பெண்ணை துறவியிடம் அழைந்து வந்தனர். அவளது நிலை கண்ட துறவிக்கு பயம் வந��தது. அதை மறைத்தபடி அம்மனின் பெயரைச் சத்தமாகச் சொல்லி திருநீறு இட்டார். அடுத்த நொடி அவள் மயங்கி விழுந்து இறந்தாள். விஷயத்தை மறைக்க சீடர்கள் முற்பட்டனர். துறவிக்கு களங்கம் சேர்க்க இறந்த பெண்ணின் உடலை அலங்கரித்து உட்கார வைத்ததாக புகார் கூறினர். அதனால் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். துறவிக்குப் பணம் சேரச் சேர பக்தி சற்று விலகியது. கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை சொல்வதும், அவர்களின் பணத்தைக் பாதுகாப்பதிலும் அக்கறை காட்டத் தொடங்கினார் அவர். கடைசியில் ஒரு பெண் விவகாரத்தில் சிக்கி சிறை சென்றார் அந்தத்துறவி.\n“துறவி ஆரம்பத்தில் ஒழுங்காகத் தான் இருந்தான். 35 வயதுக்காரனுக்குப் புற்று எனத் தெரிந்ததும் மனதில் கருணை பொங்கியது. அதனால் அவனது ஆன்மாவின் அடியாழத்தில் உள்ள பிரபஞ்ச சக்தியுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பு நீடித்த வரையில் மற்றவர் பிரச்னைகளை தீர்க்க முடிந்தது.\nபுற்று நோய் பாதித்த பெண்ணைப் பார்த்ததும் நம்மால் குணப்படுத்தமுடியுமா என்ற சந்தேகமும், அவளைக் குணப்படுத்தப் போவது நான் தான் என்ற அகந்தையும் எழுந்தது. பயம், சந்தேகம் வந்தால் பிரபஞ்ச சக்தியுடன் ஏற்பட்ட தொடர்பு அறுந்து விடும்.\nபுகழையும் செல்வத்தையும் துறவி இழக்க விரும்பவில்லை. நாடகம் ஆடத் தொடங்கினான். ஆசையும், அகங்காரமும் அழிவுப்பாதையில் தள்ளின.”\nநடுங்கியபடிபச்சைப்புடவைக் காரியின் கண்களைப் பார்த்தேன். “நோய், பிரச்னையை தீர்க்கும் சக்தி அனைவரிடமும் இருக்கிறது யோகம், துறவு, அன்பு இவற்றால் அச்சக்தியை செயலில் காட்ட முடியும். அவ்வளவுதான். “உன்னால் நன்மை விளையும். அந்த சக்தியை உனக்கு தருகிறேன். என்ன சொல்கிறாய் வேரற்ற மரமாக அவளது பாதங்களில் விழுந்தேன். “வேண்டாம் தாயே வேரற்ற மரமாக அவளது பாதங்களில் விழுந்தேன். “வேண்டாம் தாயே” “என்ன வேண்டாம் உன்னால் நல்லது நடக்க வேண்டாமா\n“என்னால் நல்லது நடக்கட்டும். ஆனால் அது என்னால் நடந்தது என்று எனக்கும் தெரியக்கூடாது. யாருக்கு நன்மை நடந்ததோ அவருக்கும் தெரிய வேண்டாம்”\n“எனக்கும் துறவி போல் பயம், அகங்காரம் வந்து விடும். அந்நிலையில் நான் இப்போது வகிக்கும் பதவியை இழப்பேனே.”\n“காலகாலத்திற்கும் கையில் கிளிதாங்கிய உன் கொத்தடிமையாக இருக்கும் உன்னத பதவிய���்மா அது\nபராசக்தி கலகலவென்று சிரித்து மறைந்தாள். ரயில் சென்னை சேரும் வரை நான் அழுதேன்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.custom-sports-wear.com/ta/oem-design-sublimated-baseball-pants.html", "date_download": "2019-06-26T11:52:53Z", "digest": "sha1:X26MBEKJLDX462OD6JP42VXX2T3GMU5Y", "length": 19377, "nlines": 309, "source_domain": "www.custom-sports-wear.com", "title": "OEM வடிவமைப்பு மேன்மைப்படுத்தப்படும் பேஸ்பால் காலுறை - சீனா ஷென்ழேன் விருப்ப விளையாட்டு அணிந்து", "raw_content": "\nShenzhen விருப்ப ஸ்போர்ட்ஸ் CO.LTD அணிகின்றனர்.\nவிருப்ப பெயருடன் மேன்மைப்படுத்தப்படும் அமெரிக்க கால்பந்தாட்ட உடை ...\nமுழு பட்டன் விருப்ப பதங்கமாதல் அச்சிடப்பட்டது பேஸ்பால் ஜெர்சி\nபதங்கமாதல் அச்சிடப்பட்ட இளைஞர்கள் ஐஸ் ஹாக்கி ஜெர்சி\nஉயர்தர விருப்ப மல்யுத்த Singlets அச்சிடப்பட்ட\nவிருப்ப பதங்கமாதல் அமெரிக்க கால்பந்து ஷார்ட்ஸ் அச்சிடப்பட்ட\nஉயர்தர விருப்ப எம்எம்ஏ ஷார்ட்ஸ்\nபுதிய வடிவமைப்பு விருப்ப அச்சிடப்பட்ட சுருக்க சட்டைகள் Gu ராஷ் ...\nசொறி பாதுகாப்பு விளையாட்டு சுருக்க சட்டை\nஸ்பான்டெக்ஸ் விளையாட்டு சட்டை fitnes perfermance விருப்ப செய்யப்பட்ட ...\nஸ்பான்டெக்ஸ் பதங்கமாதல் விருப்ப செய்யப்பட்ட camo சுருக்க சட்டைகள்\nஉயர்தர பாலியஸ்டர் விருப்ப சுருக்க மேன்மைப்படுத்தப்படும் ...\nஓ.ஈ.எம் வடிவமைப்பு விருப்ப அச்சிடப்பட்ட பேஸ்பால் காலுறை\nஉயர் தரம் ஓ.ஈ.எம் வடிவமைப்பு அமெரிக்க கால்பந்து பேண்ட்\nபுதிய வடிவமைப்பு உடற்பயிற்சி சுருக்க டைட்ஸ்களையே\nStretchable ஓ.ஈ.எம் பதங்கமாதல் அச்சிடப்பட்ட மல்யுத்த Singlets\nஓ.ஈ.எம் பதங்கமாதல் அச்சிடப்பட்டது ஐஸ் ஹாக்கி ஜெர்சி\nOEM வடிவமைப்பு மேன்மைப்படுத்தப்படும் பேஸ்பால் காலுறை\nOEM வடிவமைப்பு மேன்மைப்படுத்தப்படும் பேஸ்பால் காலுறை\nஃபேப்ரிக்: 100% பாலியஸ்டர் துணி அல்லது விருப்ப துணிகள்\nகலர்: அனைத்து வண்ண பான்டோன் எண் இவ்வாறாக ஏற்கவும்\nஅளவு: குழந்தைகள் அளவு, வயது அளவு, இளைஞர்கள் அளவு முதலியன அல்லது விருப்ப அளவு\nலோகோ: விருப்ப உங்கள் சொந்த லோகோ\nதொழில்நுட்பம்: மேன்மைப்படுத்தப்படும், எம்பிராய்டரி, சில்க் அச்சிடுதல், சரிவுக்கோட்டு டேக்கில்\nFOB விலை: அமெரிக்க $ 6.5 - 18,89 / பீஸ்\nMin.Order அளவு: 10Pieces, மாதிரி ஆர்டர் வரவேற்கிறது உள்ளது\nவழங்கல் திறன்: 50000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nபோர்ட்: ஷென்ழேன் அல்ல��ு ஹாங்காங்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, வெஸ்டர்ன் யூனியன், பேபால்\nசான்றிதழ்: SGS டெக்னிக்ஸ், ISO9001, ISO14001, ரீச்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nOEM வடிவமைப்பு மேன்மைப்படுத்தப்படும் பேஸ்பால் காலுறை\n1.Specifications இன் பேஸ்பால் ஜெர்சி\n220gsm-300gsm பாலியஸ்டர் துணி அல்லது விருப்ப துணிகள்\nநாம் அளவு அட்டவணை வழங்கவும் அல்லது உங்கள் சொந்த அளவு விளக்கப்படம் அடிப்படையில் முடியும்\nஅனைத்து வண்ண பான்டோன் எண் இவ்வாறாக ஏற்கவும்\nமேன்மைப்படுத்தப்படும், எம்பிராய்டரி, சில்க் அச்சிடுதல், சரிவுக்கோட்டு டேக்கில்\n10 தனி நபர் கணினி (மாதிரி ஆர்டர் வரவேற்பு உள்ளது)\nலோகோ மற்றும் வடிவமைப்பு விருப்பப்படி\nநெய்த லேபிள்கள், அச்சிடுதல் லேபிள்கள், ஹாங் குறிச்சொற்கள்\nவிரைவு உலர்ந்த, புகக்கூடிய, வசதியான, ஈரப்பதம்-wicking, எதிர்ப்பு நிலையான, எதிர்ப்பு புற ஊதா\nஎன்றும் மங்காத ஒருபோதும் சுருக்கு ஒருபோதும் அழிந்து\nஇழு எதிர்ப்பு மற்றும் இழுத்து\nடிடி / வெஸ்டர்ன் யூனியன் / பேபால்\nDHL / யுபிஎஸ் / பெடெக்ஸ் / டிஎன்டி / ஈ.எம்.எஸ் / மூலம் ஏர்\nகுறிப்பு: துணி பொறுத்தவரை, எங்கள் கிடங்கில் ஆயிரக்கணக்கான க்கும் மேற்பட்ட வெவ்வேறு துணி, மற்றும் எங்கள் தொழிற்சாலை அருகில் எங்கள் நகரம் மிகப்பெரிய துணி சந்தை உள்ளன. நாம் உங்கள் தேவைகளை அடிப்படையாக நீங்கள் திருப்தி முடியும் நம்புகிறேன்.\n5.Custom லோகோ, முத்திரை, குறிச்சொற்களை, முதலியன\nவிருப்பங்கள் கூரியர் பெயர் டெலிவரி நேரம் கண்காணிப்பு இணையத்தளம்\nவிருப்பம் 1. DHL 3-5 வேலை நாட்கள் www.cn.dhl.com\nOption3. டிஎன்டி 4-7 வேலை நாட்கள் www.tnt.com\nOption5. ஏர் மூலம் 3-7 வேலை நாட்கள்\nOption6. கடல் மார்க்கமாக 15-30 வேலை நாட்கள்\n1. கே: நீங்கள் ஒரு தொழிற்சாலை அல்லது வர்த்தக நிறுவனம் வேண்டுமா\nப: 2003 ஷென்ழேன் குவாங்டாங் நிறுவப்பட்டது ஒரு தொழிற்சாலையில் உள்ளன; நாம் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு தொழில்முறை குழு வேண்டும். பார்வையிட்ட அன்புடன் வரவேற்கிறேன் உள்ளது.\n2. கே: எப்படி உங்கள் தொழிற்சாலை செய்யும் தர கட்டுப்பாட்டு\nப: அனைத்து பொருட்கள் பணிமனையில் புறப்படும் முன் கியூபெக் ஐந்து படிகள் வழியாக செல்ல வேண்டும், எந்த விஷயம் அது மாதிரி அல்லது பெரும் அளவிலான உற்பத்தியுடன்.\n3. கே: என்ன ' உங்கள் நிமிடம் ஆர்டர் அளவு கள்\nப: எங்கள் MOQ 10 துண்டுக��் மற்றும் நாம் உங்கள் மாதிரி ஆர்டர் வரவேற்கிறேன்.\n4. கே: நான் எல்லாம் இங்கே தனிபயனாக்கப்பட்ட முடியுமா\nப: நிச்சயமாக ஆம்; வெறும் தயவுசெய்து எங்களுக்கு உங்கள் சிறப்பு கோரிக்கைகளை ஆலோசனை, நாம் வேலை கிடைக்கும்.\n5.Q: என்ன ' உங்கள் மாதிரி கொள்கை கள்\nப: மாதிரி கட்டணம் திரும்பப்பெறத்தக்கது உள்ளது. நாம் உங்கள் மொத்த ஒழுங்கு அளவு அடிப்படையில் மாதிரி கட்டணம் பல்வேறு விகிதம் திரும்ப வருவேன்.\nமுந்தைய: ஆண்கள் விருப்ப செய்யப்பட்ட பதங்கமாதல் பேஸ்பால் ஜெர்சி\nஅடுத்து: மொத்த விருப்ப பதங்கமாதல் டிஜிட்டல் பிரிண்டிங் வெற்று பேஸ்பால் ஜெர்சி பேஸ்பால் காலுறை\nமுழு பட்டன் விருப்ப பதங்கமாதல் அச்சிடப்பட்டது பேஸ்பால் ...\nஓ.ஈ.எம் பதங்கமாதல் அச்சிடப்பட்டது விளையாட்டு அணிந்து பேஸ்பால் ஜே ...\nபதங்கமாதல் விருப்ப பேஸ்பால் டி சர்ட் மொத்தவிற்பனையாக\nஓ.ஈ.எம் வடிவமைப்பு விருப்ப அச்சிடப்பட்ட பேஸ்பால் காலுறை\nபுதிய உயர்தர பதங்கமாதல் அச்சிடும் உலர் புனைகதை ...\nபுதிய முழு பதங்கமாதல் மொத்த பேஸ்பால் காலுறை\nபுதிய உயர்தர பதங்கமாதல் அச்சிடும் உலர் புனைகதை ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nPinghu லாங்காக் மாவட்டம், ஷென்ஜென் குவாங்டாங் மாகாணம், PRChina. 518111\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 15671363786\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/14079-china-s-famous-serial-killer-has-been-sentenced-to-death.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T12:33:30Z", "digest": "sha1:7R7BQZZNDEF4STUCTN4ABD3XWJIFKKGU", "length": 7081, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "சீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் | China's famous serial killer has been sentenced to death", "raw_content": "\nசீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nசீனாவில் பிரபல சீரியல் கில்லராக இருந்த காவோ சென்னிங்கோங் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சீன ஊடகங்கள், ''சீனாவில் 1988-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சீனாவின் பல்வேறு இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக காவோ நீண்ட வருடங்களாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலீஸார் அவரது உறவினர்களின் டிஎன்ஏ மரபணுவை வைத்து காவோ சென்னிங்கோவை 2016-ம் ஆண்டு சீனாவின் கான்சு மாகாணத்தில் கைது செய்தனர்.\nகாவோவுக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் சிறையில் காவோவின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது காவோவின் மரண தண்டனையை சீனா வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஆனால் எந்த முறையில் காவோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து தகவல் ஏதும் சீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.\n‘2.0’ சீன வெளியீடு ரத்து: பின்வாங்குகிறதா தயாரிப்பு நிறுவனம்\nவரலாற்று சுற்றுப் பயணமாக வடகொரியா சென்றடைந்தார் ஜி ஜின்பிங்\nவடகொரிய சுற்றுப்பயணம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவும்: ஜி ஜின்பிங்\n2027-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா முறியடிக்கும்: 2050-க்குள் 27 கோடி அதிகரிக்கும்: ஐ.நா. தகவல்\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஹாங்காங்கின் பிரம்மாண்ட பேரணி\nசீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஜமால் கொலை குறித்த சவுதியின் விசாரணை: ஐ.நா.விமர்சனம்\nமேகேதாட்டு அணையை எதிர்க்கும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு\nதிருவாரூரில் தேர்தல் நடத்தமுடியுமா முடியாதா கட்சியினர், விவசாய பிரதிநிதிகளிடமும் கேளுங்கள் - மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/ngo_shg/shg_activities_ta.html", "date_download": "2019-06-26T12:11:03Z", "digest": "sha1:DVDYTQY3NYLNDVX2RGJAR5NCNKB35CHB", "length": 20455, "nlines": 85, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: செயல்பாடுகள்\nசுய உதவிக்குழுக்களின் தரம் பிரித்தல்\nசுய உதவிக் குழுக்களின் தரம் பிரித்தல் அடிப்படையில் எவ்வாறு பிரிப்பது என்றால்,\nஉதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)\nஅரசு சாரா நிறுவன பணியாளர் (சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர்)\n��ுய உதவிக்குழு அமைத்த அறு மாதம் கழித்து, தரம் பிரித்தலை மேற்கொள்வர் முதல் தரம் பிரித்தலில், உதவி திட்ட அலுவலர், குழு 6 மாத கால செயல்பாடுகளை ஆராய்வர். அரசு சாரா நிறுவன பணியாளர்கள் அவற்றை உறுதிபடுத்துவர். உறுதி படுத்தலுக்கு பிறகு, வங்கியிலிருந்து சுழல் நிதி பெறுவதற்கு தயார் படுத்தப்படுவர், உறுதிபடுத்தலின் பொழுது பின்வருவனற்றை சமர்ப்பிக்க வேண்டும்\nகுழு கூட்டத்தை பற்றின விபரங்கள்\n1 வருடம் கழித்து, இரண்டாம் தரம் பிரித்தலை மேற்கொள்ள வேண்டும் இத்தகைய இரண்டாம் தரம் பிரித்திலின் போது, அவற்றை திரும்ப செலுத்தும் தகுதியை ஆராய்வர். மேலும், திட்ட அறிக்கையை இரண்டாம் தர பிரித்தலின் போது சமர்பிக்க வேண்டும்.\nவயதின் அடிப்படையின் மூன்று குழுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன\nகுழு 1 - 1 வயதுக்கு உட்டபட்டவர்கள்\nகுழு 2 - 1-3 வயதுக்குட்பட்டவர்கள்\nகுழு 3 – 3 வயதுக்கு மேல் உள்ளவர்கள்\nபுள்ளிகள் பெறும் அடிப்படையில் அனைத்து குழுக்களும் ஏஇ பிஇசிஇ என தர பட்டியல் மேற்கொள்ளப்பட்டன. குழு 3 (4 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) ‘ஏ’ தரத்தில் இடம் பெறுவர்.\nகடன் பெறுவத்றகு தேவையான குறைந்தபட்ச அடிப்படை தகுதி\nசுய உதவிக்குழு சுமார் 6 மாதம்மாவது செயல்பட்டிருக்கு வேண்டும்\nசுய உதவிக் குழு உறுப்பினர்கள் 10-20 நபர்களை கொண்டதாக இருத்தல் அவசியம் 20க்கு மேல் நபர் சாத்தியமல்ல\nசுய உதவிக் குழு கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்\nஉள்ளூர் மற்றும் வெளியூர் கடன்கள் மீட்பு சதவிகிதம் 85 சதவிகிதத்திற்கு கீழ் இருத்தல் ஆகாது.\n50 சதவிகித குழு மக்கள் உள்ளூர் கடனகளாக குழு நிதியிலிருந்து எடுத்துக்கொள்வார்கள்\nஅனைத்து குழு உறுப்பினர்களம் சேமிப்பை தினசரி விடாது மேற்கொள்ள வேண்டும்\nகுழுக்கள் கணக்கு வழக்கு புத்தங்களை சரிவர வராமரிக்க வேண்டும்\nஅனைத்து குழுக்களும் விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்\nமுற்றம், தமிழ் செய்தி நாளேடு, சுய உதவிக்குழுக்கிள்ன வெற்றி மற்றும் அனுபவங்களை தெளிவாக எடுத்துக் கூறவல்லதாகும். மேலும் அரசு திட்ட தகவல்கள் மற்றும் மகளிர் திடடம் பற்றி வயல்வெளி பணியாளர்கள் சுய உதவிக்குழுக்கள் மற்றும் திட்ட பணியாளருக்கு தெரிவிவப்பதாகும்.\nயுனிசெஃப் (), நபார்டு (), தமிழ்நாடு\nவங்கியாளர் காசோலை புத்தகத்தை 1 வருடம் சுய உதவிக் குழு 21 ���ெயல்பாட்டிற்கு பிறகே தருவர்\nசுய உதவிக்குழுக்கள் விதிமுறைகளை பின்பற்றி அங்கீகரித்த கைடியழுத்துடன் புகைப்படம் அளிக்க வேண்டும்\nசுய உதவிக் குழுக்களின் நீடித்த வளர்ச்சிக்கு பிரதிநிதிகளை ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்\nசுய உதவிக் குழு உறுப்பினர்கள் தங்களது பணத்தை வார தங்களது சேமிப்பு மேற்டிகாள்ள ஊக்குவிக்கின்றன.\n2 வருடத்திற்கு மேல் பணிபுரிந்த சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் தர தேர்வுக்கான வழிமுறைகள்\n70க்கு மேல் மதிப்டிபண்கள் பெற்ற சுய உதவிக் குழுக்கள் கடன் பெற தகுதியானவர் ஆவர்.\n50 -69 மதிப்டிபண்கள் டிபற்ற சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்ய படமட்டாது ஆயினும், அவர்களை ஊக்கப்படுத்தி டிசயல்பாட்டில் தீவிரம் காட்டுவதன் மூலம், அவரது முன்னேற்றங்களைக் கண்டு, திரும்ப ஆய்வு செய்ய முடிவு செய்வர்.\n50 கீழ் மதிப்டிபண் பெற்ற சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்படமட்டாது\nகுழுவின் கடன் திட்ட அறிக்கையை ஆய்வு மேற்கொள்ளும் போது, பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்\nவெளிவாரி கடன்களை திரும்ப செலுத்துதல்\nமண் பரிசோதனையைக் கொண்டு, புது குழுக்களான 6 மாதம் முதல் 2 வயது உடையவர்கன் பின்வரும் நிபந்த பூர்த்தி செய்ய வேண்டும் போதுமான குழு சேமிப்பு நிதி ( 5 மதிப்பெண்கள்)\nகுழு கணக்குளை தணிக்கை மேற்டிகாள்ளுதல் 5 மதிப்பெண்கள்\nஎய்ட்ஸ் கட்டுப்பாடு முகாம் () மற்றும் மாநில அரசு, முற்றம் செய்தி நாளேடுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. தற்போது 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி, மற்றும் சங்கத்தினால் வெளியிடப்பட்டு, சங்க பதிவு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மேம்பாட்டு முற்றம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது சிவகாசியில் டேவ் () அச்சுக்கூடத்தின் மூலம் அச்சிடப்பட்டுள்ளது.\nசுயு உதவிக் குழு - கடனுதவி\nசுய உதவிக்கு குழுக்கள் 6 மாதம் செயல்பட்ட பிறகு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாம் ரூ.25,000 முதல் 10,000 வரை சுழல் நிதியாக வழங்குவதும் மற்றும் ரூ.15,000 வங்கியிலிருந்து வழங்குவார்கள்\nசுய உதவிக் குழுக்கள் தவறாது சேமிப்பை மேற்கொள்ள வேண்டும்.\nவங்கிகள் குழுக்களுக்கு கடன் வழங்குவதும் அவற்றை உறுப்பினர்களுக்கு கொடுக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை ஏற்படுகின்றன.\nநபார்டு வங்கி சுமார் 1.16 கோடி எழை குடும்பத்தை (குறைந்த பட்சமாக 5.80 கோடி மக்கள்) மா��்ச் 2003 வரை ஆதரித்துள்ளது. மற்றும் சராசரியகா ரூ.28,560 யை கடனாக வழங்குகிறயது.\nஇரண்டாம் தடவை தரம் பிரித்தலுக்கு பிறகு குழுக்கள் வங்கி நிதி பெற நேரடியாக தகுதி பெறும். வங்கி கடன்கள் திட்ட செலவுகளின்டிப 9 சதவிகிதம் வரை வட்டி விதிக்கப்படும்.\nஅனைத்து வங்கிகளை காட்டிலும், சுய உதவிக் குழுக்களுக்கு ஆந்திரா வங்கி மற்றும் இந்தியன் வங்கிகள் நிதி வழங்குவதில் அதிக உதவி புரிந்துள்ளன. மொத்தமாக ரூ.2,049 கோடி வங்கி கடன்கள் மார்ச் 2003 சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கியுள்ளது.\nசுய உதவிக் குழுக்களின் சேமிப்பு கணக்கு புத்தகம் ஆரம்பிக்க வங்கியாளருக்கு அரசு சாரா நிறுவனத்தின் அறிமுகம் தேவைப்படுகிறது.\nசுய உதவிக் குழுக்கள் பணத்தை காசோலை அல்லது பே ஆர்டர் மூலமேபெற முடியும்\n6 மாதம் – 2 வருடம் வரை செயல்பட்ட குழுக்களை வங்கி கடன் பெற தேர்வு செய்யும் வழிமுறைகள் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் சுய உதவிக்குழு, கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்\n35 முதல் 59 மதிப்பெண்கள் பெறும் சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்படமட்டாது, ஆயினும் அவர்களை ஊக்கப்படுத்தி செயல்பாட்டில் தீவிரம் காட்டுவதன் மூலம், அவரது முன்னேற்றங்களை கண்டு திரும்ப ஆய்வு செய்ய முடிவு செய்வர்.\n35-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்ட மட்டாது. 6 மாதம் கழித்து திரும்ப ஆய்வு செய்யப்பட முடிவு செய்து\nவேளாண் அல்லாத செயல்பாடுக்ள மற்றும் கிராம பண்ணைக்காக சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதால், மகளிர் திட்டத்திற்கு தரும் கடன் தவணை கடன் என்பதாகும்.\nசுண உதவிக் குழுக்கள் வங்கியிலிருந்து ழல் கடன்களை பெறலாம். மேலும் ரொக்க கடன்கள் பெறுவதால் பல வித சுய உதவிக்குழுக்கு தேவையான கடன்களை தவிர்க்கலாம்.\nகடன் தொகையை காட்டிலும் ஆதாயம் முக்கிய படமட்டாது\nவட்டி விகிதம் இந்தியன் ரிசர்வ் நபார்டு வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்கள் பின்வருவன\nநபார்டு – வங்கிகள் 5\nவங்கிகள் சுய உதவிக் குழுக்கள்\nநடைமுறைபடுத்தாது(ஆர்பிஐவிதிமுறைப்படி வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது)\nசுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழுவின் தீர்மானத்தின் படி\n(ஆர்பி நபார்டு –ன் விதிமுறைப்படி மாற்றத்திற்கு உரியதாகும்)\nஅனைத்து குழு உறுப்பினர்களும் கடன்களை திரும்ப செலுத்துவதற்கு முக்கிய பொறு���்பானவர்கள்\nகடன்கள் மொத்த தொகையாக அல்லது வெவ்வேறு கட்டத்தில் வெளியீடு செய்யப்படும். அல்லது குழுக்களின் விருப்பப்படியே வெளியிடப்படும். குழுக்களின் தீர்மானம்படி, அவை் தொகையை வங்கியிலிருந்து பெற்று கடன்களை ஏழை மக்களின் அவசர தேவைக்கு அனுமதிக்கப்படும்.\nதவணை கடன் இத்தகைய கடன்களுக்கு விடுமுறைகளே கிடையாது அது போல் திரும்ப செலுத்துதல் காலநிலையை நிர்ணயிக்க முடியாது. இக்காலவரையறையை வங்கிகளோ அல்லது சுய உதவிக் குழுக்களோ இணைந்து முடிவு மேற்கொள்ளும்.\nரொக்க கடன் பெற சுய உதவிக்குழுக்கள் வங்கிகளில் சேமிப்பு கண்ககு வைத்திருக்க வேண்டும். ஆயினும் மொத்த வருவாய், அனுமதித்த எல்லைக்கு கீழ் இருக்க கூடாது ஆண்டு இறுதியில், குழுக்களின் செயல்திறனைக் கொண்டு கணக்குகளை ஆய்வு செய்து புதுப்பிக்க வேண்டும். ரொக்க எல்லைகளை கிளை அலுவலர்களை குழுவின் செயல்திறனில் திருப்தி அடைந்து மற்றும் சுய உதவி குழுவின் விருப்பத்தை பொறுத்து அதிகரிப்பர். எனினும் வட்டியை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் நபார்டு வங்கிகயின் பங்கு\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2010/10/21/_art.asp?fn=n1010219", "date_download": "2019-06-26T12:50:26Z", "digest": "sha1:UCZVUCMTDJNG7BPA3NICZYQKNLMKSTIY", "length": 4324, "nlines": 37, "source_domain": "archives.thinakaran.lk", "title": "வரு. 78 இல. 248", "raw_content": "ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12\nவிகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\n21 வயதுக்கு குறைவான இளைஞர், யுவதிகள் இரவு விடுதிகள், கசினோ நிலையங்களுக்கு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\n21 வயதுக்குட்பட்டவர்கள் இரவு விடுதிகளிலோ கசினோ நிலையங்களிலோ வேலை செய்வதும் தடை செய்யப்பட்டுள் ளதாக தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப் பாட்டுச் சபையின் தலைவர் லெய்ஷா டி சில்வா சந்திரசேன தெரிவித்தார்.\nபோதைப் பொருள் பாவனையிலிருந்து இளைஞர், யுவதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்���ுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தலைமையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். (ஐ-து)\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஉள்@ராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம்\nருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு\nகுடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்\nபுரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\n94 முஸ்லிம் மத வழிபாட்டு தலங்கள் 31 வரை பதிவு\nகூட்டு ஆணைக்குழுவின் 7வது அமர்வு இன்று கொழும்பில்\nவவுனியாவில் தொழில் அமைச்சின் நடமாடும் சேவை\n21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை\nபேராதனை பல்கலை விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூடப்பட்டது\nகல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72309.html", "date_download": "2019-06-26T12:25:12Z", "digest": "sha1:RO76MVAD3332N7D437OVDFJ4QJ5Z47KF", "length": 6664, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "தந்திர இயக்குனருடன் இணைந்த அதர்வா..!! : Athirady Cinema News", "raw_content": "\nதந்திர இயக்குனருடன் இணைந்த அதர்வா..\n‘ஜெயங்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், சமீபத்தில் ‘இவன் தந்திரன்’ என்ற படத்தை இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். ஸ்ரதா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். ‘இவன் தந்திரன்’ பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றது. கண்ணன் அடுத்ததாக அதர்வாவை வைத்து படம் இயக்க இருக்கிறார்.\nஇப்படம் குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேசுகையில், ”இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே மிக பொருத்தமாக ���ருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும். எல்லா தரப்பட்ட கதைகளிலும் ஜொலிப்பவர் என பெயரெடுத்துள்ள அதர்வா இப்படத்திற்கு பலமாக இருப்பார். கதாநாயகி மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம்”.\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இயக்குனர் ஆர்.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனமும் எம்.கே.ராம்பிரசாத்தின் ‘MKRP’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/category/happenings/page/4/", "date_download": "2019-06-26T11:45:49Z", "digest": "sha1:6FTAVLZRIMY46DKHLWDFMQDHXBFC26WM", "length": 12599, "nlines": 137, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "என்ன நடக்குது இங்கே – Page 4 – உள்ளங்கை", "raw_content": "\nஅரிய முகங்களின் அறிமுகம் எனக்குக் கிட்டிய அருமையான மாலைப் பொழுது ஆம், கிழக்குக் கடலோர மணற்பரப்பில், கிழக்குப் பதிப்பகத்தார் சார்பில் நிகழ்ந்த “அனுமன் வார்ப்பும் வனப்பும்” என்ற நூலின் அறிமுகக் கூட்டம் நடந்தேறியது. புத்தக அசிரியர், “இணையத் தமிழ் ஆசான்”, “மரபுக் […]\nவோர்ட்பிரஸ் 1.5 ஒரு ஜாக்பாட்\nWordPress ஒரு சிறப்பான வலைப்பதிவு மென்பொருள் நிரல். பி.எச்.பி மற்றும் மை-எஸ்க்யூஎல் (PHP & MySql) போன்ற திறமூல மென்கலன்களைக் கொண்டு இயங்குவது. முழுவதும் இலவசமாகக் கிடைக்கும் இந்த இயற்பொதி முழுவதுமாக வளர்ந்து 1.5 என்ற திறனிலக்கை எட்டியுள்ளது. ப்ளாக்கர் போன்ற […]\nஎன் நண்பரொருவர் தன் வலைப்பூவில் ஒரு புகைப் படத்தை இன்னொரு வலைத் தளத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தார். அதில் ஒரு சைக்கிள் போட்டி வீரரின் படம் இருந்தது. அவருடைய கைத் தசைகள் முறுக்கேறி நிற்பதைத் துல்லியமாக அந்தப் படம் காண்பித்தது. அந்தப் படத்தை […]\nதோலினுள் நுழைந்தது துகள், தொலைந்தது இவ்வுலகம்\nஇந்த வருடத்திய குடியரசு தினத்தன்று எனக்கு ஒரு புதிய அனுபவம் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சொற்பொழிவு ( சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சொற்பொழிவு () ஆற்றவேண்டும் என்று அங்கு நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ஸ்வாமிஜி என்னிடம் ஒரு அன்புக் கட்டளையிட்டார். […]\nஇன்று லாஃப்டில் ஏறி அங்கு என் சந்ததியார்களுக்காக சேமித்து வைத்துள்ள (இவற்றை யார் சீந்துவார்கள், அவர்கள் வாழப்போவது டிஜிடல் உலகத்தில்” – அசரீரி) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்) ஒழுங்காக அடுக்கி வைக்க ஆரம்பித்தேன். புதிய வரவுகளுக்கு இடம் […]\nஜனவரி 8, சனிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்குள் நுழையுமுன் முதல் பிரச்னை, வண்டியை எங்கு விடுவது என்பது. வாயிலில் நின்ற தாணாக்காரர் கையை வீசி வீசி ஆட்டி, எங்கோ விலகிச் சென்று “கிரௌண்டில்” விடச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். என்ன சொல்கிறார் என்று […]\nபேரழிவு அலைகளால் அழிந்த சடலங்கள் உண்டாக்கும் நாற்றத்தை விட உயிரோடிருக்கும் பலரின் மனக் கேட்டினால் ஏற்படும் நாற்றம்தான் இப்போது பாதிக்கப் பட்ட இடங்களில் மேலோங்கி நிற்கிறது. பொங்கி எழும் மனித நேய செயல்பாடுகள் ஒரு புறம் என்றாலும், கேடுகெட்ட மனத்தினரின் கொடுமைகள் […]\nநம் நாட்டில் National Institute of Oceanography மற்றும் Indian Space Research Organisation எல்லாம் உள்ளன. இவைகளின் சேவைகளை பத்திரிக்கைகள் விவரமாக பறை சாற்றியுள்ளன. தனக்குத் தானே பட்டங்கள் அள்ளித் தந்துகொள்ளும் தலைவர்களுக்கும் பஞ்சமில்லை. ஆமாம், கருப்பு சிறப்பாடையுடன் நடைப் […]\nட்சூனாமி என்கிற கோர அரக்கன்\nஅவர்களுக்கு கடல்தான் அன்னை. கடல்தான் வாழ்வு கடல்தான் வயிற்றை நிரப்பும் அட்சய பாத்திரம் ஆனால் அந்தக் கடலே கணக்கற்றோருக்குக் காலனானான் நேற்று. “ட்சூனாமீ” என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர் ஜப்பானிய மொழியில் எழுதினால் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே\nஉடம்பை வளர்ப்போம் உயிர் வளர்ப்போமே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 31,755\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,721\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,899\nபழக்க ஒழுக்கம் - 9,233\nதொடர்பு கொள்க - 8,917\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-26T11:50:33Z", "digest": "sha1:3C2RCPC3JAFAMJTXE6BCENQY7IAWCMMS", "length": 5685, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "மக்களுக்கு அவதி!! மல்லையாக்களுக்கு வசதி!!! – ஆசிரியர் கி.வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nCategory ஆசிரியர் உரை செய்தியும் பின்னணியும் நிகழ்வுகள் Tag Feature\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – த��ிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stcmv.sch.lk/web/index.php", "date_download": "2019-06-26T12:28:08Z", "digest": "sha1:VRR6M5F56UY523LKLFGQVPNNRB7VS64K", "length": 3025, "nlines": 42, "source_domain": "stcmv.sch.lk", "title": "J/St Charles.M.V - Home", "raw_content": "\nகால் கோள் விழா - 2019\nஎமது பாடசாலையின் கால்கோள் விழா 17-01-2019 அன்று எமது பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்றது. அது தொடர்பான பதிவுகள்\nஒளி விழா - 2018\nஎமது பாடசாலை ஒளி விழா எமது பாடசாலை அதிபர் திருமதி J. கிறிஸ்ரபெல் தலைமையில் எமது பாடசாலையின் ஜோன் பிள்ளை மண்டபத்தில் 05-11-2018 அன்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக அருட்தந்தை Prof Dr.S.J இம்மனுவல் அவர்களும், சிறப்பு விருந்தினராக அருட் தந்தை R.C.X நேசராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.\nஎமது பாடசாலையின் ஆசிரியர் தினம் பாடசாலை அதிபர் தலமையில் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது .\nRead more: ஆசிரியர் தினம் 2018\nபரிசில் தின விழா 2018\nஎமது பாடசாலையின் பரிசல் தினம் கல்லூரி அதிபர் தலமையில் 12-09-2018 அன்று மிக சிறப்பாக இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகத்தின் பிதிக்கல்விப் பணிப்பாளர் திரு T.பாலராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அதன் பதிவுகள் சில\nRead more: பரிசில் தின விழா 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96554", "date_download": "2019-06-26T12:26:54Z", "digest": "sha1:CAPJZ7467Q5G7JHVCSAUQMZ4SRAF2MMK", "length": 11005, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017", "raw_content": "\nதமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017\nதமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017\nதமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017 நவம்பர் 27 ஆம் திகதி, தமிழ் தேசிய நினைவேந்தல் தினத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூருகின்றனர். ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் தங்கள் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈந்துள்ளனர். ஒரு இனமானது தனது உரிமைகளுக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் தங்களது உறவுகளை நினைவு கூர்வது சர்வதேசரீதியில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒன்றாகும். கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இந்த அடிப்படை உரிமையானது இனவாத இலங்கை அரசினால் மறுக்கபட்டது. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் இடைவிடாத செயல்பாடுகளின் மூலமாக அந்த உரிமை இன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மத்தியிலும் இடித்தழிக்கப்பட்ட கல்லறையின் சிதறல்களைத் தேடியெடுத்து புனர்நிர்மாணப் பணிகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். தாயகத்திலுள்ள எமது மக்களின் துணிச்சலான இந்த முயற்சிகளுக்கு தலைவணங்குகின்றோம். புலம்பெயர் மக்களின் இடையறாத சோர்வுறாத செயல்பாடுகள் இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாடும் எம் மக்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது திண்ணம். இன்று ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது எமக்கு நம்பிக்கையைத் தருவதுடன் மேலும் எமது தொடர்ச்சியான சர்வதேச செயல்பாடுகளுக்கு உந்துசக்தியாகவுள்ளது. 2015இல் வெளிவந்த மனித உரிமை கழகத்தின் 30/1 தீர்மானத்திலுள்ள சரத்துக்களை முழுமையாக அமுலாக்குவதற்கு இலங்கை அரசு உடன்பட்டிருந்த போதும் குறிப்பிடத்தக்க மாற்றமொன்றும் அங்கு நடைபெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஓர் செயலகம் (OMP) உருவாக்கப்பட்டபோதிலும் அதன் செயல்பாடுகள் பெயரளவிலேயே உள்ளது. இவ் விடயம் தொடர்பில் ஐ நா. வின் மனித உரிமை ஆணையாளர் அவர்கள் கடந்த செப்டெம்பர் 2017 அமர்வின்போது சுட்டிக் காட்டியது குறிப்ப��டத்தக்கது. எம்மின விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மரியாதை செலுத்தும் இவ் வேளையில் தொடர்ந்தும் எம்மினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் சோர்வடையாது பயணிப்போம் என்று உறுதியெடுப்போம். உலகத்தின் கண்முன்னே இலங்கையரசின் கபடத்தனமான இரட்டைவேடத்தைக் கலைப்பதற்காக உள்ளும் புறமும் உள்ள சவால்களுக்கெதிராக எமது சகோதர அமைப்புகள் ஒன்றுபடுமாறு அழைக்கும் அதே வேளையில் 2015 தீர்மானத்தை அமுலாக்கம் செய்ய வைப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அத் தீர்மானத்தை அமுலாக்கம் செய்வதற்கு எமது தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இலங்கை அரசிற்கெதிரான ஒரு மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இலங்கையரசால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானகரமான முடிவொன்றை சர்வதேசம் சமூகம் முன்வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி ஆகும். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇரண்டாம் நினைவு நாள் இன்று\nதான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு - 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்க அதிபர் உத்தரவு\nநைஜீரியாவை புரட்டிப் போட்ட கனமழை - தேசிய பேரிடராக அறிவிப்பு\n200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் : 400 பள்ளிகள் மூடல்\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/01/9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2019-06-26T12:52:54Z", "digest": "sha1:4EGYPTA6QKCA2VKXVI3PBLZX3XJZVGII", "length": 6631, "nlines": 152, "source_domain": "www.easy24news.com", "title": "9 கல்லூரி மாணவிகளுக்கு இளையராஜா வாய்ப்பு | Easy 24 News", "raw_content": "\nHome Cinema 9 கல்லூரி மாணவிகளுக்கு இளையராஜா வாய்ப்பு\n9 கல்லூரி மாணவிகளுக்கு இளையராஜா வாய்ப்பு\nஅண்மையில் இளையராஜா மகளிர�� கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே, அவரது பிறந்த நாள் விழாவையும் கேக் வெட்டிக் கொண்டாடினார். மாணவிகள் மத்தியில் பேசியும், பாடி உற்சாகப்படுத்தினார்.\nகல்லூரிகளில் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் பாடவும் விரும்புவதாகவும், தங்கள் கனவென்றும் இளையராஜாவிடம் கூறினர். இதையடுத்து இரண்டு கல்லூரியிலும் பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்து குரல் தேர்வு நடத்தி இருக்கிறார்.\nஅவர்களில் 9 மாணவிகளைத் தேர்வு செய்தவர், அடுத்தடுத்து தான் இசையமைக்கும் படங்களில் பாடகியாக அறிமுகம் செய்ய உள்ளார். இதன் மூலம் தங்களின் கனவு நினைவான பூரிப்பில் உள்ளனர் அந்த 9 மாணவிகளும்.\nபரபரப்பை ஏற்படுத்தி வரும் திஷா\nவிஜய் சேதுபதியை இயக்கும் பொன்ராம்.\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nஅனைவரையும் திருப்திபடுத்த முடியாது – ரகுல் ப்ரீத் சிங்\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nஅரச இசை விருது விழா\nஉள்ளூராட்சித் தேர்தலில் : விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற லீவு\nபாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nபுதிய கூட்டணி அமைப்பது தொடர்பான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n‘சோபா’ ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்க்கிறேன் – மைத்திரி\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_1.html", "date_download": "2019-06-26T12:46:09Z", "digest": "sha1:PEKUAGVX525RELQHSJEXV7ZLAMJ6EW66", "length": 7889, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் அதிகரிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம��", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் அதிகரிப்பு\nசட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் அதிகரிப்பு\nபொதுத் தேர்தலின் நிமித்தம் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள் குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது .\nசட்ட விரோத தேர்தல் பிரசாரம் குறித்து 217 முறைப்பாடுகள் இது வரையில் பதிவாகியுள்ளதாக தேர்ல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது .மேலும் சட்டவிரோத நியமனம் மற்றும் பதவி விலகல் என்பன தொடர்பில் 205 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றமை குறித்து 195\nஇதேவேளை அரச சொத்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் 185 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அதே சமயம் அரச உத்தியோகத்தர்களை சட்ட விரோதமாக தேர்தலுக்கு ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் 152 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nஇவற்றின் அடிப்படையில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் 1407 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/featured/international", "date_download": "2019-06-26T12:00:25Z", "digest": "sha1:6TIBUHLKW2UBN6SNCSUZVJPXSQIGAAE6", "length": 17443, "nlines": 232, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா.. டிரம்ப் ரகசிய அங்கீகாரம்: சத்தமில்லாமல் நடந்த சம்பவம்\nஅமெரிக்கா 3 days ago\nதிருமணமான சில நாட்களில் கணவரின் குறைபாட்டை கண்டுபிடித்து அதிர்ந்த மனைவி... பின்னர் நடந்த சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த தமிழர்.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம்\n12 வயது மகன் செய்த காரியத்தால் தூக்கில் தொங்கிய பெண் மருத்துவர்\nகுழந்தையே பிறக்காததால் இரட்டையர்களை தத்தெடுத்த தாய்: மறுநாளே காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியா 4 days ago\nமீன் பிடிக்க கடலுக்குள் சென்ற நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nதெற்காசியா 5 days ago\nலண்டனில் வசித்த தமிழ் குடும்பம் சொந்த ஊருக்கு வந்து செய்த செயல்... குவியும் பாராட்டுகள்\nபிரித்தானியா 5 days ago\nவீட்டு குளியலறை கதவை பூட்டிய புதுப்பெண்.. வெளியில் வந்த கணவன் கண்ட காட்சி\n48 மணி நேரம் நீண்ட பாலியல் விளையாட்டு... இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்: கடும் சிக்கலில் கணவர்\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது\nஅமெரிக்கா 7 days ago\nகனடாவின் இருண்ட கடந்த கால சம்பவம் ஒன்றிற்கான பிராயச்சித்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை\nபல பேரை கருவுற செய்து தந்தையான நபர்.. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புதிய தடை அமல்.. கட்டாயத்தால் அதிகாரிகள் எடுத்த முடிவு\nபிரான்ஸ் 2 hours ago\nஜூலை 1ஆம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் அதிர்ஷ்டத்தை நம்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி\nசுவிற்சர்லாந்து 2 hours ago\nகட்சி தலைவராக தொடர்வாரா ராகுல் காந்தி... போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் தொண்டர்கள்\n அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட இவற்றை செய்தால் போதும்\nஆன்���ீகம் 3 hours ago\nஉலகக் கோப்பை தொடரிலேயே சிறந்து பந்து இது தான்.. வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் 3 hours ago\nஅணிக்கு திரும்பிய காயமடைந்த இந்திய வீரர்... பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ\nகிரிக்கெட் 3 hours ago\nகுப்பையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு இந்தியா என பெயர் வைத்த அமெரிக்கர்கள்\nஅமெரிக்கா 4 hours ago\nகுண்டு பன்றி என அழைத்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணித்தலைவர்\nகிரிக்கெட் 4 hours ago\nமாரத்தான் போட்டியில் எல்லைக்கோட்டிற்கு அருகே திடீரென மயங்கி உயிரிழந்த இளைஞர்\nபிரித்தானியா 4 hours ago\nஅடிக்கடி வெளியூருக்கு சென்ற கணவன்.. அப்போது மனைவி செய்த செயலால் நேர்ந்த விபரீதம்\n நான் ஒபாமா இல்லை: அச்சுறுத்திய டிரம்ப்\nஅமெரிக்கா 4 hours ago\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த உணவகம் எங்குள்ளது தெரியுமா\nபிரான்ஸ் 5 hours ago\n சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பெண்.. பின்னர் நடந்த சம்பவம்\nஅமெரிக்கா 5 hours ago\nபிரான்சில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சாதித்த ஈழத்தமிழர்கள்\nபிரான்ஸ் 5 hours ago\nமழை தான் சென்னையை காப்பாற்ற முடியும்... டைட்டானிக் பட நடிகர் வருத்தம்\nபொழுதுபோக்கு 5 hours ago\nஉணவை வேக வேகமாக சாப்பிட்டால் என்ன ஆபத்துகள் ஏற்படுத்தும் தெரியுமா \nஆரோக்கியம் 5 hours ago\nமண முறிவுக்குப்பின் மகனுக்கு விருந்து வைத்த தாய்: பின்னர் எடுத்த விபரீத முடிவு\nபிரித்தானியா 6 hours ago\nஅரசியலில் கால்பதிக்க தயார்... அதிரடி காட்டும் சத்யராஜ் மகள்\nசிறுமியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்மாமன்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகுழந்தையுடன் ஆற்றில் மூழ்கி இறந்த தந்தை: அகதிகளின் வலியை சொல்ல இந்த ஒரு படம் போதும்\nஏனைய நாடுகள் 6 hours ago\nதான் செய்த பெரிய தவறு தொடர்பில் மனம் திறந்தார் பில்ஹேட்ஸ்\nதொழிலதிபர் 6 hours ago\nஉலகிலேயே நம்பர் 1 லசித் மலிங்கா தான்\nகிரிக்கெட் 6 hours ago\nநடிகர் விவேக் பேசிய ஒரு வார்த்தை... இந்திய முழுவதும் வைரலான ஹாஷ்டாக்\nபொழுதுபோக்கு 6 hours ago\nதென்னிலங்கையில் தங்க நகைக்கடைக்குள் நடந்த பயங்கரம்...\nவங்கி வேலையை விட்டு சுயதொழில் செய்து சாதித்த இலங்கை பெண்ணின் வெற்றிக் கதை\nஇலங்கையர் செய்த மோசமான செயல்... விமானத்தில் கையும் களவுமாக பிடித்து இறக்கிய அதிகாரிகள்\nமகள் வயதில் உள்ள அழகான பெண்களை மணந்த கோடீஸ்வரர்களை தெரியுமா\nஉறவுமுறை 8 hours ago\nஈரான் அமெரிக்க இடையே போர் மூண்டால் உலக நாடுகளில் அனைத்து மக்களையும் பாதிக்கும்...\nஏனைய நாடுகள் 8 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\n பிரியா வாரியாரை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nகவினிடம் தனது காதலை ஓப்பனாக கூறிய அபிராமி ஆனால் கவினின் பதில் என்ன தெரியுமா\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கவிருக்கும் லிங்குசாமி, யாரும் எதிர்ப்பாராத கூட்டணி\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nஇளம்பெண் தோற்றத்தில் விசுவாசம் அனிகா... 14 வயதில் இப்படியொரு போட்டோ ஷுட்டா\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/author/sathishchelladurai/", "date_download": "2019-06-26T12:54:33Z", "digest": "sha1:H2MLH6HTW4N4B2TLOR7EYLPVGFTPK2YA", "length": 16076, "nlines": 151, "source_domain": "maattru.com", "title": "sathishchelladurai, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியா – பாகிஸ்தான் பார்டர் எப்படி இருக்கும் என கற்பனை செய்து வைத்துள்ளீர்கள்\nஎனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல் 2004 வரை புல்வாமா மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை. காணவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானிற்கு ஆயுத பயிற்சி எடுக்க சென்று விட்டதாக சொல்லலாம். அது குறித்து விசாரிக்க […]\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nதன் வீட்டு மட்டக் குதிரைகளின் பசியாற்றுவதற்காக, புல்லறுக்கச் சென்ற 8 வயது சிறுமி அஸிஃபா-வின் உடல் மீது இந்துத்துவாவின் வன்மம் கோரத் தாண்டவமாடி இருக்கிறது. பிஜேபியின் மாபாதகத்திற்கு இந்த தேசத்தின் எட்டு வயதுக் குழந்தை இரக்கமில்லாமல் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறாள். எட்டு வயது குழந்தை. அவளைக் கடத்தி அருகில் உள்ள கோவிலின் தேவஸ்தானத்தில் நாட்கணக்கில் அடைத்து வைத்து, விழிக்கும் போதெல்லாம் கடுமையான மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்து கொன்றிருக்கிறார்கள். சஞ்சிராம் என்னும் வருவாய்த்துறை அதிகாரி திட்டமிட, […]\nவிக்ரம் வேதா – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . \nவிக்கிரமாதித்தன் வேதாளம் கதை பாணில வந்திருக்கும் கள்ளன் போலீஸ் சினிமா விக்ரம் வேதா. என்கவுண்ட்டர் தீவிரவாதியான மாதவன் எனும் போலீஸூக்கும் ஏரியா ரவுடியான விஜய் சேதுபதிக்குமிடையேயான ஆட்டத்தில் விஜய் சேதுபதி தன்னை பிடிக்கும் ஒவ்வொரு முறையும் மாதவனுக்கு ஒரு கதையை கொடுத்து அதன் விடையை தேடத் தூண்டுகிறார். எதிர்பாரா விடைகளும் அதன் தர்மங்களும்தான் விக்ரம் வேதா. ஒரு அட்டகாசமான என்கவுண்ட்டரோடு ஆக்ரோசமான ஸ்டைலிஷாக அறிமுகமாகும் மாதவன். போலீஸ் நாய்க்கு வடையை விட்டெறிந்த குறியீட்டோடு அமைதியாக சரணாகும் விஜய் […]\nஏன் என்னை பாதித்தான் “மாவீரன் கிட்டு”\nவிபரம் அறியாமல் கலவரம் செய்பவதாக குற்றம் சாட்டுபவர்களுக்கு கொஞ்சமேனும் நிஜங்கள் புரிய இம்மாதிரியான திரைப்படங்கள் ஆவணம் செய்யட்டும். சாதிக் கலவரக் கொலைகள் என கடந்து செல்லும் முன் சிந்தியுங்கள். கேடுகெட்ட சாதீய சமூகத்திற்குள் எதிர் கேள்வி எழுப்பிய ஒருவனின் குரல்வளை சகல ஆதரவோடு குற்ற உணர்ச்சியின்றி நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.\nவியாபாரம் பார்க்கும் விகடனை இந்தளவில்தான் அணுக முடியும். ரெமோனாலும் சரி விகடனானாலும் சரி வேசம் கட்டு��ா அதற்குரிய விமர்சனத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும்.\nதமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்() வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்பியைவும் அதுக்கான சாதியையும் அந்த சாதியை […]\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18", "date_download": "2019-06-26T12:15:00Z", "digest": "sha1:TCM7OU63IB77Y3ZCLEQ5IGAPU4JQH3ZB", "length": 16552, "nlines": 186, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 18", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய ஜனாதிபதி அரசுக்கட்டமைப்பு, இலங்கை குடிமக்கள்\nஇலங்கையில் அதன் 7வது ஜனாதிபதித் தேர்தல் பலவிதமான கருத்துக் கணிப்பீடுகளோடும் சாதக பாதக விவாதங்களுடனும் நீயா நானா என்ற போட்டிகளுடனும் ஜனநாயகமா சர்வாதிகாரமா என்ற தலைப்புகளோடும் நடைபெற்று முடிந்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு திருவாளர் மைத்திரிபால சிறிசேனாவிடம் இலங்கைக் குடிமக்களால் (51.28 சதவீதம் வாக்குகளால்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஎச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்\nநிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்\nஇது அன்றைய இடதுச��ரிகளின் போராட்ட அறைகூவலுக்கு சங்கானை நிச்சாமம் மக்களின் எழுச்சியினைப் போற்றுகின்ற கவிதைக்குரல். சுபத்திரன் கவிதையின் சூடேறிய வரிகள். சங்கானை சங்காயாய் மாறிக் கொண்டிருக்கின்றது என்று அமிர்தலிங்கம் அன்று பாராளுமன்றத்தில் அபாயச் சங்கொலி எழுப்பி ஒப்பாரி வைக்கும் அளவுக்கு போராட்டத் தீயானது சுவாலைகள் விட்டெரிந்து சமூகக் கொடுமைகளைப் பொசுக்கித் தள்ளிய காலம் ஒன்றிருந்தது.\nஉரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்\nதேர்தலின் போது மட்டும் அரசியலில் ஈடுபட்டுவிட்டு தேர்தல் முடிந்த பின்னர் வாழாதிருப்பின் மக்களால் எந்த வெற்றியையும் பெற முடியாது எனக் கூறும் முன்னிலை சோஷலிஸ கட்சி 100 நாட்களுக்குள் பாரிய மாற்றத்தை செய்ய முடியாவிட்டாலும், ஆகக் குறைந்த மறுசீரமைப்புகள் சிலதையாவது பெற்றுக் கொள்ள மக்கள் போராட வேண்டுமெனக் கூறுகிறது.\nபுதுமுகம் வந்தது, புதுயுகம் பிறக்குமா\nஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் எப்படியான கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் இறங்கினார்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் கையாண்ட உபாயங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பது குறித்து ஒரு சிறிய ஆய்வு மாத்திரமே இது.\nவடக்கில் இடதுசாரி இயக்கம் ஆரம்பம்\nபிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது 1927 ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி நாட்டிலிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமை உண்டு என பிரகடனப்படுத்தப்பட்டு முதலாவது சட்டசபைத் தேர்தலை பிரித்தானிய அரசு இலங்கையில் நடத்தியது. இலங்கைக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறி சிங்கள தமிழ் தலைவர்கள் அத்தேர்தலை பகிஸ்கரிப்பது என்று முடிவு செய்தார்கள்.\nதமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினை: நாம் என்ன செய்ய வேண்டும்\nஇலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்து, யு.என்.பி தலைமையிலான கூட்டின் வேட்பாளர் மைத்ரி சிறிசேன வெற்றியடைந்துள்ளர். மைத்ரி வடக்குக் கிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் அமோக ஆதரவினாலேயே வெற்றியடைந்துள்ளார். மைத்ரிக்கு தமிழ��� பேசும் மக்கள் (வடக்குக்கிழக்கு மற்றும் முஸ்லீம் மக்கள்) பெருமளவில் வாக்களித்துள்ளமை, மஹிந்தவின் ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமல்ல - அவர்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை மற்றும் தமக்கான அரசியல் தீர்வை எதிர்பார்த்தே\nரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்\nசுன்னாகம் என்றாலே நினைவுக்கு வருவது அதன் சுத்தமான உவர்ப்பு இன்றிய சுவையான நன்னீராகும். இந்த நன்னீரை வரட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத்துக்காக ஏனைய பிரதேசங்களுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் சுன்னாகக் கிணறுகளிலிருந்து நிரப்பி எடுத்துச் செல்வது வழமை.\nஇடதுசாரி வெற்றி குறித்து முன்னணி\nஇனவாதம் மூலம் 66 ஆண்டுகள் மக்களை பிரித்து ஆண்டவர்களையும், அதை எதிர்த்து நின்ற இனவாதிகளில் இருந்து, இந்தத் தேர்தல் மூலம் புதிய தலைமுறையை அரசியல் மயப்படுத்தியதில் இடதுசாரி முன்னணி வெற்றிக்கான ஆரம்ப காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.\nதமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்\nவெண்நுரை அலைகள் கரையொதுங்கும் முல்லைக்கடலின் கரைகளில் உறைந்து கல்லாகி உடல்கள் மிதந்தன. ஆதரவு தேடி, அபயம் தேடி தாயின் கை பற்றி பசித்த வயிறுடன் பதுங்குகுழிகளில் தூக்கம் தொலைத்த குழந்தைகளின் கண்கள் மட்டுமே அந்த இருளில் ஒளிரும் ஒரே வெளிச்சமா இருந்தது. வெளியே மகிந்த ராஜபக்சவின் பேரினவாதம் வீசிய குண்டுகளில் தமிழர்களின் வாழ்வும், வளமும் வெடித்துப் பறந்தன.\nமருந்துப்பொருள் மாபியாக்களுக்கு எதிராக போராட ஒன்றுபடுவோம்.\nமருந்துப்பொருள் விற்பனை மாபியாக்களின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும அப்பாவி மக்களை மீட்டெடுக்கின்ற பரந்துபட்ட போராட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்ற அதேவேளை மாணவர் இயக்கங்களும் சுகாதார சேவைத்துறைச் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்எடுத்துச் செல்லவுள்ளன.\n“போராட்டம்” ஜனவரி இதழ் (இல:18) வெளிவந்துள்ளது\n1. மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்க்காக போராடுவோம்\n2. ரத்துபஸ்வல - துன்னான - சுன்னாகம்\n3. உரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்\n4. தமிழ் கூட்டமைப்பின் தொடரும் காட்டிக்கொடுப்புகள்\nமக்களது அபிலாசைகளை வென்று எடுப்பதற்காக போராடுவோம்\nஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து ஒரு புதிய அரசும் தெரிவாகியுள்ள போதிலும் ஜனநாயகம் தொட���்பானதும் பொருளாதாரரீதியான மேம்பாடுகள் தொடர்பான மக்களது அபிலாஷைகள் நிறைவேறப்போவதில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றனதென முன்னிலை சோஷலிசக் கட்சி கருதுகின்றது.\nகருத்துப் படத்தை முதன்மையாகக் கொண்டு பாரிசிலிருந்து வெளியாகும் \"சார்லி எப்டோ\" வாரச் சஞ்சிகை மீதான தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்த படுகொலைச் செயலானது இன - மத வெறியூட்டும் ஏகாதிபத்தியத்தின் தொடரான பிரச்சாரத்துக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் வலுச் சேர்த்துள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2019/beauty-benefits-of-fennel-seeds-for-skin-024113.html", "date_download": "2019-06-26T13:09:55Z", "digest": "sha1:JLCU4ZWCGQHV6W24VVO457OR4WMTWKFY", "length": 18866, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகப்பருக்களை விரட்ட, பெருஞ்சீரகத்தை இந்த பொருளோடு சேர்த்து முகத்துல தடவுங்க..! | Beauty Benefits of Fennel Seeds for Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...\n29 min ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n53 min ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n3 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n3 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nNews மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுகப்பருக்களை விரட்ட, பெருஞ்சீரகத்தை இந்த பொருளோடு சேர்த்து முகத்துல தடவுங்க..\nநம்ம வீட்டிலையே இருக்க கூடிய ஒவ்வொரு உணவு பொருட்களிலும் பலவித நன்மைகள் ஒளிந்துள்ளன. ஒரு சில உணவுகளையும் அதன் பயன்களையும் நாம் நன்றாகவே அறிவோம். அந்த வகையில் இந்திய உணவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த பெருஞ்சீரகமும் அடங்குகிறது. இதன் பயன்கள் நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கும்.\nபெருஞ்சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதுவும் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது முக அழகையும் இது பாதுகாக்கிறது. இந்த சின்ன சின்ன விதைகள் நமது முகப்பருக்கள் முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை அனைத்திற்கும் தீர்வை தருகிறதாம். வாங்க, இது எப்படி சாத்தியம் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் இந்த பெருஞ்சீரகத்தை இன்று நேற்று நமது உணவில் சேர்த்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் இல்லை. பல ஆயிரம் வருடமாக இந்த பெருஞ்சீரகத்தை நாம் நமது உணவிலும் மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றோம். மற்ற உணவு வகைகளை போன்றே இதற்கும் பல வரலாறு உண்டு.\nமுகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை போக்குவதற்கு இந்த பெருஞ்சீரகம் நன்றாக உதவும். இதற்காக தனியாக எந்தவித கிரீம்களையும் நீங்கள் வாங்க வேண்டியதில்லை. மாறாக இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதுமானது.\nமுதலில் பெருஞ்சீரகம் மற்றும் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். இவை கூழ்மையான பதத்திற்கு வர வேண்டுமென்றால் சிறிது வெந்நீர் சேர்த்து கொள்ளலாம். பிறகு இதனை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும்.\nமுகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய ஒரு எளிய வழி உள்ளது. 2 ஸ்பூன் பெருஞ்சீரகத்தை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் யோகர்டுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு 1 முறை இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து போகும்.\nMOST READ: இதய பிரச்சினைகளை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் உணவு வகைகள் என்னென்ன..\nமுகத்தில் உள்ள பருக்கள் அனைத்தையும் முழுவதுமாக போக்குவதற்கு இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை...\nஓட்ஸ் மற்றும் தேனை முதலில் அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்து போகும்.\nமுகம் பளபளவென இருக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.\nஎலுமிச்சை சாறு 1 ஸ்பூன்\nஅரை கப் நீரை கொதிக்க விட்டு அதில் இந்த பெருஞ்சீரகத்தை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து இதனை இறக்கி, வடிகட்டி கொள்ள வேண்டும். இறுதியாக இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பஞ்சால் ஒத்தடம் கொடுக்கலாம். இது முகத்தை வெண்மையாக மாற்ற உதவும்.\nMOST READ: உங்களுக்கு தொப்பை இருக்கா.. அப்போ கூடவே இப்படிப்பட்ட ஆபத்தான நோய்களும் வரும்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த கொடூர வெயில்ல வெளியில போனிங்கனா இந்த 8 ஆபத்துகளும் உங்களுக்கு நிச்சயம்..\nகால் ஆணிய வெறும் எலுமிச்சை பழத்தை வெச்சே சரிபண்ணிடலாம்\nகேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..\nபருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றில் இருந்து காக்க 7 குறிப்புகள் போதும்\nதிருமண நாளன்று உங்கள் காதலி அழகாக இருக்க அவருக்கு நீங்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ் இதோ\nஇரவு தூங்கும் போது இதையெல்லாம் செய்து விட்டு தூங்குங்க... அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..\nமுகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த சர்க்கரை வள்ளிகிழங்கை இப்படி பயன்படுத்தினால் போதும்..\nதினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்...\nபரு வந்த இடத்துல கருப்பா தழும்பு மட்டும் போகவே மாட்டேங்குதா இத ட்ரை பண்ணி பாருங்களேன்...\n இது போல ஹேர்ஸ்டைல் வைச்சிருந்தா பெண்களுக்கு உங்கள பிடிக்காதாம்...\n... கண்ட க்ரீமையும் தூக்கி வீசிட்டு இத மட்டும் அப்ளை பண்ணுங்க... ஜொலிப\n பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயில் தவிர யாரையும் நம்பாதீங்க...\nஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/gk-bank-for-competitive-exams-002994.html", "date_download": "2019-06-26T12:59:09Z", "digest": "sha1:LA2HS5HSASEQAKOGL5FK7XF2WUWDXKDI", "length": 14086, "nlines": 149, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வினை வெற்றி கரமாக எழுத வினா விடை தொகுப்பு படிங்க | gk bank for competitive exams - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வினை வெற்றி கரமாக எழுத வினா விடை தொகுப்பு படிங்க\nபோட்டி தேர்வினை வெற்றி கரமாக எழுத வினா விடை தொகுப்பு படிங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அனைவருக்குமான கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் . தேர்வினை வெல்ல தொலைநோக்கு எண்ணத்துடன் செயலபட வேண்டும். அல்டர்நேட் வொர்க் என்பது அவசியம் பின்ப்பற்றவும் அதனை வெல்லலாம்.\n1 இந்தியாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட அணுஉலைத் திட்டம் எது\n2 இன்சூலின் வளர்ச்சியை தூண்டும் உடலிலுள்ள ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு\n3 சமிபத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பைனா எண்ணெயு சுத்திகரிப்பு நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது\n4 அக்டோபர் 16 எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது\nவிடை: உலக உணவு நாள்\n5 உலகத் தமிழ் மாநாடு என்பது யாருடைய கருத்துரு\nவிடை: தனி நாயக்கம் அடிகள்\n6 சென்னை மாகணத்திற்கு தமிழ்நாடு எனபெயர் சூட்டக்கோரி உண்ணா விரதம் இருந்தவர்\n7 ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகம் எந்த ஆண்டு தொங்கப்பட்டது\n8 உலகிலேயே மிகப்பெரிய நீர்மின்ச் சக்தி நிலையம் அமைந்துள்ள முப்பள்ளத்தாக்கு அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது\n9 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எது\n10 இந்தியாவில் மிகப்பெரிய புலிகள் காப்பகம் எங்குள்ளது\nவிடை: நாகார்ஜூனா, ஆந்திரப் பிரதேசம்\n11 கடலடி எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது\n12 தளத்திலிருந்து தளத்தினை தாக்கும் பிருத்வி ஏவுகணை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்ட ஆண்டு எது\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் ரிவைஸ் சரியா செய்யுங்க தேர்வில் வெற்றி பெறுங்க\nசிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\n96 கேள்விகள���க்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nஇளநிலை ஆய்வாளர் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..\n ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவனத்துறை வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nதேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி\nஇந்த தகுதி உங்ககிட்ட இருந்தா ரூ.1.13 லட்சம் சம்பாதிக்கலாம்..\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு- ரூ.1.75 லட்சத்தில் ஆராய்ச்சியளர் வேலை\nரூ.1,75 லட்சத்தில் தமிழக அரசு வேலை- டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி-யை எச்சரித்த உயர்நீதிமன்ற நீதிபதி..\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n1 hr ago பி.எச்டி பட்டதாரிகளே.. உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n3 hrs ago வேலை வேலை வேலை. ஏர் இந்தியாவில் விமானி வேலை..\n5 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\n1 day ago எம்.எஸ்சி பட்டதாரிகளே. தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nNews மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nதமிழக அரசுப் பள்ளியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் : டிஆர்பி அறிவிப்பு\nபி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வ��லை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/chatar-ctht/", "date_download": "2019-06-26T12:53:57Z", "digest": "sha1:PZUY7NMU66TK47ME3OGUIL5LHJGZC5M6", "length": 7057, "nlines": 228, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Chatar To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=b1210074", "date_download": "2019-06-26T12:50:53Z", "digest": "sha1:PYBISFLAIVOKCMR75EJLCQGTZI4SA7PR", "length": 8240, "nlines": 37, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nஇலங்கைச் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா நனோ\nமேற்கு லண்டன் பல்கலையின் LLM சட்டக் கற்கை நெறிகள் ANC கல்வி நிறுவனத்தில் ஆரம்பம்\nஉச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்\nவேறிடத்திற்கு இடம் மாறும் அமானா தகாஃபுல்\nபஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை\nSLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு\nநாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS\nகோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி ���கடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nஉச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்\nஉச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்\nKaspersky Lab ஆனது வாடிக்கையாளர் களின் அபிமானம் வென்ற உற்பத்திகளில் ‘Kaspersky Internet Security 2013’ Premium Security suite என்ற முன்னணி பாதுகாப்புத் தொகுதி மற்றும் Kaspersky Anti-Virus 2013’ Essential Protection Solution என்ற அத்தியாவசிய பாதுகாப்புத் தீர்வு மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இவை சகல விதமான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு வழங்கக்கூடியவை.\nஇரு உற்பத்திகளும் சீராக்கப்பட்டதும், எளிதாகப் பயன்படுத்தக்கூடியதுமான முகப்புத் தளத்தைக் கொண்டிருப்பதுடன், இத்தகைய பாதுகாப்பை வழங்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொடுக்கின்றது.\nஒவ்வொரு நாளும் மாறக்கூடிய அச்சுறுத்தல் நிறைந்த பரப்பில், அதிகமாக பாதிக்கக்டிய பிரயோகங்களின் பாதுகாப்பு மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Automatic Exploit Prevention என்ற தன்னியக்க துஷ்பிரயோகத் தடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியப்பட்டிருக்கிறது.\nKaspersky Internet Security இன் புத்தம் புதிய வடிவத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்கள் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய Safe Money என்ற அம்சத்தின் மூலம் இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பொருட் கொள்வனவுகள், வங்கிக் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிற்கு முழுமையான பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.\nAvian technologies (Pvt) Ltd என்பது 2007 ஆம் ஆண்டு தொடக்கம் Kaspersky Lab உற்பத்திகளின் ஏக விநியோகஸ்தராகத் திகழ்கிறது. Kaspersky Anti-Virus மென்பொருளானது கடந்த மூன்றாண்டு களாக இலங்கையிலும், மாலைதீவிலும் சில்லறை மற்றும் ஸ்தாபன வடிவங்களில் முதன்மை உற்பத்தியாகத் திகழ்ந்து வருகிறது. மிகவும் சிறந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கக்கூடிய ஆற்றலும், அர்ப்பணிப்பும் கொண்டவர் களான இளமையும், துடிப்பும் கொண்ட தொழில்துறை நிபுணர்கள் மூலம் விற்பனைக்கு முந்தியதும், பிந்தியதுமான ஒப்பற்ற சேவைகளை வழங்கக்கூடியவாறு வளர்ச்சி கண்டுவரும் ஸ்தாபனமாக திvian நிறுவனம் நன்மதிப்பையும், அங்கீகார த்தையும் பெற்றுள்ளது.\nஆசிரிய��ுக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaiyellowpages.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T13:21:52Z", "digest": "sha1:N3GIBBW5KP4EMBA77HFY6ZALCCBNDTQ6", "length": 23247, "nlines": 138, "source_domain": "kovaiyellowpages.com", "title": "அருணகிரி நாதர் - Coimbatore Yellow Pages News", "raw_content": "\nமரணத்திற்கு அப்பால் (பகுதி 7)\nதிருவண்ணாமலையில் முத்தம்மை என்றொரு பெண் கோவிலில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாள். ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த அவளுக்கு சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்தது. அதன் பயனாக முத்தம்மைக்கு ஆண் குழந்தை பெற்றெடுக்கும் பாக்கியம் கிடைத்தது. அருணாசலேஸ்வரர் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அந்த குழந்தை “அருணகிரி” என்று பெயரிட்டாள். சிறு வயதில் இருந்தே அருணகிரி பெற்றோர் சொல் கேட்காமல் காம களியாட்டங்களில் ஈடுபட்டார். இதனால் மனம் வெறுத்த தந்தை வீட்டை விட்டு வெளியேறினார்.\nஇதனால் முத்தம்மை உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒருநாள் அவர் தம் மகளை கூப்பிட்டு, “தம்பியை பார்த்து கொள்” என்று கூறி விட்டு உயிரை விட்டாள். அதன் பிறகு தம்பிக்கு அன்னை போல இருந்து அவரது சகோதரி கவனித்து வந்தார். தட்டிக்கேட்க ஆள் இல்லாததால் அருணகிரியின் காம களியாட் டங்கள் அதிகரித்தது. இதனால் சொத்துக்கள் அழிந்தன. வறுமை சூழ்ந்தது. அதோடு அருணகிரியை தோல் நோயும் தாக்கியது.\nபணம் இருக்கும் வரை பாசத்தோடு இருப்பது போல நடித்த தேவதாசிகள், அருணகிரியாருக்கு நோய் இருப்பதை அறிந்ததும் வெளியில் தள்ளி கதவைப் பூட்டினார்கள். அப்போதுதான் அருண கிரிநாதருக்கு புத்தி வந்தது. தனது வாழ்வை சற்று யோசித்துப் பார்த்தார். தவறான பழக்கத்தால் தன் சகோதரியையும் ஏழ்மை நிலைக்கு தள்ளி விட்டதை நினைத்து வருந்தினார். குற்ற உணர்ச்சி பொங்க, என்ன செய்வது என்று தலை சாய்த்து யோசித்தார். அவர் கண்ணில் திருவண்ணாமலை ஆலய வல்லாள மகாராஜா கோபுரம் பட்டது.\nஉடனே அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்தார். யாருக்கும் பயன்படாத தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டமாக இருந்தது. ஆனால் முருகப்பெருமானின் சித்���மோ வேறு விதமாக இருந்தது. கோபுரத்தில் இருந்து விழுந்த அருணகிரிநாதரை முருகப்பெருமான் தனது இரு கைகளையும் ஏந்தி பிடித்துக் கொண்டார். அருணகிரி நாதர் ஆச்சரியத்தோடுப் பார்க்க அவர் காதில் முருகப்பெருமான், “சும்மா இரு, சொல் அற” என்று சொல்லி, ஜெப மாலை ஒன்றையும் கொடுத்து விட்டு மறைந்தார்.\nஅக்கணமே அருணகிரி நாதரின் தோல் நோயும் மறைந்தது. முருகன் அருள் பெற்ற அவர் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் தவத்தில் மூழ்கினார். சுமார் 12 ஆண்டுகள் அவர் தவத்தில் இருந்தார். ஒருநாள் முருகப் பெருமான் அவர் முன் தோன்றி, “என் திருப்புழைப் பாடு” என்றார். அதற்கு அருணகிரி, “முருகா… எனக்கு வேதமும் தெரியாது. சந்தமும் தெரியாது. நான் எப்படி உன்னைப் புகழ்ந்து பாட முடியும்” என்றார். உடனே முருகப்பெருமான் அவர் நாவில், “முத்தைத் தரு பத்தி திருநகை” எனும் திருப்புகழின் முதல் அடியை எழுதி எடுத்துக் கொடுத்து மறைந்தார்.\nமறுநிமிடத்தில் இருந்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை பாடி குவித்தார். முதலில் அவர் பாடிய திருப்புகழ் பாடல்….\nமுத்தைத் தரு பத்தித் திருநகை\nமுத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்\nமுப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்\nபத்துத்தலை தத்தக் கணை தொடு\nபட்டப்பகல் வட்டத் திகிரியி விரவாகப்\nபட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே\nதிக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்\nசித்ரபவு நிக்குத் த்ரிகடக எனவோதக்\nகுத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை\nகுத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே\n–இந்த முதல் திருப்புகழ் பாடலைப் பாடி விட்டு அருணகிரிநாதர் மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார். சில ஆண்டுகள் கழித்து முருகப்பெருமான் அவர் முன் மீண்டும் தோன்றி, “என் ஆலயங்களுக்கு சென்று திருப்புகழைத் தொடர்ந்து பாடு” என்று உத்தரவிட்டார்.அதை ஏற்று அருணகிரிநாதர் வயலூருக்கு சென்றார்.\nபிறகு தமிழகம் முழுவதும் சென்று திருப்புகழ் பாடினார். வடநாடு மற்றும் ஈழத்துக்கும் சென்று முருகனை புகழ்ந்து திருப்புகழ் பாடினார். அவருக்கு வயலூர், சிதம்பரம், விராலிமலை, பிரான்மலை, திருச்செந்தூர், திருத்தணி ஆகிய 6 தலங்களில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.\nஇந்த சம்பவங்களால் அருணகிரிநாதரின் புகழ் நாடு முழுவதும் பரவியது. இதையடத்து சில புலவர்கள் அழைத்ததின் பே��ில் ஸ்ரீவில்லிப்புத்தூராரை கந்தகர் அந்தாதி பாடி தோற்கடித்தார். பழனி தலத்தில் இருந்தபோது இறைவனிடம் வேண்டி தம் சகோதரிக்கு முக்தி பெற்றுக் கொடுத்தார். அது போல வட மாநில யாத்திரை மேற்கொண்டிருந்தபோது சாதுக்களுடன் இருந்த தந்தையை கண்டுபிடித்து அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தார்.\nமீண்டும் திருவண்ணாமலை திரும்பிய அருணகிரிநாதர் மீது சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகன் பொறாமை கொண்டான். அவன் பிரபுடதேவன் மன்னனிடம் சென்று நான் பாட்டுப்பாடி காளியை வரவழைக்கிறேன். அருணகிரி நாதரால் முருகனை வரவழைக்க முடியுமா என்று சாவல் விட்டார். மன்னர் முன்னிலையில் போட்டி நடந்தது. முதலில் சம்பந்தாண்டான் பாடினான். காளி வரவில்லை. அடுத்து அருணகிரி நாதர் பாடினார். பதினாறுகால் மண்டபத்தின் ஈசான்யத் தூணில் இருந்து முருகப்பெருமான் வெளியில் வந்து தோன்றி காட்சியளித்தார்.\nதோல்வி அடைந்த சம்பந்தாண்டான் பழி வாங்கத் துடித்தான். சில ஆண்டுகளில் மன்னன் பிரபுடதேவனின் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சம்பந்தாண்டான், தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் மன்னனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றான். அதோடு அந்த மலரை கொண்டு வரும் ஆற்றல் அருணகிரி நாதருக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினான். உடனே அருணகிரிநாதரை அழைத்த மன்னன், தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.\nஅதை ஏற்றுக் கொண்ட அருணகிரிநாதர் பேக் கோபுரத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் ஆழ்ந்தார். பிறகு கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் தனது உயிரை உடம்பில் இருந்து பிரித்தார். அங்கு இறந்து கிடந்த கிளி உடம்பில் உயிரை செலுத்தி, தேவலோகத்துக்கு பறந்து சென்றார். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தாண்டான், சடலமாக கிடந்த அருணகிரிநாதரின் உடலை எடுத்து எரித்து விட்டான்.\nபாரிஜாத மலருடன் திரும்பிய அருணகிரிநாதர் தம் உடலை காணாது வருந்தினார். கிளி உருவத்தில் சென்று மன்னனிடம் பாரிஜாத மலரை கொடுத்தார். அப்போது அவர், “மன்னா நான் மன்னிடம் சுகபதம் (முக்தி) வேண்டினேன். எனக்கு சுக (கிளி) உருவம் கொடுத்து விட்டார்” என்றார்.\nஅதன்பிறகு கிளி உருவிலேயே கோபுரத்தில் அமர்ந்து கந���தர் அந்தாதி, திருவகுப்பு மற்றும் கந்தர் அனுபூதியை அருணகிரிநாதர் பாடினார். ஒரு ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் முருகனின் திருவடியை அருணகிரிநாதர் அடைந்தார். அவரது ஆன்மாவை தாங்கியிருந்த கிளி உண்ணாமுலை அம்மன் கையில் போய் அமர்ந்து விட்டதாக சொல்கிறார்கள்.\nசிலர் அந்த கிளி, திருத்தணி வந்து முருகன் கையில் அமர்ந்ததாக சொல்கிறார்கள். இத்தகைய சிறப்புடைய அருணகிரிநாதர் வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தர் அயங்காரம், திருவெழுக் கூற்றிருக்கை ஆகியவையும் பாடியுள்ளார். திருவண்ணாமலை தலத்தில் அருணகிரிநாதர் தாங்கி பிடிக்கப்பட்ட இடத்தில் கோபுரத்து இளையனார் என்ற பெயரிலும் கம்பத்தில் காட்சியளித்த இடத்தில் கம்பத்து இளையனார் என்றும் முருகனுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன.\nதிருப்புகழைப் பாட, பாட வாய் மணக்கும் என்பார்கள். அந்த திருப்புகழ் பிறந்த இடம் திருவண்ணாமலை. திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் அருணகிரி.\nஇவர் சுமார் 167 ஆலயங்களுக்கு சென்று முருகன் மீது பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருப்புகழ் ஆக உள்ளது. அருணகிரிநாதர் சுமார் 16 ஆயிரம் பாடல்களை முருகன் மீது பாடினார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது 1328 பாடல்கள் மட்டுமே உள்ளன.\nதிருப்புகழ் பாடல்களில் சந்த வகைகள் அதிகம் இருப்பதாக சொல்வார்கள். நமக்கு கிடைத்துள்ள 1307 திருப்புகழ் பாடல்களில் 1008 சந்த வகைகள் இருப்பதாக ஆராய்ந்து கண்டு பிடித்துள்ளனர். அவை கலைப் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.\nஇந்த பொக்கிஷத்தை நமக்கு தந்த அருணகிரிநாதர் பெண்ணே கதி என்று கிடந்தவர். அவரை ஆட்கொண்ட முருகப்பெருமான், அவர் மூலம் நமக்கு திருப்புகழை தரச் செய்தார். இதன் மூலம் முக்தித் தலமான திருவண்ணாமலையில் சிவபெருமான் மட்டுமின்றி முருகனும் தனி திருவிளையாடல் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.\nதிருவண்ணாமலை தலத்தில் அருணகிரி நாதர் உற்சவம் நடைபெறும் பொழுது திருப்புகழ் படித்தால் பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்பது நம்பிக்கை.\nகந்த சஷ்டி கவசம் →\nகுடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்\nதிருவண்ணாமலையில் முத்தம்மை என்றொரு பெண் கோவிலில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாள். ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த அவளுக்கு சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்தது. அதன்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=82", "date_download": "2019-06-26T12:59:44Z", "digest": "sha1:P4PKL3ZTLZIM3SGMZLMS7HQQEADYODVX", "length": 21484, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamizhini Pathippagam(தமிழினி) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nதமிழினி பதிப்பகம் சென்னையில் உள்ள முக்கியமான நூல்வெளியீட்டகம். வசந்தகுமார் இதை நடத்தி வருகிறார். தமிழினி பதிப்பகம் சார்பில் தமிழினி என்ற முக்கியமான மாத இதழும் வெளிவருகிறது. தமிழினி பழந்தமிழ் ஆய்வுகள், தத்துவ ஆய்வுகள், சிற்பக்கலை கட்டுரைகள், சூழியலாய்வுகள் ஆகியவற்றை வெளியிட்டுவரும் இதழாகும். கரு ஆறுமுகத்தமிழன் இதன் ஆசிரியர். இவ்விதழில் பாதசாரி, ராமச்சந்திரன், குமரிமைந்தன், பாமயன், அ.கா.பெருமாள், ராமகி, செந்தீ நடராசன் போன்ற அறிஞர்கள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்கள்.\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆழ ஊன்றி நிற்கும் சமூக ஒழுங்குகளைப் புறந்தள்ளி மறைத்தியங்கும் ஒரு யதார்த்தத்தை, பெருநகர இருப்பில் தான் கண்டடைந்ததின் வழியே லக்ஷ்மி சரவணக்குமார் சித்திரமாக அது உறவுகள், பாலியல் வேட்கை மற்றும் தேர்வுகள், முரண்கள், இழிவுகள், நம்பிக்கைகள் என அப்பிராந்தியத்தின் சலனங்களை நுட்பமான [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : லக்ஷ்மி சரவணக்குமார்\nகடவுளின் குழந்தை என்னிடம் அ' எழுதக் கற்றுக்கொண்டது. சில சமயம் அதைத் தலைகீழாக என்றும் எழுதியது. என் சுண்டுவிரலை உள்ளங்கைக்குள் இறுகப் பற்றிக்கொண்டு தூங்கியது. காரட்டும் கீரையும் ஊட்டிவிடச் சொன்னது. முத்தங்களில் என்னை மூழ்கடித்தது. புதிய வார்த்தைகளையும் அர்த்தங்களையும் எனக்குப் பயிற்றுவித்தது. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை கதைகள்\nஎழுத்தாளர் : உமா மகேஸ்வரி (Uma Makesvari)\nஅறிவுக்கும்,நம்பிக்கைக்கும் முழுதும் உண்மையான இணக்கத்தைச் சாதித்தல் என்பது வாழ்க்கை,நெடிய அனுபவம், செறிந்த அகவாழ்வு ஆகியவை சேர்ந்து மனிதனுக்கு விடும் சவாலாகும். இந்தக்காலம் பரந்த சவாலைப் புரிந்துகொள்ள சுவாமி விவேகாந்நதலின் வாழ்க்கையும், எழுத்துகளும் நமக்கு உதவுக்னிறன.இந்தச் சவாலையும் மீறி மனித குலத்திற்கான ஆகப்பெரிய [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: அனுபவம், பொக்கிஷம், சரித்திரம், கருத்து\nஎழுத்தாளர் : ஸ்ரீரங்கம்.வி. மோகனரங்கன்\nசமயம் ,மதங்களெல்லாம் பொய். மனிதம் மணிதநிலை கடந்து அதிமனிதநிலை அடைய வேண்டும். இவ்வுலகில் உண்மை. இவ்வாழ்க்கை உண்மை. இவற்றை முழுமையாக அனுபவிக்கத் தேவையான கடவுள் கொள்கை கலையே. மனித வாழ்வை மூடியிருக்கின்ற மாயத்திரைகளைக் கிழித்தெறிந்து, வாழ்வுத்தேனை மாந்தி மாந்தி அருந்தக் கற்றுத்தந்த [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், பொக்கிஷம்\nஎழுத்தாளர் : இரா. குப்புசாமி (Ira. Kuppusami)\nதமிழினி வெளியீடு [மேலும் படிக்க...]\nதமிழினி வெளியீடு [மேலும் படிக்க...]\nதமிழினி வெளியீடு [மேலும் படிக்க...]\nஅங்கே இப்ப என்ன நேரம்\nதமிழினி வெளியீடு [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : அ. முத்துலிங்கம் (A. Muttulingam)\nதமிழினி வெளியீடு [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கண்மணி குணசேகரன் (Kanmani Kunasekaran)\nதமிழினி வெளியீடு [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பாமயன் (Pamayan)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகொண்டார், தெய்வீக, putru noi, S. Meenakshi Ammal, சாலமன், ஓவிய நுண்கலை, கனவு வெளிப் பயணம், பொன்னியின, முரண்பாடு பற்றி, வேட்டை கண்ணன், குயிலி, அனுபவ சித்த, பொய்யும் வழுவும், aadugal, அந்த ஏழு\nகுலோத்துங்கன் சபதம் - Kulothungan Sabatham\nஅமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal\nதமிழ் உரை class 10 புதிய சமச்சீர் பாடத்திட்டம் -\nசமச்சீர் கல்வி தமிழ் வகுப்பு 6 முதல் 12 வரை TET II -\nகோரல்ட்ரா தமிழில் விளக்கக் கையேடும் பயன்பாட்டு விவரங்களும் -\nஉடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please\nசோதிட விதி விளக்கம் -\nநாமக்கல் கவிஞரின் திருக்குறள் எள��ய உரை - Thirukkural Eliya Urai\nடீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal\nகாற்று கொணர்ந்த கடிதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue19", "date_download": "2019-06-26T11:59:51Z", "digest": "sha1:BX3CIK7BCNKL3UOQYNNDL5N56MKHVVSP", "length": 14847, "nlines": 146, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 19", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமானுடத்திற்காக வாழ்வதையே, மகிழ்ச்சியான வாழ்க்கை என்று வாழ்ந்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன்\nதனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன். அந்த போராட்டக் குணமே அவனை எமது புதிய ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைய வைத்தது. அந்த போராட்டக் குணமே அவனை எமது தோழன் ஆக்கியது.\nசிங்கப்பூர் பிரஜைக்கு 24 மணி நேரத்தில் குடியுரிமை, இலங்கையில் பிறந்த குமாருக்கு இலங்கை குடியுரிமை இல்லை\nகடந்த வருடம் 2015 மாசி மாதம் குமார் குணரத்தினம் அவர்கள் தனக்கும், தன்னை போன்று அரசியல் காரணங்களிற்க்காக உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவருக்கும் மீள குடியுரிமை வழங்க வேண்டியதற்க்கான காரணங்களை முன்வைத்து வெளியிட்ட ஊடக அறிக்கையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.\nவடபகுதியில் 1966 களில் இருந்து 1970 வரை மார்க்ஸிஸ்ட் லெனிஸ்ட்டுக்களின் போராட்டங்களும் சாதனைகளும்\nபுரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்தை அடுத்து, 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஒங்கட்டும் என்ற கோஷத்துடன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து ஆரம்பமாகிய சட்டவிரோத ஊர்வலம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தாண்டும் பொழுது, வடபகுதி பொலிஸ் நிலையங்களில் இருந்து திரட்டப்பட்ட பொலிஸார் ஊர்வலத்தினர் மீதாக பலமான தாக்குதல் நடாத்தினர்.\nபிரஜாவுரிமை மறுத்தல் அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்\nமற்றொரு நாட்டின் பிரஜாவுரிமையைக் காரணம் காட்டி, இலங்கையில் பிறந்த ஒருவரின் பிரஜாவுரிமையை மறுக்கின்றதான மனிதவுரிமை மீறலில் அரசு ஈடுபடுகின்றது. ப��றந்த மண்ணின் மீதான பிரஜாவுரிமையை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீதான மீறலாகும். இதற்கு எதிரான போராட்டமே தோழர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டமாகும். இது புலம்பெயர்ந்ததனால் இலங்கை பிரஜாவுரிமை மறுக்கப்படும் அனைவருக்குமான போராட்டமும் கூட. இலங்கை அரசின் தொடர்ச்சியான பல்வேறு மனிதவுரிமை மீறல்களில் இதுவுமொன்று. 1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்து, இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு துரத்திய வரலாற்றில் மற்றொரு அத்தியாயம். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்ட போது, பிறந்த மண்ணின் மீதான பிறப்புரிமையை மறுப்பதாக நீடிக்கின்றது. சர்வதேச மனிதவுரிமை கொள்கைகளுக்கும், அதன் பொதுநடைமுறைக்கும் விரோதமானதே இலங்கையின் பிரஜாவுரிமைச் சட்டம்.\nதமிழர்களின் இன்றைய கையறு நிலைமைக்கு காரணம் சாதி-சாதி மட்டுமே-சாதியைத் தவிர வேறொன்றுமில்லை\nசாதி இப்ப இல்லை. சாதி ஒழிந்துவிட்டது. இப்ப ஆர் சாதி பாக்கினம். சாதியை சொல்லி சொல்லி பிழைக்கினம். அதனைப் பற்றி ஏன் கதைக்கவேணும். பேசாமல் விட்டாலே அது மறைந்துவிடும். இப்படியாக எங்கள் மத்தியில் உரையாடல்கள் இடம்பெற்று வருகிறது. இதனையொட்டி போட்டிக்குப் போட்டி பேட்டிகளும் இதழ்களில், தளங்களில், ஊடகங்களில் ஊற்றெடுத்துப் பாய்கின்றன. அரங்குகளில் கருத்துப் பொறிகள் பறக்கின்றன. சாதி இருக்கு என்போரும், இல்லை என்போரும் வரிந்து கட்டிக்கொண்டு மேடைக்கு மேடை தாவுகிறார்கள். இதுதான் தமிழர்களுக்கு உரித்தான தனிச் சிறப்பு. தமிழர்களின் தனித்துவ அடையாளம்.\nகுமார் குணரத்தினம் உட்பட நாடுகடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே\nநாம், கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பலவகைப்பட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகமாக உள்ளோம். காணாமலாக்கல், கடத்திச் செல்லல், கொலை செய்தல், பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும்போது கொலை செய்தல், வெள்ளை வேன் கோஷ்டியினால் கடத்தப்படுதல், வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்தல், வேலைநிறுத்தங்களை அடக்குமுறை செய்வதற்கு உத்தரவிடுதல், நாட்டின் சிவில் பிரச்சினைகளில் இராணுவம் தலையிடுதல், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரச அதிகாரி���ளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொண்ட அடக்குமுறைகள், ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல் மற்றும் வெடிவைத்தல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் மலிந்திருந்தன.\n\"போராட்டம் -19\" பத்திரிக்கை வெளிவந்து விட்டது\nபோராட்டம் ஏப்பிரல் மாத பத்திரிக்கை வெளிவந்து விட்டது. இந்த பத்திரிக்கையில்.....\n1. இலங்கை மக்களை பலியிடும் ஒப்பந்தத்தில் மைத்திரி ஒப்பம்\nஜரோப்பிய யூனியனுக்கும் கிரேக்கத்திற்கும் இடையேயான இறுகல், இழுபாடு நிலை\nஜரோப்பிய ஒன்றியத்தினால் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியான 1.7 பில்லியன் யூரோ நாணயங்களை மீள கையளிக்க விதிக்கப்பட்ட காலக்கேடு இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. கடந்த இரு வாரங்களாக ஜரோப்பிய ஒன்றியத் தலைவர்களிற்கும் கிரேக்க அரசுக்கும் இடையே நடந்த கடனுக்கான வட்டியினை திருப்பி கையளிப்பதற்க்கான பேச்சு வார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி இறுக்க நிலையினை அடைந்துள்ளன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/actor-vishal-makkal-nala-iyakkam/", "date_download": "2019-06-26T12:08:08Z", "digest": "sha1:NKBF7XELHXTGC25ALAFEWLVFM64ZOHIC", "length": 13374, "nlines": 109, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளபதி விஷாலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.? - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nJune 21, 2019 | பொண்ணுங்க காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகக்காரணம் பெற்றோர்கள் தான் – சாதிவெறியர்கள் எழுதிய பதிவு\nJune 17, 2019 | குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூடவா, குட்டி படங்கள் ஒரு பார்வை\nJune 15, 2019 | இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் – அதை கூறிய படங்களும் ஒரு பார்வை\nJune 14, 2019 | சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nJune 14, 2019 | நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nமக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளபதி விஷாலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.\n(ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார்க்க வண்ணம் அவர் புதிய இயக்கம் ஒன்று தொடங்கியிருப்பது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது. அவர் தொடங்கிய மக்கள் நல இயக்கத்துக்கு சினிமா பிரபலங்கள் வா���்த்து தெரிவித்தாலும் ரசிகர்கள் வாழ்த்தினார்களா வரவேற்கிறார்களா என்பது தான் கவனிக்கப்பட வேண்டியவை. சினிமா ரசிகர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nசமூக வலைத் தளங்களில் ரசிகர்கள் யாரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக பதிவுகள் இல்லை. மாறாக அவரை சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். அவற்றில் சில பதிவுகளை இங்கு பார்ப்போம்.\nஇவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான் டா\nபுலி எடுத்தா பாயும் புலி எடுக்கிறான்\nகத்தி எடுத்தா கத்தி சண்டை எடுக்கிறான்\nஇப்போ விஜய் மாமா இயக்கத்துக்கு எதிரா மக்கள் நல இயக்கம்னு ஆரம்பிக்கிறான்\nமுறையே இளைய தளபதி vs புரட்சி தளபதி\nஅரசியல்வாதிகள் சரியாக பணியாற்றினால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வரப் போகிறோம் – விஷால்\nநீங்க ஒழுங்க நடிச்சா நாங்க ஏன் தமிழ்ராக்கர்ஸ்ல படம் பார்க்க போறோம் – மக்கள்\nஎன்னிடம் கார் மட்டுமே உள்ளது, சொந்தமாக வீடு கூட கிடையாது. – விஷால்\nஓ நீயும் ஏழைத்தாயின் மகன் தானா\nவீதியில் நடப்பதை பாத்துட்டு சும்மா இருக்க முடியாது – விஷால்..\nநீ பண்ணுற இந்த கருமத்தை எல்லாம் நாங்களும் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது…\nகல் தோன்றி மண் தோன்றா……மூத்தக்குடி தமிழ் குடினு பீத்திகிட்டு கடைசி வரை அடிமையாகவே வாழும் இந்த மக்களை என்ன செய்வது தம்மை ஆள தன் இனத்தில் ஒரு ஆண்/பெண் கூடவா இல்லை தம்மை ஆள தன் இனத்தில் ஒரு ஆண்/பெண் கூடவா இல்லை இந்த மக்கள் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த திராவிட, சினிமா மாயைக்கு அடிமையாக இருப்பார்கள் \nசொல்வதெல்லாம் உண்மை, உணமையைத் தவிர வேறில்லை ஆனால் தமிழ்நாட்டை எட்டுக்கோடி தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீ வந்த வேலையைப் பார் அல்லது உங்க ஊருக்குப் போய் அரசியல் பண்ணு என்று தமிழர்கள் இந்த தெலுங்கனுக்கு கூறவேண்டும்.\nஇப்படி பலதரப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகிறது.\nஇளைஞர் அரசியலுக்கு வர வேண்டும், இளைஞர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அனைவரும் கூறித் திரிகிறார்கள். ஆனால் இளைஞர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரை இந்த உலகம் என்ன சொல்கிறது அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை எல்லாம் விஷால் விஷியத்தில் நாம் தெளிவாக காணலாம்.\nஎங்கே விஷாலால் நல்லது நடந்துவிடுமோ என்றும் தெலுங்கன் இவன் எப்படி தமிழகத்தில் அரசியல் ��யணம் தொடங்கலாம் என்று என்னென்ன காரணங்கள் கூற முடியுமோ அத்தனையும் முன் நிறுத்தி அவரை பலரும் எதிர்த்து வருகிறார்கள்.\nவில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நா...\n14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி. இந்திய...\nஇனி இரயில்களில் உணவுக்கு அதிக விலை வைக்க...\nஇரயிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களா நீங்கள் இரயிலில் தரப்படும் உணவுகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா இரயிலில் தரப்படும் உணவுகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா\n#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா...\nகல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...\nஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன...\nசர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆ...\nBe the first to comment on \"மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளபதி விஷாலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.\nபொண்ணுங்க காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகக்காரணம் பெற்றோர்கள் தான் – சாதிவெறியர்கள் எழுதிய பதிவு\n100’க்கு 90 சதவீத பெற்றோர்கள் செய்யும் தவறினால் தான் பெண்கள் காதல் என்ற வலையில் சிக்கி ஓடிப் போகிறார்கள் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் சாதி, குலம், குலதெய்வம் என்னவென்று சொல்லிக்கொடுப்பதில்லை.. பெண்கள் வயதுக்கு வந்ததிலிருந்து…\nகுழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூடவா, குட்டி படங்கள் ஒரு பார்வை\nஇந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் – அதை கூறிய படங்களும் ஒரு பார்வை\nசுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/14/should-girls-lose-virginity-before-marriage-iamk-yaashika-anand-answers-2919618.html", "date_download": "2019-06-26T11:52:34Z", "digest": "sha1:KTAN7ASRA2VEZWPCAC2FNXINIOFEGKGU", "length": 11278, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! 'இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யா- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\nBy ராக்கி | Published on : 15th May 2018 10:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கவர்ச்சியான உடைகள் அணியும் பழக்கமுடையவராம். அப்படி எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் இவர். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகளும் ஏடாகூடமாக இருக்கும்.\nஅண்மையில் இவர் அளித்திருந்த பேட்டியில் திருமணத்துக்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழக்கலாம் என்ற கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா.\nஇந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.\nநடிகைகளின் புகைப்படங்களை ரசிக்கும் அதே சமயத்தில் அவர்களது இத்தகைய உளறல்களை புறம் தள்ளியே வருகின்றனர் நெட்டிசன்கள். இது போன்ற சென்சிட்டிவான விஷயங்கள் அந்தந்த நபர்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட விஷயம் சார்ந்தது. அதைப் பொதுமைப்படுத்தவோ பல்லாண்டு காலம் பின்பற்றப்படும் கலாச்சாரத்தின் மீது எதிர்கருத்து வைக்க தகுதியில்லாதவர்கள் பேசுவது கேலிக்குரியது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக த���ை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nGowtham Karthik IAMK Yaashika Anand இருட்டு அறையில் முரட்டு குத்து யாஷிகா ஆனந்த்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/video", "date_download": "2019-06-26T11:50:36Z", "digest": "sha1:4ZAGELTIREJNGZQ3LZNBDDEDL3KJBWU2", "length": 4548, "nlines": 86, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nசீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்\nகுற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் முற்றுகையிட முயன்ற நிலையில், கலவரம் வெடித்தது.\nதனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்த பிறகு கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.\nதுப்பாக்கி வன்முறைக்கு எதிராக பேரணி\nஅமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளை தடுக்க கோரி தலைநகர் வாஷிங்டனில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19999", "date_download": "2019-06-26T11:51:12Z", "digest": "sha1:RFUJNOYBROQQXP3FMF2TD6Y2NBYLEPPI", "length": 25836, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்", "raw_content": "\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம் »\nஅண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்\nநான் என் ஐயங்களை அண்ணாவின் முதல் போராட்டத்தின் பொழுது சொன்னது வாஸ்தவம்தான். இன்னும் அவரைச் சுற்றி உள்ளவர்கள் மீதான என் சந்தேகங்கள் எல்லாமே அப்படியேதான் உள்ளன. ஆனால் இப்பொழுது நான் அண்ணாவின் போராட்டத்தினைத் தீவிரமாக ஆதரிக்கிறேன்.\n1. அண்ணாவின் போராட்டத்தை ஒரு வேளை இங்கு நாம் அனைவருமே சந்தேகிப்பது போல காங்கிரஸோ, அமெரிக்காவோ, சோவியத்தோ, ஆர் எஸ் எஸ்ஸோ நடத்துவதாக இப்பொழுது நடை பெறும் தாக்குதல்களைப் பார்த்தால் தெரியவில்லை. காங்கிரஸுக்கு அண்ணாவின் கோரிக்கைகளை ஏற்கவும் முடியாது, ஏற்றால் மன்மோகன், சோனியா முதல் நம்ம ஊர் சிதம்பரம் வரை அனைவரும் ஆயுள் தண்டனை பெற வேண்டி வரும். ஆகவே அவர்களுடன் அண்ணாவுக்கு ஏதேனும் உடன்படிக்கை இருக்கும் என்று நம்ப முடியவில்லை. அண்ணா கொஞ்சம் கூட இருப்பவர்களின் ஆலோசனைகளுக்குச் செவி சாய்க்கிறார். அதன் பேரில் பாரதமாதா படத்தை எடுத்தார்.நாளைக்கே முஸ்லீம்களை அரவணைப்பதற்காக வந்தே மாதரம் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் நான் ஆச்சரியப் பட மாட்டேன். தங்களது செக்குலார் பிம்பத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த்தத்திற்கு அண்ணா தள்ளப்பட்டு அவ்வப் பொழுது சமரசங்கள் செய்து கொள்கிறார். காங்கிரஸுக்கு எப்படியும் பி ஜே பியும் அண்ணாவின் ஜன் லோக்பாலை ஏற்றுக் கொள்ளாது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆகவே நமது பெயர் மட்டும் கெடப் போவதில்லை கூடவே பி ஜே பி யின் இமேஜும் கெடும் என்ற நம்பிக்கையில் காலம் கடத்துகிறார்கள். பி ஜே பி யினருக்கோ அண்ணாவின் ஜன் லோக்பால் நம்மையே பூமராங் போலத் தாக்கி விடுமோ என்ற அச்சம் உள்ளூர இருக்கிறது. சிவன் வரம் கொடுக்கும் அரக்கர்கள் போல நம் மீது திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் கூடிய மட்டும் இதை மக்கள் காங்கிரஸுக்கு எதிரான கோபமாக திரும்பட்டும் என்ற எண்ணத்தில் அமைதி காக்கிறார்கள். பலமான லோக்பால் சட்டம் வேண்டும் என்று சொல்லும் பி ஜே பி தலைவர்கள் எவருமே அண்ணாவின் லோக்பாலை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று இது வரை சொல்லாததையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு விதக் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற பி ஜே பி யின் மென் ஆதரவாளர்களோ, தீவிர ஆதரவாளர்களோ பலரும் இந்தத் தருணத்தைப் பயன் படுத்தி ஒரு கடுமையான சட்டம் கொண்டு வர பி ஜே பி தன் அச்சங்களை ஒத்தி வைத்து விட்டு முயல வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம்.\n2. ஆக வலது, இடது. நடு என்று எந்தக் கட்சிகளுக்கும் இந்தச் சட்டம் வருவதில் ஒப்புதல் இல்லை. ஆனால் மேடை அரசியலுக்காக வலுவான சட்டம் வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். மாயாவதி கூட அண்ணாவை ஆதரித்து வாய்ஸ் விடுகிறார். இடதுசாரிகள் போராட்டம் நடத்தப் போகிறார்களாம் (ஆட்சியில் இல்லாத தைரியம்தான் ) கொஞ்சம் நெருக்கி முகத்துக்கு நேராக நாளைக்கே ஜன் லோக்பால் மசோதா ஓட்டுக்கு வந்தால் ஓட்டுப் போடுவீர்களா மாட்டீர்களா என்று கேட்டால் பதில் சொல்லாமல் அனைவரும் காணாமல் போய் விடுவார்கள் என்பதே உண்மை. இதில் பி ஜே பி துணிந்து ஒரு முடிவு எடுத்து அண்ணாவிடம் பேசியபின் ஜன் லோக்பாலை சில மாறுதல்களுடன் ஒரு மசோதாவை நாங்களே கொண்டு வருகிறோம் அதை ஆதரிக்கிறோம் என்று சொல்வார்களேயாயின் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் அபரிதமான லாபம் இருக்கும். இந்த ஆதாயம் தெரிந்தும் கூட வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாமல் மழுப்பியே வருகிறார்கள்.\n3. காங்கிரஸுக்கு பி ஜே பி ஆதரவு தராது என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் கூட தன் அடியாட்களான கிறிஸ்துவ சர்ச்சுகள், புகாரி போன்ற அடிப்படைவாத இஸ்லாமியத் தலைவர்கள், மறைமுகமாக ஆதரவு அளிக்கும் அருந்ததிராய் போன்றவர்கள், கரண் தப்பார், சர்தேசாய், பரக்காதத் போன்ற கூலிக்கு மாரடிக்கும் ப்ரோக்கர்கள் ஆகியோரை முழு மூச்சுடன் ஏவி விட்டிருப்பது அவர்களின் அச்சத்தையும்,விரக்தியையும் அவசர உணர்வையுமே காட்டுகிறது. நாளுக்கு நாள் அண்ணாவின் மீதான கூர்மையான திட்டமிட்டு நடத்தப் படும் தாக்குதல்களைக் கவனிக்கும் பொழுது அண்ணாவுக்கு வேறு எவருடனும் உள்கூட்டு இருக்க முடியாது என்பது புலனாகிறது. இது ஒன்றே அண்ணாவை ஒட்டு ���ொத்தமாக அனைவரும் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது\n4. சரி காங்கிரஸுக்கு இதனால் நஷ்டமே, பி ஜே பிக்கும் இதில் முழு ஒப்புதல் இல்லை, அச்சம் உண்டு. மீதமுள்ள இடது, உதிரிகளுக்கு எல்லாம் இதில் விருப்பம் கிடையாது. ஆக இந்த சட்டம் அப்படி ஒரு வேளை வந்து விட்டால் அதில் சாதாரண நடுத்தர மக்கள் நேரடியாகவும், நடுத்தரத்துக்குக் கீழேயுள்ள ஏழை எளிய மக்கள் மறைமுகமாகவுமே பயன் படப் போகிறார்கள். ஆகவே ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து தங்கள் நலனுக்காக இந்திய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்தப் போராட்டத்தினை ஆதரிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. என் சந்தேகங்கள் அச்சங்கள் எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு இதை நான் உரக்கவே சொல்கிறேன்.\n5. அண்ணாவின் ஜன் லோக்பால் ஜனநாயக முறைப்படி இல்லை என்பது மற்றொரு குற்றசாட்டு. அப்படி என்றால் நம் பாராளுமன்றமும் நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியும் கூடத்தான் ஜனநாயகப்படி நடப்பதில்லை என்பேன். வெறும் 20 சதம் ஓட்டு வாங்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் இன்று நாட்டையே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. எந்த அமைப்புதான் ஜனநாயக முறைப்படி இயங்குகிறது ஏற்கனவே நம்மிடம் சி ஏ ஜி, தேர்தல் கமிஷன் போன்ற தன்னிச்சையான பல அமைப்புகள் வெற்றிகரமாக இது வரை இயங்கி வருகின்றன. அவற்றோடு ஜன் லோக்பாலும் மற்றொன்றாக இருக்கட்டுமே. காலப் போக்கில் அதில் குற்றம் குறை இருந்தால் சீர்திருத்திக் கொள்ள வேண்டியதுதானே ஏற்கனவே நம்மிடம் சி ஏ ஜி, தேர்தல் கமிஷன் போன்ற தன்னிச்சையான பல அமைப்புகள் வெற்றிகரமாக இது வரை இயங்கி வருகின்றன. அவற்றோடு ஜன் லோக்பாலும் மற்றொன்றாக இருக்கட்டுமே. காலப் போக்கில் அதில் குற்றம் குறை இருந்தால் சீர்திருத்திக் கொள்ள வேண்டியதுதானே பிள்ளையே பிறக்கவில்லை அதற்குப் பெண் பார்க்கும் கவலை எதற்கு பிள்ளையே பிறக்கவில்லை அதற்குப் பெண் பார்க்கும் கவலை எதற்கு பிறந்து வளரட்டுமே. சி பி ஐ அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிறார்கள். சரி அப்படியானால் அதன் ஊழல் தடுப்புப் பிரிவு மட்டும் லோக்பாலுக்குக் கீழே போகட்டும் அதற்கு இன்னொரு பெயர் வைத்துக் கொள்ளுங்கள் மற்றபடி ஓமணக் குட்டியோட கொலைக் கேசுகளை விசாரிக்கும் சேதுராமையர் எல்லாம் ஒரிஜினல் சிபிஐக்குள்ளே���ே இருந்து விட்டுப் போகட்டுமே. இதைப் போன்ற பிரச்சினைகளையெல்லாம் அண்ணாவுடன் பேசித் தீர்த்துக் கொண்டு பி ஜே பியே அண்ணாவின் மசோதாவைச் சமர்ப்பித்தார்கள் என்றால் அவர்களுக்கு நிச்சயம் நல்ல அறுவடை காத்திருக்கிறது, ஆனால் பி ஜே பி தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வதிலும், காமிரா முன்னால் தப்பு செய்வதிலுமே ஆர்வமாக உள்ளார்கள்.\nசமீபத்தில் அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்சங்களை நேரடியாக அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இது நடுத்தர மக்களாகிய நமக்கு நல்லது. நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் வேறு எவரும் வந்து உதவ மாட்டார்கள். நாம் தான் போராட வேண்டும். நாம் அடிப்படையில் சுயநலமிகள். நம் சுயநலத்தை எல்லாம் இந்தப் போராட்டத்தில் காட்டுவோமே சாதிப்போமே நாளைக்கே வீடு கட்ட பெர்மிட் வாங்கவும், பட்டா வாங்கவும், ரேஷன் கார்டு வாங்கவும், பத்திரம் பதிவு செய்யவும் காசு கொடுக்க்காமல் வேலை நடந்தால் நமக்கு நாலு காசு மிச்சம்தானே கூட நாலு மூடை சிமெண்டோ, ஒரு கிரவுண்டு நிலமோ, நாலு பவுன் தங்கமோ, அல்லது வாங்க வேண்டிய புத்தகங்களோ வாங்கிப் போடலாம்தானே, போக விரும்பும் இடங்களுக்குப் போகலாம்தானே. ஆகவே கட்சிகளைப் பற்றிக் கவலைப் படாமல் நமக்கு இதில் நன்மை உண்டு என்ற சுயநலம் கருதி வாருங்கள் அண்ணாவின் பின் போராடுவோம் இது நமக்காக நாம் போராட வேண்டிய விஷயம். ராகுலும், அத்வானியும், கருணாநிதியும் நமக்காகப் போராடப் போவதில்லை. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். முன்னால் நின்று அழ ஒரு பெரியவர் முன் வந்திருக்கிறார். கூட்டமாகப் போய் அழுது காரியத்தைச் சாதிப்போம்.\nஅண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்\nஅண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்\nஅண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\nஅண்ணா அசாரே – இரு கருத்துக்கள்\nஅண்ணா ஹசாரே – கடிதங்கள்\nஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்\nTags: அண்ணா ஹசாரே, கடிதம், ஜன் லோக்பால்\nபாட்டும் தொகையும் - கடிதங்கள்\nஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kanavan-manaiviyai-theermanippathu-muthalirava", "date_download": "2019-06-26T13:12:55Z", "digest": "sha1:FYETG3FTK5M3TL3URSKYWINF4WXWI56G", "length": 14938, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "கணவன் - மனைவியை தீர்மானிப்பது முதலிரவா? - Tinystep", "raw_content": "\nகணவன் - மனைவியை தீர்மானிப்பது முதலிரவா\nமுதலிரவு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இன்றியமையாத பரிசாகும். காதல் திருமணம் கொண்டவர்கள் கூட, தான் கடந்து வந்த வாழ்க்கையில் என்னெவெல்லாம் கண்டோம் என்பதை பற்றி தான் இரவில் பாதி நேரம் பேச செய்வார்கள். அப்படி இருக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனில், அதன் சுவை என்பது முதலிரவை பொறுத்து தான் அமையக்கூடும். பொதுவாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில்... திருமணத்திற்க்கு முன்பு நே��ில் அடிக்கடி பேசுவதென்பது கொஞ்சம் இயலாத காரியம் என்பதால், போனில் பேசுவதைக்காட்டிலும் நேரில் ஒருவரை சந்திக்கும் போது கொஞ்சம் தயக்கமாகவே அமையக்கூடும். அப்படி இருக்க, முதலிரவு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யோசித்து பாருங்களேன்...\nகணவன் - மனைவியை மகிழ்விக்க முதலிரவில் காணும் 10 தருணங்களை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.\nமுதலிரவு பற்றிய கனவு என்பது நாம் பருவம் எய்தும் போதே வந்துவிடும் ஒன்று. அதனால், முதலிரவு பற்றிய பல ஆசைகள் பலர் மனதில், பல வித பரிணாமங்களில் இருப்பது வழக்கம். எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், அதை முதலிரவு அன்று மூட்டை கட்டிவைக்க வேண்டியது அவசியமாகும். இல்லையேல், திருப்தி அடைதல் என்பது இல்லாமல் போக, இதனால் மனக்கசப்பும் உங்கள் இருவர் மனதில் ஏற்படக்கூடும்.\nபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி... நீங்கள் இருவரும் மனம் விட்டு பேச வேண்டியது மிக அவசியம். கணவன் சொல்லை கேட்டு அதற்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டு பேச வேண்டியது மிக மிக முக்கியம். இல்லையேல், ஈரம் படம் நிலை தான். பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nமுதலிரவுக்கு அடுத்த நாள், அங்கே செல்வது... இங்கே செல்வது போன்ற அலைக்கழிக்கும் விஷயத்தை தவிர்த்திடுங்கள். இது உங்களை உடல் அளவில் அடுத்த நாளுக்கு தயார் செய்யவும் உதவக்கூடும். தேனிலவு செல்பவர்களும் இதை பின்பற்றி செயல்படலாம்.\nஉங்கள் கணவன், மனைவிக்கு காதல் உணர்வை தூண்டும் அழகிய பரிசை முதலிரவில் தந்து இனிதே அவர்கள் தோளில் சாயலாம். இதனால், மிகப்பெரிய ஊடல் என்பது உள்ளம் புரிதலுடன் அமையக்கூடும்.\nமுதலிரவு என்பது குழந்தை பிறப்புக்கான அத்தியாய தொடக்கம் மட்டுமல்ல. உங்கள் இருவர் மனதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு, அதன் மூலம் குழந்தை பிறப்புக்கு வழிவகுக்க, இதனால் உங்கள் குழந்தையும் உங்களை போல் இருந்திடக்கூடும்.\nமுதலிரவில் முதன்மையான உணர்வை தருவது மென்மையான முறையில் கணவனும், மனைவியும் ஊடல் கொள்வதே. உங்கள் உடம்பில்... தட்டில் வைக்கப்பட்ட பழங்கள் கொண்டு அழகாக விளையாடலாம். இதனால் நீங்கள் இருவருமே உச்ச நிலையை அடையக்கூடும். எடுத்தோம்...கவிழ்த்தோம் எனும் அவசரம் வேண்டாம். சிங்கம் சூர்யா போல் ஆக்ரோஷமாக பிள்ளை பிறந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\n\"கன்னி\" எனும் சொல் ஆண், பெண் இருவருடைய ஆண்மையை குறிப்பதாகும். அப்படி இருக்க, முதலிரவில்., முதல் முறையாக உடலுறவு கொள்ளும் பயம் என்பது இவர்களுக்கு இருத்தல்கூடும். நீங்கள் பெண் என்றால், முதலிரவில் சிந்தும் இரத்தம், அல்லது அடையும் வலி கண்டு பயம் வேண்டாம். உங்கள் கணவர் உள்நுழையும் முன்னே, நீங்கள் உங்களை உடல் அளவில் தயார்ப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். முதலிரவுக்கு முன்னரே... உங்கள் திருமணமான தோழி அல்லது பெண் மன நிபுணரிடம் பரிந்துரை பெற்றுக்கொள்வது நல்லது.\nநீங்கள் இருவரும் உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை முதலிரவில் தெரிந்துக்கொள்ளலாம். இதனால், ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளும் நிலையானது உங்களுக்கு கிடைத்திடக்கூடும். அதனால், என்ன திரைப்படம் பிடிக்கும் என்ன பாடல் பிடிக்கும் போன்ற விஷயத்தை பகிர்ந்துகொள்வது நல்லது.\nகடினமான சூழ்நிலையை புரிந்து நடத்தல்:\nஉடலுறவு கொள்ளும்போது, நீங்கள் இருவரும் அடையக்கூடிய கடின நிலைகளை புரிந்து அதற்கு ஏற்ப இடைவெளி தருதல் அவசியமாகிறது.\nகவலை வேண்டாம். முதலிரவில் உங்களால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்றாலும், அதனால் வருத்தம் கொள்ளாதீர்கள். உங்கள் இருவரை பற்றிய புரிதலுணர்வு அதிகரித்தாலே, இதற்கான தருணம் என்பது தானாக அமையும் வாய்ப்பானது உங்கள் இருவருக்கும் ஏற்படும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_genderinagrl_ta.html", "date_download": "2019-06-26T12:15:11Z", "digest": "sha1:STQ2OEDXWFCCV2YEFEE2ZJ4HNCARUWNF", "length": 1286, "nlines": 4, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: வேளாண்மையில் பெண்களின் பங்கு\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/2013/10/22/default.asp?fn=k1310221", "date_download": "2019-06-26T12:51:40Z", "digest": "sha1:BMT52TKDEJPE6EYGOOPOWD4P7S5G4DRY", "length": 2639, "nlines": 18, "source_domain": "archives.thinakaran.lk", "title": "இதயமாருதம்", "raw_content": "\nகறுப்பிற்கும் துக்கத்திற்கும் என்ன தொடர்பு\nசைகையால் உருவான தொங்கு பாலம்\nகுச்சி மிட்டாய் பிறந்த கதை\nகறுப்பிற்கும் துக்கத்திற்கும் என்ன தொடர்பு\nகறுப்பிற்கும் துக்கத்திற்கும் என்ன தொடர்பு\nஇக்காலத்தில் அன்புக்குரியவர்கள் இறந்தால், துக்கத்தையும் இறந்தவர்கள் மேல் இருக்கும் மரியாதையும் வெளிப்படுத்த கறுப்பு வண்ணத்தில் உடை அணிகிறார்கள்.\nஆனால் அது அப்படி தொடங்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் ஆத்மா கொடுமையான கடைசி தீர்ப்புக்கு அஞ்சி பரிச்சயமுள்ள ஓர் உடலுக்குள் புகுந்து இந்தப் பூமியிலேயே இருக்க முயலும் என்று நம்பினார்கள்.\nபிரிந்து போன ஆவி தங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று பயந்து, துக்கம் காப்பவர்கள் கறுப்பு உடை அணிந்து வீட்டிலேயே இருப்பார்கள், அல்லது நிழல்களில் மறைந்து கொள்வார்கள்.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2007-2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78385.html", "date_download": "2019-06-26T12:46:06Z", "digest": "sha1:MTYKXVMYV4AGQWLJKCV5BPOC75RZ6YM3", "length": 6025, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்..\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3 வது முறையாக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nமதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் மோதும் வில்லனாக தெலுங்கு வில்லன் நடிகர் ரவி அவானா இணைந்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.\nநேற்று அஜித், ரவி அவானா மோதும் சண்டைக்காட்சி படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. அந்த படங்களில் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கிறார் அஜித். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த யாரோ ஒருவர் செல்போனில் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25235", "date_download": "2019-06-26T12:55:38Z", "digest": "sha1:PPNA5UY6VOTXXC4DM3VKZSJOUIMQSUDY", "length": 6844, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "T. Janakiraman Kurunovelgal - தி. ஜானகிராமன் குறுநாவல்கள் » Buy tamil book T. Janakiraman Kurunovelgal online", "raw_content": "\nதி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : தி. ஜானகிராமன்\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nதாசியும் தபசியும் தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1\nஇந்த நூல் தி. ஜானகிராமன் குறுநாவல்கள், தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி ஐந்திணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 2 - T. Janakiraman Padaippugal Part 2\nஅன்னை (நோபல் பரிசு ���ாவல் - கிரேசியா டெலடா) - Annai\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nகாகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11\nநெருப்பு மலையாள நாவல் - Neruppu\nமனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7\nஎங்கே அந்த வெண்ணிலா - Enge Andha Vennila\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநிலவளம் பாகம் 1 - Nilavalam 1\nஈஸ்வர அல்லா தேரேநாம் - Eswara allaa therenaam\nவழக்குச் சொல்லகராதி - Vazhakku sollagarathi\nகுள்ளன் (நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் நாவல் - பேர் லாகர் குவிஸ்டு) - Kullan\nசிரிக்கும் பூக்கள் - Sirikkum pookkal\nதென்றலின் சுவடு - Thendralin suvadu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/", "date_download": "2019-06-26T12:00:56Z", "digest": "sha1:6YEK4IGF7UDCZQXDFBZBMYW42KRV6J6K", "length": 69243, "nlines": 476, "source_domain": "ndpfront.com", "title": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\nபார்ப்பனிய காப்பரேட்டை எதிர்த்து எழுதும் எழுத்தாளர்கள் இந்து பாசிச ஆட்சியின் ஆதரவுடன் கொல்லப்படுகின்ற சூழலில், இந்தப் பாசிச ஆட்சிக்கான பார்ப்பனிய சித்தாந்தத்தையே தன் எழுத்தாக கொண்ட ஜெயமோகனின் நடத்தை அரசியலாகியது.\nஜெயமோகனின் புளிச்சுப் போன பூனூல் இலக்கியத்துக்காக, பொங்கிய வெள்ளாளிய – பார்ப்பனிய இலக்கியவாதிகளும் ஓரே ரகத்தைச் சேர்ந்தவர்கள். மா புளிச்சுப் போனதோ இல்லையோ, புளித்துப் போன பூனூலின் புளிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களையிட்டு அக்கறைப்படாத யாருக்கும் புளிப்பதில்லை. என்ன இருந்தாலும் இலக்கியவாதி இலக்கியவாதி தான். இலக்கியவாதி மீது வன்முறையா, அதைக் கொண்டாடுவதா என்று பொங்கிய இலக்கியவாதிகளின் சமூகப் பார்வை என்பது, ஓடுக்கும் தரப்பு சார்ந்தது.\nஇனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்\nகல்முனையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்கள், இன-மத ரீதியாக மக்களைப் பிரித்து ஒடுக்கியாண்ட முறைமையே, பிற இன-மத முறுகல்களுக்கு வித்திட்டது. இப்படி இலங்கை ஆட்சி அதிகாரங்கள், இன-மதம் சார்ந்து மக்கள் விரோத தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. கல்முனை வடக்கு தரம் உயர்த்தப்பட்டால், அந்த ஆட்சிமுறை இதற்கு விதிவிலக்காக ஒரு ந��ளும் இருக்கப்போவதில்லை. அதுவும் அதே இன-மதவாதம் கொண்ட, செக்குமாடாகவே செயற்படும்.\nஇன்றைய மனிதனின் நடத்தைகள் தொடர்ந்தால், பூமியில் உயிரினம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். மனித நடத்தைகள் என்றால் அவை எவை அதை யார் தீர்மானிக்கின்றனர்\nபல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றத்தால் (IPBES) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, மனிதன் இயற்கை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எச்சரித்திருக்கின்றது.\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\nஎழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றைப் பேசுவதில்லை, ஒடுக்குவோரின் வரலாற்றைப் பற்றியே பேசும். வரலாறாக இருக்கின்ற அனைத்துமே, ஒடுக்கியோரின் வரலாறாகும். எழுதப்பட்ட வரலாற்றை காட்டி இதுதான் அன்றைய மனித வரலாறு என்று கூறுவோர், ஒடுக்குகின்ற தரப்பைச் சேர்ந்தவர்களே. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு என்ன என்பதை கண்டறிந்து சொல்வதே, ஓடுக்கப்பட்டவர்கள் சர்hபாக நின்று சொல்வதாகும்.\nஇது இராசராச சோழனின் வரலாற்றுக்கு விதிவிலக்கல்ல. ஓடுக்கியோரின் வரலாற்றின் எதிர்மறையில் தான், ஒடுக்கப்பட்டடோரின் வரலாற்றை கண்டறிய வேண்டும். வர்ண – சாதிய சமூக அமைப்பில், இராசராச சோழனின்; சாதிய சிந்தனை குறித்தும், ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும், தேவைப்பட்ட பாரிய மனித உழைப்பு எங்கிருத்து எப்படி பெறப்பட்டது என்பது குறித்தும், இராசராச சோழனின்; பின்னால் பதுங்கிக் கிடப்பவர்கள் பதிலளிக்க வேண்டும்.\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\nஅரபு மொழி இலங்கை மண்ணிற்கே உரிய தாய் மொழியல்ல. அரபு மொழி பேசவும் வர்த்தக சமூகத்துடன் உரையாடுவதற்கான ஒரு மொழியாக அரபு இலங்கையில் கற்கவில்லை. அரபு நூல்களை கற்க, அரபைக் கற்பிக்கவில்லை. அரபு மொழி அவசியமற்ற மக்கள் கூட்டத்தின் மேல், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஒரு மொழியாக இலங்கையில் அரபு மொழி திணிக்கப்பட்டு இருக்கின்றது. வீதிகள், கட்டிடங்கள்.. பெயர்களில் அரபு முதன்மையான மொழியாகி இருக்கின்றது. குறிப்பாக பிற சமூகங்களில் இருந்து முஸ்லிம் சமூகத்தை அன்னியப்படுத்த விரும்பிய, இஸ்லாமிய அடிப்பட���வாத சக்திகளினால் கடவுளின் பெயரால் ஒரு அன்னிய மொழி திணிக்கப்பட்டது.\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்\nஉடையை உற்பத்தி செய்வது இலாபநோக்குக் கொண்ட சந்தையே. இந்தச் சந்தையானது ஆணாதிக்க நுகர்வுச் சிந்தனையால் வடிவமைக்கப்பட்டது. இந்தச் சந்தையில் இருந்து எதை பெண் அணியவேண்டும் என்ற ஆணாதிக்க கட்டளைக்கு எதிரான, பெண்ணின் சுதந்திரமான உடைத் தெரிவு ஆணாதிக்கச் சந்தையைக் கடந்ததல்ல.\nஇந்த ஆணாதிக்க சந்தைச் சமூக அமைப்பில் உடை குறித்து சட்டங்கள், மத - இன - சாதி சார்பற்றதாக இருக்க வேண்டும். இதற்கு முதலில் அரசு இனம், மதம், சாதி கடந்த முரணற்ற ஜனநாயக அரசாக இருக்க வேண்டும். இதற்கு மாறாக அரசு மதம் சார்பானதாக இருக்கும் போது, சட்டங்கள் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இது ஒரு மதத்துக்கு எதிரான இன்னொரு மதத்தின் ஒடுக்குமுறையாக மாறுகின்றது. மறுபக்கத்தில் எல்லா மத தனி அடையாளத்தையும் பொது இடங்களில் அனுமதித்து, சமூகத்தைப் பிரித்து கூறுபோடுவதை செய்கின்றது. இதன் மூலம் பரஸ்பரம் ஒடுக்குமுறையை கொண்ட சமூகமாக, சமூகத்தை குறுக்கிவிடுவதே இலங்கையில் நடந்தேறுகின்றது.\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\nஇனவாத, மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, எந்த அரசியல் நடைமுறைகளையும் கொண்டு செயற்படாதவர்களே இலங்கை இடதுசாரிகள். இன-மத வன்முறைகளின் போது திடீரென கோசம் போடுவதால், சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. இதைத்தான் இலங்கை இடதுசாரிகள் செய்கின்றனர்.\nஇன-மத வன்முறைக்கு எதிராக \"இன்னொரு யுத்தம் வேண்டாம்\" என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கின்றனர். \"எங்கள் பிள்ளைகளுக்கு யுத்தம் வேண்டாம்\" என்று சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமும் முன்வைத்திருக்கின்றது.\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\nசொந்த இனத்தின் இனவாதம் குறித்தும், சொந்த மதத்தின் மதவாதம் குறித்தும் கருத்துச் சொல்ல முனையாதவன், இனவாதியாகவும் மதவாதியாகவும் இருக்கின்றான். சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதிகள் வரை, சொந்த இன-மத ஒடுக்குமுறையை ஆதரிக்கின்றவர்களாக, பிற இன-மத வாதங்களை மட்டும் காட்டி அதை எதிர்ப்பவராகவும் இருக்கின்றனர். இதுவே சமூகத்தின் சிந்தனைமுறையாக இருக்கின்றது.\nதான் அல்லாத பிற சமூகம் குறித்தும், இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் எதிரான பெரும்பாலான கருத்துகளும், இனவாதமாகவும் மதவாதமாகவும் இருக்கின்றது.\nஅனைத்தும் தனக்கில்லை பிறருக்கே என்று கூறுகின்ற தர்க்கங்களும், வாதங்களும், மனிதத் தன்மைக்கு வேட்டு வைப்பதுடன், சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்றது.\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nஉனக்காகவும், உன் நன்மைக்காகவும் உழைப்பதாகவும் - குரல் கொடுப்பதாகவும் கூறிக் கொண்டும் - காட்டிக்கொண்டும், உன்னை பிறரிடம் இருந்து தனிமைப்பட்டு வாழக் கோருகின்ற பொறுக்கிகள் தான் சமூகவிரோதிகள்.\nஇந்த சமூக விரோதிகள் மானிடத்துக்கு கேடு விளைவிக்கும் வண்ணம், பிற சமூகத்துடன் கூடி உழைத்து வாழும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து ஓடுக்குகின்றது. வதந்திகளை உருவாக்கி அதைப் பரப்புவது முதல் பொது இடத்தில் முஸ்லிம்களை சந்தேகத்துக்குரியவராக முன்னிறுத்தி தனிமைப்படுத்தி ஒடுக்குவதே, இவர்களின் நோக்காக இருக்கின்றது.\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\nதங்கள் கூட்டு ராஜினாமா மூலம் தங்களது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பறைசாற்றினார்களே ஒழிய, மதம் மற்றும் இனம் கடந்த மனிதர்களாக தங்களை முன்னிறுத்தவில்லை. இன-மதம் சாராத ஜனநாயகவாதிகளாக தம்மை முன்னிறுத்தி, பிற இன-மதம் சார்ந்தவர்களுடன் கூட்டு ராஜினாமாவைச் செய்யவில்லை. பௌத்த பேரினவாதம் போல் குறுகிய வட்டத்துக்குள் நின்று, குண்டு சட்டிக்குள் ராஜினாமா செய்துள்ளனர்.\nபாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கும் நீதிக்கும் தலைவணங்குவதாக கூறும் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இவர்களுக்காக ராஜினாமாச் செய்யவில்லை. பௌத்த பேரினவாதம் குறித்து புலம்பும் யாரும், தங்கள் பதவிகளை இதற்காக துறக்க தயாராகவில்லை.\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\nஇடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது\nஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை\nபா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது\nபயங்கரவாதத்தை \"தீவி���வாதமாக்கும்\" இடதுசாரிய அரசியல் குறித்து\nபத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்\nதிட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை\nஇஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\nஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை\nதமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்\nஇஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\nபயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்\nஇஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்\nஇலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து\nஇஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை\nஇலங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\nஇந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து\nதென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்\nகல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்\nபாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா\nபார்ப்பனியப் பாசிசமும் - சீமானின் இனவாதப் பாசிசமும்\nபொதுவெளியில் கருத்துச் சொல்லும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்\nபெண்ணிய - மார்க்சிச -இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்\n\"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய\" சாலினி\nகொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்\nதேசியப் பற்றாக்குறை கொண்ட பவுணின் புத்தகமும் நானும் - நிராகரிக்கப்படும் சிவதம்பியும் -கைலாசபதியும்\nமலசலகூடம் ���ழுவுவது \"இழிவானது - தீட்டுக்குரியது\" என்பதே வெள்ளாளியச் சிந்தனைமுறை\nபுலிகளிடத்தில் \"ஜனநாயகத்தைக்\" கோரியவர்களின் சமூகக் கண்ணோட்டம்\nஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - வலதுசாரிய சைவ-சனாதன-சாதிவாத அரைகுறை \"இலக்கிய\" விமர்சனங்களும்\nபொள்ளாச்சி வன்புணர்வுகளுக்கு பின்னால் ஆணாதிக்கச் சமூகம்\nசர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்: பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்\nபெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது\nவெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்\nஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடும் நானும்\nமோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்\nகாணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்\nவெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க \"ஜனநாயகம்\"\nஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன \nகாணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்\nபாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்\nஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்\nஈழத் தமிழ் இலக்கிய ஆதீனங்களும் - ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட இலக்கியமும்\n\"நினைவழியா வடுக்கள்\" நூலும் - சாதிய சமூகமும்\n'பரியேறும் பெருமாள்' சினிமா மீதான ஒரு பார்வை\nதேர்தல் \"ஜனநாயகம்\" தனக்கான சவக்குழியை தானே வெட்டுகின்றது\nஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்\nமீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா - மீ.ரூ பகுதி 2\nமக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளாளியக் கட்சிகள்\nதமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி\nமீ.ரூவும் (MeToo) ஆணாதிக்கமும் - மீ.ரூ பகுதி 1\nபெரியாரின் பெயரில் பெண்களுக்கு நிகழும் அவலம்\nயாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல\nசின்மயி வைரமுத்துக்கு எதிராக சொன்ன மீ ரூ குறித்து\nமீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்\nபாரிசில் நடந்த \"புதுசு\" வெளியீடும் - முன்வைக்க தவறியவையும்\n \"சொர்க்கத்தில் பிசா\" சைக் காட்சிப்படுத்துவதை தடுத்தது\n\"சொர்க்கத்தில் பிசா��ு\" க்கான ஜனநாயகக் குரல் பக்கச் சார்பற்றதா\nDEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.\nபோதநாயகியின் மரணம் தற்கொலையல்ல - ஆணாதிக்கக் கொலை\nபொதுப் பணத்திற்கு கணக்குக்காட்ட மறுக்கும் பாடசாலைகள் குறித்து\nமக்கள் ஜனநாயகம் வன்முறையானது என்று முத்திரை குத்த \"அறமும் போராட்டமும்\" என்றொரு நூல்\nயுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது\nபுலிகளினதும் - கிட்லரினதும் ஆட்சியைக் கோருவது ஏன்\nபுதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்\n“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”\nஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை -சி.கா.செந்திவேல்\nபுலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்\nபெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் \nதமிழ் மக்களின் சுயத்தை அழிக்கும் புலம்பெயர்ந்த \"உதவிகள்\"\nதேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்\nமூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி நகரும் வர்த்தகப் போர்\nமேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர்\nமதப் பிளவுகள் மூலம் \"இஸ்லாமியரை பயங்கரவாதியாக்க\" முனையும் இலங்கை அரசு\nவாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்\n\"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்\"\nஇலங்கையில் சாதியம் : நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\nகடலட்டைக் கள்ளரும், அடிவருடி அரசியலும்\n(தூத்துக்குடியில்) அரசுக்கு எதிராக போராடுபவர்கள் யார்\nவெள்ளாளியச் சிந்தனையிலான தீண்டாமையே, மாட்டைப் \"புனிதமாக்கக்\" கோருகின்றது\nஅதிகாரங்கள் பாலியல் வன்முறைக்கு உதவுகின்றன\nமனித பிணங்களின் மேலான மூலதனத்தின் கொண்டாட்டம்\nடென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..\nபுதிய உலக ஒழுங்கைக் கோரும் அமெரிக்காவின் கூத்துக்கு ஆடும் இஸ்ரேல்\nமே18 (முள்ளிவாய்க்காலை) முன்னிறுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பின்னணி குறித்து\nகுட்டைப் பாவாடையும் - அபாயாவும்\n\"மே–18\" நினைவில், சடங்குத்தனத்தையும் - வியாபாரத்தனத்தையும் முறியடிப்போம்\nஐரோப்பாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிழல் யுத்தமே ஈரான் விவகாரம்\n\"UN LOCK\" குறும்படம் மீதான விமர்சனம்\nகிளிநொச்சி மக்களுக்கு சாராயக் கடை அவசியமாம்- ஐ.நாவின் வாரிசுகள் தீர்மானம்\nஜே.வி.பியின் சிவப்பு வேசமும் - சுமந்திரனின் நவதாராளவாதமும்\nகழுத்து வெட்டும் இனவாதக் குறியீடும் புலிக்கொடி காட்டும் இனவாதமும்\nஇனவாதத்துக்கு தத்துவ முலாம் பூசும் போலி தமிழ் இடதுசாரிகள்\nஉடை பாரம்பரியம் குறித்த சம்பந்தனின் வெள்ளாளியச் சிந்தனை\nபாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை\nதொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்\nஇரணில்- மைத்திரி அரசின் கொள்கைகள் மீதான வெறுப்பே, மகிந்தவின் தேர்தல் வெற்றி\nசிவில் உரிமைகளற்ற தோட்ட மக்களுக்கு தேசிய சுதந்திரம் அர்த்தமுள்ளதா\n\"அபாயா\" அணியாத வித்தியாவும் - ஆண் உறுப்பை தூக்கித் திரிகின்ற மதவாதிகளும்\nமே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை\nமாணவர்களுக்கு நஞ்சை ஊட்ட முனையும் குறுகிய இன-மதவாத வக்கிரம்\nஊடகங்களுக்கான அறிக்கை - சி.கா.செந்திவேல்\nஆசிஃபாவைக் குதறியது நவபாசிச நவதாராளவாதமே\nசிரியா மீதான மேற்கு ஏகாதிபத்தியம் நடத்திய போலித் தாக்குதல்\nசிரியாவைக் குதறும் ஏகாதிபத்திய வல்லூறுகள்\nமூலதனத்துக்கு இடையிலான யுத்தமே, அமெரிக்கா – சீனா முரண்பாடாகும்\nசாதியை அரசியலாக்கியது உள்ளூராட்சித் தேர்தல்\nபரீட்சை (G.C.E O/L) முடிவுகள் குறித்த சமூக மனப்பாங்குகள்\nபோலியான எதிரியை காட்டி பொது எதிரியை மறக்கச்செய்வதையே தற்போது செய்கிறார்கள் - குமார் குணரட்னம்\nஅனைத்து இனவாதங்களுக்கும் எதிராக சமவுரிமை இயக்கம் இன்று 08.03.2018 கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்\nஇனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்\nஊடகங்களுக்கான அறிக்கை -01.03.2016 -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\nஏகாதிபத்திய யுத்தத்திற்கு பலியாகும் சிரியா மக்கள்\nஅவர்களின் வருமானமும் எமது செலவீனமும்\n அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தத்தின் எதார்த்தம்\nமஹிந்த ராஜபக்ஷ பெற்ற வெற்றியை விட கூட்டரசாங்கத்தின் கொள்கைகள் மீதான வெறுப்பையே இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன - புபுது ஜயகொட\nஉலகில் பிரபலமான பெண்கள் மேலான பாலியல் வன்முறை குறித்து\nசமவுரிமை இயக்கத்தின் பெயரில், மக்களை ஏமாற்றி வாக்குப் பெற முனையு���் இன-மத-சாதி வாதிகள்\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\nபாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை போராட அணிவகுப்போம்.\nமரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்\nபோராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது\n\"தூய கரங்கள் - தூய நகரங்கள்\"\nமுற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு\nயார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில் இராணுவமா\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிலைப்பாடும்\nபுகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்\nஇன ஒடுக்குமுறைக்கு பலியானவர்களை மறுப்பதும் ஒடுக்குமுறைதான்\nஇன மற்றும் வர்க்க முரண்பாட்டினால் பலியானவர்களின் நினைவுதினமாக, சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை முன்னிறுத்துவோம்\nஇலங்கை இன முரண்பாட்டினால் பலியானவர்களின் நினைவுதினம்\nஇனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்\nபுதிய அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவுகள், முரண்பாடுகளுக்கு தீர்வு காணுகின்றதா\nமுன்னோக்கி செல்லும் இலவசக் கல்வி-சுகாதாரத்திற்கான போராட்டம்- (மாணவர் இளைஞர் சமூக இயக்கத்தின் வாழ்த்துச் செய்தி)\nசைட்டத்தைத் தோற்கடித்த சமூக அரசியல் விஞ்ஞானமும், அதன் எதிர்காலமும்\nதமிழ் மொழி பேசும் மக்களிடையே இனக் கலவரத்தைத் தூண்டும் முயற்சி\nவேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்\nஇலங்கையில் மத முரண்பாடுகளை கூர்மையாக்கவே வேள்வித் தடை\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\nஊடக அறிக்கை-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\n\"சுதந்திரம்\" குறித்த கலை - இலக்கிய அபத்தங்கள்\nஉலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு\nசைட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட எதிர்கால இலக்கு\nநெத்தலி மீனை பிடிக்கும் - சுறாக்களை காப்பாற்றும் சட்டம் - மற்றும் சைட்டம்\nஒடுக்கும் வர்க்கம் முன்வைக்கும் \"சமஉரிமை\" குறித்து\nமொழியில் \"தூய்மையையும், ஒழுக்கத்தையும்\" கோரும் சிந்தனைமுறை குறித்து\nஒடுக்கும் தமிழனுக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியும் - அதன் படிப்பினைகளும்\nவேண்டாம் வேண்டாம் பட்டக் கடை- வவுனியாவில் நேற்று சயிட்டத்துக்கெதிரான மாணவ மக்கள் அமைப்பு\nவெள்ளாளச் சிந்தனையிலான மயானங்களும் - முதலமைச்சரின் வெள்ளாளிய சிந்தனையும்\nஜே.வி.பியினதும் - புலிகளினதும் சாதியம் குறித்து அணுகுமுறை ஒன்றா\nயாழ் புத்தூர் கலைமதி கிந்துசிட்டி மயானத்தில் பிணம் எரிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு\nபுத்தூர் கலைமதி-போராடும் மக்களும் இலங்கையின் ஊடக பிக்பாசுகளும். ஒருநாள் காட்சி .\nகுடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம்\nசமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்.\n“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”\n“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”\nதமிழனின் சாதிய மரபுகளும் சாதியப் பண்பாடுகளும்\nமாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்\nமாட்டு இறைச்சித் தடையென்பது, நவதாராளவாதத் திட்டமாகும்\nசைட்டம் எதிர்ப்பு தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஆரம்பம்\nகேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து\n'சைட்டம்' தடை செய்யும் போராட்டத்தின் எதிர்கால இலக்கு - மாணவர் மக்கள் மாநாடு தீர்மானங்களை நிறைவேற்றியது.\nசாதி வெறி பிடித்த சாதிக் கிறுக்கர்களே, தமிழ் தலைவர்கள்\nசாதி அடிப்படையிலான குடியிருப்புக்களும் - மயானங்களும்\nநவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்\nபுதிய ஜனநாயக மார்க்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.கே செந்திவேலுடன் ஒரு நேர்காணல்.\nஆறு வருடங்களாக மறுக்கப்படும்- மறைக்கப்படும் குகன் - லலித் தோழர்களின் கடத்தலும் நீதியும் \n\"இடது -தேசியம் \"- தமிழ் தேசிய இயக்கமும் வரையறைகளும்\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\nஒடுக்கும் முஸ்லிம் இனவாதத்துக்கு துணை நிற்கும் போலி முற்போக்குகள் குறித்து\nSAITM - உடனடியாக ரத்து செய் \nமுஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது\n“கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” - கருத்தரங்கு நிகழ்வு (காணொளி)\nசட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழும் வெளிநாடு சென்ற உழைப்பாளிகள்\nஇலங்கையின் வளங்களைக் கொள்ளையடிக்க சீன-இந்தியப் போட்டி\nகல்வி : தனியார்மயத்திற்கு சார்பான தர்க்கங்களும் மிகப்பெரிய பொய்களும்\n“கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” - கருத்தரங்கு நிகழ்வு\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(195) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(448) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(539) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (575) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(595) (விருந்தினர்)\nசைடம் தனியார் ���ல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(582) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(612) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(328) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(551) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(493) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (717) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(666) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (614) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(938) (விருந்��ினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(838) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(746) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(599) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nவீடில்லா மக்கள்: சமூக விசாரணையா, சட்ட விசாரணையா, சர்வதேச விசாரணையா\nஇலங்கையில் மலையகத்தில் வீடு என்பது பெரிய பிரச்சினை. தோட்டப்பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள்...\nசமாதானத்தின் ருசி\t(685) (விருந்தினர்)\nகடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று தமிழ் மக்கள் பேரவையின்...\nஇரண்டாவது கைதும் தப்புதலும் - பெண் போராளியின் வாக்குமூலம் (2)\t(1389) (விருந்தினர்)\nபுலிகளின் இருபாலை பெண்கள் முகாமின் சிறையில் சிவகாமி இருந்த போது தான் இந்திய இராணுவத்தினரால்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/a-fire-broke-out-in-a-windmill-near-dharapuram-scattered-parts-burst-for-2-km-349002.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T13:06:43Z", "digest": "sha1:UGZIHX4URKLNU3PHUFIA6634QZKAIH4Q", "length": 16845, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாராபுரம் அருகே காற்றாலையில் பயங்கர தீ விபத்து.. 2 கிமீ தூரத்திற்கு வெடித்து சிதறிய பாகங்கள் | A fire broke out in a windmill near Dharapuram..Scattered parts burst for 2 km - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n10 min ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\n21 min ago தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\n32 min ago மும்மொழி கொள்க�� விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாராபுரம் அருகே காற்றாலையில் பயங்கர தீ விபத்து.. 2 கிமீ தூரத்திற்கு வெடித்து சிதறிய பாகங்கள்\nதாராபுரம்: தாராபுரம் அருகே காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டு, பாகங்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாசர்பட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.\nகாலையில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, காற்றாலை கட்டுப்பாடின்றி தாறுமாறாக சுழன்றுள்ளது. காற்றாலை மின் விசிறியின் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி செயலிழந்தது. இதனையடுத்து போலீஸாரும், தீயணைப்புதுறையினரும் விரைந்து சென்று அங்கு வசிக்கும் மக்களை எச்சரித்தனர்.\nதாராபுரம் பொள்ளாச்சி சாலை இதனால் தற்காலிகமாக மூடப்பட்டது. வெகுநேரமாக கட்டுப்பாடின்றி சுழன்ற காற்றாலையின் இறகுகள், ஒருகட்டத்தில் தீப்பற்றி ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. கியர் பாக்சில் இருந்த எண்ணெய்யும் தீயுடன் சிதறியதால் பெரும் பிழம்பு சிதறியதை கண்ட மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.\n2 கி.மீ சுற்றளவு வரை காற்றாலையின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடப்பதால் பழைய ஆலைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் கோரிக்கை.\nதாசர்பட்டி முதல் தாராபுரம் வரை பாலக்காட்டு கணவாய் வழியாக எந்நேரமும் சீரான காற்று வீசும். இதனால் அங்கு சுமார் 1500 காற்றாலைகள் வரை உள்ளன. இவற்றில் பல 20 முதல் 30 ஆண்டுகள் வரை பழமை��ானவை என்பதால், அவை அடிக்கடி விபத்திற்குள்ளாகிறது.\nபழைய காற்றாலைகளை அதன் நிறுவனத்தினர் முறையாக பராமரிப்பதில்லை. இதனால், இப்பகுதியில் காற்றாலைகள் வெடித்து அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nநடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\n8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nகாவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nகண்ணா.. 2 லட்டு தின்ன ஆசையா... ஆட்டோ டிரைவருக்கு ஒரே நேரத்தில் அடிச்சது யோகம்\nதிருப்பூர் அருகே தனியார் பள்ளி போல் அரசு பள்ளி.. ‘ஏ.சி.’ வசதி, ஸ்மார்ட் வகுப்பறை என அசத்தல்\nபடிச்சாகணும்.. டீச்சராகணுமே.. கடகடவென கறி வெட்டி கலக்கும் சண்முகப் பிரியா\nஉலகளவில் டிரென்டான நேசமணி.. இப்போது டீசர்டிலும்.. திருப்பூரில் தயாரிப்புகள் ஜரூர் #PrayforNeasamani\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharapuram windmill fire தாராபுரம் காற்றாலை தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12031426/Farmers-wait-for-the-water-to-open-the-channels-and.vpf", "date_download": "2019-06-26T12:58:17Z", "digest": "sha1:LN5L6QNPNHEQKVV2KKERG35L54HSGQTS", "length": 13640, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers wait for the water to open the channels and come with the cow || வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி மாட்டுடன் வந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி மாட்டுடன் வந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் + \"||\" + Farmers wait for the water to open the channels and come with the cow\nவாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி மாட்டுடன் வந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nமுக்கொம்பு மேலணையில் இருந்து வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி திருச்சியில் மாட்டுடன் வந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி, அய்யன், பெருவளை உள்ளிட்ட வாய்க்கால்கள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளன. இந்த நிலையில் இந்த வாய்க்காலை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகளுக்கு கூட போதுமான தண்ணீர் வசதி இல்லை எனவும், முக்கொம்பு மேலணையில் தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கால்நடைகளுக்காக வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று திருச்சியில் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பசு மாடு ஒன்றையும் அழைத்து வந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் அதிகாரிகளும் விரைந்து வந்தனர்.\nஇதையடுத்து போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.\nஅதன்பின் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணியை சந்தித்து கோரிக்கை தொடர்பாக முறையிட்டு மனு கொடுத்தனர்.\nமுன்னதாக அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முக்கொம்பு மேலணையில் தற்போது தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வாய்க்கால்களில் கொஞ்சம் தண்ணீர் திறந்து விட்டால் ஆடு, மாடு கால்நடைகளின் குடிநீர் தேவைக்காவது பயன்படும். அதனால் தான் அதிகாரியிடம் வலியுறுத���தி உள்ளோம்” என்றார்.\nவிவசாயிகள் அழைத்து வந்த மாட்டுக்கு சாப்பிட துண்டுபிரசுரங்களை கொடுத்தனர். மேலும் வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை கொடுத்தனர். முன்னதாக மாட்டை அழைத்து வரும் போது அது திடீரென திமிறி ஓடத் தொடங்கியது. விவசாயிகள் அதனை அடக்கி சாந்தப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று மாலையில் முக்கொம்பு மேலணையில் இருந்து வாய்க்கால்களுக்கு சிறிது தண்ணீர் திறந்து விடப்பட்டது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/2018/07/23/event_anitha_arakattalai/", "date_download": "2019-06-26T12:02:48Z", "digest": "sha1:VAHHNOVSWW6FSNAYYNXFJUFJEY7DQHR4", "length": 8765, "nlines": 72, "source_domain": "www.panchumittai.com", "title": "இவை கதைகள் அல்ல! – இனியன் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nவாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்\nசுதந்திரமான சிந்தனைகளில் துவங்கி, அதனை வெளிப்படுத்துவதில் இருந்து தான் விரும்பிய வாய்ப்புகளை பெறுவது வரை பெரிதும் புறக்கணிப்பிற்கு ஆளாகும் ஒரு சமூகம் இருக்கி��து என்றால் அது குழந்தைகள் சமூகம்தான்.\nஅதிலும் பன்முகத் தன்மையோடு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஏற்றதாழ்வுகளுக்கு என்றே உருவாக்கப்பட்ட வாழ்வியல்முறைகள் இருக்கிற நிலப்பரப்பில் மிகப்பெரிய அளவிலான புறக்கணிப்புகள் சமமில்லா அறிமுகங்களை அனுபவிப்பதும் குழந்தைகளே.\nஇதனை இங்கு சொல்வதற்கு காரணம் “எங்களுக்கெல்லாம் யாரு வாய்ப்பு கொடுக்கிறா”எனக் கேட்ட அந்த வளரிளம் குழந்தையின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. கதைகள், புத்தகங்கள் சார்ந்த உரையாடலில் எழுப்பட்ட அக்கேள்வி கலையின் அடிப்படைக்கே என்றால் கலைகளின் அறிமுகங்கள் கிடைக்கப் பெறுகிற போது எப்படியெல்லாம் பரிமணிக்கும் என யோசிக்கும் போது பதற்றம் கொள்கிறது சிந்தனை.\nஅதேநேரம் அனைவருக்குமான வாய்ப்பை நம்மால் ஏற்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களும் புரியாமல் இல்லை. இருந்தாலும் தான் வாய்ப்புகளுக்காக புறக்கணிப்பு செய்யப்படுகிறோமோ என ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலத்தில் அவர்களுக்கான வாய்ப்புகளுடன் அவர்களுக்கான கலை அறிமுகங்களுடன் களம் காண்கிறது இவ்வருடத்தின் முதல் “குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் ” நிகழ்வு.\n“கனவுகளில் கூட பாடப் புத்தகம் தவிர வேறு எந்தப் புத்தகமும் பார்த்ததுமில்லை, யோசித்ததும் இல்லை. இருந்தாலும் பாடம் படிப்பது கூட சிரமமாய் இருக்கிறது.” எனச் சொன்னவள் கையில் கதைகளை கொடுத்து “இவை கதைகள் அல்ல உனக்கான பாடங்களை நீ படிக்கப் போகும் கலைக்கான முதல் படி, வாசிப்பு என்பதும் ஒரு கலை. அதை நீ நேசித்தால் சிரமமாய் இருக்கும் பாடங்கள் கூட உனக்கு சுலபமாகும்.” எனச் சொல்லி வந்தேன். அவளும் காத்திருக்கிறாள் தனக்கு அறிமுகமான கலையை நம்மோடு பகிர்ந்து கொள்ள.\nநானும் அதே காத்திருப்புடன் களமாடிக் கொண்டிருக்கிறேன் எப்போதும் நண்பர்களின் ஒத்துழைப்புடன்.\nநிகழ்விற்காக இம்முறை எடுத்துக்கொண்ட புத்தகங்கள்:\n1. அண்டா மழை – உதயசங்கர்\n2. விலங்குகள் I – ஜி. சரண்\n3. விலங்குகள் II – ஜி. சரண்\n4. புதையல் டைரி – யெஸ். பாலபாரதி\n5. பயன்களின் திருவிழா – உதயசங்கர்\n6. அம்மாவுக்கு மகன் சொன்ன உலகின் முதல் கதை – மு. முருகேஷ்\n7. மரப்பாச்சி சொன்ன ரகசியம் – யெஸ். பாலபாரதி\n8. மிளகாய் பட்டணம் – க. சரவணன்\n9. ஏணியும் எறும்பும் – உதயசங்கர்\n10. எலியின் பாஸ்வேர்டு – எஸ். ராமகிருஷ்ணன்\n11. ஊஞ்சல் தாத்தா – அர. ஹபீப் இப்ராஹீம்\n12. மூக்கு நீண்ட குருவி – கன்னிக்கோவில் இராஜா\n13. புலி கிலி – நீதிமணி\n14. பறக்கும் ஹேர் கிளிப் – விஜயபாஸ்கர் விஜய்\n15. ரகசிய கோழி – உதயசங்கர்\nகுறிப்பு : இந்தக் கலை இலக்கிய கொண்டாட்டம் நிகழ்வு பற்றி தொடர்ந்து இனியன் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் தகவல்களை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/2018/08/25/thulir_intro/", "date_download": "2019-06-26T12:07:02Z", "digest": "sha1:SGQLITS352A2XMIVNKXXC3JQBKFYVFSF", "length": 11276, "nlines": 67, "source_domain": "www.panchumittai.com", "title": "“துளிர்”க்கட்டும் அறிவியல் ஆர்வம் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nவாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்\n“துளிர்”க்கட்டும் அறிவியல் ஆர்வம் துளிர் [சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்]. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவரும் அறிவியல் ஆர்வம் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சமூக வலைத்தளங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சு ஊடகங்களாகட்டும், எங்கு திரும்பினாலும் போலி அறிவியலின் தாக்குதல் எட்டுத்திக்கும் இருந்து சீறிப்பாய்கிறது. திரைப்படங்களைச் சொல்லவே வேண்டாம். “மனிதனின் சராசரி ஆயுள்காலம் 300 வருடம்” என்றெல்லாம் வசனம் பேசி கைதட்டலும் காசும் சம்பாதித்துவிட்டு அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள், பார்க்கும் நம் மக்களோ அறிவைத்தொலைத்துவிட்டு மூடமயக்கத்தில் தடுமாறுகிறார்கள். அறிவியல் பற்றிய பத்திரிக்கைகள் வெகு சிலவே கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை விலை அதிகமுள்ளவையாகவும், ஆங்கிலப் பாதிப்புகளாகவும் உள்ளன. தமிழில் ஒரு நல்ல அறிவியல் பத்திரிகை இருந்தால் அதுவும் அது குறைந்தவிலையில் எல்லோரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் இருந்தால் அதுவும் அது குறைந்தவிலையில் எல்லோரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் இருந்தால்\nஅப்படி ஒரு மாத இதழ் இருக்கிறது தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் இணைந்து வெளியிடும் இந்த மாத இதழ், “துளிர்” என்ற பெயரில் வெளிவருகிறது. இதழ் ஒன்ற���க்கு 10 ரூபாய் என்கிற நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது. வெறும் 100 ரூபாய் சந்தா செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் உங்கள் வீடு தேடியே வரும் தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் இணைந்து வெளியிடும் இந்த மாத இதழ், “துளிர்” என்ற பெயரில் வெளிவருகிறது. இதழ் ஒன்றுக்கு 10 ரூபாய் என்கிற நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது. வெறும் 100 ரூபாய் சந்தா செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் உங்கள் வீடு தேடியே வரும் சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் பார்க்க இதைவிட அதிகம் செலவாகும். ஒரு சின்ன பொம்மை இதைவிட அதிக விலை இருக்கும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ, அல்லது உங்கள் உறவினர்/நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ ஒருவருட சந்தாவைக் கட்டி அவர்கள் வீடுதேடி இவ்விதழ் மாதம்தோறும் வரும்வகையில் ஒரு அன்பளிப்பைத் தரலாம். நீங்களும் இவ்விதழை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் உங்கள் அறிவியல் அறிவை கூர்மையாக வைத்துக்கொள்ளலாம்.\nபள்ளியில் படிக்கும் அறிவியல் கருத்துக்கள் சரியாகப் புரியாமலோ அல்லது அறிவியல் ஆர்வத்தின் மிகுதியிலோ குழந்தைகள் எழுப்பும் கேள்விகள் ஏராளம். ஆனால் பொறியியலோ மருத்துவமோ பயின்ற பெற்றோர்கள்கூட அக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் தடுமாறும் நிலையில் உள்ளனர். இதுவே அவர்களிடம் ஏதாவது மூடநம்பிக்கைகள் குறித்துக் கேட்டுப் பாருங்கள் பக்கம் பக்கமாக விளக்குவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் துளிர் இதழ் இருந்தால், நீங்களும் உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு இளைய தலைமுறைக்கும் பயன்படும் வகையில் அதைப் பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள்கூட தங்கள் ஓய்வு நேரத்தில் “துளிர்” இதழை வாசித்து, அதில் உள்ள தகவல்களை எளிய கதைகளாக குழந்தைகளுக்குச் சொல்லலாம்.\nதமிழின் மிகச் சிறந்த அறிவியல் பத்திரிகை என மத்திய மாநில அரசுகளால் பாராட்டப்பட்டிருக்கிறது ‘துளிர்’ பத்திரிகை. அது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் மாத இதழ்\nதுளிர் அறிவியல் மாத இதழை உங்கள் வீட்டிற்கே வரவழைக்க, கீழ்காணும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.\n245, அவ்வை சண்முகம் சாலை,\nதொலைப்பேசி எண்: 044 28113630\nஒரு இதழ்: ரூ. 10/-\nஆண்டுச் சந்தா: ரூ. 100/-\nஆண்டுச் சந்தா (வெளிநாடுகளுக்கு): $ 20\nஆயுள்ச் சந்தா: ரூ. 1000/-\nபஞ்சு மிட்டாய் இணையத்தின் கு���ிப்பு :\nநிகழ்வுகள், செயற்பாட்டாளர்கள், இதழ் , இலக்கியம் , பதிப்பகங்கள், புத்தக கடைகள் சார்ந்த அறிமுகங்கள் அனைத்துமே தகவல்கள் அனைவருக்கும் சேர வேண்டுமென்ற நோக்கத்திலே பகிரப்படுகிறது. இதழ் சந்தாக்கள் , நிகழ்வு கட்டணங்கள் மற்றும் விற்பனைகள் அனைத்தும் வாசகர்களின் சொந்த முடிவே. பஞ்சு மிட்டாய் இதழ்,நிகழ்வுகள்,புத்தகங்கள் தவிர மற்ற எந்தவித குழு/இதழ்/பதிப்பகங்கள்/நிகழ்வுகள்/விற்பனையங்களுக்கு பஞ்சு மிட்டாய் இணையதளமோ அல்லது பஞ்சு மிட்டாய் நண்பர்களோ பொறுப்பேற்க இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_975.html", "date_download": "2019-06-26T12:20:52Z", "digest": "sha1:OYESWNJPVPLMH3NAGOHAI4JBBEO43L5R", "length": 5819, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "சக்கர அடையாள 'ஆடை' அணிந்த பெண்ணொருவருக்கு விளக்கமறியல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சக்கர அடையாள 'ஆடை' அணிந்த பெண்ணொருவருக்கு விளக்கமறியல்\nசக்கர அடையாள 'ஆடை' அணிந்த பெண்ணொருவருக்கு விளக்கமறியல்\nபௌத்தர்களின் 'தர்ம' சக்கரத்தின் உருவப்படம் (போன்ற அடையாளம்) பொறித்த ஆடை அணிந்து வீதியில் சென்றதாக பெண்ணொருவர் நேற்றைய தினம் (18) ஹசலக பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n47 வயது முஸ்லிம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, இனங்களுக்கிடையே முறுகலைத் தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டாரா என பொலிசார் 'விசாரணை' நடாத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.\nநீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண்ணை 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.\nகப்பலின் சக்கர வடிவம் கொண்ட இவ்வகை ஆடைகள் பெருமளவில் (இதுவரை) விற்பனையாகியுள்ள போதிலும் தற்போதைய சூழ்நிலையில் அது தர்ம சக்கரம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214358", "date_download": "2019-06-26T12:41:32Z", "digest": "sha1:N3YFGAL75WOIO4D5JPBKYMB4GJTIVKCA", "length": 7415, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேச வெசாக் தினத்தினை கொண்டாட ஜனாதிபதி சார்பாக வெளிநாடு செல்லும் அமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்வதேச வெசாக் தினத்தினை கொண்டாட ஜனாதிபதி சார்பாக வெளிநாடு செல்லும் அமைச்சர்\nஇந்த வருடம் பெரேரா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சார்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம வியட்னாம் செல்லவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது.\n112 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 650 பிரதிந��திகள் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.\nஇதேவேளை, அரச வெசாக் வைபவம் காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா விகாரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=b1210076", "date_download": "2019-06-26T12:49:26Z", "digest": "sha1:AVE7EA6QY2MEORS4VKGBQ64F56M3YC5L", "length": 10610, "nlines": 34, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nஇலங்கைச் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா நனோ\nமேற்கு லண்டன் பல்கலையின் LLM சட்டக் கற்கை நெறிகள் ANC கல்வி நிறுவனத்தில் ஆரம்பம்\nஉச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்\nவேறிடத்திற்கு இடம் மாறும் அமானா தகாஃபுல்\nபஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை\nSLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு\nநாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS\nகோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\n���ஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை\nபஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை\nபெளத்த தர்மத்தை போதிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஷ்ரத்த TV தொலைக்காட்சி அலைவரிசையை அங்குரார்ப்பணம் செய்யும் நோக்கில், பஹன் மீடியா நெற்வேர்க்ஸ் உடன் SLT PEO TV கரம்கோர்க்கின்றது. குறித்த இந்த தொலைக்காட்சி அலைவரிசை சமய தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு புதியதொரு பரிமாணத்தை அளிப்பதுடன், புத்த பெருமானின் போதனைகள் மற்றும் கோட்பாடுகளை பார்வையாளர்களுக்கு அறியத்தருகின்றது. 2012 செப்டெம்பர் 29ம் திகதி ஆரம்பிக்கப்படும் ஷரத்த தொலைக்காட்சி அலைவரிசை காலை 04.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை வாரத்தின் அனைத்து நாட்களும் ஒளிபரப்பாகும்.\nஇந்த நிகழ்வில் தனது எண்ணங்களைப் பகிரந்துகொண்ட ஷிழிஹி பிரதம நிறைவேற்று அதிகாரி கிரெக்யங் “ஷரத்த தொலைக்காட்சி அலைவரிசையின் அங்குரார்ப்பணத்தின் மூலம் புத்த சமயத்தின் போதனைகள் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை அனைவருக்கும் கொண்டு செல்ல விழைகிறோம். இந்த அலைவரிசையின் அங்குரார்ப்பணத்திற்கு பொருத்தமானதொரு நாளான பெளர்ணமி தினமான 2012 செப்டெம்பர் 29ம் திகதி, நாம் இந்த அலைவரிசையினை ஆரம்பிக்கின்றோம். பிரத்தியேகமான பார்வையிடல் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதையே நோக்காகக் கொண்டுள்ள SLT PEO TV யின் பெளத்த அலைவரிசை ஒன்றை ஆரம்பிப்பதான தீர்மானமானது, ஏராளமானவர்களின் கோரிக்கையின் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டது. பன்முக நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ள ஷ்ரத்த தொலைக்காட்சி அலைவரிசை, அனைத்து வழிகளிலும் பெளத்த தர்ம போதனைகளைக் கொண்டுவருவதன் காரணமாக, எமது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய அலைவரிசையாக மாறும் என்பதில் நம்பிக்கை உண்டு. SLT PEO TV எமது ரசிகர்களுக்கு பரந்தளவான நிகழ்ச்சி தெரிவுகளை அவர்களின் வசதி மற்றும் செளகர்யம் ஆகியவற்றுடன் ஒட்டியதாக அளிக்கின்றது. 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தினம் தொட்டு, பல்வேறு மைல்கற்களை பதித்துள்ள SLT PEO TV பார்வையாளர்களுக்கு முன்னெப்போது மில்லாத பார்வை அனுபவத்தை அளிக்கின்றது” எனத் தெரிவித்தார். குறித்த இந்த அலைவரிசையின் அங்குரார்ப்பணத்தின் போது பேசிய சங்கைக்குரிய அலுதெனிய சுபோதி தேரர், “முன்னெப்போதும���ல்லாத வகையில், புத்த பகவானின் போதனைகள் இக்காலப்பகுதிக்கு மிகப்பொருத்தமாக உள்ளது. புத்தரின் கோட்பாடுகள், இனம், சாதி மற்றும் தராதரம் போன்ற மனித குலத்தின் மனப்பாங்கை குறுக வைக்கும் தடைகளை மாற்றியமைக்கின்றது. ஷ்ரத்தா தொலைக்காட்சி, குறித்த இந்த ஆழ்ந்த சிந்தனைகளை அனைவர் மத்தியிலும் பரப்பி அதனை வெளிப்படுத்துவதன் ஊடாக மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது. ஷ்ரத்த தொலைக்காட்சி அலைவரிசை நவீன பாணியில் , சிந்தனையை தூண்டும் வகையில் பன்முக விடயங்களை கையாள்கையில் , பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி அளித்தல் மூலம் புத்த பெருமானால் கடைப்பிடிக்கப்பட்ட குறித்த இந்த போதனைகளை இளையோர் முதியோர் மத்தியில் கொண்டு செல்ல எண்ணியுள்ளது என்றார்.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-26T12:58:22Z", "digest": "sha1:PB567PQQKY2SV52DBCC2YHXXG7BNL3CD", "length": 35141, "nlines": 376, "source_domain": "eelamnews.co.uk", "title": "ராஜீவ் கொல்லப்படுவதற்கு காரணம் இதுதான்! 1987 ஒப்பிரேசன் பவான்! – Eelam News", "raw_content": "\nராஜீவ் கொல்லப்படுவதற்கு காரணம் இதுதான்\nராஜீவ் கொல்லப்படுவதற்கு காரணம் இதுதான்\nஇலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஈழத்து விடுதலைப் போராட்டத்திற்கான தீர்வு முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இந்திய தன்னலமாக செயற்பட்டது என்பதற்கும் இனப்பிரச்சினைக்கு உகந்த முறையில் தீர்வு காணத் தவறியது என்பதற்கும் 1987இல் நடைபெற்ற பவான் இராணுவ நடவடிக்கை மிகச் சிறந்த உதாரணமாக நினைவுகூறத்தக்கது. இந்திய அரசு தன் நலன்களுக்கு ஏற்பவும் ஈழம் மற்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு மாறாகவும் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் காய்களை நகர்த்தி வருவதுடன் வடக்கில் ஆதிக்கம் கொள்வதை அன்று முதல் செயற்படுத்தியுள்ளது என்பதற்கும் இது உதாரணம்.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தம் என்ற யாப்புத் ���ிருத்தம் 1987 இலங்கை இந்திய உடன்படிக்கை பிரகாரம் கொண்டுவரப்பட்டது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் முகமாக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் குறித்த திருத்தம் குறைந்த அளவிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வாறெனினும் இலங்கையில் நிலவும் இன அழிப்பு மற்றும் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலோ, தமிழ் மக்களின் தனித்துவமான ஆட்சிமுறை குறித்த கோரிக்கையோ உள்ளடக்கப்படாமையினால் குறித்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர். இதனால் தமிழ் மக்களும் இதில் நம்பிக்கை இழந்தனர்.\nஇன முரண்பாட்டை, போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டிய நிலையில் பலவந்தமாக தீர்வொன்றை திணித்து, அதனை நடைமுறைப்படுத்த போரை இந்தியா தேர்வு செய்தது. ஜூலை 29ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒப்பந்தம் நடந்தது. சில மாதங்களிலேயே விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையே போர் வெடித்தது. மிகப் பெரிய அளவில் இந்தியப் படைகள் பவான்இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரைத் தொடங்கிய நாளே இன்றாகும். இந்தப் போர் நடவடிக்கையே இலங்கை, இந்திய, ஈழவிடுதலை மட்டங்களில் பெரும் தாக்கங்களை பிற்காலத்தில் உருவாக்கும் வகையிலும் அமைந்தது.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப் படுத்தவும் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கவும் விடுதலைப் புலிகளிடம் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றவுமே இந்தப் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்திய அரசின் அறிவித்தலின்படி, அரசியல் தீர்மானத்தின்படி இப் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பலாலி, காங்கேசன்துறை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இடங்களில் சண்டை மூண்டது.\nஅத்துடன் விமானத் தரையிறக்கம் மற்றும் கடல் வழித் தரையிறக்கம் போன்ற பன் முனைகளிலும் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று வாரமாக நடந்த சண்டையின் பின்னர் யாழ் குடாநாட்டை இந்தியப் படைகள் கைப்பற்றின. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ் குடா நாட்டைக் கைப்பற்ற இலங்கை இராணுவம் 3 ஆண்டுகள் போரிட்டது. முடியாத நிலையில் அமைதி காக்க வந்ததாக கூறிய இந்திய இராணுவம் போர் செய்து யாழ்ப்பாணத்தைக் க��ப்பற்றியது. அமைதிப்படைகளின் முகத்திரை கிழிந்த நாட்கள் இவை.\nயாழ்ப்பாணமே போர்க்கோலம் பூண்டது. இந்திய இராணுவம் கவச தாங்கிகள், உலங்கு வானுர்திகள், செறிவான ஆட்டிலரி என்பற்றின் துணைக் கொண்டு முன்னேறினர். இந் நடவடிக்கையில் இந்திய வான்படையினதும், இந்திய கடற்படையினரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்திய கிழக்கு கட்டளைப் பீடமும், கரைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து விடுதலைப் புலிகளுக்குப் போர்க்கருவி, மருத்துவ உதவிகள் என்பன கிடைக்காதவண்ணம் வடக்கே கடலில் 300 கி.மீ. நீளமான முற்றுகை வேலியை அமைத்திருந்தன.\nஇந்நேரத்தில் இந்திய சிறப்பு ஈரூடக படையணியினரும் (MARCOS) முதலாவதாகச் செயற்படத் தொடங்கியிருந்தனர். இவர்களோடு இந்திய இராணுவத்தினரும் இணைந்து யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் கடற்கறை ரெகிகளை வழங்கியிருந்தன. அக்டோபர் 21 1987 சிறப்புப் படையணியினர் புலிகளின் குருநகர்த் தளத்தை ஈருடகத் தாக்குதல் மூலம் தாக்கி அழித்தனர். இந்தப் போர் நடவடிக்கையில் இந்தியப் படைகள் 600பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புலிகள் தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டன.\nஇந்திய இராணுவத்தினர் தமிழ்ப் பொதுமக்களை கண்ட கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். இலங்கை வரலாற்றில் பல்வேறு ஊரடங்குச் சட்டங்களால் இருண்ட வாழ்வில் தவித்த ஈழத் தமிழ் மக்களை மிக நீண்ட நாட்கள் ஊரடங்கில் தள்ளியவர்கள் இந்தியப் படைகளே. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் 35 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினர். ஊரடங்கு நாட்களில் வீட்டை விட்டு வெளியில் வந்த அனைத்து தமிழ் மக்களும் இந்தியப் படைகளால் சுட்டுக்கொன்றழிக்கப்பட்டனர்.\nவடகிழக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியதை அடுத்து 1987 ஜூன் மாதம் வடமராட்சியில் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து செக்மேட் இராணுவ நடவடிக்கையை மேற் கொண்ட இந்தியப் படைகள் முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற பவான்இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டன. மக்கள் பொதுஇடங்களில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.\nயாழ் மருத்துவமனை, வீடுகள், சந்திகள் எனப் பல இடங்களிலும் இந்திய இராணுவம் புகுந்து கோரத்தாண்டவம் ஆடியது. அக்டோபர் மாதமே இந்தியப் படைகளின் கோரத் தாண்டவங்கள் நிகழ்ந்த மாதமாகும். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த மாதமாக அக்டோபர் மாதம் ஆக்கப்பட்டது. அமைதி வரும், தீர்வு வரும் என்று காத்திருந்த மக்களுக்கு போரும், கொலைகளும் அழிப்பும், பதுங்குகுழி வாழ்வும் பரிதவிப்பும் வழங்கப்பட்டன.\nஇலங்கை அரசு தமிழரை அழிக்கிறது என்று போராடி நிலையில் தீர்வு காண வந்ததாக சொன்னவர்களே யுத்தம் செய்த கொடிய நாட்கள். அமைதியை ஏற்படுத்த வந்ததாக சொன்னவர்களே தமிழர்களை அழித்தனர். இலங்கை அரசின் போர் வெறி எண்ணங்களையும் இன அழிப்பு கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தின இந்தியப் படைகள் . தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் மிகவும் சீண்டிய பவான் நடவடிக்கை இந்தியப் படைகளுக்கு, அரசுக்கு எதிராக தமிழர்களை திரளச் செய்தது. வரலாற்றில் மிகவும் தவறான அரசியல் முடிவுகளினால் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கைமுள்ளிவாய்க்கால் என்ற கூட்டு இனப்படுகொலைக்கும் வித்திட்டது எனலாம்.\nநன்றி – குளோபல் தமிழ் செய்திகள்\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \nபாடகி சின்மயி மீண்டும் அதிரடி கட்டிலில் தள்ளி வீழ்த்தி என்னை முத்தமிட்டார் கட்டிலில் தள்ளி வீழ்த்தி என்னை முத்தமிட்டார் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் \nஅவசரக்கால சட்டம் நீடிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி உறுதி\nஜப்பானில் தொழில் வாய்ப்பு தொடர்பில் ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை\nஅமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு\nமூன்று தசாப்தங்களின் பின் இலங்கையிலுள்ள சொந்தத் தாயை தேடிக் கண்டுபிடித்த மகள்…\nரஜினி என்ற சமூகவிரோதியை வைத்து படம் எடுத்துவிட்டு புலிகள்…\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nமுஸ்லீம்களை வெளியேற்ற என்ன காரணம்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவக��மாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nவழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/shankar_director%E2%80%8E/", "date_download": "2019-06-26T12:01:15Z", "digest": "sha1:DG3MUC5XKXSZN3XJIEZQXETN4DD3U4LU", "length": 11639, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "Shankar_(director)‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஷங்கர் என்னை கண்டிக்கவில்லை – எமி ஜாக்சன்\nசென்னை:-மதராசப��பட்டினம், தாண்டவம், ஐ படங்களில் நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். இவர் ஐ படப்பிடிப்பில் இருந்தபோது தனது காதலரை […]\n‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது\nசென்னை:-மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஷூட்டிங் முடிந்ததை ஒட்டி, […]\nஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது ‘ஐ’ ஆடியோ விழா – அர்னால்டு\nசென்னை:-ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐ’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ […]\nஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு\nசென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்–எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் […]\nஇந்திய அளவில் சாதனை படைத்த ‘ஐ’ பட டீசர்\nசென்னை:-ஐ படத்தின் எதிர்பார்ப்பு ராக்கேட் வேகத்தை விட அதிகமாக உள்ளது. எந்திரன் படத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் […]\nஇயக்குனர் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது – ராஜமெளலி\nசென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது. படத்தின் பாடல்களும் டீசரும் தமிழ்த் திரையுலகத்தை […]\n‘ஐ’ கதாபாத்திரம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று – விக்ரம்\nசென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை […]\nஷங்கர் படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு\nசென்னை:-விக்ரம்–எமி ஜாக்சன் நடித்து ஷங்கர் டைரக்டு செய்துள்ள படம், ஐ. இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். படத்தின் […]\nஐ பட ஆடியோ வெளியீட்டில் பாதியிலேயே கிளம்பிய அர்னால்டு\nசென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஐ’.இதில் விக்ரம், எமி ஜாக்ஸன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]\nவிக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் டீசர்\nஇயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் ப��ம் ஐ. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ibnuabbas.org/t_pafe/?p=1330", "date_download": "2019-06-26T12:30:47Z", "digest": "sha1:UHUUTVVTFVYAL4Q5G4CEYGHJIAST6ZGE", "length": 5392, "nlines": 126, "source_domain": "ibnuabbas.org", "title": "அறிவுக் களஞ்சியம் 2017 – பகுதி – 2 – இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி", "raw_content": "\nஅறிவுக் களஞ்சியம் 2017 – பகுதி – 2\nகல்விச் சுற்றுலா – 2017\nஇஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படவோ மறுக்கப்படவோ முடியாத உண்மைகள்\nஇஸ்ரா, மிஃராஜின் போது ஸஹீஹாக தரிபட்ட நிகழ்வுகளும், தரிபடாத நிகழ்வுகளும் :\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\nமுதலாம் தவணைப் பரீட்சைக்கான பாட மீட்டல் ஷரீஆப் பிரிவு\nமுதலாம் தவணைப் பரீட்சை ஷரீஆப் பிரிவு\nமுதலாம் தவணைப் பரீட்சைக்கான பாட மீட்டல் அல்குர்ஆன் மனனப் பிரிவு\nமுதலாம் தவணைப் பரீட்சை அல்குர்ஆன் மனனப் பிரிவு\nமுதலாம் தவணைப் பரீட்சை அல்குர்ஆன் மனனப் பிரிவு\nஇரண்டாவது இடைக் காலப் பரீட்சை\nஇரண்டாம் தவணைப் பரீட்சைக்கான பாட மீட்டல் ஷரீஆப் பிரிவு\nஇரண்டாம் தவணைப் பரீட்சை ஷரீஆப் பிரிவு\nஇரண்டாம் தவணைப் பரீட்சை அல்குர்ஆன் மனனப் பிரிவு பாட மீட்டல்\nஇப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_91.html", "date_download": "2019-06-26T12:14:35Z", "digest": "sha1:X2KA2ITHYL4T6J62T557GWF66V5YBOIM", "length": 8532, "nlines": 94, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பயன்மிகுந்து நிற்குதன்றோ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் பயன்மிகுந்து நிற்குதன்றோ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா\nபயன்மிகுந்து நிற்குதன்றோ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா\n[ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ]\nவள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம்\nதெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது\nஅள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால்\nநல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம்\nகள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும்\nநல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது\nஉள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின்\nஇவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ \nபலநூல்கள் வந்தாலும் பாரில்நிலை நிற்கின்ற\nபக்குவத்தைப் பெறுவதற்கு பக்குவமும் வேண்டுமன்றோ\nகுறள்வந்த காலம்முதல் தலைநிமிர்ந்து நிற்குதென்றால்\nஅதுகூறும் அத்தனையும் அனைவருக்கும் பொருந்துவதே\nநில��யான அத்தனையும் குலையாமல் கூறுவதால்\nதலையாய நூலாகக் குறளொன்றே திகழ்கிறது\nதொலைநோக்குப் பார்வையுடன் சொல்லிநிற்கும் கருத்தாலே\nநிலையாக நிற்கும்குறள் நெஞ்ஞமெலாம் நிறைந்திருக்கு \nஈரடியால் பலகருத்தை இலகுவாய் சொன்னகுறள்\nஎல்லோரின் வாழ்க்கைக்கும் ஏற்றதாய் இருக்குதன்றோ\nபாரிலுள்ள பலபுலவர் பலகருத்தைப் பகர்ந்திடினும்\nசீரான நூலாகத் திருக்குறளே திகழுதன்றோ\nகார்கொண்ட மேகமெனக் கருத்துமழை பொழியும்குறள்\nயார்மனதும் நோகாமல் நற்கருத்தைப் பாய்ச்சுதன்றோ\nவேருக்கு நீராக வீரியமாய் நிற்கும்குறள்\nபாருக்கு வந்ததனால் பயன்மிகுந்து நிற்குதன்றோ \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/29925-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?s=89b4e5d4d67de92984009f85c0427042&p=582302", "date_download": "2019-06-26T12:01:07Z", "digest": "sha1:ZLDKGKZ2WZCTC2JBLIZDMM7LCRXJKBCV", "length": 11245, "nlines": 380, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..? - Page 2", "raw_content": "\nஎன் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..\nThread: என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..\n>நீங்கள் சொன்னபடி அழித்துவிட்டு புதிதாய் நிறுவிய பின் சரியாகி விட்டது கலை. தகவலுக்கு மிக்க நன்றி.\nகுறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.\nதங்களுக்கும் பயனுள்ளவகையில் அமைந்ததற்கு மிக்க நன்றி சத்யா..\nதமிழ் மன்றத்திற்க்கு என் நன்றி\nஎன்னிடம் இருப்பது windowsxp ....பைரேட்டட் இல்லாத நயம் ஒரிஜினல்....ஆனால் என்னால் செயல்படுத்தவே முடிவதில்லை.....access violation code என்று லட்சக்கணக்கில் ஒரு நம்பர் வருகிறது....\nவைரஸ் கொள்ளியை செயலிழக்க வைத்துக் கூட முயன்றுவிட்டேன்\n1. ஒருமுறை அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள் என் எச் எம் ரைட்டரை.\n2, சி க்ளீனர் இருந்தால் அல்லது க்ளேரி யுடிலிட்டீஸ் இருந்தால் டெம்பரரி மற்றும் ரிஜிஸ்ட்ரி எண்ட்ரியை க்ளீன் செய்யுங்கள்.\n3. சி க்ளீனர் முதலானவை இல்லை என்றால் சி ட்ரைவின் ப்ராப்பர்ட்டீஸில் சென்று டிஸ்க் க்ளீனர் பயன்படுத்தி வேண்டாத டெம��ப் ஃபைல்களை அகற்றுங்கள்.\n4. ஒருமுறை ரிஸ்டார்ட் செய்துவிட்டு மீண்டும் என் எச் எம் ரைட்டர் நிறுவுங்கள்.\nகண்டிப்பாக இது பயன் தரும்.\nஎனக்கும் இப்போது வேலை செய்கிறது\nதிரு. கலைவேந்தன் உங்களது இணையம் சார்ந்த இந்த தமிழ் பணி, புதிய உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைவர்க்கும் பெரும் உதவி, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« Font Setup Help - எழுத்துரு உதவி | அன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/visvasam-trailer-release-date/", "date_download": "2019-06-26T12:54:23Z", "digest": "sha1:O6WFTS6F5Q7D5ZQYPQN6XBGPP4AQSSW4", "length": 8520, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Visvasam Trailer Official Release Date", "raw_content": "\nHome செய்திகள் ஆவலுடன் எதிர்பார்த்த விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தேதி..\nஆவலுடன் எதிர்பார்த்த விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தேதி..\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது ஒரு படத்தின் டிரைலரை தான்.\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமைய்யா, யோகிபாபுவும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. விஸ்வாசம் படத்திற்கு பின்னர் தொடங்கபட்ட பேட்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், தொடங்கபட்ட ட்ரைலர் என்று அனைத்தும் இந்த படத்திற்கு முன்பாகவே வெளியாகிவிட்டது.\nவிஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர் நாளை (டிசம்பர் 30) மதியம் 1.30 மணிக்கு வெளியாக இருப்பதாக சத்ய ஜோதி நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.\nPrevious articleமுன் ஜென்மத்தில் நீங்கள் யார்அஜித்தின் எந்த கேரக்டர் உங்களுக்கு செட் ஆகும்அஜித்தின் எந்த கேரக்டர் உங்களுக்கு செட் ஆகும் இது போன்று பேஸ்புக்கில் கேள்வி வர���தா..\nNext articleரஜினியின் பாட்சா படம் இந்த படத்தின் சாயல் தான்..\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nமுத்தக்காட்சிக்கு கிறீன் சிக்னல் கொடுத்துள்ள பிரியா பவானி.\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள மணிரத்னம். அவரின் தற்போதைய நிலை என்ன.\nஇணையத்தில் லீக்கான மூன்றாவது ப்ரோமோ.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான்....\nப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க. ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.\nஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.\nமனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\nபேப்பரில் ஆடை அணிந்து போஸ் கொடுத்த சார்லி சாப்ளின் பட நடிகை.\nமருத்துவ முத்தம் குறித்து மனம் திறந்த ஆரவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/03/prices.html", "date_download": "2019-06-26T12:29:15Z", "digest": "sha1:CYCTBS65FN2YEEIAG2B76GDZQZYMV6JM", "length": 15084, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மம்தாவுக்கு பணிகிறது மத்திய அரசு: மண்ணெண்ணெய்,காஸ் விலையை குறைக்க முன் வந்தார் வாஜ்பாய் | Govt considering rollbacks in kerosene, cooking gas? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n14 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n17 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n17 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமம்தாவுக்கு பணிகிறது மத்திய அரசு: மண்ணெண்ணெய்,காஸ் விலையை குறைக்க முன் வந்தார் வாஜ்பாய்\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்த ரயில்வேஅமைச்சர் மம்தா பானர்ஜியை சரி கட்டுவதற்காக மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலையைக் குறைக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து மம்தா பானர்ஜியுடன் பேச சிறப்புத் தூதரையும் பிரதமர் கல்கத்தாவுக்கு அனுப்பியுள்ளார்.\nதிரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜியிடம் 9 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் மத்தியஅமைச்சர்களாக இருந்த மம்தாவும், அஜித் பாஞ்சாவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.\nஇந்த விலை உயர்வை 3 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும் என மம்தா நிபந்தனை விதித்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனவும் மம்தா கோரி வருகிறார். (அவர்ராஜினாமா செய்ததற்கு முக்கிய காரணமே ஜோதிபாசு அரசை மத்திய அரசு கலைக்காமல் இருப்பது தான்).இப்போது மம்தாவுடன் மேற்கு வங்க பாரதீய ஜனதாவும் கூட்டு சேர்ந்து கொண்டு ஜோதிபாசு அரசைக் கலைக்கச்சொல்லி வருகின்றன. இதன்மூலம் தான் மம்தா-காங்கிரஸ் கூட்டணி உருவாகாமல் தடுக்க முடியும் எனவும் மாநிலபாரதீய ஜனதா தலைவர்கள் கூறுகின்றனர்.\nதிரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களை கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அடிக்கடி தாக்கி வருவதாவும் மம்தாகூறுகிறார்.\nமம்தாவை திருப்திப்படுத்துவதற்காக கம்யூனிஸ்ட் ஆட்சியை மத்திய அமைச்சர் அத்வானி விமர்சித்து வருகிறார்.அவருக்கு முதல்வர் ஜோதிபாசு கடும் பாஷையில் பதில் சொல்லி வருகிறார்.\nமண்ணெண்ணெய் விலையைக் குறைத்தாலும் கூட மம்தா தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற மாட்டார் என���றேதெரிகிறது. அவர் வெளியில் இருந்தவாரே வாஜ்பாய் அரசுக்கு ஆதரவைத் தொடர்வார்.\nமத்தியில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள பாரதீய ஜனதாவுக்கு ஒவ்வொரு எம்.பியுமே மிக மிக முக்கியம்.இதில் யாரையும் இழக்க அரசு தயாராக இல்லை. மம்தாவிடம் 9 எம்.பிக்கள் உள்ள நிலையில் வாஜ்பாய் அரசுஅவரிடம் பணிந்து தான் போயாக வேண்டிய நிலையில் உள்ளது.\nமத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பிக்கள் வேண்டும். இப்போது பாரதீய ஜனதாவுக்கு 306 எம்.பிக்களின் ஆதரவுஉள்ளது. இதில் தெலுங்கு தேசம் கட்சி வெளியில் இருந்து தான் ஆதரவு அளித்து வருகிறது. இவர்களுடன்மம்தாவும் வெளியே இருந்து ஆதரவு தர ஆரம்பித்தால், கூட்டணி தடுமாறிக் கொண்டே தான் செயல்பட முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-06-26T12:08:55Z", "digest": "sha1:WTIADCHOLXIJUNBIYAPKMZ3JZ2S2ESR7", "length": 25756, "nlines": 184, "source_domain": "tamilandvedas.com", "title": "அரி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபரி, கரி, அரி, நரி, மறி, கிரி, சுரி, வரி (Post No.6057)\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged அரி, கரி, கிரி, சுரி, நரி, பரி, மறி, வரி\nதமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் சிங்கம்\nகட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1402; தேதி 10 நவம்பர், 2014.\nநாம் எல்லோரும் சிறுவயதில் படித்த கதைகள் பஞ்ச தந்திரக் கதைகளும் ஈசாப் கதைகளும் ஆகும். சின்னச் சின்னக் கதைகளில் பறவைகளையும் மிருகங்களையும் கதாபாத்திரமாக வைத்து நமக்கு பல நீதிகளைப் புகட்டினர். இது எல்லாம் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் சென்றது பலருக்கும் தெரியாது. உலகின் மிகப் பழமையான நூலான ரிக் வேதத்திலேயே இந்தக் கதைகளில் சில உவமை வடிவத்தில் இருக்கின்றன.\nஈசாப் என்ற கிரேக்க அடிமை, தான் கேட்ட கதைகளை எழுதிவைத்தார். இவர் கேட்ட கதைகளில் பல இந்தியர்களிடமிருந்து கேட்டவை என்பதை மயில் முதலிய பறவைகள் மூலம் அறியலாம். ஏனெனில் உலகம் முழுதும் மயில் என்னும் அதிசயப் பறவைகளை ஏற்றுமதி செய்தவர்கள் நாம் ஒருவரே. ஈசாப் வாழ்ந்த நாட்டில் மயில் கிடையாது. நிற்க.\nசிங்கம் பற்றிய சுவைமிகு விஷயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.\n1.ஜூலியஸ் சீசர், ஆக்டேவியஸ் சீசர் என்று பல மன்னர் பெயர்களை ரோமானிய வரலாற்றைப் படித்தவர்கள் அறிவர். இதில் உள்ள சீசர் என்பது கேசரி என்ற சம்ஸ்கிருத பெயரில் இருந்து வந்தது. கேச+அரி = மயிர் உடைய மிருகம். ஆண் சிங்கத்தின் பிடரி மயிர் காரணமாக கேசரி என்ற பெயர் உண்டாயிற்று.\n2.ஏரியல்: ஏரியல் என்ற ஹீப்ரு பெயரில் உள்ள அரி என்பது சிங்கம் என்பது ஹீப்ரூ (எபிரேய) மொழி படித்தவர்கள் அறிவர்.\n3.சங்க இலக்கியத்தில் அரி: சங்க இலக்கிய நூலான ஐங்குறு நூற்றில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பகுதியில் (265, 268) அரி என்ற சொல்லைக் காணலாம். இது வட மொழியில் சிங்கத்துக்கு உள்ள பெயர். சிங்கத்தை ஹரி என்பர். தமிழில் “ஹ” இல்லாததால் அது “அரி” ஆய்விட்டது. இது ஹீப்ரூ வரை சென்றுவிட்டது.\nதமிழில் அரி என்ற சொல் பறை, கிணை ஆகியவற்றுடனும் பல இடங்களில் வருகிறது. ஆயினும் அந்த இடத்தில் சிங்கத்தின் பொருளை எழுதவில்ல. ஆனால் அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் டமார, முழவு கர்ஜனையுடன் சிங்க கர்ஜனை ஒப்பிடப்படுவதால் அரி + ஓசை என்ற இடமெல்லாம் சிங்க கர்ஜனை எனவே பொருள் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்\n4. சிம்ஹ, சிம்ம: ரிக் வேதத்தில் மட்டும் சிங்கம் என்னும் சொல் கிட்டத்தட்ட 20 இடங்களில் வருகிறது. பிற்கால பிராமணங்கள் முதலியவற்றில் மேலும் பல இடங்களில் வருகிறது. இது போலவே அதர்வண, யஜூர் வேதங்களிலும் உள்ளன. சுருங்கச் சொல்லின், வேறு எந்த வன விலங்கையும் விட சிங்கமே அதிகம் இடம்பெறுகிறது.\n(இருபதுக்கும் மேலான குறிப்புகளை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க)\n5.இலங்கைக்கு வங்க நாட்டில் இருந்து குடியேறிய சிம்ம பாஹூவை வைத்து சிங்கள என்ற இனம் வந்ததும் அந்நாட்டுக் கொடியில் சிங்கம் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஈரானில் கோமெய்னி புரட்சி வெடிக்கும் முன், அந்நாட்டுக் கொடியில் இலங்கை போலவே வாள் ஏந்திய சிங்கம் இருந்தது. இந்தியாவின் தேசிய சின்னத்தில் சிங்கம் இருக்கிறது.\n6.சிங்கபுரம் என்பதே சிங்கப்பூர் ஆனதாகச் சொல்லுவர். இன்னும் சிலர் ஸ்ருங்கபுரம் (கொம்பு போல நீண்ட பகுதி — என்பர். இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள். மலேய தீபகற்ப வரைபடத்தைப் பார்ப்போர்க்கு இது விளங்கும்).\n7.இலங்கையில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதலே (சிம்மபாஹு—விஜயன்) சிங்கம் பிரபலமானது. ஆனால் இந்தியாவின் தென்பகுதியிலோ, தென் கிழக்காசிய நாடுகளிலோ இது கிடையாது. ஆயினும் சிற்பங்களிலும், படங்களிலும், இலக்கியங்களிலும் உண்டு.\nயாளி என்ற விநோத விலங்கு\n8.யாளி, வ்யால= லியோ= லியாண்டர்\nவ்யால/ யாளி என்ற ஒரு மிருகம் இந்துக் கோவில் தூண்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இப்போது இல்லாத மிருகம். சிங்கத்தை விட வலியது என்பர். நிறைய கிறிஸ்தவப் பெயர்கள் லியோ, லியாண்டர், லியார்னடோ என்பனவும் ஆங்கிலச் சொற்களான லயன் (சிங்கம்) லியோ (சிம்ம ராசி) முதலியனவும் யாளி, வ்யால என்பதில் இருந்து வந்தன. யாளி என்ற சொல்லை கண்ணாடியில் பார்த்தால் லியா என வரும் இவ்வகை சொற்களை கண்ணாடி உருவச் சொற்கள் என்பர். இப்படியும் வந்திருக்கலாம். அல்லது வ்யால என்னும் மிருகம் பெயர் லயன், லியோ என்றும் நேராகவும் வந்திருக்கலாம்.\n9. இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியான பரதன் என்பதைப் பலரும் அறிவர். இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் அதனால் அவனுக்கு சர்வ தமனன் என்ற பெயரும் உண்டு. இதைப் பாரதியாரும் பாடுகிறார்:–\nசகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்\nதட்டி விளையாடி – நன்று\nஉகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி\n10.உலகில் கதை இலக்கியத்தை உருவாக்கியவர்கள் இந்தியர்களே. வேத, உபநிஷத, பிராமண, ஆரண்யக, இதிஹாச, புராணங்களில் பிராணிகளை வைத்துச் சொல்லப்படும் ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. இவைகளில் பலவற்றை புத்த, சமண மத நூல்களிலும் காணலாம். பஞ்சதந்திரக் கதைகளும் ஹிதோபதேசக் கதைகளும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவின. இன்று உலகம் முழுதும் பரவிய ஆங்கில ஹாரிபாட்டர் கதைக்கான “கரு” எல்லாம் விக்ரமாத்தித்தன் வேதாளக் கதைகளிலும், கதைக்கடல் (கதாசரித்சாகரம்) என்னும் வடமொழி நூல்களிலும் உள்ளன.\n11.ரிக்வேதத்தில் (கி.மு1700க்கு முன்) எல்லா மண்டலங்களிலும் சிங்கம் பற்றிய குறிப்புகள் இருப்பதால் ஒரு காலத்தில் சரஸ்வதி நதிதீரம் முதல் கங்கைச் சமவெளி வரை சிங்கம் உலவி இருக்கவேண்டும். இப்பொழுது குஜராத் மாநிலக் காடுகளில் மட்டுமே சிங்கம் உளது. ஆண்டாள் திருப்பாவையில் சிங்கம் பற்றி தத்ரூபமாகப் பாடியிருப்பது பற்றி எனது முந்தைய கட்டுரையில் காண்க.\n12..ரிக் வேதத்தில் சிங்கம் பற்றி வரும் இரண்டு உவமைகள் அக்காலத்திலேயே பஞ்சத���்திரக் கதைகள் போன்ற கதைகள் இருந்ததற்குச் சான்று பகரும் (RV 10-28-4 and 7-18-17).\nசுதாசன் என்ற மன்னனுக்கு இந்திரன் வழங்கிய உதவியால் அவன் மகத்தான வெற்றி பெற்றன். பல மன்னர்கள் எதிர்த்த பத்துராஜா யுத்தத்தில் அவன் வெற்றி பெற்றது “சிங்கத்தை ஆடு தோற்கடித்தது” போல இருக்கிறது என்று ஒரு ரிஷி பாடுகிறார். வேறு ஒரு இடத்தில் “நரி சிங்கத்தைத் தோற்கடித்தால் அது அதிசயமன்றோ” என்று இன்னொரு புலவர் வியக்கிறார். இவை எல்லாம் கதைக்கான கருக்கள்.\n13.வடமேற்கு இந்தியா முழுதும் சிங்கம் சீறிப்பாய்ந்த போதும், சிந்து சமவெளியில் ஒரு சிங்க முத்திரையும் இல்லை. இதே போல குதிரைப் படமும் பசு மாட்டின் படமும் இல்லை காளை மாட்டை வரைந்த சிந்துவெளியான், பசுமாட்டை மறந்தது ஏனோ காளை மாட்டை வரைந்த சிந்துவெளியான், பசுமாட்டை மறந்தது ஏனோ— இது ஒரு பெரிய மர்மம். ஒருவேளை பசு, அஸ்வமேத யாகக் குதிரை இவைகளை முத்திரையில் பொறிப்பது அபசாரம் என்று கருதிவிட்டானோ\n14.இந்துக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்தது சிங்கம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று நர+சிம்ம அவதாரம்= பாதி மனிதன்+பாதி சிங்கம்\n15.சிம்மாசனம் என்னும் சொல் ,இந்து மத தோத்திரங்களிலும், கதைகளிலும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றது. இந்தக் கருத்தை உலகிற்கு தந்தவனும் இந்துவே. சிங்கத்தைக் காட்டு ராஜாவாக உயர்த்தியதும் நம்மவரே என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து தெரிகிறது. விக்ரமாதித்தன் சிம்மாசனம், ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – என்ற சம்ஸ்கிருத மரபுச் சொற்றொடர்கள் இதற்குச் சான்று.\n16.பாபர், ஹைதர், ஷேர் (ஷா), சிங், சிம்ம, கேசரி – முதலிய மன்னர் பட்டங்கள் அனைத்தும் சிங்கம் எனப் பொருள்படும். முஸ்லீம் மன்னர்களும் கூட நம்மிடமிருந்து அவ் வழக்கத்தைக் கற்றனர்.\n17.சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிம்மன் தனக்குப் பிறகு எல்லா சீக்கியர்களும் சிங் (கம்) என்ற பெயரைச் சூடவேண்டும் என்று சொன்னதால் சீக்கியர் அனைவரும் சிங் என்ற பின்னொட்டுப் பெயர் வைத்துள்ளனர். மற்ற வட இந்திய ஜாதியினரும் சிங் என்று பெயர் வைப்பர். ஆகையால் எல்லா சிங் – குகளும் சீக்கியரல்ல.\n18.ரிக்வேதத்தில் அக்னி, ருத்ரன் ஆகியோரை சிங்கத்துடன் ஒப்பிட்டுப் பாடிய துதிகள் உள. சிம்ம கர்ஜனை, இடி முழக்கம் போன்ற ஒலியுடைய முரசுடன் ஒப்பிடப்படுகின்றது சிங்க வேட்டை பற்றிய வருணனைகளும் இருக்கின்றன. பெண் சிங்கத்தின் வலிமையையும் வீரத்தையும் பாராட்டும் பாடல்களும் உள.\n19.உலகின் முதல் அகராதி- நிகண்டு ஆன அமரகோசம் வடமொழியில் சிங்கத்துக்குரிய பத்து சொற்களைப் பட்டியலிடுகிறது:-\nசிங்க, ஹரி, கேசரி, ஹர்யாக்ஷ, ம்ருகேந்த்த்ர, பஞ்சாஸ்ய, ம்ருகத்ருஷ்டி, ம்ருகரிபு, ம்ருருகச்ன, கண்டிரவோ எனப் பல பெயர்களைத் தருகின்றது.\n20.இலங்கைத் தமிழர் பெயர்களில் புலிகளை விட பாலசிங்கம், விக்ரமசிங்கம் போன்ற சிங்கம் பெயர்களே அதிகம்\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு\nTagged அரி, அரிமா, ஈசாப் கதை, சிங்கம், சிம்மம், ரிக் வேதம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/11053231/If-the-governor-does-not-change-its-functions-the.vpf", "date_download": "2019-06-26T12:53:45Z", "digest": "sha1:DBQGKYHRKAW7HQG467SEZ3FDFRUIR3UW", "length": 15061, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "If the governor does not change its functions, the court will face a disgrace || கவர்னர் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் - நாராயணசாமி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகவர்னர் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் - நாராயணசாமி பேட்டி + \"||\" + If the governor does not change its functions, the court will face a disgrace\nகவர்னர் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் - நாராயணசாமி பேட்டி\nகவர்னர் தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nபுதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற��று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபுதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும். இதனை எதிர்த்து கவர்னரும், உள்துறை அமைச்சகமும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கடுமையாக போராடினர். மேலும் இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுத்து விட்டது.\nகவர்னர் கிரண்பெடி தொடர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இனியாவது அவர் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர் சந்திக்க நேரிடும். அத்துமீறி செயல்பட்ட கவர்னர் கிரண்பெடிக்கு சரியான தீர்ப்பை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு இதனை அவசர வழக்காக கருதவில்லை. இது ஐகோர்ட்டின் தீர்ப்பை அங்கீகரிப்பதாக உள்ளது.\nநீட் தேர்வு முறையில் பா.ஜ.க. அரசு பல குளறுபடிகளை செய்துள்ளது. அவர்களின் ஆட்சி முடியப்போகிறது. அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமையும் போது நீட் தேர்வு நீக்கப்படும். ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் அவர்களை மன்னிக்கிறோம் என்ற கூறிவிட்டனர். இதனால் நான் இந்த விஷயத்தில் கட்சியோடு ஒத்துப்போகின்றேன்.\n1. நாட்டார் கால்வாயை தூர்வார நடவடிக்கை அமைச்சர் பாஸ்கரன் தகவல்\nமானாமதுரை பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமான நாட்டார் கால்வாயை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.\n2. மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை முதல்–அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டும் முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்\nமாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n3. கரூரில் ரூ.21 கோடியில் “அம்மா சாலை” பணிகள் அமைச்சர் ஆய்வு\nகரூரில் ரூ.21 கோடியில் அமைக்கப்பட்டு வரும் “அம்மா சாலை“ பணிகளை அமைச்சர��� எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.\n4. குமரி மாவட்ட வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றுவது மத்திய அரசின் முடிவு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்\nகுமரி மாவட்ட வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றுவது மத்திய அரசின் முடிவு என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.\n5. அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை\nஅரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjU2MDQ2MTYzNg==.htm", "date_download": "2019-06-26T12:23:18Z", "digest": "sha1:SWMENMDLA6RYBB4256JBJWFQMNUMXBRZ", "length": 15208, "nlines": 176, "source_domain": "www.paristamil.com", "title": "தோனியுடன் இவரை ஒப்பிடுவது முற்றிலும் தவறு! கோமடைந்த இந்திய வீரர் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துர��� விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதோனியுடன் இவரை ஒப்பிடுவது முற்றிலும் தவறு\nமொஹாலியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 143 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 95 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டையும் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டையும் சாய்த்தனர்.\nஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. டர்னர் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 84 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முக்கிய ஸ்டம்பிங்க் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். ஃபீல்டிங்கிலும் நாங்கள் தோல்வியடைந்தோம். நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. கடினமாக உழைத்து இன்னும் தீவிரத்துடனும், ஆர்வத்துடனும் வந்து அடுத்த போட்டியை வென்று, தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்” என்றார்.\nஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், “சமீபகாலத்தில் இந்தியாவின் மிக கேவலமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இது. கைக்கு வந்த கேட்சுகளை கோட்டை விட்டனர். இதுப்போன்ற நேரங்களில் தான் ஸ்டம்பிங்கிற்கு தோனியின் அவசியத்தை இந்தியா உணரும். எனினும் பாராட்டியே ஆக வேண்டும், அசத்தலாக ஆடினார் டர்னர்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமுகமது கைஃபை போலவே ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தாங்கள் தோனியை மிஸ் செய்வதாகவும், தோனி சில சமயங்களில் பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும் விக்கெட் கீப்பிங்கில் அவரை போன்று யாராலும் வர முடியாது என்பதை தாங்கள் உணர்ந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் பரவலாக பேசி வருகின்றனர்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பேசுகையில், “ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரரை தோனி போன்ற லெஜெண்டுடன் ஒப்பிடுவது முற்றிலும் சரியானதல்ல. உண்மை தான், அவர் அந்த ஸ்டம்பிங் செய்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். ஆனால், இது போட்டியில் சாதாரணம். அதை அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் சரி செய்வார்” என தெரிவித்தார்.\n முதலாவதாக அரையிறுதிக்கு தெரிவான அணி\nஇங்கிலாந்தின் வேகத்தை அடக்கிய அவுஸ்திரேலியா...\nஹோட்டல் ஊழியர்களுக்கு 16 லட்சம் ரூபாய் டிப்ஸ் வழங்கிய ரொனால்டோ\nஉலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்\nஉலகக்கோப்பையில் விஸ்வரூபமெடுத்த ஷகிப் அல் ஹசன்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=b1210077", "date_download": "2019-06-26T13:05:27Z", "digest": "sha1:TGAE6NC3F2D2OFX75BSXKVTA5JCAWO3W", "length": 7765, "nlines": 37, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nஇலங்கைச் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா நனோ\nமேற்கு லண்டன் பல்கலையின் LLM சட்டக் கற்கை நெறிகள் ANC கல்வி நிறுவனத்தில் ஆரம்பம்\nஉச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்\nவேறிடத்திற்கு இடம் மாறும் அமானா தகாஃபுல்\nபஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை\nSLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு\nநாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS\nகோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nSLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு\nSLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு\nடயல் செய்தால் வெற்றி SLT கிரிக்கட் நட்சத்திரமாகுங்கள் போட்டி ஊடாக SLT வாடிக்கையாளர்களுக்கும் T20 உடன் இணையும் வாய்ப்பு இலங்கையில் தேசிய தொலைத்தொடர்பாடல் வழங்குனர்களான ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT), தனது வாடிக்கையாளர்களும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் T20- உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுடன் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கின்றது.\nஇதன்படி, டயல் செய்தால் வெற்றி SLT கிரிக்கட் நட்சத்திரமாகுங்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொ���்ள தனது வாடிக்கையாளர்களை அழைக்கின்றது.\nசெப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 31ஆம் திகதிவரை இடம்பெறும் இந்த போட்டியில், எந்த வயதையும் சேர்ந்த மெகாலைன் மற்றும் சிற்றிலிங்க் வாடிக்கையாளர்கள் கலந்துகொள்ள விரும்பினால் செய்ய வேண்டியதெல்லாம் 1298 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, வினாவிடைப் போட்டியில் கலந்துகொள்வது மட்டுமே. இதன் ஊடாக மாபெரும் பரிசாக ரூ. 50,000 த்தை வெற்றி கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கலாம்.\nஇந்த வினாவிடைப் போட்டியானது 5 மட்டங்களைக் கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு மட்டங்களும், 20 பந்துகளைக கொண்ட கிரிக்கட் போட்டியை ஒத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டங்கள் 20 பல்தெரிவு வினாக்களிற்கு அளிக்கப்படும் சரியான விடைகளின் அடிப்படையில் வழங்கப்படும். முழுமையான அதிகூடிய புள்ளிகளைப் பெறுபவரே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படும் அதேநேரம், ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே புள்ளியினைப் பெறுவார்களாயின், சீட்டிழுப்பு நடாத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்.\nஇப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 50,000, ரூ. 40,000 மற்றும் ரூ. 30,000 பணப்பரிசில்களாக வழங்கப்படும்.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2014/10/blog-post_50.html", "date_download": "2019-06-26T12:33:54Z", "digest": "sha1:5DQIZ72WSHWFS5AXZMEONL2VBJXP2WHG", "length": 19213, "nlines": 140, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: கந்த சஷ்டி விரதம்", "raw_content": "\nஎந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.\nமுசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.\nமுருகப்பெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது. தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு ந���ட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்று நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.\nபூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.\nபின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப்போட்டு அலங்கரியுங்கள்.. ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.\nஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.\nஅன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.\nஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும்.\nஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாராயணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால், பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு, இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.\nகந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணிய நதிகளிலோ நீராட வேண்டும். கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டியது அவசியம். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை பொறுத்தவரை உடல் மற்றும் மனஒழுக்கம் மிகவும் முக்கியம்.\nமுறைப்படி இவற்றை பின்பற்றினோர் வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.\nகுடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. சுருக்கமாகச் சொன்னால் இவ்விரதத்தை கடைபிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.\nLabels: கந்த சஷ்டி விரதம்\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜ�� விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்\nவடலூர் சத்ய ஞான சபை “ஜோதி தரிசனம்” எதை குறிக்கிறது...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nஉற்ற நோய்க்கு மருந்து பிறிதில்லை -மனமே...\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/388772471/Illavasam-Oru-Vanavil", "date_download": "2019-06-26T12:52:04Z", "digest": "sha1:DO6ZHQV47CKF5XXHF4XZOZIEZRIAWZNU", "length": 17219, "nlines": 275, "source_domain": "ar.scribd.com", "title": "Illavasam Oru Vanavil by Rajeshkumar - Read Online", "raw_content": "\nக்ளோனிங் (Cloaning) என்கிற இந்த வார்த்தை இந்த 1997 ல் மிகவும் பிரபலமான வார்த்தை. (குஷ்பு மாதிரி) க்ளோனிங் என்றால் என்னவென்று பார்ப்போம். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களுமே தத்தம் வாரிசுகளை உருவாக்க இனப்பெருக்கம் செய்கின்றன. (மனித இனந்தான் வேகம் இதில் அதிகம்) மனித இனத்தில் பிறக்கும் குழந்தைகள் தன் தாய் தந்தையின் குணநலன்களை ஜீன் என்று அழைக்கப்படும் மரபணுக்கள் மூலம் பெறுகின்றன. அத்துடன் தாத்தா பாட்டியின் குணங்களும் அதில் இருக்கும். இயற்கையான வழியில் வாரிசுகளை உருவாக்கும் முறை இது. ஆனால், இதற்கு நேர்மாறான முறையில் வாரிசுகளை உருவாக்கும் முறைக்குத்தான் க்ளோனிங் என்று பெயர்.\nஊட்டி மலைப்பாதையில் அந்த டாக்ஸி சிரமத்தோடு ரீங்காரம் செய்தபடி ஏறிக் கொண்டிருந்தது.\nடிரைவர் சிரத்தையாய் டாக்ஸியின் ஸ்டீயரிங்கை கையாண்டுக் கொண்டிருக்க - பின் சீட்டில் தாடி வைத்த முப்பது வயது இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் படுத்திருந்தார்கள்.\nபெண் அழகாக இருந்தாள். இருபத்தி மூன்று வயது இளமை எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் பூரண மெஜாரிட்டியோடு ஆட்சி செய்து கொண்டிருந்தது.\nகழுத்தில் புது மஞ்சளைப் பூசிக் கொண்ட தாலி தங்கச் சங்கிலியோடு சேர்த்து மின்னியது. தலைக்குக் கட்டியிருந்த இளம் நீல வர்ண ஸ்கார்ப் குளிர்காற்றில் படபடத்தது.\nடாக்ஸி ஒரு ஹேர்பின் வளைவை பெருமூச்சுகளோடு கடந்தபோது அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.\nகாட் ரோடு ஜர்ணின்னா அப்படித்தான் இருக்கும். என் மடியில படுத்துக்கறியா...\nபடுத்துக்கோ... அவன் வசதியாய் சாய்ந்து தன் மடியைக் காட்ட அவள் ஒரு ரோஜா மாலை போல் அவனுடைய மடியில் மெத்தென்று சாய்ந்தாள்.\nவாய்ல மிட்டாய் போட்டுக்கறியா ஜமுனா...\nஅவன் அவளுடைய வயிற்றை மெல்ல தடவி விட்டான். ஊட்டிக்கு இப்பத்தானே ஃப்ர்ஸ்ட் டைம் வர்றே... அதனாலதான் இந்த வயிற்றுப் புரட்டல். நாலைஞ்சு தடவை வந்துட்டா அப்புறம் இந்த அவஸ்தை இருக்காது .\nஎத்தனை மணிக்கு ஊட்டி போய் சேர்வோம்\n என்றவன் அவளை காதோரம் குனிந்து சாக்லேட் வாசனையோடு சொன்னான். காட்டேஜும் அங்கே இருக்கிற இரட்டைக் கட்டிலும் நமக்காக வெயிட் பண்ணிட்டிருக்கும்...\n\"போதும் வழியல்... டாக்ஸி டிரைவர் காதுல விழுந்துட��் போகுது...\nஇந்த தைரியம் எப்பயிருந்து வந்தது தெரியுமா\nஉன் கழுத்துல தாலி கட்டின நிமிஷத்திலிருந்து\nஎனக்கு இன்னும் ஆச்சர்யமாவே இருக்கு...\n என்மேல உனக்கு நம்பிக்கையில்லாமே இருந்ததா...\nநிறைவேறாத காதல் லிஸ்டில் நம்ம காதலும் இடம் பெற்றுவிடுமோ என்கிற சின்ன பயம்தான்...\n நம்ம காதல் ஜெயிச்சதுல எந்த ஆச்சர்யமும் இல்லை. உனக்கும் அப்பா அம்மா ஃபேமிலின்னு யாரும் கிடையாது. எனக்கும் எந்த உறவும் கிடையாது. நம்ம காதலுக்கு குறுக்கே நிக்க யாராவது இருந்தாத்தானே சந்தேகம் வரணும்...\nஅவள் தலையை உயர்த்திப் பார்த்தாள். டிரைவர் ரோட்டோரமாய் டாக்ஸியை ஒதுக்கி நிறுத்திக் கொண்டிருந்தான்.\nஸார்... ஒரு பத்து நிமிஷம் டாக்ஸியிலேயே இருங்க. என்னோட வீடு அந்த யூகலிப்டஸ் மரங்களுக்குப் பின்னாடித்தான் இருக்கு. போய் என்னோட ஒய்ஃபுக்கு பணத்தைக் கொடுத்துட்டு வந்துடறேன்.\nசரி... சரி... போய்க் குடுத்துட்டு வா. லேட் பண்ணிடாதே... குளிர் ஜாஸ்தியாகறதுக்குள்ளே ஊட்டி போய்ச் சேர்ந்துடணும்...\nசீக்கிரமாவே போயிடலாம் ஸார்... பணத்தைக் குடுத்ததுமே ஓடி வந்துடுவேன்...\nடிரைவர் டாக்ஸியைவிட்டு இறங்கி ரோட்டோரமாய் வளர்ந்திருந்த முல்லைச் செடிகளை மிதித்துக் கொண்டு மரங்களுக்குப் பின்னால் மறைந்து போனான்.\nடாக்ஸியின் இயக்கம் இப்போது நின்று போயிருந்ததால் சுற்றுப்புறம் முழுவதும் கனத்த நிசப்தம்.\nயூகலிப்டஸ் மரங்களின் இலைகள் மட்டும் வீசிய குளிர் காற்றுக்கு ஏற்றபடி ரகசியம் பேசியது.\nஎன் மடியிலிருந்து கொஞ்சம் தலையை எடுத்துக்கறியா...\nவெளியே ஒரு அவசர வேலை இருக்கு...\nஇடது கை சுண்டு விரலைக் காட்டினான்.\nஇப்படிக் காட்டினா என்ன அர்த்தம்...\n இதுதானா... போய்ட்டு வாங்க... அவன் மடியினின்றும் எழுந்து பின் சீட்டுக்கு சாய்ந்து கொண்டாள்.\nஅவன் டாக்ஸியின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான். காத்திருந்த குளிர்காற்று முகத்தில் மோதியது. உள்ளங்கைகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டு மெதுவாய் நடந்தான்.\nஐம்பதடி தூரம் போனதும் ரோட்டோர இறக்கத்தில் இறங்கி புதராய் மண்டிய வேலிக்காத்தான் செடிகளுக்குப் பின்னே மறைந்து ஸ்வெட்டர் அணிந்திருந்த மார்புப் பகுதிக்குள் கையைக் கொண்டு போய் செல்போனை எடுத்து அதற்கு உயிரூட்டினான்.\nடயலில் எண்களைத் தட்டிவிட்டு - மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டதும் குரல் கொடுத்தான்.\nமறுமுனையில் நலிந்த ஆண் குரல் ஆர்வமாய்க் கேட்டது.\nஎன்ன மனோ... ஊட்டி போய் சேர்ந்துட்டியா\nஇல்ல சார்... இப்போ பாதி வழியில் இருக்கேன். ஊட்டி போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரமாயிடும்.\nஇப்ப நீ எங்கிருந்து பேசிட்டிருக்கே...\nடிரைவர் டாக்ஸியை நிறுத்திட்டு பக்கத்தில் இருக்கிற அவன் வீட்டுக்கு போயிருக்கான். டாக்ஸியில ஜமுனா உட்கார்ந்துட்டிருக்கா. நான் யூரின் பாஸ் பண்ணப் போறதா சொல்லிட்டு ஒரு புதர்க்குப் பின்னே வந்து பேசிட்டிருக்கேன்.\nஇங்கே ஒரு ஈ காக்கா கிடையாது ஸார். பக்கத்துல யாராவது இருந்தா போன் பண்ணுவேனா...\nசரி... போட்ட திட்டத்துல எந்த மாற்றமும் இல்லையே...\nதிட்டம் சரியா வொர்க் அவுட் ஆகணும்...\n\"துல்லியமா வொர்க் அவுட் ஆகும் ஸார், யாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/terrorist-attack-in-leena-maria-paul-beauty-parlour/", "date_download": "2019-06-26T12:42:07Z", "digest": "sha1:Z2FFGGC5E73UNGGSWZ4PKN3TDGNHNVTI", "length": 8361, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Mafia Attack At Beauty Parlour Owned By Actress Lena Maria Paul", "raw_content": "\nHome செய்திகள் மோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனாமரியா பால். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.\nமேலும் கொச்சியில் நடிகை லீனாமரியா பால் பியூட்டி பார்லரும் நடத்தி வருகிறார். இவரது பியூட்டி பார்லருக்கு நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பியூட்டி பார்லர் மீது சுட்டார். பிறகு அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.\nதுப்பாக்கி சூடு நடந்தபோது அந்த பியூட்டி பார்லரில் 2 பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். துப்பாக்கி குண்டு சத்தம் பயங்கரமாக கேட்டதால் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.\nஇந்நிலையில் மும்பை நிழல் உலக தாதாவான ரவி பூஜாரியிடமிருந்து தனக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல�� வந்ததாக லீனா பால் ஏற்கெனவே புகார் அளித்தது தெரியவந்துள்ளது. 25 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய ரவி பூஜாரி நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.\nமலையாள நடிகை லீனாமரியா பால்\nPrevious articleவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nNext articleபிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு உண்மையான காரணம்..\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nமுத்தக்காட்சிக்கு கிறீன் சிக்னல் கொடுத்துள்ள பிரியா பவானி.\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள மணிரத்னம். அவரின் தற்போதைய நிலை என்ன.\nஇணையத்தில் லீக்கான மூன்றாவது ப்ரோமோ.\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான்....\nப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க. ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.\nஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.\nமனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட வீடியோவில் இரண்டாம் இடம் பிடித்த பொள்ளாச்சி வீடியோ இதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/smart-tips-navarathri-golu-017218.html", "date_download": "2019-06-26T13:19:41Z", "digest": "sha1:MJIWZIK6WEUMHNSSGYK6QU7QVMFC3D7T", "length": 18087, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "நவராத்திரி கொலுவை சிறப்பாக கொண்டாட சில யோசனைகள்! | Smart tips for navarathri golu - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...\n39 min ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n1 hr ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n3 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n3 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nNews மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவராத்திரி கொலுவை சிறப்பாக கொண்டாட சில யோசனைகள்\nஅம்பிகையின் அருளை பெற நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த வருடன் நவராத்திரி விழா செம்டப்பர் 21 வியாழக்கிழமை முதல் செப் 29 வெள்ளிக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நிகழ்வானது, நமது வீட்டிற்கு அக்கம்பக்கத்தினரை நமது வீட்டிற்கு அழைப்பதற்கும், நாம் அவர்களது வீட்டிற்கு சென்று நட்பு பாராட்டிக்கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது.\nஅதோடு மட்டுமின்றி நமக்கும் பிறருக்கும் தேவியின் அருள் கிடைக்கவும் இது உதவியாக உள்ளது. இத்தகைய சிறப்புகளை கொண்ட நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட, சில ஆலோசனைகள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால், தெய்வத்தின் அருளுடன் சேர்த்து, நவகிரகங்களின் அனுகிரகமும் கிடைக்கும்.\nகொலுவில் வைத்திருக்கும், பழைய கொலு பொம்மைகளின் மாலைகள், வளையல்கள் மீது பளபளப்பான ஸ்டிக்கர் பொட்டுகளை வையுங்கள். இவ்வாறு செய்வதால் லைட் வெளிச்சத்தில் பொம்மைகள் புதுப்பொலிவுடன் மின்னும்.\nகொலுப்படிக்கட்டுகளின் இரு பக்கங்களிலும் சிறிய மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்தால், மிக அழகாகவும், கோவில் போன்றும் காட்சி���ளிக்கும்.\nகடந்த வருடம் வைத்த மரத்தால் ஆன கொலு பொம்மைகளில் அழுக்கு, எண்ணெய் பசைகள் போன்று ஏதாவது படிந்திருந்தால், சிறிய துணியில் மண்ணெய்யை ஊற்றி துடைத்தால் அழுக்குகள் போய்விடும். பின்னர் சுத்தமான துணியை கொண்டு துடைத்து வைத்துவிட்டால், பளபளப்பாக இருக்கும்.\nகொலுவில் பொம்மைகளை அடுக்கி வைக்கும்போது ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி என்ற வரிசைப்படி வைப்பது சிறப்பை தரும்.\nகொலு அலங்காரம் அருகில் நவராத்திரி கலசத் தத்துவம், நவராத்திரி நாயகியரின் நாமங்கள், ஸ்ரீ சக்ரம் பற்றிய விளக்கம், அபிராமி அந்தாதி என அம்பிகையைப் பற்றிய விஷயங்கள் எழுதி வைக்கலாம்.\nசிறிய கொலு பொம்மைகளின் மூலை முடுக்களில் எல்லாம் சுத்தம் செய்ய, காது குடையும் பட்ஸ்களை பயன்படுத்தலாம். இதனால் பொம்மைகளை புதிது போல ஆக்கலாம்.\nவீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் வீட்டில் எந்த நேரமும் தெய்வ சம்பந்தப்பட்ட பாடல்களை மட்டுமே ஒலிக்க விடுங்கள். மற்றபடி வீட்டில் கெட்ட எண்ணங்கள், அழுகை போன்ற விஷயங்களை கொண்டு வர வேண்டாம்.\nகொலு பார்க்க வருபவர்களுக்கு, புத்தகங்கள், பேனா போன்ற பொருட்களை பரிசாக தரலாம். இது அவர்களது அறிவை வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.\nகொலுவின் போது வெறும் பக்திப் பாடல்கள், கர்நாடகக் கீர்த்தனைகளை மட்டுமே பாடாமல் லலிதா சகஸ்ரநாமம், திரிசதி தேவி பாகவதம், சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பாராயணம் செய்தால், இல்லத்தில் துர்சக்திகள் விலகும். தாம்பத்யம் சிறக்கும். பகை, வறுமை விலகும்.\nநம்மை கொலுவிற்கு அழைத்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது, நம்மால் முடிந்த அளவிற்கு ஒரு சிறிய பொம்மையை ஆவது பரிசாக வாங்கி சென்று கொடுக்கலாம். இதனால் அவர்களது மனமும் மகிழ்ச்சியடையும், நமக்கும் அம்பிகையின் அருள் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n ஒரு பிரம்மச்சாரி பெண் தெய்வமும் இருக்கு பாருங்க... (படங்கள் உள்ளே)\n மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்\nநவராத்திரி விரதத்தின் போது வரும் அசிடிட்டியை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்\nநவராத்திரி டயட் பற்றி தெரியுமா\nநவராத்திரி அன்று கொலுவை தவிர லட்சுமி அருள் பெற வேறு என்ன செய்யலாம்\nநவராத்திரி விரதமிருப்பவர்கள் 9 நாட்களுக்கு என்னென்ன சாப்பிடக் கூடாது தெரியுமா\nநவராத்திரி நைவேத்தியம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nஎரியப்ப ரெசிபி / ஸ்வீட் தோசை செய்வது எப்படி\nஅனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்\nபண்டிகை காலத்தில் பெண்கள் மேக்கப் போடுவதற்கு சில டிப்ஸ் \nநவராத்திரி ஸ்பெஷலாக ட்ரெண்டில் வந்திருக்கும் வெஸ்டர்ன் உடைகள்\nநவராத்திரிக்காக பாரம்பரிய பெங்காலி உடையில் கலக்கும் பிரபலங்கள்\nRead more about: நவராத்திரி நவராத்திரி கொலு navratri decoration நவராத்திரி கதைகள் navratri stories\nஇந்த 5 ராசிக்கும் இன்னைக்கு வெட்டிச்செலவு நிறைய வருமாம்... பர்ஸ் பத்திரம்...\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-100-percentage-wins-everywhere-contested-351864.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T12:29:41Z", "digest": "sha1:XZUSAYIBZX3VINEVH4E2JRG5T6FQM7P6", "length": 20912, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "போட்டியிட்ட மொத்த இடத்திலும் வெளுத்தெடுத்த திமுக.. அதிர்ந்து தரைமட்டமான அதிமுக! | DMK 100 Percentage wins everywhere contested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago வறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\n6 min ago \"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\n39 min ago காசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\n46 min ago கையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nMovies Arundhathi serial:தெய்வானை நான்தாண்டி அருந்ததி பார்த்துக்கோ\nAutomobiles சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு\nLifestyle பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports என் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. கஷ்டமாக இருந்தது.. ��ாக். கேப்டன் சர்ப்ராஸ் உருக்கம்\nTechnology ஆண்ட்ராய்டிடம் தோல்வியடைந்த பில்கேட்ஸ்: அவர் கூறிய சுவாரசிய தகவல்.\nFinance 3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோட்டியிட்ட மொத்த இடத்திலும் வெளுத்தெடுத்த திமுக.. அதிர்ந்து தரைமட்டமான அதிமுக\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் படு விசித்திரமாக இருக்கிறது- வீடியோ\nசென்னை: பரவாயில்லை கலைஞரின் பிள்ளை மு.க.ஸ்டாலின் என்று இனிமேல் அடையாளம் காட்டத் தேவையில்லை. அந்த அளவுக்கு தனது சாதுரியத்தையும், சாணக்கியத்தையும் இந்த லோக்சபா தேர்தலில் மு.க.ஸ்டாலின் நிரூபித்து விட்டார். தனது திறமையை நிரூபித்து அசத்தி விட்டார். திமுக போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்று 100 மார்க் வாங்கி விட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது பார்த்த ஸ்டாலின் வேறு. கலைஞர் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் வேறு மாதிரியாக மாறினார். அவரது நடவடிக்கைகள், வியூகங்கள் பல நேரங்களில் சலசலப்பை ஏற்படுத்தின. அவர் நிதானமாக இருக்கிறார் என்ற விமர்சனமும் இருந்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நெருங்கியபோது டக்கென விஸ்வரூபம் எடுத்தார் ஸ்டாலின்.\nதேர்தல் வியூகங்களை யாரும் எதிர்பாராத மாதிரி எடுத்தார். கருணாநிதி காங்கிரஸை ஒதுக்கி வைத்தார் என்றால், ஸ்டாலின் முதல் ஆளாக காங்கிரஸைக் கூப்பிட்டு இந்தா பிடி 10 தொகுதிகள் என்று கூறி அசரடித்தார். பாமகவை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்ற குரல் பெரிதாக இருந்த நிலையில் பாமகவுக்கு கதவு மூடப்பட்டது. இதேபோலத்தான் தேமுதிக விவகாரமும்.\nபொள்ளாச்சி சம்பவம்.. திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வியூகங்களை வித்தியாசமாக வகுக்க ஆரம்பித்தார் ஸ்டாலின். இதுவரை இல்லாத புதுமையாக எல்லோருக்கும் சீட்டுகளை அள்ளிக் கொடுத்தார். இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 2, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 என்று தாராளம் காட்டினார்.\nஅதேசமயம், தனக்கென குறைந்த சீட்டுகளையே ஒதுக்கினார். இது விமர்சனத்துக்குள்ளானாலும் ஸ்டாலின் கவலைப்படவில்லை. காரணம் கூட்டணிக் கட்சிகள் சிலவற்றுக்கு அவர் வைத்த செக்.\nதிமுக இந்தத் தேர்தலில் 21 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களைக் களம் இறக்கியது. இது தவிர இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி ஆகியோரை உதயசூரியன் சின்னத்தில் அது களம் இறக்கியது. வேலூர் தொகுதி தேர்தல் ரத்தானதால் திமுக வேட்பாளர்கள் எண்ணிக்கை 23 ஆக குறைந்தது.\nதற்போது இந்த 23 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதன் வெற்றி விகிதமானது 100 சதவீதமாக உள்ளது. அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் திமுக இதை சாதித்துள்ளது. அதேபோல இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளன. காங்கிரஸ் மட்டும் ஒரு தொகுதியில் தோல்வியைத் தழுவ நேரிட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் 3வது பெரிய கட்சி என்ற பெயரை திமுக பெற்றுள்ளது. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய இடத்தை திமுக பெற்றதில்லை. காரணம் அப்போதெல்லாம் தெலுங்கு தேசம், திரினமூல் காங்கிரஸ் ஆகியவை அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும். அதை உடைத்து தகர்த்து முதல் சாதனையைச் செய்தவர் ஜெயலலிதா. தற்போது அந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார்.\nஸ்டாலின் முன்பு பெரும் சவால்கள் இருந்தன. அதில் முக்கியமானது, கருணாநிதி இல்லாத திமுகவை ஸ்டாலின் எப்படி கரை சேர்ப்பார் என்பது. அதில் டிஸ்டிங்ஷன் வாங்கி பாஸ் ஆகியுள்ளார் ஸ்டாலின் என்றுதான் சொல்ல வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nதலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\nஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\nதோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து \"இங்கு\" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்\nமழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nகொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\nகடைக்குள் 2 பேர் வரும்போதே கடைக்காரர் சுதாரித்திருக்க வேண்டாமா.. வியாசர்பாடியில் ஒரு சோகம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/evks-ilangovan-asks-why-modi-has-so-much-affection-on-ops-351983.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T12:07:54Z", "digest": "sha1:OPNQ4RJHMOGLRIXR4EXYBKZEUZYR57VJ", "length": 16857, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்?.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி | EVKS Ilangovan asks why Modi has so much affection on OPS? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n22 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n28 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n34 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n36 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அ��ைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nசென்னை: தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா மீது இல்லாத காதல் ஓபிஎஸ் மீது மட்டும் ஏன் என பிரதமர் மோடிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதேனி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்கதமிழ் செல்வனும் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும் போட்டியிட்டனர். இதில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றார்.\nஈவிகேஎஸ் இளங்கோவனை விட 50 ஆயிரம் வாக்குகளை பெற்று ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த தோல்வி குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.\n... மேகக் கூட்டங்கள் போல் கலையும் தொண்டர்கள்\nஅப்போது அவர் கூறுகையில் என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி; அதிகாரம் மற்றும் பண பலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும், உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றிகள்.\nபல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு கீழே விழுந்துவிட்டதாக கூறினர். தேனி மக்களவை தொகுதியில் தில்லுமுல்லுகள், முறைகேடுகள் நடந்துள்ளன.\nதேனி மாவட்டத்தில் விவிபேட் வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும். வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க மோடி உதவியுள்ளார். பாஜகவை சேர்ந்த தமிழிசை, எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது இல்லாத காதல் மோடிக்கு ஓபிஎஸ் மீது மட்டும் இருப்பது ஏன் என தெரியவில்லை என்றார் இளங்கோவன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. ��ாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nதலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\nஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nevks elangovan theni o paneerselvam ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி ஓ பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kushboo-comment-on-actor-rajnikanths-statement-346386.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:20:53Z", "digest": "sha1:PFFPTWWAXFLOXMOMRF7RYSGB2QCWDZA7", "length": 16276, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி சார் இப்ப என்ன சொல்லிட்டார்.. ஏன் இப்படி அரசியலாக்கறீங்க.. குஷ்பு கேள்வி | Kushboo comment on Actor Rajnikanths statement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n9 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n9 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\n12 min ago நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி சார் இப்ப என்ன சொல்லிட்டார்.. ஏன் இப்படி அரசியலாக்கறீங்க.. குஷ்பு கேள்வி\nசென்னை: \"ரஜினி சார் சொல்றதை ஏன் இப்படி அரசியலாக்கறீங்க ஒரு குடிமகனாக அவர் கருத்து சொல்ல கூடாதா.. ஒரு குடிமகனாக அவர் கருத்து சொல்ல கூடாதா..\" என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், \"பாஜகவின் தேர்தல் அறிக்கையில், நாட்டிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும். அதற்கு ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. அது ரொம்ப வரவேற்கத்தக்கது. இப்போது என்ன முடிவு வரப் போகிறது என்று தெரியாது.\nநதிகளை எல்லாம் இணைத்து விட்டாலே நாட்டில் பாதி வறுமை ஒழியும். ஒரு வேளை மத்தியில் ஆட்சி அமைத்தால், முதலில் இந்த நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும்\" என்றார்.\nரஜினியின் இந்த பேச்சு பாஜகவுக்கு ஆதரவு தருவது போல இருப்பதாக கருத்துக்கள் எழ ஆரம்பித்தன. இந்நிலையில், இது சம்பந்தமாக குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில், \"பாஜக தேர்தல் அறிக்கையை சம்பந்தமாக ரஜினி சார் கூறியதை வைத்து ஏன் ஊடகங்கள் இவ்வளவு சப்தம் எழுப்புகின்றன என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தை பேசியுள்ளார்... அதனால் என்ன ஒரு குடிமகனாக இந்த கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இல்லையா என்ன ஒரு குடிமகனாக இந்த கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இல்லையா என்ன அதை ஏன் அரசியலாக்க வேண்டும் அதை ஏன் அரசியலாக்க வேண்டும்\" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nதலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/senior-police-officer-held-bribery-case-pune-211454.html", "date_download": "2019-06-26T12:25:32Z", "digest": "sha1:EZKK6NCXPEQ5WMA7OOC6VC3YXDJEXFTY", "length": 16412, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொய் வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு பாட்டில் பீர், ரூ.2,500 லஞ்சம்: புனே சப்–இன்ஸ்பெக்டர் கைது | Senior police officer held in bribery case in Pune - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n11 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n13 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n14 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொய் வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு பாட்டில் பீர், ரூ.2,500 லஞ்சம்: புனே சப்–இன்ஸ்பெக்டர் கைது\nபுனே: பொய் வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு பாட்டில் பீர், ரூ.2,500 லஞ்சமாக வாங்கிய எரவாடா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் புனே எரவாடா போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ் மோரே (54). சமீபத்தில் இவர் குடித்துவிட்டு போதையில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ததாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.\nபொய் வழக்கால் பயந்து போன அந்த நபரிடம், ரூ. 2,500 பணமும், ஒரு பாட்டில் பீரும் லஞ்சமாக தந்தால் வழக்கை திசை திருப்பி விடுவதாக பேரம் பேசியுள்ளார் பிரகாஷ். இது தொடர்பாக எரவாடா லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு தகவலளித்தார் குற்றம் சாட்டப்பட்ட அந்நபர்.\nஇதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.2,500-க்கான ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு பீர் பாட்டிலை சம்பவத்தன்று புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினார்கள். அந்த நபர் அவற்றை எடுத்துக்கொண்டு எரவாடா போலீஸ் நிலையம் சென்றார். பின்னர், அவர் பிரகாஷ் மோரேயை சந்தித்து லஞ்ச பணத்தையும், பீர் பாட்டிலையும் கொடுத்தார்.\nஅப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷை கைது செய்தனர்.\nசமீபத்தில் தான், எரவாடா போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா என்பவர் லஞ்சம் வாங்கியக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொக்கரக் கொக்கரக்கோ சேவலே... அதிகாலையில் கூவுவதால் தூக்கத்திற்கு இடையூறு.. சேவல் மீது பெண் புகார்\nவிஷாலிக்கு 28 வயசுதான்.. இளம் விதவை.. பேச்சில் அப்படி ஒரு வைராக்கியம்.. உறு���ி.. சபாஷ் வேட்பாளர்\nபுனே அருகே துணி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து.. தூங்கி கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் பலி\n79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை... காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்\nமருத்துவமனை கேண்டீன் சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு.. அதிர்ந்த நோயாளிகள்\nதிடீரென எழுந்த \"பாகிஸ்தான் ஜிந்தாபாத்\" கோஷம்.. மதகலவரத்தை தூண்டியதாக ரயில்வே ஊழியர் கைது\n82 ஆயிரத்தை 'அபேஸ்' பண்ணிட்டாங்க... புனே பெண் கதறல்\nஎல்லோரும் என்னை போட்டியிடச் சொல்றாங்க.. சரத் பவார்\nமீண்டும் ஒரு சம்பவம்... புனேவில் பயிற்சி விமானம் விழுந்தது... பைலட் படுகாயம்\nபூனை, நாய்கள் கொல்லப்படுவது பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்; எங்கு தெரியுமா\nமோடி எப்போ விலகுகிறாரோ... அப்போ நானும் போய்டுவேன்.. அட... சொன்னது இவரா\nஎங்க வீட்டுக்கு வெளியில் ஏலியனை பார்த்தேன்.. மோடிக்கு பறந்த திக் இ-மெயில்.. என்ன நடந்தது தெரியுமா\nஅமித் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்.. ஆனால் உங்கள் தாய்.. 2 வயது குழந்தையை கொன்று தற்கொலை செய்த தாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npune bribe புனே லஞ்சம் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/paris/boy-killed-for-not-doing-homework-in-mulhouse-334910.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T12:09:37Z", "digest": "sha1:G7GDVZSTWKB4RDAHAX2VLC3YGVNRYTBO", "length": 16579, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி! | boy killed for not doing homework in mulhouse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாரீஸ் செய்தி\njust now நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\n23 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n30 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n35 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nTechnology கூடைப��� பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி\nபாரீஸ்: பிரான்சில் வீட்டுப் பாடம் எழுதாத சிறுவனை அடித்துக் கொலை செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் வீட்டுப் பாடம் செய்ய அடம் பிடித்துள்ளான். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவனுடைய சித்தி, அவனை வீடு கூட்டும் துடைப்பத்தின் பின்புறக் கட்டையால் அடித்துள்ளார். இதில் கடுமையாக காயமடைந்த அச்சிறுவன் மயக்கமடைந்தான்.\nபதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் தாக்கப்பட்டதில் மாரடைப்பு ஏற்பட்டு அவன் மரணம் அடைந்தது தெரியவந்தது.\nஅங்கு அவனை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அச்சிறுவன் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சிறுவனை அடித்துக் கொன்றதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அடித்துக் கொன்றதாக அவனது சித்தியையும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவனது சகோதரர் மற்றும் சகோதரியையும் கைது செய்தனர்.\nஇந்த சம்பவத்தின் போது, உயிரிழந்த சிறுவனின் தாய் சம்பவ இடத்தில் இல்லை. அவர் தொழில் ரீதியான சுற்றுலா சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, சிறுவனின் மீது அக்கறையில்லாமல் இருந்ததற்காக அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப��ுத்தியுள்ளது.\nபிரான்ஸ் போலீஸ் துப்புத்துலக்க உதவிய சிகரெட் லைட்டர்- இந்தியர் கொலை வழக்கில் மர்மம் விலகியது\nநாளை ரிசல்ட்.. இன்று பிரான்சில் ஐஏஎப் அலுவலகத்தில் பரபரப்பு.. ரபேல் ஆவணங்களை திருட முயற்சி\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் திடீர் மூடல்.. காரணத்த கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க\nஇலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி\nஇயேசுநாதரின் முள் கிரீடம்.. சிலுவையில் அறைந்த ஆணி.. தொன்மை வாய்ந்த நாட்ரிடாம் கதீட்ரல் #NotreDame\nபாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #NotreDame\nபார்ரா.. இது சாதா பூனை இல்லை பாஸ்.. பில்லியனர் பூனை.. ரூ. 1400 கோடி சொத்து இருக்காம்\nபிளாக் லிஸ்டில் இருந்து எஸ்கேப்பான பாக்... பாரீஸ் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு\nபாரீஸ் நகரத்தில் பேக்கரியில் திடீர் வெடிவிபத்து… 4 பேர் பலி… பொதுமக்கள் பீதி\nபாரீஸ் நகரின் மையப்பகுதியில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம்\nஇதுதான் போராட்டம்.. பிரான்சில் கூடிய 4 லட்சம் பேர்.. பயந்து பெட்ரோல் விலையை குறைத்த அதிபர்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சிவில் வார்.. 3,00,000 பேர் போராட்டம்.. பிரான்சில் மஞ்சள் புரட்சி\nதொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் விலை.. பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்.. வெடித்தது கலவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfrance boy homework killed பிரான்ஸ் சிறுவன் வீட்டுப்பாடம் கொலை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/ratnagiri-sindhudurg-lok-sabha-election-result-289/", "date_download": "2019-06-26T12:33:27Z", "digest": "sha1:7KXBLZIVJHPFDHNEFB6MQDCFKIU2W7FZ", "length": 36820, "nlines": 875, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரத்னகிரி - சிந்துதுர்க் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரத்னகிரி - சிந்துதுர்க் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nரத்னகிரி - சிந்துதுர்க் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nரத்னகிரி - சிந்துதுர்க் லோக்சபா தொகுதியானது மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. விநாயக் பாவ்ராவ் ரவுட் எஸ் ஹெச் எஸ் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ரத்னகிரி - சிந்துதுர்க் எம்பியாக ���ள்ளார். 2014 பொதுத் தேர்தலில் விநாயக் பாவ்ராவ் ரவுட் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நில்ஷ் நாராயண் ரேன் ஐஎன்சி வேட்பாளரை 1,50,051 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 66 சதவீத மக்கள் வாக்களித்தனர். ரத்னகிரி - சிந்துதுர்க் தொகுதியின் மக்கள் தொகை 18,33,966, அதில் 82.66% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 17.34% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ரத்னகிரி - சிந்துதுர்க் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ரத்னகிரி - சிந்துதுர்க் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் ஹெச் எஸ்\t- வென்றவர்\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nரத்னகிரி - சிந்துதுர்க் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nவினாயக் ராவத் எஸ் ஹெச் எஸ் வென்றவர் 4,58,022 51% 1,78,322 20%\nவிநாயக் பாவ்ராவ் ரவுட் எஸ் ஹெச் எஸ் வென்றவர் 4,93,088 56% 1,50,051 17%\nநில்ஷ் நாராயண் ரேன் காங்கிரஸ் தோற்றவர் 3,43,037 39% 0 -\nடாக்டர். நில்ஷண் நாராயண் ரேன் காங்கிரஸ் வென்றவர் 3,53,915 49% 46,750 6%\nசுரேஷ் பிரபு எஸ் ஹெச் எஸ் தோற்றவர் 3,07,165 43% 0 -\nபொட்டியை கட்டும் \"தங்கம்\".. அதிரடிக்கு தயாராகும் தினகரன்.. சரஸ்வதியைத் தேடி வரும் சான்ஸ்\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மஹாராஷ்டிரா\n37 - அக்மத்நகர் | 6 - அகோலா | 7 - அமராவதி (SC) | 19 - அவுரங்காபாத் | 35 - பாராமதி | 39 - பீட் | 11 - பந்தாரா - கோண்டியா | 23 - பிவாண்டி | 5 - புல்தானா | 13 - சந்திராபூர் | 2 - துலே | 20 - திந்தோரி (ST) | 12 - கேட்சிரோலி-சிமுர் (ST) | 48 - ஹேட்கானன்கிள் | 15 - ஹிங்கோலி | 3 - ஜல்கோன் | 18 - ஜல்னா | 24 - கல்யாண் | 47 - கோலாபூர் | 41 - லடூர் (SC) | 43 - மதா | 33 - மாவல் | 26 - வடமும்பை | 29 - மும்பை வடக்கு மத்திய | 28 - மும்பை வடக்கு கிழக்கு | 27 - மும்பை வடக்கு மேற்கு | 31 - தென் மும்பை | 30 - மும்பை தென் மத்திய | 10 - நாக்பூர் | 16 - நாண்டட் | 1 - நந்தூர்பார் (ST) | 21 - நாசிக் | 40 - உஸ்மான்பாத் | 22 - பால்ஹார் (ST) | 17 - பார்பானி | 34 - புனே | 32 - ரெய்காட் | 9 - ராம்டெக் (SC) | 4 - ராவேர் | 44 - சங்க்லி | 45 - சடாரா | 38 - சீரடி (SC) | 36 - சீருர் | 42 - சோலாபூர் (SC) | 25 - தானே | 8 - வார்தா | 14 - யவாட்மால் - வாஷிம் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-events/2019/may/20/cannes-2019-aishwarya-rai-given-red-carpet-welcome-11936.html", "date_download": "2019-06-26T11:46:12Z", "digest": "sha1:2WCEWRJX6Z456UGJ5RIZTCYA7ZDGD3PY", "length": 4515, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nநடிகை ஐஸ்வர்யா ராய் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார��. ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஐஸ்வர்யா 72வது கேன்ஸ் திரைப்பட விழா மகள் ஆராத்யா\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=b1210078", "date_download": "2019-06-26T12:47:28Z", "digest": "sha1:7QOK3OFLFSBNI2UKI5BOCPNJXZS3BIO2", "length": 10385, "nlines": 38, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nஇலங்கைச் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா நனோ\nமேற்கு லண்டன் பல்கலையின் LLM சட்டக் கற்கை நெறிகள் ANC கல்வி நிறுவனத்தில் ஆரம்பம்\nஉச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்\nவேறிடத்திற்கு இடம் மாறும் அமானா தகாஃபுல்\nபஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை\nSLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு\nநாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS\nகோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nநாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS\nநாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச க��்லூரி ICPS\nஅட்டாளைச்சேனை, தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS (International College of Professional Studies) பாடசாலை மாணவர்களுக்கும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கும் கல்வி மற்றும் கற்கை நெறிகளை நடாத்தி நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு மகத்தான பங்களிப்பு நல்கி வருகின்றது.\nஇலக்கம் 06, பிரதான வீதி, சுள்ளியர் பூங்கா, அட்டாளைச்சேனை எனும் முகவரியில் இயங்கிவரும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி முன்பள்ளிக்கல்வி, ஆங்கிலம், தமிழ், சிங்களம், அரபு மொழி வகுப்புக்கள், கணனி தொழில்நுட்பம், தாதி சான்றிதழ் கற்கை நெறி, ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி, தரம் 06 முதல் 11 வரையிலான மாணவர்கள் மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளுடன் பொதுக்கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கல்வியிலும் ஆர்வங் காட்டி வருகின்றது.\n2012 சர்வதேச தாதியர் தினத்தில் இக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட தாதி சான்றிதழ் கற்கை நெறி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரி அக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இக்கற்கைநெறியில் நாடளாவிய ரீதியிலுள்ள 18 இளைஞர் யுவதிகள் பங்குகொண்டு தமக்குரிய சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.\nகல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கத் தலைவருமான எம்.எம்.எம்.லியாகத் அலி, பணிப்பாளர் டாக்டர் ரி.ஆர்.எஸ்.ரி.ஆர் றஜாப், அதிபர் ஏ.அப்துல் அkல், நிருவாக முகாமையாளர் எம்.கே.அன்சார் உள்ளிட்ட பணிப்பாளர் சபை பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு சரியான வழிகாட்டலை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில் தாதி சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகள் சான்றிதழ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட நிலையில் 02ஆவது 03ஆவது தொகுதி தாதி சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு பாடசாலை மாணவர்கள், மற்றும் இளைஞர் யுவதிகள் தேசிய ரீதியில் வழங்கி வரும் ஒத்துழைப்பு கல்லூரியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம்.எம்.லியாகத் அலி கருத்து வெளியிட்டார்.\nதாதி சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான சா���்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. உதுமாலெப்பை தாதி சான்றிதழ் கற்கை நெறி மூலம் இக்கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாகவும், நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கி உள்ளதாகவும், இதுபோன்று நாட்டுக்கு பயன்மிக்க கற்கை நெறிகளை இக்கல்லூரி தொடர்ந்து வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.\n(ஐ.எல்.எம்.றிஸான் அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2008/02/blog-post_07.html", "date_download": "2019-06-26T13:07:55Z", "digest": "sha1:G7FUG5UGO2SE4POR6K4D3WTPJGW57Z5L", "length": 12803, "nlines": 294, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: காணாமல் போன மொழி", "raw_content": "\nஉண்மை, இன்றிருக்கும் பணிச்சூழலில் பலருக்கும் நேர்ந்து விட்ட கொடுமை இது.. இதிலிருந்து மீளவும், நம் மொழிக்கான ஆளுமைகளை திரும்பப்பெறவுமே இத்தகைய முயற்சிகள்.. வாழ்த்துக்கள்.\nமொழி காணாமல் போக வழியில்லை.\nகோபமாக இப்படி மொழி சொல்லுமோ\nபகிர்வுகளுக்கு நன்றி நித்யகுமாரன் & கிருத்திகா.\n என் மொழி தொலைஞ்சுப்போய் ஊர்க்காரங்ககிட்ட பேசி பேசி மீட்டெடுக்கேன்.\nநன்றி, அனானி. நல்லாவே இருக்கு உங்க கவிதை. பெயரோடு வந்தா உரையாட வசதியாயிருக்குமே (இரண்டு மூன்று அனானி பின்னூட்டங்கள் வந்தா எந்த அனானி எனக் குழப்பம் நேர்வதால் இந்த வேண்டுகோள்; பிறகு உங்கள் முடிவு).\nபின்னூட்டக் கவிதைக்கு நன்றி, நாகார்ஜூனன்.\nரமேஷ், இதில் உள் குத்தொன்றும் இல்லையே...\nநான் என்னமோ அம்பாரம் அம்பாரமா சிறுகதை எழுதின மாதிரி சிறுகதையை விட கவிதை பரவாயில்லைன்னா என்ன அர்த்தம்.\nகுடி, இருத்தல் மற்றும் எழுதுதல் பற்றி இரு கவிதைகள்...\nகை போனபடி எழுதுதல் பற்றி ஒரு கவிதை\nஅப்பாவும் அம்மாவும் காணாமல் போக்கியவை\nமஞ்சள் கடித உறை (Yellow envelope) - பயணம்\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவ���ம் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2018/09/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B/", "date_download": "2019-06-26T12:56:36Z", "digest": "sha1:ILMSYT5EB3JDUATCNOHROZFHMQOLB7Q5", "length": 8766, "nlines": 154, "source_domain": "www.easy24news.com", "title": "அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை | Easy 24 News", "raw_content": "\nHome News அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை\nஅமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயலால் 1.5 லட்சம் மக்களுக்கு மின்சாரம் இல்லை\nஅமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் 1.5 லட்சம் மக்கள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nஅட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\n30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஇந்நிலையில் , வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியதுடன் கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கோரப்பட்டள்ளனர்.\nபெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை\nஅரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்க வில்லை\nசாபி ��ிவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nஅனைவரையும் திருப்திபடுத்த முடியாது – ரகுல் ப்ரீத் சிங்\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nஅரச இசை விருது விழா\nஉள்ளூராட்சித் தேர்தலில் : விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற லீவு\nபாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்\nவெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு என்ன முடிவு \nவெளிநாடு ஒன்றில் 8 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nபுதிய கூட்டணி அமைப்பது தொடர்பான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை\n‘சோபா’ ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்க்கிறேன் – மைத்திரி\nசாபி விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/tna_19.html", "date_download": "2019-06-26T12:30:28Z", "digest": "sha1:ZKFNYLPLOVSZU3DLMBEA5IXTSJQZPNB3", "length": 44156, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாயை ஆதரிப்பதா? நரியை ஆதரிப்பதா? என ஆராய்ந்தபின், நரியை ஆதரிக்க TNA தீர்மானித்தது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n என ஆராய்ந்தபின், நரியை ஆதரிக்க TNA தீர்மானித்தது\n என்ற விடயங்களை ஆராய்ந்த பிற்பாடே நரியை ஆதரிக்கும் முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று, மஹிந்த ராஜபக்சவை விட ரணில் விக்ரமசிங்க நல்லவரா அல்லது ரணில் விக்ரமசிங்கவை விட மஹிந்த ராஜபக்ச நல்லவரா அல்லது ரணில் விக்ரமசிங்கவை விட மஹிந்த ராஜபக்ச நல்லவரா என வினவிய ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,\nஇலங்கையில் இருந்த ஜனாதிபதியாக இருக்கலாம், பிரதமராக இரு���்கலாம் எவருமே தமிழ் மக்களுக்குரிய இனப்பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வினையும் கொடுக்காதவர்கள் தான், அனைவரும் இனப்படுகொலைக்கு முன் நின்றவர்கள் தான். இரண்டு பேருமே தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள் தான், ஆனால் தற்போது ஜனாதிபதி தன்னிச்சையாக நாடாளுமன்றத்தினைக் கலைத்து பிரதமரை நியமித்தமை 19ஆவது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது.\nஅதாவது பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் மஹிந்த ஆகிய இருவரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்க வேண்டும் எனபதே தற்போது உள்ள பிரச்சினையாகும்.\nஇதில் இரண்டு விடயம் வருகின்றது.\nஅதில் ஒன்று ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். அந்த வகையில் ஜனநாயகத்திற்கு முரணாக வந்தவர் என்ற வகையில் தோற்கடிக்க வேண்டும் என்பது ஒன்று.\nஇரண்டாவது விடயம் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தோம் என்றால் இனப்படுகொலையாளியை எதிர்த்து வாக்களித்தோம் என்றனர்.\nஎமது இலக்கும் அதுதான் மைத்திரியை கொண்டு வருவோம் என்பது எமது இலக்கு அல்ல. இனப்படுகொலையாளியாக இருந்த ஒருவரை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது இலக்கு ஆகும். இதற்காகத் தான் மக்கள் வாக்களித்தனர்.\nஇதற்கான கருவியாகத் தான் மைத்திரி நியமிக்கப்பட்டார். மைத்திரியுடன் கொண்ட காதலுக்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. அவ்வாறு தமிழ் மக்களால் புறந்தள்ளப்பட்டவரை நாடாளுமன்ற ஆயுள்காலம் முடிவதற்கு முதல் பிரதமராக கொண்டு வருவதற்கு நாங்கள் ஆதரிக்க முடியாது என்பதே இரண்டாவது விடயமாகும்.\nஇந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக இரண்டு விதமான கருத்து தற்போது நிலவுகின்றது.\nஅதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலமை வகிக்க வேண்டும் என்பது ஒரு சாராருடைய கருத்தாகும்.\nதீர்வுக்கான எழுத்து மூலமான ஆணையை பெற்று ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்பது மற்றைய கருத்தாக நிலவுகின்றது.\nநடுநிலை என்பது தற்போதுள்ள நாடாளுமன்ற தொகையை வைத்துப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியிடம் போதுமான ஆசனங்கள் இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்திருக்கும். ஆனால் நிலமை அவ்வாறில்லை.\nமாறாக எழுத்து மூலமான ஆணையை பெற்று ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்ற கருத்தினை எடுத்து பார்த்தால், ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலமான ஆணையை மடையந்தான் வாங்குவான் காரணம் ரணில் தனித்து எதனையும் செய்ய முடியாது. ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தின் பொரும்பான்மையும் வேண்டும்.\nஇவற்றினை ரணில் செய்ய முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்தால் தான் எதனையும் செய்து முடிக்க முடியும். இந்த விடயத்தை வைத்துக் கொண்டே நாயை ஆதரிப்பதா அல்லது நரியை ஆதரிப்பதா என்ற வகையில் நரியை ஆதரிப்பது என்ற முடிவினை எடுத்துள்ளனர்.\nசிங்களத் தலைமைகள் எவராக இருந்தாலும் அவர்களிடம் இனப்பற்றும், பேரினவாதமும் உண்டு உதாரணமாக எடுத்துக் கொண்டால், தற்போது சபாநாயகர் செய்த வேலையும் பிழையான விடயமாகவே தான் நான் பாரக்கின்றேன் நடுநிலையான சபாநாயகராக இருந்திருந்தால் மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவராக ஆராய்ந்த பிற்பாடே அறிவித்திருக்க வேண்டும்.\nஇரண்டு அறிவித்தலை விடுத்திருக்கின்றனர் இதில் இருந்து சிங்கள தலைமைகள் அனைவரும் இனரீதியான பற்று என்பது அவர்களுக்கு உண்டு என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை என அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான 10 பேரும், 4 ஊடகங்களும்\nபௌத்த பேரினவாதத்தின் அடிப்படையில் காய்களை நகர்த்தி முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் செயற்படுவர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவர்களே இவர்கள்....\nDr ஷாபி மீதான விசாரணையில், திடிரென இடையில் ஓடும் பெண்கள்\n 🅱මට සිසේරියන් එකක් කළා . எனக்கு சிஸேரியன் செய்திருக்கு. 🅰කවුද யாரு\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/02/12125635/Jil-Jung-Juk-movie-review.vpf", "date_download": "2019-06-26T12:30:54Z", "digest": "sha1:BJ2INCUKENXF7JV7BYESTKZZMKBQ6XEE", "length": 19495, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Jil Jung Juk movie review || ஜில் ஜங் ஜக்", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 12, 2016 12:56\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 5 11\nபோதை மருந்து அடங்கிய ஒரு காரை ஐதரபாத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள சீனா மாபியா கும்பலிடம் ஒப்படைக்கும் வேலை சித்தார்த், அவினாஸ், சனந்த் ஆகியோருக்கு வருகிறது.\nஐதராபாத் செல்லும் வழியில் இந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்களுடைய கையை விட்டு செல்கிறது. கார் போனதால், போதை மருந்து கும்பலின் தலைவன் அமரேந்திரன் தங்களை கொன்றுவிடுவான் என்பதற்காக இவர்கள் மூவரும் வேறொரு வழியை கண்டுபிடிக்கிறார்கள்.\n அல்லது போதை மருந்து கும்பல் தலைவனிடம் சிக்கி உயிரிழந்தார்களா\nசித்தார்த்துக்கு இப்படத்தில் நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் இவருடைய நடிப்பைவிட முகபாவணைகள் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. மெட்ராஸ் பாஷையும் சிறப்பாக பேசி நடித்திருக்கிறார்.\nஅவினாஷ், சனந்தும் சித்தார்த்துக்கு போட்டி போடும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, அவினாஷ் பேசும்போது உதட்டை தூக்கி, கண்ணை சுருக்கி பேசுவது எல்லாம் ரசிக்க வைக்கிறது. அதேபோல், அவர் பேசும் வேகமான மெட்ராஸ் பாஷையும் வெகுவாக ரசிக்க வைக்கிறது. பயந்தவர்போலவே வரும் சனந்தின் துறுதுறு நடிப்பும் கவரும்படி இருக்கிறது.\nரோலெக்ஸ் ராவுத்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதாரவி, அசால்ட்டான வசனங்கள் பேசி அசத்தலான கைதட்டல் பெறுகிறார். இடைவேளைக்கு பிறகே இவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.\nபோதை மருந்து கும்பலின் தலைவனாக வரும் அமரேந்திரன், நரசிம்மன், பகவதி பெருமாள், சாய்தீனா ஆகியோருக்கும் படத்தில் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதை சரியாக செய்திருக்கிறார்கள். துப்பாக்கி, போதை மருந்து கடத்தல் செய்யும் சாய்தீனா இறுதிக்காட்சியில் துப்பாக்கிகளுக்கு விளக்கம் கொடுக்கும் காட்சியெல்லாம் நகைச்சுவைக்கு நூறு சதவீதம் கியாரண்டி.\nஅதேபோல், அமரேந்திரனின் வலதுகையாக வரும் ‘பை’ கதாபாத்திரத்தில் வரும் குண்டு மனிதர் பேசும் ‘ஹர ஹர மகாதேவகி’ பாஷை தியேட்டரில் அப்லாஷை அள்ளுகிறது. நாசர், ஆர்.ஜே.பாலாஜி, ஜாஸ்மின் பாஸின் ஆகியோர் ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nபடத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெயரே வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளது இயக்குனர் தீரஜ் வைத்தியின் தனிச்சிறப்பு என்று கூறலாம். படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் காஸ்ட்யூம் என்பதற்கான செலவுகள் அதிகமில்லை. அந்த பட்ஜெட்டை கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளுக்கு பயன்படுத்தி சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nமுதலில், கதாநாயகி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க துணிந்த சித்தார்த்தும், அதை இயக்க துணிந்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். முதல்பாதி விறுவிறுப்புடன் சென்றாலும், இரண்டாம் பாதி இழுத்துக் கொண்டே செல்வதுபோல் இருக்க��றது. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nவிஷால் சந்திரசேகர் இசையில் ‘சூட் த குருவி’ பாடல் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது. முதல்பாதியில் இடம்பெறும் ‘பப்’ பாடல் எப்போது முடியும் என்கிற மாதிரி நீளமாக உள்ளது. பின்னணி இசை ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.\nவடிவேலு ‘காதலன்’ படத்தில் பெண்களின் அழகை ‘ஜில் (சூப்பர்) ஜங் (சுமார்) ஜக் (தேறாது)’ என்று வர்ணித்திருப்பார்.\nஅதன்படி பார்த்தால் ‘ஜில் ஜங் ஜக்’ - ஜில்.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/205760?ref=popular", "date_download": "2019-06-26T12:34:45Z", "digest": "sha1:JWCYVVAS4CRKKIGZ7LEMJOWMKIKOGACE", "length": 10544, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "சிசிடிவி கமெரா பற்றி கவலைப்படாத! அதிரவைத்த இளம்பெண்களின் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிசிடிவி கமெரா பற்றி கவலைப்படாத\nவட இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேர் சென்னைக்கு வந்து விலையுயர்ந்த புடவைகளை திருடிவந்த நிலையில் தற்போது வசமாக சிக்கியுள்ளனர்.\nசென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைக்குள் 4 வடமாநில பெண்கள், 2 ஆண்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு சென்றனர்.\nபட்டுப்புடவை பிரிவில் வெகுநேரமாக புடவைகளை அவர்கள் பார்த்த நிலையில் எதையும் வாங்காமல் வெளியில் சென்றனர்.\nஇதனால் அவர்கள் மீது கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்களை சோதனை செய்தனர். அப்போது பெண்களின் சுடிதாருக்குள் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.\nஇது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் விசாரித்தனர்.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், ஜவுளிக்கடையில் பட்டுப்புடவைகளைத் திருடியவர்கள் டெல்லியைச் சேர்ந்த ராம்குமார் (40), ரிங்குசிங் (35), பீனா (53), ஜோதி (48), சுனிதா (26), தீபாஞ்சலி (21) எனத் தெரியவந்தது.\nஇவர்கள் டெல்லியிலிருந்து கார் மூலம் சென்னை வந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடையில் திருடுவதற்கு முன், அதேபகுதியில் உள்ள இன்னொரு பட்டு ஷோரூமில் கைவரிசை காட்டியுள்ளனர். அங்கு 2,22,369 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் புடவைகளை திருடியுள்ளனர்.\nஅந்த புடவைகளை காரில் வைத்துவிட்டு இந்த கடைக்கு வந்துள்ளனர். இங்கு 1,41,010 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் புடவைகளை திருடியுள்ளனர்.\nஇது தொடர்பாக கடையில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம்.\nஅப்போது, 4 பெண்களும் கடைக்குள் பேசிக்கொண்டு பட்டுச் சேலைகளை தேர்வு செய்கின்றனர். விலையுயர்ந்த ஒரு பட்டுச்சேலையை ஒரு பெண் எடுத்து இன்னொருவரிடம் கொடுக்கிறார்.\nஅவரும் அதை ஆர்வமாக பார்ப்பதுபோல சுடிதாருக்குள் வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்துக் கொள்வது தெரிந்தது.\nஇது குறித்து பொலிசில் சிக்கிய பெண்கள் அளித்த வாக்குமூலத்தில், சில்க் புடவைகளை திருடினால் பணம் கிடைக்கும். டெல்லியிலிருந்து குழுவாக வருவோம். ஒரு தடவை வந்தால் 50 சில்க் புடவைகளை திருடுவோம்.\nஇது, எங்களுக்கு ஒரு சம்மர் ட்ரிப் என்று கூறியுள்ளனர்.\nபெரிய கடைகளில் சிசிடிவி கமெரா இருக்குமே என்று 4 பெண்களிடம் பொலிசார் கேட்டதற்கு, சிசிடிவி கமெராவா டோன்ட்வொரி ஜி என்று பதட்டம் இன்றி இந்தியில் கூறியுள்ளனர்.\nஇதை தொடர்ந்து ஆறு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/24/modi-meet-ceos-fortune-500-companies-like-google-boeing-ib-003117.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T12:39:11Z", "digest": "sha1:2FP2DWDMZJMM7EWGZKZ5NUSLKUWMQBWA", "length": 24423, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவில் கூகிள், போயிங், ஐபிஎம் சிஇஓ-களுடன் சந்திப்பு!! பிரதமர் மோடி | Modi to meet CEOs of Fortune 500 companies like Google, Boeing, IBM, during US visit - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவில் கூகிள், போயிங், ஐபிஎம் சிஇஓ-களுடன் சந்திப்பு\nஅமெரிக்காவில் கூகிள், போயிங், ஐபிஎம் சிஇஓ-களுடன் சந்திப்பு\n46 min ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n1 hr ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\n1 hr ago இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\n3 hrs ago 3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\nNews கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nMovies Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் து���ை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: 2013ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு செல்ல விசா மறுக்கப்பட்ட முன்னாள் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, பாரத பிரதமர் ஆன அடுத்த சில நாட்களிலே தடை விலக்கப்பட்டு அமெரிக்கவிற்கு அழைப்பு விடுத்தது அந்நாட்டு அரசு.\nஇந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். முதல் கட்டமாக அங்கு பார்ச்சூன் 500 நிறுவனங்களில், உலக புகழ்பெற்ற 17 நிறுவன தலைவர்களை தனித்தனியாக சந்திக்க உள்ளார்.\nமோடி அவர்களின் அமெரிக்க பயணத்தில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த 17 நிறுவன தலைவர்கள் சந்திப்பில் கூகிள், போயிங், ஐபிஎம், கோல்ட்மேன் சாக்ஸ், மாஸ்டர்கார்டு, பெப்சி, கார்லைல் குழு, கார்கில் குழு, சிட்டி குரூப், மெர்க், கேட்டர்பில்லர், வார்பர்க் பிங்கஸ் மற்றும் ஹோஸ்பிரா ஆகிய நிறுவனங்களின் தலைவர்களை இந்திய வெளியுறவு அமைச்சருடன் சந்திக்க உள்ளார்.\nஇந்த நேருக்கு நேர் சந்திப்பில் 17 நிறுவன தலைவர்களுடன் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி, பெரும் கட்டுமானப் பணிகள் மற்றும் நகரமயமாக்கல் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெரும் என தகவல்கள் கிடைத்துள்ளது.\nமேலும் இச்சந்திப்பின் மூலம் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி சுமார் 10 சதவீதம் வளரும் வகையில் முதலீடும், தொழிற்நுட்ப உதவியும் பெற்ற திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.\nமேலும் நாட்டில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வலியுறுத்தும் வகையில் இச்சந்திப்பு அமையும் எனவும் மத்திய தெரிவித்துள்ளது. இந்திரா நூயி தலைமை வகிக்கும் பெப்சி நிறுவனம் இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் பிற நிறுவனங்களும் இந்தியாவில் தனது தொழில்வளர்ச்சியை பெருக்க வேண்டும் என வலியுறுத்தவே இந்த திட்டம்.\nஎதற்கு விசா தடை விதிக்கப்பட்டது\nகுஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் மோடி அவர்களுக்கு தொடர்புடையதாகவும், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளதாகவும் என பல பொய்யான மற்றும் மெய்யான காரணங்களை காட்டி அமெரிக்கா அரசு அவருக்கு விசா வழங்க மறுத்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசார், உங்க பேங்கோட சொத்��� வித்து கிராமத்தோட வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிங்க\nமோடிஜி ஒயின்ஷாப்புடன் ஆதார் எண்னை இணையுங்கள்.. மானியமும் கொடுங்கள்.. கேரள பெண் பலே கோரிக்கை\nசௌக்கிதார் மோடியுடன் டீ குடிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்.. எதிர்பார்ப்பில் மக்கள்\nமோடியின் சமாதான புறா.. டிரம்பிடம் பலிக்குமா.. favourable trade package சலுகை அளிக்கும் இந்தியா\nமோடியின் முதல் 100 நாள் அதிரடி திட்டங்கள் .. உலக வரைபடத்தில் டாப்புக்குப் போகுமா இந்தியா\nசூப்பர் மோடிஜி.. அசத்தும் பென்சன் திட்டங்கள்.. அதிரடியாக களத்தில்.. பலே பலே தான்\nGST வருவதால் இனி பெட்ரோல் விலை குறையும்.. ஆனா நமக்கு இல்லங்க..\nஅடுக்கடுக்கான சவால்களை சந்திக்கும் மோடிஜி.. சவால்களை எதிர்கொள்ளும் நிதியமைச்சர் வேண்டும்..FICCI\nநரேந்திர மோடி பிரதமரானது இந்தியா மக்களின் அதிர்ஷ்டம் என்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nமறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன\nமோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nவாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\nஅரசு போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க பயணிகள் கிட்ட 10 ரூபாய் நாணயங்கள வாங்காதீங்க\nபிஎம்-கிஷான் இணையதளம் - விவசாயிகள் பதிவு செய்தால் பணம் வங்கிக்கு வரும்\n12,000 விவசாயிகளை காவு வாங்கிய கடன் பிரச்சனை.. ரூ.19,000 கோடி தள்ளுபடி... இருந்தும் தற்கொலை \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/27/walmart-india-is-going-fund-indian-farmers-25-million-dollars-012706.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T12:01:50Z", "digest": "sha1:JZ7SDDNZRSMYSMR6XSPLWFK6WYPBTISJ", "length": 23795, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..! | walmart india is going to fund to indian farmers 25 million dollars - Tamil Goodreturns", "raw_content": "\n» நாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்த���ய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\nநாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\n8 min ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n41 min ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\n51 min ago இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\n2 hrs ago 3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nNews ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகளின் வாழ்வு மேம்பட வால்மார்ட் 25 மில்லியன் டாலர் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்யப் போவதாக அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜுடித் மெகென்னா (Judith McKenna) தெரிவித்திருக்கிறார்.\nவால்மார்ட்டின் \"கேஷ் அண்ட் கேரி\" கடைகளுக்குத் தேவையான பொருட்களில் 25 சதவிகித பொருட்களை, இந்திய விவசாயிகளிடம் இருந்து வாங்க இருக்கிறார்களாம். இதனால் விவசாய நடுத்தரகரக்ளின் எண்ணிக்கை குறைந்து லாபம் நேரடியாக விவசயிகளுக்கே கிடைக்குமாம். பட் ஆன் ஒன் கண்டீஷன் \"எங்கள் தரத்துக்கு விவசாயப் பொருட்கள் இருக்கும் பட்சத்தில்\".\nவால்மார்ட்டின் கடைகள் எங்கு இருக்கிறதோ அதற்கு அருகாமையில் உள்ள பெரிய பண்ணை விவசாயிகளிடம் தான் விவசாயப் பொருட்களை வாங்குவார்களாம். இப்போது சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் இருந்து வாங்க இருப்பதால் அவர்களின் வாழ்கை மேம்பாட்டுக்கு வால்மார்ட் தன் கடமையைச் செய்கிறதாம். 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று சொன்ன இந்தியப் பிரதமரின் கனவுக்கு உரம��டுவது போன்ற பணியாம் இது.\nமேலே சொன்ன 25 மில்லியன் டாலர் நிதியில், விவசாயிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் நல்ல மகசூலைக் காண செய்ய வேண்டிய பயிற்சிகளையும் வழங்க இருக்கிறதாம்.\nவால்மார்ட் நிறுவனத்தின் இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளு வேண்டும். எங்களால் விவசாயிகளின் சந்தை அறிவைப் பெருக்கம், தங்கள் விவசாய முறைகளை புதுப்பித்துக் கொள்ளுதல் போன்ற இயல்பான நல்ல விஷயங்கள் இந்திய விவசாயிகள் ஒத்துழைப்போடு நடக்க வேண்டும். இது ஒரு பெரிய வாய்ப்பு என்று கூறுகிறார் மெக்கென்னா.\nவால்மார்ட் நிறுவனத்தின் கேஷ் அண்ட் கேரி ஸ்டோர்களில் விற்கப்படும் விவசாயப் பொருட்களில் 95 சதவிகிதத்துக்கு மேல் இந்தியாவிலேயே இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து தான் வாங்குகிறதாம் வால்மார்ட் இந்தியா. இனி இந்த எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் கம்பெனிக் கொள்முதல்களை குறைத்துக் கொள்ள இருக்கிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் கடை விரிக்க லஞ்சம் கொடுத்த வால்மார்ட் - ரூ.1964 கோடி அபராதம்\nFlipkart என்கிற பெயருக்கு 1,00,000 கோடி ரூபாயா.. நட்டத்தில் Flipkart..\n ஆம், லாபம் இல்லனா ஃப்ளிப்கார்ட்ட வித்துறுவோம்..\nநீ அமேஸான ஜெயிக்கப் போறியா.. கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட வால்மார்ட்.. கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட வால்மார்ட்..\nபிக் பஜார் நிறுவனத்தை வாங்கும் அமேசான்.. அதிர்ச்சியில் வால்மார்ட்..\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nவால்மார்ட் தந்திரம், கொந்தளிக்கும் வணிகர்கள்..\nபிளிப்கார்ட் - வால்மார்ட் டீலில் ரூ.10,000 கோடியை அறுவடை செய்த அரசு\nஅமேசான் - வால்மார்ட் கடும் போட்டி தள்ளுபடிகளை வாரி வழங்க திட்டம்\nவால்மார்ட் வால்டன் குடும்பத்திற்கு அடித்த ஜாக்பாட்..\nRead more about: walmart flipkart fdi retail வால்மார்ட் ஃப்ளிப்கார்ட் சில்லறை வணிகம்\nஅன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nபிஎம்-கிஷான் இணையதளம் - விவசாயிகள் பதிவு ச��ய்தால் பணம் வங்கிக்கு வரும்\nஎன்ன ஈரான் அமைதியா விட்டுட்டோம்ன்னு நினைச்சீங்களா.. இது அமெரிக்கா ..சவால் விடும் Trump\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=b1210079", "date_download": "2019-06-26T12:51:59Z", "digest": "sha1:DC2INS2TIVECINHGQU7YUFWDVDSW3A7Y", "length": 9994, "nlines": 39, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nஇலங்கைச் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா நனோ\nமேற்கு லண்டன் பல்கலையின் LLM சட்டக் கற்கை நெறிகள் ANC கல்வி நிறுவனத்தில் ஆரம்பம்\nஉச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்\nவேறிடத்திற்கு இடம் மாறும் அமானா தகாஃபுல்\nபஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை\nSLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு\nநாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் தொழிற்கற்கைகளுக்கான சர்வதேச கல்லூரி ICPS\nகோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nகோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்\nகோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு புதிய ஆலோசனைக் குழு நியமனம்\nகண் மற்றும் காது, மூக்கு, தொண்டை என்பவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய கோல்டன் கீ ஆஸ்பத்திரிக்கு தலைசிறந்த தொழில்சார் நிபு���ர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையொன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியின் சிறந்த நிர்வாகம் மற்றும் மேலதிக அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற்கொண்டு மருத்துவத் துறை சார்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக இந்த புதிய ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி அறிவித்துள்ளது.\nஇந்த அலோசனை சபையின் தலைவராக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட போராசிரியர் ரொஹான் ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். டொக்டர் சாலிய பத்திரண, டொக்டர் செளமிய பரணவிதாண, டொக்டர் தில்ருவணி ஆர்யசிங்க, ஆஸ்பத்திரியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நிரஞ்ஜன் சில்வா ஆகியோர் இந்த ஆலோசனை சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.\nஇலங்கையில் கண், காது,மூக்கு, தொண்டை என்பவற்றுக்கு விஷேட நிபுணத்துவ சிகிச்சைகளை வழங்கக் கூடிய நவீன வசதிகளைக் கொண்ட ஒரேயொரு தனியார் ஆஸ்பத்திரி கோல்டன் கீ ஆஸ்பத்திரியாகும். என்று கூறினார். ஆஸ்பத்திரியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் ஆலோசனை சபையின் உறுப்பினருமான நிரஞ்ஜன் சில்வா. எனவே இங்குள்ள வளங்களின் மூலம் நோயாளிகள் உச்சக்கட்ட பலனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வைத்திய நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும் என்று அவர் மேலும் கூறினார்.\nஆலோசனைக் குழுவின் தலைவர் டொக்டர் ரொஹான் ஜயசேகர மனித பரம்பரை அலகுகள் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு மருத்துவக் கல்வித்துறையில் 38 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர்.\nஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான நிரஞ்ஜன் சில்வா 2010 அக்டோபரில் கோல்டன் கீ ஆஸ்பத்திரியில் இணைந்து கொண்டவர். இலங்கை கடற்படையில் 22 வருடங்கள் பணியாற்றிய இவர் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் , இத்தாலி ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ளதோடு தாய்லாந்து, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் பல மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்.\nகண் மற்றும் காது, மூக்கு, தொண்டை என்பவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கோல்டன் கீ ஆஸ்பத்திரி கண் தொடர்பான சகல நோய்களையும் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான சிகிச்சைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட ஒரேயொரு தனியார் ஆஸ்பத்திரியாகும்.\nகுளுகோமா மற்றும் சிறுவர்கள் தொடர்பான கண் ஒழுங்கீனங்கள் ��ன்பவற்றுக்கும் இங்கு விரிவான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த வகை பிரச்சினைகளுக்கு 24 மணி நேரமும் விஷேட சிகிச்சைகளை வழங்கக் கூடிய ஓர் ஆஸ்பத்திரியாகவும் இது காணப்படுகின்றது.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/02/blog-post_60.html", "date_download": "2019-06-26T12:45:47Z", "digest": "sha1:PTABJBUTI5A2KTB6YQB4K3DFNP5KQXQR", "length": 21942, "nlines": 131, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "இந்த ராசிக்காரர்களுக்கு இப்படிப்பட்ட நோய்கள் வருமாம்… …!!ஜோதிடம் சொல்லும் ரகசியம் இது தான்…. | Astrology Yarldeepam", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்களுக்கு இப்படிப்பட்ட நோய்கள் வருமாம்… …ஜோதிடம் சொல்லும் ரகசியம் இது தான்….\nஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த திகதி மற்றும் நேரம் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசிகள். ஒவ்வொரு ராசிகளும் ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம், தொழில், வாழ்க்கை போன்றவற்றை மட்டும்\nஒருவரது ஆரோக்கியத்தைக் குறித்தும் கூறுகிறது. ஒவ்வொரு ராசிகளையும் உடலின் ஒவ்வொரு பாகங்கள் ஆளுகின்றன.அதாவது ஒருவரது ராசியைக் கொண்டு, அவர்களுக்கு எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிடம் கூறுகிறது.\nஉங்கள் ராசிப்படி உங்களுக்கு எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nமேஷ ராசியால் கண்கள் மூளை போன்றவை ஆளப்படுகிறது. இந்த ராசிக்கார்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்டால் அது தலை மற்றும் முகத்தில் தான் இருக்கும். மேலும், இவர்கள் அடிக்கடி காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள்.\nஅதோடு இவர்கள் மிகவும் பதற்றமடைவார்கள் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்படுவார்கள். இதிலிருந்து விடுபட இவர்கள் அன்றாடம் மனதை ரிலாக்ஸ் செய்யும் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.\nதொண்டை கீழ் தாடை கழுத்து காது தைராய்டு மற்றும் இன்சுலின் உற்பத்தி போன்றவை ரிஷப ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு தொண்டை மற்றும் உள் நாக்கு போன்றவற்றுடன், காத��� பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சனை ஏற்படுவதால், உணவை ஆற்றலாக மாற்ற முடியாமல், இவர்கள் உடல் பருமனால் கஷ்டப்படுவார்கள்.\nகைகள் தோள்பட்டை நரம்பு மண்டலம் நுரையீரல் உதரவிதானம் மற்றும் இரத்த குழாய்கள் மிதுன ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் நரம்பு சம்பந்தப்பட் நோய்கள், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் தங்களது அறிவார்ந்த செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதால், பதட்டம் மற்றும் மனக் கவலையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இதன் விளைவாக தலைவலி, ஒற்றைத் தலைவலி, அஜீரண கோளாறு மற்றும் தூக்கமின்மையாலும் அவஸ்தைப்படுவார்கள்.\nமார்பகம், பெண் இனப்பெருக்க மண்டலம் மற்றும் வயிறு போன்றவை கடக ராசியால் ஆளப்படுகிறது. கடக ராசிக்காரர்க்ள அஜீரண கோளாறுகள், வயிற்றுப் போக்கு, மன அழுத்தம், அல்சர் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.\nகடக ராசிப் பெண்கள் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனையை சந்திப்பதோடு, கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திப்பார்கள்.\nஇதயம் சிம்ம ராசியால் ஆளப்படுகிறது. அதோடு முதுகு மற்றும் தண்டுவடமும் சிம்ம ராசியால் ஆளப்படுகிறது.இந்த ராசிக்காரர்கள் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல விஷயங்களை விரும்புவார்கள் மற்றும் எப்போதும் இவர்கள் அதிகமாக வேலையோ அல்லது விளையாடவோ செய்வார்கள்.\nஇதனால் கடுமையான முதுகு வலி, சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வர வாய்ப்புள்ளது.\nகன்னி சிறுகுடல், சிறுகுடலின் மேற்பகுதி மற்றும் மண்ணீரல் போன்றவை.ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் வயிற்று அல்சர், அப்பெண்டிக்ஸ் மற்றும் வயிற்று வலி போன்றவற்றால் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் சாப்பிடும் விஷயத்தில் பாகுபாடு காட்ட வேண்டும்.\nசிறுநீரகங்கள் அட்டீனல் சுரப்பிகள் அமிலம்ஃகாரம் சமநிலை துலாம் ராசியால் ஆளப்படுகிறது.\nஇந்த ராசிக்காரர்கள் சிறுநீரகங்களில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற அதிக நீரைக் குடிக்க வேண்டும். அப்படி குடிக்காவிட்டால் அது சரும பிரச்சனைகள் சிறுநீரக தொற்றுகள் உட்காயங்கள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஇனப்பெருக்க மண்டலம் புரோஸ்டேட் சுரப்பி குடல் மற்றும் சிறுநீர்ப்பை போன்றவை விருச்சிக ராசியால் ஆளப்படுகிறது.\nஇந்த ராசிப் பெண்கள் இனப்பெருக் மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான வயிற்று வலி முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகளவு உதிரப்போக்கு, பிஎம்எஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமாக இருப்பதால், அடிக்கடி சிறுசிறு நோய்த்தொற்றுகளால் அவஸ்தைப்படக்கூடும்.\nஇடுப்பு, தொடை, கல்லீரல், மற்றும் இடுப்புமூட்டுக்குரிய நரம்பு போன்றவை தனுசு ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இதனால் விளையாடும் போது இடுப்பு தொடை போன்ற பகுதிகளில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nஇந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதோடு, உடல் பருமன் பிரச்சனையாலும் கஷ்டப்படுவார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்களின் உடலில் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும்.\nஇந்த ராசிக்காரர்கள் அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தால், உடல் பருமன் பிரச்சனைத் தவிர்க்கலாம்.\nஎலும்புகள் மூட்டுகள் சருமம் நகம் பற்கள் மற்றும் முடி போன்றவை மகர ராசியால் ஆளப்படுகிறது. மகர ராசிக்காரர்கள் அடிக்கடி எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பார்கள்.\nஎலும்பு மற்றும் மூட்டுக்களில் கால்சியமேற்றலைத் தடுக்கவும் உடலின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும் அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் அடிக்கடி உடல் மசாஜ்களை செய்ய வேண்டியது அவசியம்.\nகால் முட்டி மற்றும் கணுக்கால் இரத்த ஓட்டம் போன்றவை கும்ப ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சுருள்சிரை நரம்பு இரத்த ஓட்ட பிரச்சனை மற்றும் இதய பிரச்சனை, கணுக்கால் சுளுக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஇந்த ராசிக்காரர்கள் போதிய ஓய்வு எடுக்காவிட்டால், இவர்களுக்கு ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக���க நேரிடும்.\nபாதங்கள், அடிவயிறு மற்றும் குடல் பகுதிகள் மீன ராசியால் ஆளப்படுகிறது. மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் இவர்கள் அதிகமாக டென்சன் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு மனம் வருந்தினால், அடிவயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த ராசிக்காரர்களுக்கு பாத வலிகள் வரும் வாய்ப்பும் அதிகம் காணப்படுகின்றது.\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,125,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,116,\nAstrology Yarldeepam: இந்த ராசிக்காரர்களுக்கு இப்படிப்பட்ட நோய்கள் வருமாம்… …ஜோதிடம் சொல்லும் ரகசியம் இது தான்….\nஇந்த ராசிக்காரர்களுக்கு இப்படிப்பட்ட நோய்கள் வருமாம்… …ஜோதிடம் சொல்லும் ரகசியம் இது தான்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/doctors-protest/", "date_download": "2019-06-26T12:38:55Z", "digest": "sha1:EDNTBAJQD6R3KS77ILPWF46ONSWPTN6V", "length": 12488, "nlines": 148, "source_domain": "athavannews.com", "title": "Doctors Protest | Athavan News", "raw_content": "\nஅபிவிருத்திகளை மேற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் ஐரிஷ் பொருளாதாரம் சுருங்கக்கூடும்: வராத்கர்\nபாலகோட் தாக்குதல் பிரதானி ‘ரோ’வின் தலைவராக நியமனம்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வைத்தியர்கள் – நெருக்கடியில் மம்தா\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்துள்ளனர். அந்தவகையில், மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதானால் ஊடகங்கள் முன்னிலையில்... More\nநாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் – வைத்தியர் சங்கம் அறிவிப்பு\nவைத்தியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும், டெல்லியில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம் தலைமையகத்தில் தர்ணா போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் வைத்தியர்களி��் போராட்ட... More\nவவுனியாவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வவுனியா பொது வைத்திய... More\nசுகாதார அமைச்சருக்கு எதிராக வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்... More\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் ஐரிஷ் பொருளாதாரம் சுருங்கக்கூடும்: வராத்கர்\nசென்னையில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்த ஹொலிவுட் நடிகர்\nகிளிநொச்சியில் ‘கிராமசக்தி’ வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்வு\nஅமேசான் நிறுவனம் பல சலுகைகளுடன் ‘Prime Day’ விற்பனைக்கான திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81433.html", "date_download": "2019-06-26T12:24:45Z", "digest": "sha1:N3VWU4P64NXB4TIMOZSJNUWJM5G7UFGK", "length": 6186, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "தணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..!! : Athirady Cinema News", "raw_content": "\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா..\nதனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும��� தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டு வருகிறது.\nபடம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.\nதனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13577.html?s=7dead83de8d48c5153b2f93b9b0d4e3d", "date_download": "2019-06-26T12:22:09Z", "digest": "sha1:MNFZ5ZROXNBKM4CO5A35XXJ5DMESHEKC", "length": 12806, "nlines": 187, "source_domain": "www.tamilmantram.com", "title": "துரோகிகள்.......... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > துரோகிகள்..........\nஉண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது\nபொய் சொல்லாக் கண்கள், எப்போதும் போல நல்லவருக்கு துரோகிப் பட்டம்.\nஉண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது\nஉண்மை பல சமயங்களில் கசப்பாய் இருக்கிறது.\nபொய் சொல்லாக் கண்கள், எப்போதும் போல நல்லவருக்கு துரோகிப் பட்டம்.\nஉண்மை பல சமயங்களில் கசப்பாய் இருக்கிறது.\nஅப்ப நீங்க ஏன் உண்மையைச் சொன்னீங்க\nஅப்ப நீங்க ஏன் உண்மையைச் சொன்னீங்க\nஇந்த கேள்விக்கு பதில் சொல்ல இரண்டு நாள் அவகாசம் கொடுங்க யோசிச்சு எப்படியும் பதில் சொல்லிருவேன்......:traurig001::traurig001:\nஇதைத்தானே \"அகத்தின் அழகு, முகத்தில் தெரியும்\" என்று சொன்னார்கள்....\nநல்ல கவிதை சகோதரி, உண்மை விளம்பிகள் சதியின் விளிம்பு என்று சொல்வதை எப்படியும் ஏற்றுக் கொள்ளவில்லை மனம்... தொடருங்கள்.\nரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே மீரா\nகண்கள் பல பரிமாணங்களை காட்டகூடியது.நல்ல கவிதை பாரட்டுக்கள்\nகண்ணில் தெரியும் க(வி)தைகள் ஒன்றா இரண்டா\nசத்தியம் பேசும் விழிகளுக்கு துரோகிப்பட்டம்\nபொய்நகை புரியும் இதழ்களுக்குப் பாராட்டு\nபாவம்..கண்கள்..உண்மையை சொன்னாலும் திட்டுறாங்க.. சொல்லலன்னாலும்..கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லைன்னு புலம்புறாங்க.. என்னதான் செய்யும் என்விழி இரண்டும்.. அதனாலத்தான் கையால நான் என் கண்ணை மூடிக்கொண்டேன்.. வாழ்த்துக்கள் மீரா...\nரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே மீரா\nவரவேற்ப்புக்கு நன்றி மோகன். நான் மன்றம் வந்து 10 நாள்களுக்கு மேல் ஆகிறது.ஏன் உங்கள் வரவு குறைந்துவிட்டது\nபாவம்..கண்கள்..உண்மையை சொன்னாலும் திட்டுறாங்க.. சொல்லலன்னாலும்..கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லைன்னு புலம்புறாங்க.. என்னதான் செய்யும் என்விழி இரண்டும்.. அதனாலத்தான் கையால நான் என் கண்ணை மூடிக்கொண்டேன்.. வாழ்த்துக்கள் மீரா...\nவரவேற்ப்புக்கு நன்றி மோகன். நான் மன்றம் வந்து 10 நாள்களுக்கு மேல் ஆகிறது.ஏன் உங்கள் வரவு குறைந்துவிட்டது\nஅம்மா, நான் தினமும் வந்துக் கொண்டுத்தான் இருக்கிறேன். பங்களிப்பு தான் குறைந்துவிட்டது. நேரம் போதாமை தான் காரணம். மேலும் புதியதாக ஒன்றும் எழுதவில்லை.\nஅருமையான தலைப்பு கன்கள் ஏமாற்றாது. அதனால் அது துரோகியாகிவிட்டது, நம்மை பாவி ஆக்கி விட்டது\nபொய்யை காட்டிகொடுத்தால் துரோகி பட்டமா\nஉடலில் எங்கு வலித்தாலும் தாயுள்ளத்தோடு அழும் கண்களுக்கு.....இப்படி எட்டப்பன் பட்டமா\nபொய்யை காட்டிகொடுத்தால் துரோகி பட்டமா\nமெய் கண்டது மெ��்யா பொய்யா\nதெளிவாய் கழுவிக் காட்டுதோ கண்ணீராய்(ல்)...\nமெய் கண்டது மெய்யா பொய்யா\nமெய்யில் கண் இருந்தால் மட்டும்,\nபொய்யை காட்டிகொடுத்தால் துரோகி பட்டமா\nநலம் பென்ஸ். நீங்க நலமா\nஏன் உங்கள் பதிவு குறைந்துவிட்டது\nஉடலில் எங்கு வலித்தாலும் தாயுள்ளத்தோடு அழும் கண்களுக்கு.....இப்படி எட்டப்பன் பட்டமா\nதெளிவாய் கழுவிக் காட்டுதோ கண்ணீராய்(ல்)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/14033829/Six-people-arrested-in-lawyer-murder-case.vpf", "date_download": "2019-06-26T12:59:57Z", "digest": "sha1:XDUE3UZJAYFVZINE74BFHEW4I3GCFHSW", "length": 15676, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Six people arrested in lawyer murder case || மணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேர் கைது + \"||\" + Six people arrested in lawyer murder case\nமணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேர் கைது\nமணப்பாறை அருகே வக்கீல் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டியால் இந்த கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.\nமதுரை மாவட்டம், செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 33). டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய சகோதரர் ஜெகதீஷ் பாண்டி(30). வக்கீல். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டியும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், சிலம்பரசன் தரப்பினருக்கும் தொழில் போட்டி காரணமாக பிரச்சினை ஏற்பட்டது.\nஇதுதொடர்பாக கடந்த 9–ந் தேதி கரூர் மாவட்டம், அய்யர்மலை பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக சென்று விடலாம் என்று கூறியதை அடுத்து சிலம்பரசன், ஜெகதீஷ் பாண்டி, ஜெயபாண்டி, ரபீக், சவுந்தரபாண்டி, சூரியபிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் ஒரு காரில் அய்யர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.\nமணப்பாறை–குளித்தலை சாலையில் மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டி பாலம் அருகே சென்றபோது, அவர்களை மற்றொரு காரில் வந்தவர்கள் வழிமறித்து தாக்கியதில் வக்கீல் ஜெகதீஷ் பாண்டி உயிரிழந்தார். ஜெயபாண்டி, சிலம்பரசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.\nஇந்த கொலை வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காசா நகர் பகுதியை சேர்ந்த அரவிந்த்(வயது 26), வடகாட்டுப்பட்டி விராலிப்பட்டி காலனியை சேர்ந்த பாலமுருகன்(23), மதுரை மாவட்டம், வாலாந்தர் மந்தை தெருவை சேர்ந்த பிரபு(33), மேலசெம்பட்டி சிந்துப்பட்டியை சேர்ந்த தங்கமலை(34), மேலூர் நாளங்காடி தெருவை சேர்ந்த செல்வம்(44), வேடசந்தூரை சேர்ந்த விக்னேஷ்(22) ஆகிய 6 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில், தொழில் தொடர்பாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 9–ந் தேதி இந்த கொலை சம்பவம் நடந்ததுமே குற்றவாளிகளை கண்டறியும் பணியில் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த வழக்கின் விசாரணையும் தீவிரமாகவே நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பாக 6 பேரையும் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. சமயபுரத்தில் பயங்கரம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கொலை; கணவர் கைது\nசமயபுரத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை கொலை செய்த அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.\n2. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்தேசிய கட்சியினர் 60 பேர் கைது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்தேசிய கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. தக்கலையில் பரபரப்பு 75 ஏ.டி.எம். கார்டுகளுடன் சுற்றி திரிந்தவர் கைது\nதக்கலையில் 75 ஏ.டி.எம். கார்டுகளுடன் சுற்றி திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.\n4. அறச்சலூரில் பரபரப்பு; மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ– மாணவிகள் சாலை மறியல், 60 பேர் கைது\nஅறச்சலூர் அரசு பள்ளிக்கூடம் அருகே மடிக்கணினி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\nகோவை விளாங்குறிச்சியில் 2½ வயது சிறுமி கொலை வழக்கில் சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டு உள்ளார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/23151-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-26T12:31:15Z", "digest": "sha1:32IYKAXDHUGHDKYW2ATF6GKHBBNC3UZE", "length": 27137, "nlines": 149, "source_domain": "www.kamadenu.in", "title": "அதிமுக - தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்: மே தின விழாவில் ஜி.கே.வாசன் உறுதி | அதிமுக - தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்: மே தின விழாவில் ஜி.கே.வாசன் உறுதி", "raw_content": "\nஅதிமுக - தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்: மே தின விழாவில் ஜி.கே.வாசன் உறுதி\nபவர்ப்ளே ஓவரில் பாதி வெற்றியை உறுதி செய்த வார்னர், பேர்ஸ்டோவின் காட்டடி ஆட்டம், ரஷித் கானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, கடைசிநேர வின்னிங் ஹெலிகாப்டர் ஷாட் ஆகியவற்றால், ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ஓவர் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபா��்.\nஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி பெறும் முதல் வெற்றி, அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.\nமுதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் எனும் கடினமான இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் துருப்பாக இருந்த ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 198 ரன்களை சேஸிங் செய்தது வரலாறாகும். இதற்கு முன் எந்த அணியும் இந்த இலக்கை சேஸிங் செய்தது இல்லை.\nஇந்த சேஸிங் வெற்றிக்கு முக்கியக் காரணம், டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகிய இரு பேட்ஸ்மேன்களே. பவர்ப்ளே ஓவரில் ராஜஸ்தான் அணி வீரர்களின் பந்துவீச்சை பொளந்து கட்டிய இருவரும் வெற்றியை ஏறக்குறைய இலகுவாக்கிவிட்டனர். உண்மையில் இருவரையும் கட்டுப்படுத்த ராஜஸ்தான் அணியில் உருப்படியான பந்துவீச்சாளர்கள் இல்லை.\n54 பந்துகளில் அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தி, பவர்ப்ளேயில் 69 ரன்களைச் சேர்த்தனர். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்ப்ளேயில் 35 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர்.\nவார்னரின் காட்டியைப் பார்த்து இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ தனது பங்கிற்கும் ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 28 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். தொடக்க விக்கெட்டுக்கு இருவரும் 58 பந்துகளி்ல் 110 ரன்கள் என்ற வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.\nதமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சில சிக்ஸர்களை விளாசி 15 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார்.\nஇறுதியில் வெற்றிக்கு 8 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அனாயசமாக ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்துவீச்சில் சிக்ஸரையும், பவுண்டரியையும் அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரஷித்கான்.\nபந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் விதிக்கப்பட்டிருந்த ஒரு ஆண்டு தடை வார்னருக்கு 28-ம்தேதி நள்ளிரவோடு முடிந்தது. அவரின் இந்த காட்டடி ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல செய்தியாகவும், உலகக்கோப்பை அணியில் அனைத்து அணிகளுக்கும் இது மிகப்பெரிய எச்சரிக்கையாகும் இருக்கும். நிச்சயம் உலகக்கோப்பைப் போட்டியில் வா��்னர், அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக இருக்கப் போவதில் சந்தேகம் இல்லை.\n164 ரன்னுக்கு 3-வது விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 3 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து லேசாகத் தடுமாறியது. இதை ராஜஸ்தான் அணி பயன்படுத்த தவறிவிட்டது. ஆனால், யூசுப்பதான், ரஷித்கான் கைகொடுத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.\nபந்துவீச்சில் அசத்திய ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஜோஸ் பட்லர் விக்கெட் வீழ்த்தினார். இதில் 10 டாட் பந்துகள் என உலகத் தரம்வாய்ந்த லெக் ஸ்பின்னராகத் திகழ்கிறார்.\nபந்துவீச்சில் புவனேஷ்வர் குமாரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது.டெத் பவுலர் என்று புவனேஷ்வர் குமாரை கூற முடியாத அளவுக்கு பந்துவீச்சு மோசாகிவருவது அவருக்கு மட்டுமல்ல, உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கும் நல்லதல்ல. இந்த ஆட்டத்தில் வீசிய கடைசி ஓவர்களில் பெரும்பாலான பந்துகளை ஷாட் பிட்சுகளாகவும், ஓவர் பிட்சுகளாவும் வீசினார் புவனேஷ்வர். அதுமட்டுமல்லாமல் யார்கர் வீச முயன்று பலமுறை பவுண்டரிகளை வாரிக்கொடுத்தார். 4 ஓவர்கள் வீசிய பவுனேஷ்வர் குமார் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.\nராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை சஞ்சுசாம்ஸனின் முத்தாய்ப்பான ஆட்டத்தை குறிப்பிட்டாக வேண்டும். நிதானமாகத் தொடங்கி கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார். கடைசி 5 ஓவர்களில் 76 ரன்களை ராஜஸ்தான் அணி சேர்த்தது. அதற்கு முக்கிக் காரணம் சஞ்சு சாம்ஸனின் அதிரடி ஆட்டம் தான். 34 பந்துகளில் அரைசதத்தையும், 54 பந்துகளில் சதத்தையும் சாம்ஸன் அடித்தார். இந்த ஐபிஎல் சீசனில் சதம் அடித்த முதல்வீரர் சஞ்சு சாம்ஸன். ஐபிஎல் வரலாற்றில் சாம்ஸன் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.\nசாம்ஸனுக்கு துணையாக ஆடிய ரஹானேவும் குறைகூற இயலாத அளவுக்கு சிறப்பாக பேட் செய்தார். அதிரடியாக ஆடிய ரஹானே 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 49 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்்த்து வலுவான கூட்டணியை உருவாக்கினார்கள்.\nடாஸ்வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பட்லர், ரஹானே களமிறங்கினா்கள். இந்த முறை பட்லர் 5 ரன்களில் ரஷித்கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் சஞ்சு சாம்ஸன் களமிறங்கி , ரஹானேவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானாக ஆடிரன்களைச் சேர்த்து, பின்னர் அதிரடிக்கு மாறினர்.\n11 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் என்ற நிலையில்தான் இருந்தது.அதன்பின் சாம்ஸனின் அதிரடியால், 9 ஓவர்களில் 110 ரன்கள் சேர்த்தனர்.\nசாம்ஸன் 34 பந்துகளிலும், ரஹானே 38 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். சாம்ஸன் தனது அரைசதத்தைக்கு 34 பந்துகளையும், அடுத்த அரைசதத்துக்கு 20 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.\nசாம்ஸனுக்கு சளைக்காமல் பேட் செய்த ரஹானே நதீம், சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார் ஓவர்களில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். நதீம் வீசிய 16-வது ஓவரில் ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.\nஅடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். சாம்ஸனுக்கு ஒத்துழைத்து பென் ஸ்டோக்ஸ் பேட் செய்தார். சித்தார்த் கவுல் வீசிய 17-வது ஓவரின் 5-வது பந்தில் சாம்ஸனுக்கு கேட்ச் வாய்ப்பை பேர்ஸ்டோ தவறவிட்டார்.\nபுவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் 4 பவுண்டரி, ஒருசிக்ஸர் என 24 ரன்கள் விளாசினார் சாம்ஸன். புவனேஷ் வீசிய 20-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகளும், சாம்ஸன் ஒரு பவுண்டரியும் அடித்து 54 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.\n20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 55 பந்துகளில் 102 ரன்களிலும்(4சிக்ஸர், 10 பவுண்டரி) ஸ்டோக்ஸ், 16 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nசன்ரைசர்ஸ் அணி தரப்பில் 6 வீரர்கள் பந்துவீசியும் ரஷித் கான் மட்டுமே கட்டுக்கோப்பாக வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.\n199 ரன்கள் எனும் இமாலய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. வார்னர், பேர்ஸ்டோ இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடிக்கு மாறினர். குல்கர்னி வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டார்.\nபென் ஸ்டோக்ஸ் வீசிய 5-வது ஓவரில் வார்னர் 3 பவுண்டரிகளையும், பேர்ஸ்டோ ஒருபவுண்டரியும் அடித்து ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். ஆர்ச்சர் வீசிய 6-வது ஓவரில் பவுண்டரி அடித்து 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.\nஇருவரின் காட்டடியை கட்டுப்படுத்தும் அளவ���க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதால், சன்ரைசர்ஸ் ஸ்கோர் எகிறியது. 53 பந்துகளில் 100 ரன்களை சன்ரைசர்ஸ் அணி எட்டியது.\nபென்ஸ்டோக்ஸ் வீசிய 10-வது ஓவரில் குல்கர்னியிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 37 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 110 ரன்கள் என்கிற வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்து பிரிந்தனர். வார்னர் ஆட்டமிழந்த அடுத்த சிறிதுநேரத்தில் பேர்ஸ்டோவும் வெளியேறினார்.\nகோபால் வீசிய 11-வது ஓவரில் குல்கர்னியிட் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அடுத்து வில்லியம்ஸன், விஜய் சங்கர் களத்தில் இருந்தனர்.\nகுல்கர்னி வீசிய 14-வது ஓவரில் சங்கர் இருபிரமாதமான சிக்ஸர்களை விளாசினார். உனட்கட் வீசிய 15-வது ஓவரிலும் சங்கர் ஒரு சிக்ஸரை தள்ளினார். இந்த ஓவரில் 4-வது பந்தில் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்ஸன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nகோபால் வீசிய 16-வது ஓவரில் லாங்ஆன் திசையில் கேட்ச் கொடுத்து விஜய் சங்கர் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே, அதே ஓவரில் ஒரு ரன் சேர்த்த நிலையில், எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.\n163 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 3 ரன்களைச் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த வாய்ப்பை ராஜஸ்தான் அணி கைப்பற்ற தவறவிட்டது. அடுத்து களமிறங்கிய யூசுப்பதான், ரஷித்கான் ஜோடி சேர்ந்தனர்.\nஆர்ச்சர் வீசிய 17-வது ஓவரில் யூசுப் பதான் இடுப்பளவு உயரத்திலேயே அற்புதமான சிக்ஸர் விளாசினார். உண்மையில் புகழக்கத்த ஷாட்களில் ஒன்றாகும். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவைப்பட்டது.\nஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் ைவட் உள்பட 4 ரன்களை பதான், ரஷித்கான் ஓடி எடுத்தனர். 5-வது பந்தை ரசித்கான் சந்தித்தார். கிரிஸீ விட்டு இறங்கி வந்து ஒரு பவுண்டரியும், அடுத்த பந்தில் அபாரமாக ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸரும் அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரஷித்கான். 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. யூசுப்பதான் 16 ரன்னிலும், ரஷித்கான் 15 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தன்.\nராஜஸ்தான் தர்பப்பில் கோ���ால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nசாலையில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்: நோயாளிக்கு ஜூஸ் தந்து மாற்று ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்த மக்கள், போலீஸார்\nஷாஹின் அப்ரீடி பந்து வீச்சு எழுச்சி; வில்லியம்சன் நிற்க 4 விக்கெட்டுகளை இழந்து நியூஸி. அவதி\nகாங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதோனியை சச்சின் விமர்சித்ததில் என்ன தவறு-விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா: புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன\nதமிழ், தெலுங்கில் உருவாகிறது ‘இன்று நேற்று நாளை 2’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதனது மகன் குறித்து அவதூறு: அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் ஆணையரிடம் புகார்\nஅதிமுக - தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்: மே தின விழாவில் ஜி.கே.வாசன் உறுதி\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் மே 5-ல் நீட் தேர்வு: நாடுமுழுவதும் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு\nஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி\nகண்காணிப்பைத் தீவிரப்படுத்த சீருடையில் கேமராவுடன் பணிபுரியும் ஈரோடு காவலர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/10656-tvr-election.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-26T12:50:32Z", "digest": "sha1:DJJUUCVCTHJNCP47RXGMHUVVJC6ZGMUQ", "length": 7148, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "திருவாரூர்; பிப்ரவரி 7க்குள் தேர்தல்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி | tvr election", "raw_content": "\nதிருவாரூர்; பிப்ரவரி 7க்குள் தேர்தல்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி\nவருகிற பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமதுரை திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என மதுரைய கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.\nஇது தொடர்பான வழக்கு விசாரணையில், எப்போது தேர்தல் நடத்துவீர்கள் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியிருந்தது.\nதிருவாரூர் தொகுதியில் நின்று வென்ற திமுக தலைவர் கருணாநிதி காலாமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இந்தத் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.\nஇந்த நிலையில், பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுவில் குறிப்பிட்டார்.\nமேலும் திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கு தேர்தல் நடத்துவது குறித்து தேதி அறிவிக்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதையும் சத்யப்ரதா சாஹூ மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nவிஸ்வாசம், வியாழன், ஜனவரி 10\n’96’ பார்த்து உருகிய தினேஷ் கார்த்திக்: ட்விட்டரில் புகழ்ந்து தள்ளினார்\nஎன்னைப் பற்றி பொய் செய்தி எழுதிய அந்த நிருபர்தான் போதையில் இருந்தார்- காயத்ரி ரகுராம் பதிலடி\nபிறந்தநாளில் வாழ்த்திய ரசிகருக்கு நெகிழ்ச்சியாக நன்றி சொன்ன கமல்ஹாசன்\nதிருவாரூர்; பிப்ரவரி 7க்குள் தேர்தல்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி\nஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப்போவதாக கூறி மிரட்டல்: கொல்கத்தாவில் இளைஞர் கைது\nவிஸ்வாசம், வியாழன், ஜனவரி 10\nகோலிக்கு டெஸ்ட் தொடரில் 'செக்' வைப்போம்: ஆஸி. விக்கெட் கீப்பர் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29733-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T12:56:41Z", "digest": "sha1:3UAB73NBNW2C6K74XZLKS5OJIBHY62RL", "length": 8943, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "பொய் சொல்லக்கூடாது: தமிழிசைக்கு முத்தரசன் அறிவுரை | பொய் சொல்லக்கூடாது: தமிழிசைக்கு முத்தரசன் அறிவுரை", "raw_content": "\nபொய் சொல்லக்கூடாது: தமிழிசைக்கு முத்தரசன் அறிவுரை\nதன்னை மக்கள் மறந்து விடாமிலிருக்க தமிழிசை பரபரப்புச் செய்திகளையும், கருத்துகளையும் கூறி வருவது வாடிக்கையாகி விட்டதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர், தோல்வியை ஒப்புக்கொண்டு, காணாமல் போன பாஜக தலைவர் தமிழிசை அதிமுகவின் நிர்பந்தம், நெருக்கடியால் நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதியிலும் திமுகவின் வெற்றி உறுதிபட்டதை நன்கறிந்த தமிழிசை, தன்னை மக்கள் மறந்து ���ிடாமிலிருக்க பரபரப்புச் செய்திகளையும், கருத்துகளையும் கூறி வருவது வாடிக்கையாகிவிட்டது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் கொள்கை அடிப்படையில் உறுதியாக இருந்து, இயக்கங்களை முன்னெடுத்ததையும், அதில் திமுக தலைவர் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் மீது முன்மொழிந்ததையும் அனைவரும் நன்கறிவர்.\nஇந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவோடு பின்வாசல் வழியாக பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற பேச்சு என்பதோடு, கடைந்தெடுத்த பொய் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.\nதிமுக தலைவர் குறித்த தமிழிசையின் இக்கருத்து பாரதியார் பாடிய \"பொய் சொல்லக் கூடாது பாப்பா\" என்ற மகத்தான பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது\", என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.\n23 ஆண்டுகளாக வசித்து வரும் கிண்டி தொழிலாளர் குடியிருப்பு ஆக்ரமிக்கப்பட்டதல்ல: தன் மீதான வழக்கு குறித்து மா.சுப்பிரமணியன் விளக்கம்\nகாவிரி ஆணையத்தின் தலைவர் கர்நாடகத்தின் வழக்கறிஞராக மாறி செயல்படுகிறார்: தினகரன் குற்றச்சாட்டு\nமேகேதாட்டு அணை: மோடி அரசும் கர்நாடக அரசும் சேர்ந்து தமிழகத்தின் காவிரி உரிமைக்கே முடிவுரை எழுதும் சதி; வேல்முருகன் விமர்சனம்\n'ஜெய் ஸ்ரீராம்' நாமத்தை அன்பால் சொல்ல வேண்டும்; வன்முறையால் அல்ல: முக்தர் அப்பாஸ் கருத்து\nஅதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி\nசிங்கப்பூர் போய் வந்து இப்போது தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்: ஸ்டாலினை விமர்சித்த தமிழிசை\nபொய் சொல்லக்கூடாது: தமிழிசைக்கு முத்தரசன் அறிவுரை\n‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக் ‘ஆதித்யா வர்மா’: படப்பிடிப்பு நிறைவு\nதன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கமல் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு\nமல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்காதது அநீதி: குமாரசாமி திடீர் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/9161-arani-silk-sarees.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-26T12:32:05Z", "digest": "sha1:OM6MSVJ6NKRAZIZQZINLZPPTWX5MM7X6", "length": 10058, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "பல்வேறு விருதுகளை பெற்ற ஆரணி பட்டு சேலைகள்  | arani silk sarees", "raw_content": "\nபல்வேறு விருதுகளை பெற்ற ஆரணி பட்டு சேலைகள் \nஆரணியில் மிகவும் புகழ் பெற்ற ஆரணி பட்டு கூட்டுறவு சங்கமும், அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவு சங்கமும் உள்ளது. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பட்டு சேலை மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள் ளது.\nதமிழகத்தில் பெரும்பாலும் கைத்தறி மூலமே பட்டு சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப் புக்கு தேவையான மூலப் பொருட் களான பட்டு ஜரிகை ஆகியவை போதுமான அளவில் கிடைப்ப தில்லை. கர்நாடகத்தில் பட்டு நூல் அதிகமாக கிடைக்கிறது. அதே போல சாதாரண ஜரிகை, வெள்ளி ஜரிகை ஆகியவை குஜராத் மாநிலம் சூரத்தில் அதிகமாக கிடைக்கின்றன இதுபோன்ற மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து வரவழைத்து தமிழகத்தில் தயாரிப்பதால் செலவும் அதிகமா கிறது. பட்டுச் சேலைகளில் பார்டர் டிசைன் உள்ளிட்டவை அதிகம் விரும்பப்படும் பட்டுச் சேலைகள். தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, வாலாஜாபேட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற நகரங்களில் தயாராகும் பட்டு சேலைகள் இந்தியாவில் அனைத்து மாநிலங் களிலும் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன.\nஆரணியில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகள் காஞ்சிபுரம், சென்னை, வேலூர் மற்றும் தமிழகத் தில் உள்ள பிற நகரங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆரணி பட்டு சேலைக்கு என தனி மரியாதை உண்டு. ஆரணி பட்டு சேலைகள் ஒரு பக்கம் கரை, இருபக்க கரை பட்டு சேலை என இருவகையாக பிரிக்கலாம். இந்த பட்டுசேலை ரூபாய் ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன ஆரணி பகுதியில் கைத்தறி பட்டு சேலை தயாரிப்பில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.\nஅன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சங்க உறுப்பினர் நெய்த சேலை தேசிய விருது பெற்றுள்ளது. மேலும், 2006-ம் ஆண்டு இதே சங்கத்தின் உறுப்பினர் பட்டுசேலை தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளது. தற்போது, 2018-ம் ஆண்டு சிறந்த பட்டு சேலை கலைநயத்துடன் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார். மேலும், கூட்டுறவு சங்க தலைவர் மற்று��் உறுப்பினர்களை அழைத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பாராட்டினார்.\nஆரணி பட்டு கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்பட்ட சேலைகள் தமிழ அரசு விருது, கலைநயத்திற்கான விருதுகள் பெற்றுள்ளன. மேலும், பட்டு சேலைகள், கண்ணாடி கற்களை ஒட்டி டிசைன் செய்து விற்பனையும் செய்து வருகின்றனர்.\nஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், ஆகியோர் தங்களின் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு சேலைகள் பல்வேறு விருதுகள் வாங்கியதை பெருமையாக கூறினர். தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, வாலாஜாபேட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற நகரங்களில் தயாராகும் பட்டு சேலைகள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.\nபல்வேறு விருதுகளை பெற்ற ஆரணி பட்டு சேலைகள் \nஅனுமதியின்றி ஊர்வலம்; விஜய் ரசிகர்கள் 50 பேர் மீது வழக்கு\nஇடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் 20 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நம்பிக்கை\nதொண்டர்கள் கவலைப்படாமல் வாக்கு சேகரிக்க வேண்டும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/61623-blast-heard-in-pugoda-town-40-km-east-of-sri-lanka-capital-colombo.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T13:14:12Z", "digest": "sha1:47MSNSHIRULKVKQF7EOAHJCNFDFGCVHV", "length": 10785, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பா? கொழும்புவில் தொடரும் பதற்றம்! | Blast heard in Pugoda town, 40 km east of Sri Lanka capital Colombo", "raw_content": "\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nதனியார் பள்ளிக் கட்டண விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு..\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஇலங்கை தலைநகர் கொழும்புவுக்கு கிழக்கே உள்ள புகோடா(Pagoda) நகரத்தில் இன்று பயங்கர குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று(ஏப்.21), தேவாலயங்கள், நட்சத்திர விடுதிக��் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் இலங்கை மக்களை மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. மேலும், தீவிரவாதிகள் உள்நுளைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, பல்வேறு இடங்களில் போலீசார் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சூழ்நிலையில், கொழும்புவுக்கு கிழக்கே சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள புகோடா(Pagoda) நகர நீதிமன்ற வளாகத்தில் இன்று பயங்கர குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.\nமுன்னதாக, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 359 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n7. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரு முறை அல்ல.. இருமுறை... பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய இந்தியர் \nஇலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழப்பு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nகொழும்பு : மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டெடுப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ��டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n7. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/47365-sabarimala-review-petition-will-be-heared-on-nov-13.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-26T13:12:09Z", "digest": "sha1:RBYYREYJDE7TN6HZTH32FADMWUXTVWQ7", "length": 10575, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் ஏற்பு: நவ.13ல் விசாரணை! | Sabarimala: Review Petition will be heared on Nov 13", "raw_content": "\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nதனியார் பள்ளிக் கட்டண விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு..\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் ஏற்பு: நவ.13ல் விசாரணை\nசபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்களும் வருகிற நவம்பர் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு நாடு முழுவதுமே பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சில சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாலும், ஐயப்ப பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\nமேலும், இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு சீராய்வு செய்ய வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் தரப்���ில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மொத்தமாக இதுவரை 19 மனுக்கள் வந்துள்ளதாக நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், வருகிற நவம்பர் 13ம் தேதி அனைத்து சீராய்வு மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபட்டாசுக்குத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்\nகாஷ்மீர் குறித்து விமர்சனம் - பாக். பிரதமருக்கு இந்தியா கண்டனம்\nயுவன் தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் நடிக்கிறார் விஜய் சேதுபதி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n7. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு...\n2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஉச்ச நீதிமன்றத்தின் அறிவுரை நல்ல அறிவுரைதான்: கார்த்தி சிதம்பரம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n7. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திரு��ண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/62787-husband-is-suicide.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-26T13:10:37Z", "digest": "sha1:PHPPZ4SPVSUDWWRGE2W5LMM54UOPLH2L", "length": 9815, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "குடிப்பதை தட்டிக் கேட்டதால் கணவர் தற்கொலை! | Husband is suicide", "raw_content": "\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nதனியார் பள்ளிக் கட்டண விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு..\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nகுடிப்பதை தட்டிக் கேட்டதால் கணவர் தற்கொலை\nகும்பகோணத்தில் குடித்துவிட்டு வருவதை மனைவி தட்டி கேட்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை உத்திரையை சேர்ந்தவர் வீராசாமி மகன் மகேந்திரன்(45). இவர் தினந்தோறும் குடித்து வந்ததால், குடல் அழுகி வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரது மனைவி ஜோதி(37) மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்து குணப்படுத்தினார்.\nஆனாலும் மகேந்திரன் மீண்டும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், மனைவி ஜோதி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், தற்கொலை செய்து கொள்வதற்காக கடந்த 8 ந்தேதி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதை கண்ட உறவினர்கள் மகேந்திரனை மீ்ட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மகேந்திரன் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இறந்து விட்டார். இது குறித்து சுவாமிமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவழி தவறிய 3 வயது சிறுவன்: சமூக வலைதளம் மூலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n7. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் காலமானார்\nகும்பகோணம்: பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம் - போலீஸ் விசாரணை\nசேலம் : நிலத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயி, குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nவாகனம் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து: லாரி உட்பட மூன்று கடைகள் சேதம்\nகுடிப்பதை தட்டிக் கேட்டதால் தற்கொலை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n4. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n5. சென்னை: கட்டிடத்தின் கூரையில் சடலம்\n6. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n7. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_344.html", "date_download": "2019-06-26T11:52:03Z", "digest": "sha1:H7NRN3PMAUEUMMKIW2MTY2MT6VLGVXJR", "length": 4878, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குருநாகல் வைத்தியரின் கலாவெவ வீட்டில் சோதனை - sonakar.com", "raw_content": "\nHome NEWS குருநாகல் வைத்தியரின் கலாவெவ வீட்டில் சோதனை\nகுருநாகல் வைத்தியரின் கலாவெவ வீட்டில் சோதனை\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள குருநாகல் வைத்தியர் ஷாபிக்குச் சொந்தமான கலாவெ வ வீட்டில் பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nபாதுகாப்பு படையினர் கூட்டாக நடாத்திய இச்சோதனையில் சந்தேகத்துக்கிடமான முறையில் எதுவும் கைப்பற்றப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த நபரின் த��்தை உட்பட உறவினர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/01/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1325347200000&toggleopen=MONTHLY-1199116800000", "date_download": "2019-06-26T12:44:23Z", "digest": "sha1:LOI4A5MN3IF3XNCRKEMUZUPQ3XTIR42D", "length": 178157, "nlines": 562, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: January 2008", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து த��வாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை\nஇஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை\nபதில்:நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ கோழிப்பண்னையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக அல்லது கோழியாக மாறத் தேவையில்லை.\nநீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள் மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள் மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று ந��னைப்பீர்கள் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்\nஉங்களுக்கும் ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.\nஇருக்கின்ற தகுதியை விட குறைந்த தகுதிக்கு இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்கமாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்\nஇழிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதுதான் எந்த வகையில் நியாயமானது\nஇப்படி சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்பட்டுவிடும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.\nநான் தான் கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி ஏமாற்ற நினைத்தால் எளிதில் ஏமாற்றி விட முடியும். கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் ஏமாற்ற முடியும். அவர்களைச் சுரண்டமுடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெலலாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.கடவுள் மனிதனாக வரவேமாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களை தவிர்களாம் .\nஇன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்ட வேண்டும். உண்ணவேண்டும் பருகவேண்டும் மலஜலம் கழிக்கவேண்டும். மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபடவேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்கவேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.\nஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப்பேர் இன்றைக்கு பூமியில் இருக்கவேண்டும். ஆனால் ஒரே ஒரு கடவுளின் பிள்ளையைக் கூட நாம் பூமி��ில் காண முடியவில்லை. அதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்கத் தகுதியானதும் அல்ல என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: இஸ்லாம், சிந்திக்க, தெரிந்து கொள்ளுங்கள்\n எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது.+\" கிறிஸ்தவ ஜாதி சனியன்\"+ இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்\nஇன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்\nஇஸ்லாத்தைப் பற்றி தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார்,\n‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’\nஇஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:\nஇஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.\nஇஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார்,\nஇஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது\nஇஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.\n\" கிறிஸ்தவ ஜாதி சனியன்\" . இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி\nஇந்து மதத்தில்தான் ஜாதிகள் உண்டு. இதிலிருந்து உருவாக்கப்பட்ட சீக்கியத்தில்கூட ஜாதிகள் உண்டு. இந்துமதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்குப் போனவர்கள் அங்கும் ஜாதி உணர்வோடு இருக்கிறார்கள். ஒரே மேய்ப்பனாக ஏசு இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரே மந்தையாக இருப்பதில்லை.\n எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.\n என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது.\nஅதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர்.வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.\nஅதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவு படுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர்.\nஉயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.\nசில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன.\nஅதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்��ில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை.\nஇன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன.ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில் இன இழிவு நீங்கியதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார்.\nஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா இல்லையே நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது இன இழிவு நீங்கியபாடில்லை.\nஅரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித படுத்தியக் கொடுமையை நாடே அறியும்\n.MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார்.\nஅதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல;\nஇன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.ஆதி காலத்தில் தமிழக மக்கள் \"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர்.\nஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன.\nஇன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.\nஇந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம் இன இழிவு நீங்கி விடுமா இன இழிவு நீங்கி விடுமா அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா\nஅறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடைய��்தான்,\nஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர்.அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா அல்லது இந்த இன இழிவு போக்க வழிவகுக்குமா\nஅன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே பொய்க்கடவுளர்களின்கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா\nஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்\nபொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்\" என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும்.\nஇன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை.இதை நாம் சொல்லவில்லை,\nதமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான\n\"இன இழிவு இஸ்லாமே நன் மருந்து\" ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும் சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார்.\nபெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிர��ாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது.\n1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும். இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி\nகாலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான்.இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.\nஅறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.\nஇன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள்.\nஎஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே\nஅவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை.தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே\nஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்க���ை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல் உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை.\nஅவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள். அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள்.\nஅங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள்.\nஅங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்;\nஅங்கு வரதட்சனை வாங்குகிறார்கள்.இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.\nஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை\nபிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது.\nமக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.\nநாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா\nஅதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள்.\nஅம்பேத்கார் தழுவிய பெளத���த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள்.\nஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.\nதாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது.அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை.\nபிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.\nஇறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்\nஇதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை.\nஅதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க் கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்க���ையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை.\nபுரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.\nஅல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள்.\nஇப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்\"எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை.\n\"\"மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.\" அல்குர்ஆன் அத்தியாயம் 2:174\nஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள்.\nஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.\nஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் ��டவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஎல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர்.இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர்.\nதனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால்\n எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள்.\nஎல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும்.\nஇன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல்\n\"என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர்.\" (25:30 அல்குர்ஆன்)\nஎன்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை.\nஎனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்\n\"எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்ட�� வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். \" என்று இறைவன் கூறியிருப்பதை\nஇன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம்.மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.\nஅவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.\nஎனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை.\nஎனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும்,\nநமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்\" என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்,\n (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.\nதமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.\nபெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்கள��ம், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால்\nஅது ஏழு தலைமுறை என்ன எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.\nமேலும் படிக்க... Read more...\nபொய்களின் மறு உருவே புஷ் அரசு: ஆய்வு முடிவுகள்\nவாஷிங்டன்: 2001 செப்டம்பர் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின், திட்டமிட்டுப் பொய்களின் ஊர்வலத்தை நடத்திப் பொது மக்களைக் கடும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்தி இராக் மீதான போர் ஏற்பாடுகளை புஷ் தலைமையிலான அரசு செய்ததாக அமெரிக்காவிலுள்ள இரு தன்னார்வ நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.\nஇது குறித்துக் கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சதாம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்ததை மறுக்க இயலாது என்று மட்டும் தெரிவித்தார்.\n2001ஆம் ஆண்டைத் தொடர்ந்து இராக்கைப் பற்றியும் சதாம் அரசைப் பற்றியும் மொத்தம் 935 ஆதாரமற்றப் பொய்கள் அறுதியிடப்பட்ட உண்மைகளாக உலகில் பரப்பப் பட்டன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் புஷ் தலைமையிலமைந்த அரசு 532 சமயங்களில் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும் சதாம் அரசு அல்காயிதாவிற்கு உதவி புரிவதாகவும் அறிக்கைகளிலும் ஆவணங்களிலும் தெரிவித்திருந்தது எனவும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.\n\"இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதும் சதாம் அரசிற்கு அல்காயிதாவோடுத் தொடர்பு இருந்திருக்கவில்லை என்பதும் தற்போது ஐயம் திரிபற நிரூபணமாகியுள்ளது. இந்த இரு காரணங்களைச் சொல்லியே இராக்கின் மீது போர் தொடுத்து அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை புஷ் அரசு அழித்துள்ளது\" என்றும் அவ்வறிக்கை குற்றம் சாட்டுகிறது.\nஇப்பொய்களைப் புனைந்த பொய்யர்கள் பட்டியல் புஷ் முதல் தொடங்கி, டிக் செனி, கோண்டலீசா ரைஸ், டொனால்ல்டு ரம்ஸ்ஃபெல்டு, காலின் பவல், பால் உல்ஃபோவிட்ஸ் என நீள்கிறது.\nஇப்பொய்களை மக்கள் மத்தியில் பெருமளவு நிலைகொள்ளச் செய்ததில் பொறுப்பின்றிப் பக்கச்சார்புடன் செயல்பட்ட ஊடகங்களுக்கு��் பெரும் பங்கு உள்ளது என்றும் அவ்வறிக்கை கவலை தெரிவிக்கிறது.\nஇவ்வறிக்கைகளின் முழுவடிவத்தையும் கீழ்க்கண்ட முகவரிகளில் படிக்கலாம்:\nமேலும் படிக்க... Read more...\nLabels: சிந்திக்க, தெரிந்து கொள்ளுங்கள்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n\"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்\" திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. \"இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா\" என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.\n1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.\n1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.\nமூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.\nஎனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீ��ங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. \"30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது\" என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.\nபல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.\nமைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.\n\"ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்\" என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.\nதிப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், 'பிளாசி'ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, \"இப்போது நாம் 'தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்\" என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.\nஇதுதான் திப்ப���வின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.\nஅனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.\nதிப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.\nஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.\nதுருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். \"திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்\" என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.\nபிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்��ில், \"அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது\" என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.\nபிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, \"குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.\nபிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு 'மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு \"உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்\" என்று செய்தியும் அனுப்புகிறார்.\nஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், \"பென்சன் ராஜாக்கள்\" என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவ��ுக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.\nதனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.\nகாலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.\n\"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்\" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.\n\"ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்\" என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.\n1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.\n\"அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.\nதிப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.\nபிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சி��ின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.\nஇவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.\nஅன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.\nஅரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, \"மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா\" என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.\nஅநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.\n\"எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி\" என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை ச���ய்தார். \"எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது\" என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.\nகும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.\nதிப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. \"விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்\" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.\n\"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்\" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.\n\"ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்\" என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: \"சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவ��ல் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.\"\n1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: \"இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.\" இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.\nமக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.\nதன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.\n\"நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.\"\nவெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. \"விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்\" என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்\nதிப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டி���த்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். 'சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.\nகாலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.\n 'உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் \"ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்\" என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.\nஇதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு. \"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்\" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். \"முட்டாள்... வாயை மூடு\" என்று உறுமுகிறார் திப்பு. ஆம் \"ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்\" என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.\nதிப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:\n\"நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.\"\n\"மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா\"\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உ���லைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.\n3000 பார்ப்பனர்களை திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக மதம் மாற்றினாரா அவர் நெருக்கடியால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா\nஉலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் இந்தியாவில் இருந்துதான் ஏவப்பட்டது\nமேலும் படிக்க... Read more...\nLabels: இஸ்லாம், சிந்திக்க, தெரிந்து கொள்ளுங்கள்\nமுன்னாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் சத்தியதீனுல் இஸ்லாத்தை நெறியாக ஏற்று ஹஜ் கடமையை நிறைவேற்றினர்\nமுஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் என்னும் புனிதக் கடமையினை நிறைவேற்றி ஹஜ் பயணிகள் தாயகம் திரும்பிய வண்ணம் உள்ளனர்.\nபுனிதக்கடமையை நிறைவேற்றிய மகிழ்வுடன் திரும்பும் ஹாஜிகளிடையே புதிதாக இஸ்லாத்தை எற்றுக் கொண்டு முதன் முதலாக தங்களது இறைக்கடமையினை நிறைவேற்றியவர்கள் சிறப்பிடம் வகிக்கின்றனர்.\nஅத்தகைய சிறப்பிடம் பெற்ற ஹாஜிகளிடையே இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ்வின் விருந்தினர்களாக புனித ஹஜ் கடமையினை நிறை வேற்றினர்.\nபலர் தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றினர். சில ஹாஜிகளின் பயணச் செலவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை நிறுவனங்களும் ஏற்றன.\nஅலி கவுதமலா என்ற முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாரும் தனது ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்றினார்.\nஇவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து 17 ஆயிரம் பேர் ஹஜ்ஜுக்காக சென்றனர்.\nசெவர்டோ ரோயிஸ் (அலி கவுதமலா கிறிஸ்தவராய் இருந்த போது உள்ள பெயர்) திருக்குர்ஆனை ஓதிய போது அதனால் கவரப்பட்டு இஸ்லாத்தை எற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.\nகுறிப்பாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவை ஓதிய போதே சத்தியதீனுல் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.\nதான் இஸ்லாத்தை எற்றுக்கொண்டதால் தனது வாழ்வே மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். குருமடம் என்ற பாதிரியார்களின் பயிற்சிக் கல்விக் கூடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து கொண்ட செவர்டோ ரோயிஸ் அமெரிக்காவின் தெற்கு மாநிலத்தில் குயின் சிட்���ியில் தனது பணியைத் தொடங்கினார்.\nசிறைச்சாலைகளின் உள்ளே தனது பாதிரியார் பணியைத் தொடர்ந்தார். தனது பணியில் மிகுந்த தேர்ச்சி பெற்ற பின்னர் அனைத்து சமயங்களின் வேத நூல்களையும் படித்தார்.\nஅவர் ஆழ்ந்து படித்தவற்றில் திருக்குர்ஆனும் அடக்கம். நான் குர்ஆனை வாசித்த தருணங்களே என்வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது என தெவித்தார்.\nநான் திருக்குர்ஆன் முதல் அத்தியாயமான அல் பகறாவை வாசித்தபோது சந்தேகமே இல்லை. இது நிச்சயம் வழிகாட்டக் கூடிய நூல் தான் என்பதை உணர்ந்தேன். என் இதயம் அதை விட்டு வேறங்கும் நகர மறுத்தது.\nகுர்ஆன் மீதான தனது மரியாதை அதிகரித்துக் கொண்டதாகக் கூறும் அவர் தனக்கு நேர் வழி காட்டுமாறு வல்ல இறைவனிடம் வேண்டியதாகவும் தெரிவிக்கிறார்.\nஒரு நாள் நான் எனது மடத்தை விட்டு வெளியேறினேன். அப்போது ஒரு மனிதன் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் சலீம் பாகில் அவரிடம் நான் உங்களோடு பள்ளிவாசல் வர விரும்புகிறேன் என்று கூறினேன். என்னை அன்போடு அழைத்துச் சென்றார். அவர் தொழுகை குறித்து தெளிவாக விளக்கினார். நான் நாள்தோறும் பள்ளிவாசல் செல்லத் தொடங்கினேன்.\nஒரு நாள் நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒரு சகோதரர் வந்து ஒளு செய்யும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். உள்ளமும் உடலும் ஒரு சேர பரிசுத்தமானது போன்று உணர்ந்தேன்.\nஅன்றிலிருந்து அலி கவுதமாலா முஸ்லிம் அனார். அவருக்கு வீட்டிலிருந்தும், வெளியிலிருந்தும் பல பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன யூத மதத்தில் தீவிரப்பற்று வைத்திருந்த அலியின் சகோதரி முஸ்லிம்கள் உன்னை கொல்லத்தான் போகிறார்கள் என மிரட்டியும் இருக்கிறார்.\nஎதைப் பற்றியும் கவலைப்படாத அவர் தனது ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தேன். ஆகா அப்புனித பயண நாட்கள் என் வாழ்வின் அற்புதமானவை மறக்க முடியாதவை என்ற அலி எனக்கு ஹஜ் பயணம் சிறப்பான சந்தோஷத்தையும் படிப்பினைகளையும் தந்தது.\nஅண்ணல் பெருமானார் (ஸல்) காலடித்தடங்கள் பதிந்த அந்தப்பகுதிகளில் நடந்து சென்றபோதும் கஃபத்துல்லாஹ்வை கண்ணால் கண்ட போதும் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றும் செவர்டூ ரோயிஸ்ஆக இருந்து அலியாக மாறிய முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார் தெரிவித்திருக்கிறார்.\nஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் மூன்று பேரும் இந்த ஹஜ் புனிதக் கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.\nஇவர்கள் மூவரும் மார்க்க அழைப்பாளர் கமர் ஹுûஸன் அழைத்திருந்த மதம் குறித்த விவாதத்தில் பங்கேற்று இஸ்லாத்தின் பரிபூரணத்துவம் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாக மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மூன்று முன்னாள் மத குருக்களுக்கும் முறையே அப்துல்காதர், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் எனப் பெயரிடப்பட்டது.\nஅழைப்பாளர் கமர் ஹுஸன் அழைப்பு விடுத்த \"மார்க்கம்' பற்றிய விவாத அரங்கிற்கு 5000 பேர் வருகை புரிந்தனர். இதில் 147 பேர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இந்த விவாத அரங்கை சவூதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தும் சர்வதேச அமைப்பு நெறிப்படுத்தியது.\nஇத்தகவலை அஷ்ரக் அல் அஸ்வத் செய்தி ஏடும் அல் ஜஸீராஹ் அரபி நாளேடும் வெளியிட்டுள்ளன. --அபூசாலிஹ்\nமேலும் படிக்க... Read more...\n’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும் \nஅழகான உரையாடல் ஒன்றைப் படித்தேன்...\nஒருவர் தன் நண்பரிடம். ‘‘ஒரு வேலை செய்வதற்கு எத்தனை விதமான முறைகள் உள்ளன’’ எனக் கேட்டார். அதற்கு அந்த நண்பர். ‘‘மொத்தம் மூன்று முறைகள் இருக்கின்றன’’ என்றார்.\nஉடனே அவர், ‘‘அந்த மூன்று முறைகளைச் சொல்லுங்களேன்\nஅதற்கு நண்பர் சொன்னார்,‘ நீங்களே அந்த வேலையச் செய்துவிடுவது. அப்படிச் செய்தால் அந்த வேலை நடந்துவிடும்.\nஅப்படியில்லையென்றாலும் யாராவது ஒரு ஆள் வைத்துச் செய்வது. அப்படி யென்றாலும் அந்த வேலை நடந்துவிடும்.\n’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும்’’ என்று பதில் சொன்னார்.\nநாம் சொல்வதற்கு நேர்மாறாக செய்வதில் பிள்ளகளுக்கு ஒரு பெரிய சுகம் இருக்கத்தான் செய்கிறது\nஎதனால் இப்படி ஒரு வினோதமான சுகத்தை சிறுவயதிலிருந்தே மனிதன் அனுபவிக்கத் துவங்குகிறான் என்பதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் பல வாழ்க்கைத் தடைகள் நீங்குவதற்கான வழி திறந்து கொள்ளும்.\nவாலிபன் அத்து மீறி நடப்பான்.\nகாரணம், குழந்தையின் மனம் எளியது. குழந்தை வளர வளர, அதன் LOGIC (தர்க்கம்) வளர ஆரம்பிக்கிறது. எதையும் பிரித்துப் பார்ப்பது, எதையும�� அலசிப்பார்ப்பது தான் LOGIC (தர்க்கம்). தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சினைகள் வராது. அது குதர்க்கமாகும் போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.\nபிள்ளை நம்மை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே,\n‘‘பிள்ளை வளர்ந்துட்டான்யா...’’ ‘‘என்ன கேள்வி கேட்கிறான். தெரியுமா\n எவ்வளவு தைரியமா பேச ஆரம்பிச்சிட்டான்’’ என நாம் பெருமைப்படுவதுண்டு. இது தர்க்க வளர்ச்சி, இது இயற்கை. வரவேற்கத்தக்கது.\nஆனால், இது குதர்க்கமாகும் போதுதான் ‘பிள்ளயா இது... குட்டிச் சாத்தான். இதைப் பெத்ததுக்கு ஒரு உரலையோ, உலக்கையையோ பெத்திருக்கலாம்’’ என நோக ஆரம்பிக்கிறார்கள் மனிதர்கள்.\n’’ ‘‘அப்படித்தான் செய்வேன்’’ ‘‘நான் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்’’ என்பன போன்ற எண்ணங்களும், பேச்சுக்களும்தான் குதர்க்கத்தின் விதைகள்.\nகுதர்க்கம் முற்ற ஆரம்பிக்கும் போதுதான் கேள்வியில் கூட குதர்க்கம் கொப்புளிக்க ஆரம்பிக்கிறது.\nஇப்படிப்பட்டவர்களின் உரையாடல் கூட குதர்க்கமாகிவிடுகின்றது. குதர்க்கங்கள் தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் குதறிவைத்து விடுகின்றன.\nகுதர்க்கவாதிகளால் யதார்த்தமான வாழ்க்கையை வாழவே முடியாது.\nமனைவி அவருடைய உறவினர்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்கும்போது, கண்மூடித்தனமாக மறுப்பதிலிருந்து\nஏதாவது புதிய கருத்தையோ, தியானத்தையோ, ஆனந்தமயமான வாழ்க்கை முறையையோ பற்றி நாம் பேச ஆரம்பிக்கும்போது, அதை எடுத்த எடுப்பிலேயே குதர்க்கமாய் கிண்டலடித்துப் பேசுவதுவரை,\nகுதர்க்கமாய்க் கேள்வி கேட்டு வைப்பதுவரை நிகழ்பவை யெல்லாமே குதர்க்கம் முற்றியதால் வந்த புற்று நோய்கள்தான்.\n‘‘இப்படிப் பேசுபவர்களெல்லாம் குதர்க்க வாதிகள்’’ என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும். ஆனால், இது அவர்களுக்குத் தெரியும். தெரிந்திருந்தாலும் அவர்களின் குதர்க்கம் அவர்களுக்குப் புரியுமா\nஅவர்களின் குதர்க்கம் உங்களுக்குப் புரிந்தது அளவிற்கு அவர்களுக்குப் புரியாதில்லையா\nஉங்களைவிட உங்களை சுற்றி யிருப்பவர்களுக்குத் தெளிவாய் தெரியும் உங்களின் குதர்க்கங்களை கண்டுபிடிப்பதும், அழிப்பதும் லேசுப்பட்ட காரியமல்ல.\nகுதர்க்கங்களைத் தாண்டிவிட்டால் வாழ்வே வசந்தமாகிவிடும்..\nமற்ற பதிவுகளை படிக்க: : - வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nகவியரசு வைரமுத்து>>அதிர்ச்சி ��ைத்தியம்’ என்றால் என்னசொன்னாச் சிரிப்பீக; சொல்லித்தான் ஆகணும்.--\nபரண் மேல ஒசரத்துல ஒரு பொருள் இருந்திருக்கு. ஒரு பானையைத் தலகீழாக் கவுத்து அதுல ஏறி நின்னு எடுக்கப் பாத்திருக்கா வீட்டுக்காரி.\nஎட்டல; ஒரு எக்கு எக்கிருக்கா. உருண்டு ஓடிப்போச்சு பானை..\n‘‘யாத்தே... யப்பே...ன்னு அலறி விழுந்தவள ஓடிவந்து தூக்குனாக ஊரெல்லாம்,\nஎந்திருச்சுட்டா. ஆனா, தூக்குன கையி தூக்குன மேனிக்கே இருக்கு; மடங்கமாட்டேங்குது.\nஊர்ப்பட்ட பண்டுதம் பாத்தாக; ஒண்ணும் வேலைக்காகல; நின்னாலும் ஒக்காந்தாலும் படுத்தாலும் ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போனாலும் கையத் தூக்குன மேனிக்கே இருக்கா பாவம்.\nஇதுக்கு ஒரு வைத்தியமுமில்லயான்னு குடும்பமே மருகி நிக்க, ‘ஒரு வழிதான் இருக்கு’ன்னு வந்தாரு உள்ளூரு வைத்தியரு.\n‘தூக்குன கைஇடுக்குல தலைமேல ஒரு கூடைய வச்சு வீதி வழியா நடக்கவிடுங்க இவள’ன்னாரு.\nஅவ கூடை சொமந்து வீதி வழியாப் போறா. ஊரே வேடிக்கை பாத்து நிக்கிது.\nகுறுக்குச்சந்து வழியா குபீர்ன்னு ஓடிவந்த வைத்தியரு படீர்ன்னு உருவுறாரு அவ சேலையை.\n எவன்டா ஏஞ்சேலைய உருவுறவன்’னு போட்டா பாரு நாலு போடு... சப்பு சப்பு சப்புன்னு சாத்திப்புட்டா. அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு... அவளுக்கு மடங்காத கையி வசத்துக்கு வந்திருச்சுன்னு.\nஊரே சிரிக்குது அவளப்பாத்து. அவ பாவம் அழுகிறா. அவமானப்பட்ட துக்கத்துலயும் கையி வெளங்கிடுச்சுங்கற சந்தோஷத்துலயும்.\n(ஆதாரம்: கழனியூரன் எழுதிய கட்டுரை ஒன்று.)\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nவளர்ந்துவிட்டால் பிடுங்க வராது............. நீ தான் கஷ்டப்பட வேண்டும்.\nவகுப்பில் ஒரு மாணவன் இருந்தான். ஜாலி என்ற பேரில் உலகில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களையும் கற்று வைத்திருந்தான்.\nஅவனது கெட்ட பழக்கங்களை யாராவது சுட்டிக் காட்டினால், அவன் சொல்லும் பதில் இதுதான்.இந்த வயசுலதான் இப்படிலாம் இருக்க முடியும். அப்புறம் மாறிடலாம்\nஇவனுடைய இந்தப் பழக்கங்களக் கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் அவனை அழைத்தார்.\nதம்பி, என் கூட வா. உனக்குக் கொஞ்சம் வேலை வைத்திருக்கிறேன் என்றார். மாணவன் அவருடன் சென்றான்.\nஅங்கே தோட்டத்தில் ஒரு சிறு செடியைக் காட்டினார்.\nதம்பி இந்தச் செடியைக் கொஞ்சம் பிடுங்கிப் போடு என்றார் பேராசிரியர்.\nதயக்க��ே இல்லாமல் மாணவன் சட்டென்று பிடுங்கிவிட்டான்.\nஅடுத்து அதைவிட சற்று பெரிய செடியைக் காட்டி பிடுங்கச் சொன்னார். அதையும் அவன் எளிதில் பிடுங்கிவிட்டான்.\nஅதற்கடுத்து அதைவிடப் பெரிய செடி. இந்த முறை சற்று சிரமப்பட்டு பிடுங்கினான் மாணவன்.\nகடைசியாக ஒரு மரத்தைக் காட்டி தம்பி, இதையும் கொஞ்சம் பிடுங்கிப் போட்டுடுப்பா என்றார். மாணவன் திகைத்தான்.\n இவ்வளவு வளர்ந்த மரத்தை எப்படிப் பிடுங்குவது\nஅதற்கு பேராசிரியர் சொன்னார். உன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும் அப்படித்தான். வளர்ந்துவிட்டால் பிடுங்க வராது. நீ தான் கஷ்டப்பட வேண்டும்.\nபேராசிரியரின் விளக்கம் மாணவனுக்குப் புரிந்தது. ( nandri: internet. )\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஇஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல...\n எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு...\nபொய்களின் மறு உருவே புஷ் அரசு: ஆய்வு முடிவுகள்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nமுன்னாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் சத்தியதீனுல் இஸ்லா...\n’ என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள்...\nகவியரசு வைரமுத்து>>அதிர்ச்சி வைத்தியம்’ என்றால் என...\nவளர்ந்துவிட்டால் பிடுங்க வராது............. நீ தான...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவு���ளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_859.html", "date_download": "2019-06-26T12:14:47Z", "digest": "sha1:WTP65VCLTT4N3WR5CKV4RCDNSM5OFFYS", "length": 41943, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு. நாம் அனுமதிக்க முடியாது - றிசாத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு. நாம் அனுமதிக்க முடியாது - றிசாத்\nஅரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.\nமினுவாங்கொடை, கல்லொலுவ வஸீலா சாஹிர் எழுதிய “ நிலவுக்குள் சில ரணங்கள் “ சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கொழும்பு, அல்/ஹிதாய மஹா வித்தியாலயத்தின், பஹார்தீன் மண்டபத்தில் இன்று காலை (30/07/2016) நடைபெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுசரணையில், அதன் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கௌரவ அதிதிகளாக மேல்மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தமிழ் பிரிவின் நடப்பு விவகாரப்பணிப்பாளர் யு.எல்.யாகூப், லேக்ஹவுஸ் நிருவனத்தின் தமிழ் பிரிவு ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம், பிரபல எழுத்தாளர் மு.பஷீர், மௌலவி ஹஸ்புல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர். பிரபல தொழிலதிபர் முஸ்லிம் ஹாஜியார் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில், புரவலர் ஹாஷிம் உமர் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றியதாவது,\nசிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், தாம்சார்ந்த சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் சமூக உள்ளக்கிடக்குகளை வெளிக்கொணர்ந்து, அதை நூலுருப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. 30 ஆண்டுகால யுத்தத்தின் பிறகு சமாதானம் மலர்ந்துள்ள நிலையில், தமிழ் - முஸ்லிம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும், வென்றெடுக்கும் வகையிலும் எழுத்தாளர்கள் எழுத்துப்பணி செய்தால், எமது இலக்குகளை இலகுவாக வென்றெடுக்க முடியும்.\nபொதுவாக முஸ்லிம் பெண்கள் எழுத்துத்துறையில் ஆர்வங்காட்டுவது குறைவாகவே இருக்கின்றது. வஸீலா சாஹிரைப் போன்ற ஒருசில பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு நாம் ஊக்கமளிப்பதன் மூலம், எழுத்துத்துறையில் பெண்களின் ஆர்வத்தை அதிகரித்து, அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர உதவ முடியும். எழுத்தாளர்களை நாம் தட்டிக்கொடுக்க வேண்டும். அவர்களின் திறமைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.\nஅரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு மட்டும் ஊடகத்துறையினரை பயன்படுத்திவிட்டு, அவர்களை கருவேப்பிலையாகத் தூக்கி எறிவது கவலைக்குரியது. எழுத்தாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதிலும், அவர்களின் எழுத்துக்களை நூலுருப்படுத்துவதிலும் நமது சமூகம் சார்ந்த ஒருசில தனவந்தர்கள் உதவிவருகின்ற போதும், ஏனைய பரோபகாரிகளும் முன்வருவது சிறப்பானது. நமது நாட்டைப் பொருத்தவரையில், கலைஞர்களுக்கு ஆங்காங்கே சில கட்டமைப்பான அமைப்புக்கள் இயங்குகின்றன. ஆனால் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு முறையான, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான அமைப்புக்கள் இல்லாதது குறைபாடானது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கு��ப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான 10 பேரும், 4 ஊடகங்களும்\nபௌத்த பேரினவாதத்தின் அடிப்படையில் காய்களை நகர்த்தி முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் செயற்படுவர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவர்களே இவர்கள்....\nDr ஷாபி மீதான விசாரணையில், திடிரென இடையில் ஓடும் பெண்கள்\n 🅱මට සිසේරියන් එකක් කළා . எனக்கு சிஸேரியன் செய்திருக்கு. 🅰කවුද யாரு\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-degree-case-hc-allows-intervention-rti-activists-312969.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T12:38:35Z", "digest": "sha1:TO2QF5ZEZCHWIW2NDPMCD3DXOTFLFNTP", "length": 17890, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் கல்வித்தகுதி என்ன?.. டெல்லி பல்கலை.யில் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி | Modi degree case: HC allows intervention of RTI activists - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n3 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n6 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n14 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n24 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\nMovies Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. டெல்லி பல்கலை.யில் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி\nமோடியின் கல்வி தகுதி பற்றி ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி- வீடியோ\nடெல்லி: பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது. மூன்று பேர் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.\nபிரதமர் மோடி 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து வருகிறது. இது உண்மைதானா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.\nஅஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோர் இந்த கேள்வியை கேட்டு இருந்தார்கள். தற்போது இதில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.\nபொதுவாக தகவல் அறியும் உரிமை ஆணையம்தான் இந்த தகவல் கொடுக்க வேண்டும். ஆனால் டெல்லி பல்கலைக்கழகம் இதுகுறித்த தகவல் அளிக்க மறுத்துவிட்டது. இது தனிமனித சுதந்திரம் என்று கூறி அந்த பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.\nதகவல் அறியும் உரிமை ஆணையமும் இதற்கு மேல் இதில் எந்த விசாரணையும் செய்யாமல் இருந்துள்��து. மேலும் 20 வருடத்திற்கு முன்பு உள்ளத்தகவலை எல்லாம் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். அந்த தகவல்களை சீக்கிரம் அழிக்க போகிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nஇதற்கு எதிராக அந்த மூன்று பேரும் மேல்முறையீடு செய்தார்கள். இதையடுத்து அரசு தரப்பு, மோடியின் படிப்பு தகவலை வெளியிடுவது பிரச்னையை உருவாக்கும் என்றனர். மேலும் இதுபோன்ற தகவலை கொடுக்க கூடாது என்றும் குறிப்பிட்டனர்.\nஇந்த நிலையில் டெல்லி கல்லூரியில் 1978ல் படித்தவர்களின் விவரங்களை ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது. அவர்கள் கல்லூரிக்கு சென்று அப்போது படித்தவர்களின் பட்டியலை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nதமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா\nஇப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்\nகல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்க���டன் பெற\nmodi delhi university supreme court மோடி கல்வி டெல்லி பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/cia-boeing-covering-up-missing-malaysian-plane-former-pm-201473.html", "date_download": "2019-06-26T12:52:21Z", "digest": "sha1:SFUKPRQDG5MZCO2OZLJ6FOQGJV7GEEYM", "length": 17994, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாயமான விமானம்.. சிஐஏ- போயிங் எதையோ மறைக்கின்றன: முன்னாள் மலேசிய பிரதமர் | CIA, Boeing covering up missing Malaysian plane: Former PM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\n17 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n20 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n28 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாயமான விமானம்.. சிஐஏ- போயிங் எதையோ மறைக்கின்றன: முன்னாள் மலேசிய பிரதமர்\nகோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எங்கோ உள்ளது. ஆனால் அது குறித்த தகவலை சிஐஏ மற்றும் போயிங் நிறுவனம் மறைக்கிறது என்று முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் அது இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இது குறித்து முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,\nமாயமான விமானம் எங்கோ உள்ளது. அதன் மீதுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் என்ற பெயர் இல்லாமல் இருக்கலாம்.\nவிமானம் எங்கோ உள்ள நிலையில் அதன் பாகங்களை கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல் கிடைத்த இடத்தில் தேடுவது நேரம் மற்றும் பணத்தை வீணாக்கும் செயல்.\nவிமானங்கள் திடீர் என்று மாயமாகாது. அதுவும் தொலைத்தொடர்பு சிஸ்டம்கள், ரேடியோ மற்றும் சாட்டிலைட் என்று அதிநவீன கருவிகள் உள்ள காலத்தில் மாயமாவது சாத்தியம் அல்ல.\nபோயிங் நிறுவனம் மற்றும் சிஐஏ எதையோ மறைக்கிறது. ஏதோ காரணத்திற்காக போயிங் மற்றும் சிஐஏ ஆகியவற்றின் தொடர்பு குறித்து மீடியாக்கள் எதுவும் வாய் திறக்க மாட்டேன் என்கின்றன.\nவிமானத்தில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை போயிங் நிறுவனம் தான் பொருத்தியுள்ளது. அவை செயல் இழந்தாலோ, செயல் இழக்கச் செய்யப்பட்டாலோ அது எப்படி நடந்திருக்கும் என்பது போயிங் நிறுவனத்திற்கு கண்டிப்பாகத் தெரியும்.\nவிமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றிருந்தால் தூரத்தில் இருந்து கொண்டே ரேடியோ அல்லது சாட்டிலைட் தொடர்புகள் மூலம் சிஐஏ போன்ற அரசு ஏஜென்சிகள் அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க முடியும் என்று மகாதிர் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் malaysian airlines செய்திகள்\nமாயமான மலேசிய விமானத்தை விமானி திட்டமிட்டே கடலில் மூழ்கடித்தார்\nமலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை\nதான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் - மலேசியா உறுதி\nமார்ச்சில் கிடைத்த பாகங்கள் கிட்டத்தட்ட மாயமான மலேசிய விமானத்தினுடையது: மலேசியா\nகரை ஒதுங்கிய பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா\nமொசாம்பிக்கில் கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானுத்தினுடையதாக இருக்கும் வாய்ப்பு அதிகம்: ஆஸி.\nமொசாம்பிக்கில் கிடைத்தது மாயமான மலேசிய விமான பாகங்களா: ஆய்வை துவங்கி�� ஆஸி.\nஇதுவரை கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையது என உறுதியாகவில்லை: மலேசியா\nரீயூனியன் தீவில் 2வது முறையாக கரை ஒதுங்கிய விமான பாகம்: மலேசிய விமானமா\nமொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையது\nஎம்.எச்.370 மர்மம்... வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினாரா விமானி... புதிய கோணத்தில் விசாரணை\nதாய்லாந்தில் கரை ஒதுங்கியது மாயமான மலேசிய விமானத்தின் பாகமா: மலேசிய அரசு விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalaysian airlines மலேசிய விமானம் போயிங்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\nபயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\nமதுரையில்.. 150 ஆண்டு பழமையான பள்ளிக் கூடத்தின் கட்டடம் இடிந்தது.. 3 மாணவர்கள் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/google-respects-dr-govindappa-venkataswamy-with-unique-doodle-330950.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T12:22:54Z", "digest": "sha1:ZYZ3FQPV2M67TRQ5APPFG34HG5QCDG7C", "length": 18292, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு மதுரைக்காரருக்காக லோகோவையே மங்கலாக மாற்றிய கூகுள்.. யார் இவர்? ஏன்? | Google respects Dr. Govindappa Venkataswamy with unique Doodle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n11 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n11 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\n14 min ago நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு மதுரைக்காரருக்காக லோகோவையே மங்கலாக மாற்றிய கூகுள்.. யார் இவர்\nஒரு மதுரைக்காரருக்காக லோகோவையே மங்கலாக மாற்றிய கூகுள்.. யார் இவர் ஏன்\nசென்னை: இன்றைய கூகுள் டூடுலில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி படம் இடம்பிடித்து இருக்கிறது. இவரின் வாழ்க்கை மெய்சிலிர்க்க வைக்க கூடியது.\nகூகுள் தனது லோகோவை முக்கியமான நபர்களுக்காக தினமும் மாற்றும். கூகுள் டூடுல் என்று அழைக்கப்படும் இதில் உலகின் சிறந்த நபர்களின் பிறந்த நாள், இறந்த நாளின் போது மரியாதை அளிக்கப்படும்.\nஇந்த நிலையில் தமிழகத்தின் மதுரையில் பிறந்து வளர்ந்த கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்த நாளை கூகுள் தனது லோகோவை மாற்றி கொண்டாடி உள்ளது. இது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\n[ 23 சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முன்பே சபரிமலை கோயிலுக்கு சென்ற முதல் பெண் இவர்தான்... ]\nகோவிந்தப்பா வெங்கடசாமி 1 அக்டோபர் 1918 பிறந்தார். இவர்தான் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர். இந்தியாவில் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாழ்வளித்தவர் இவர்தான். கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி இவர் இயற்கை எய்தினார்.\nஇவர் அரவிந்த் கண் மருத்துவமனையை 1976ல் நிறுவினர். இவருடைய 56 வயதில் இந்த மருத்துவமனையை தொடங்கினார். வெறும் 11 பெட்டுகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இப்போது 7க்கும் மேற்பட்ட கிளைகளும், 70க்கும் மேற்பட்ட செண்டர்களும் என்று விரிந்து வளர்ந்து இருக்கிறது.\nஇந்த மருத்துவமனை பல சாதனைகளை செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை 55 மில்லியன் மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு இருக்கிறது. 6.8 மில்லியன் பேருக்கு சர்ஜரி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 50 சதவிகிதமோ இல்லை அதற்கும் அதிகமான நபர்களுக்கோ இலவசமாக சிகிச்சை பார்த்து இருக்கிறார்கள். பெரும் சேவையாக அந்த மருத்துவமனை இதை செய்து வருகிறது.\nகோவிந்தப்பா வெங்கடசாமி, சக மருத்துவர்களால் ட��க்டர் வி என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவர் மட்டுமே தனிப்பட்ட முறையில் 1 லட்சம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து இருக்கிறார். இவரது சேவையை பாராட்டும் வகையில் இவருக்கு 1973ல் பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில்தான் இன்று அவருக்காக கூகுள் டூடுல் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூகுளின் முதல் மூன்று எழுத்துக்கள் மங்கலாக உள்ளது. அதன்பின் அங்கு கோவிந்தப்பா வெங்கடசாமி புகைப்படம் வந்த பின் மங்கலான எழுத்துக்கள் தெளிவாகிறது. அவர் கண் மருத்துவ உலகில் ஆற்றிய சாதனையை பாராட்ட இப்படி மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.\nமதுரையில்.. 150 ஆண்டு பழமையான பள்ளிக் கூடத்தின் கட்டடம் இடிந்தது.. 3 மாணவர்கள் காயம்\nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்\nஇயக்குநர் பா ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. ஆஆ.. தெறிக்க விட்ட போஸ்டர்\nதிருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nகாவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்\nகுடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/pournami-could-not-celebrate-her-birth-day-351247.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T12:07:00Z", "digest": "sha1:CTLW237XRKZJVLYDTVZ5USDV2AZEBZ7X", "length": 16949, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...! | Pournami could not celebrate her birth day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n21 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n27 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n33 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n35 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...\nசென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல். சக்ரவர்த்தி பெரிய தொழிலதிபர்.பெயருக்கு ஏத்த மாதிரி அவர் பர்சனாலிட்டியும் சூப்பர்.\nசக்ரவர்த்தியோட முதல் மனைவி வாசுகி. இவங்க வயித்துலேர்ந்து பவுர்ணமி பொறக்கும்போதே வாசுகி இறந்துடறாங்க.\nசந்தர்ப்ப வசத்தால் சக்ரவர்த்தி வசந்தியை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கறார். இவங்களுக்கு பிறந்த பொண்ணுதான் பவானி\nபவுர்ணமியை அப்பா சக்கரவர்த்திக்கு கொஞ்சமும் பிடிக்காது. சின்ன வயசுலேர்ந்து எல்லாத்துக்கும் பழக்கப்பட்டு,பாட்டி, சித்தி வளர்ப்பில் ரொம்ப நல்ல பொண்ணா வளர்ந்து இருக்கா இவளுக்கு வீட்டுல அப்பா எதிரா இருக்கார். வெளியில கூட படிச்ச பொண்ணு எதிரியா இருக்கா.\nஅம்மாவான சித்திக்காக, அவங்களை ரவுடிகிட்ட இருந்து காப்பாத்த போறா.ஆனா,அந்த ரவுடி இவளோட அம்மா மேலிருந்த ஆசையை விட்டுட்டு இவளை கட்டிக்க துடிக்கறான்.இந்த ரெண்டு சூழ்ச்சி வலையும் பவுர்ணமிக்கு தெரியாமலே பின்னப்படுது\nபவுர்ணமி கூட படிச்சப்பொண்ணு பவுர்ணமி நிறைய மார்க் எடுத்து ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துட்டான்னு பழிவாங்க துடிக்கறா.அவளுக்கு அவளோட அப்பாவும் துணையா இருக்க...யாரோ ஒருவனை பவுர்ணமி காதலிக்கறான்னு சொல்லி அனுப்பிவைக்கறாங்க. அவனும் பவுர்ணமியின் காதலன் மாதிரி நடிக்கறான்.\nசக்ரவர்த்திக்கிட்ட அந்த பையன் உங்க பொண்ணு எனக்காக காத்திருக்கா,நான் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு போயி சும்மா யாரோமாதிரி பேசி டிராமா போடறான். வீட்டில் வந்து சக்ரவர்த்தி கத்தறார்.பவுர்ணமி பாவம் ஒண்ணும் தெரியாம விழிக்கறா.\nபவுர்ணமிக்கு பிறந்தநாள்னு பாட்டி,சித்தி, தங்கச்சி பவானி எல்லாரும் கொண்டாட்டத்தில் இருக்க, சக்ரவர்த்தி மனைவி இறந்த நாள்.. பவுர்ணமி பிறந்ததுதான் அவளை கொன்னுட்டா.. இவளுக்கு இங்கே கொண்டாட்டமான்னு கோவத்தில கத்தறார்.\nபாவம் பவுர்ணமி... பிறந்ததில் இருந்தே கஷ்டத்தில் இருக்கா..இவளை காதலிக்கற,...இவளும் ஆசைப்படற ராம்கியையும் அப்பா சம்மதத்தோட தங்கச்சி பவானி காதலிக்கறா.. பவுர்ணமிக்கு நல்ல காலம் எப்போது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pournami serial செய்திகள்\nஉங்களுக்கு பவுர்ணமி மாதிரி பொண்ணு ஓகேவா\nபவுர்ணமிக்குத்தான் அப்பான்னா பயம்... ராம்கிக்கு என்னா உடைச்சு பேசலாமே...\nஅக்காவை காதலிக்கறேன்னு சொன்னதும் தங்கச்சி மயக்கமாயிட்டாளே...ராம்கி நிலைமை\nஅம்மாவை காப்பாத்த போன பவுர்ணமி இப்போ சிக்கலில்.. அப்பா காப்பத்துவாரா\nஅம்மாவை தொந்தரவு செய்யும் பாலியல் ரவுடி... காப்பாற்றும் பெண்.. அசத்தல் தைரியம்\nவயசு பொண்ணுங்களோட அம்மாக்களுக்கும் லவ் டார்ச்சர்... என்ன கொடுமை இது...\nபவுர்ணமிக்கு குடுத்த லவ் லெட்டர் தங்கச்சி பவானிகிட்ட போயிருச்சே...\nபவுர்ணமி போலீஸ் ஸ்டேஷன்ல.. அப்பா இப்படி இருக்காரே\nமனசு கஷ்டத்தை அனுபவிக்கும் பவுர்ணமியை தோழியும் தன் பங்குக்கு வசமா படுத்தறாளே\nஅக்கா கேட்காமலே... தங்கச்சி கேட்டும் வேலைக்கு ஆகல...\nஐ... பவுர்ணமி பாப்பாவுக்கு காதல் வந்துருச்சு.. குதூகலிக்கும் பாட்டி\nபவுர்ணமிக்கா ராமன்... கஷ்டத்துக்கு விடிவு காலம் எப்போ.. இவ்ளோ கஷ்டப்படறாளே... ஐயோ பாவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npournami serial sun tv serials television பவுர்ணம��� சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-06-26T12:07:22Z", "digest": "sha1:Q4T64EN5HF5OXHPKBLWQHJKUFT2SIL6C", "length": 19312, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோனி News in Tamil - தோனி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅம்பையர ஒழுங்கா நோ-பால் பார்க்க சொல்லுங்க.. தோனி க்ளவுச பார்க்க வந்துட்டாங்க.. ஐசிசிக்கு செம குட்டு\nசென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில், இந்தியத் துணை...\nCricket World cup 2019 : குடிநீரில் காரை கழுவும் கோலி.. தோனி வீட்டில் திருட்டு \n2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் குறித்து சதம் அடித்தார்கள், விக்கெட்...\n3வது நடுவரை விடுங்க.. நீங்களே இதை பார்த்துட்டு சொல்லுங்க.. தோனி அவுட்டா, இல்லையா\nஹைதராபாத்: ஐபிஎல் இறுதி போட்டியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தோனிக்கு கொடுக்கப்ப...\nCricket World cup 2019 : தோனியை சீண்டிய பாக். அமைச்சர் அடாவடிப் பேச்சு\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், தோனி ராணுவ முத்திரை...\nஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்\nஹைதராபாத்: ஐபிஎல் 2019, இறுதி போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு, ரன் அவுட் க...\nICC World Cup 2019: சிஎஸ்கே ரகசியங்களை ஆஸியிடம் பகிர்ந்தாரா மைக் ஹசி\nசிஎஸ்கேவின் ரகசியம் குறித்தும், தோனியின் வீக்னஸ் குறித்தும் சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி ஆஸ்திரேலிய...\nபோங்க.. எங்க அப்பா மாதிரி ஓட்டு போடுங்க... தோனி மகள் வேண்டுகோள்..வைரல் வீடியோ\nராஞ்சி: கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமல்ல, நாட்டின் குடிமகனாகவும் கடமை தவறாத தோனி தனது வாக்க...\n#DhoniKeepTheGloves ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம் பின்னணி என்ன\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஆதரவாகவும், ஐசிசிக்கு எதிராகவும் இந்திய ரசிகர்கள் களமிறங்கி டிவிட்...\nநான் தோனியை நம்புகிறேன்.. தீவிரவாதி மசூத் அசாருக்கு எதிராக ஐநாவில் ஒலித்த பெயர்.. ஏன் தெரியுமா\nடெல்லி: தீவிரவாதி மசூத் அசாருக்கு எதிராக நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய கிரிக்கெ...\nWORLD CUP 2019 உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறார் கோ��ி\nவிராட் கோலி பேட்டி அளிக்க வந்த போது அமைதியாக காணப்பட்டார். மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு, கச்சிதமாக...\nகொய்யால.. ரெண்டு பேரும் சேர்ந்து பித்தலாட்டமா பண்றீங்க.. வச்சு செஞ்ச நெட்டிசன்கள்\nசென்னை: நீட் தேர்வை நிஜமாகவே எதிர்ப்பது ஆதரிப்பது யார் 7 பேர் விடுதலையை நிஜமாவே ஆதரிப்பது எத...\nWORLD CUP 2019: IND VS SA : Dhoni gloves:தோனியும் க்ளவுசும். தொடரும் விவாதங்களும் சர்ச்சைகளும்-வீடியோ\nதல தோனியின் விக்கெட் கீப்பிங் க்ளவ்சில் காணப்பட்ட குறீயீடு, சமூக வலை தளங்களில் ஹிட்டடித்து இருக்கிறது.\nசென்னை பீச்சில் தோனி.. பக்கத்துலேயே ஸிவா.. அட அட என்ன க்யூட் வீடியோ\nசென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னையில் விடுமுறையை கழிக்கும் வீடியோ ஒன்று ப...\nஉலகளவில் முதல் இடத்தை பிடித்த தோனி\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற எட்டாவது உலகக்கோப்பை லீக் போட்டியில் தோனி அசத்தலான ஸ்டம்பிங் செய்து...\nஎனக்கு வீடே இல்லை.. பஸ்ஸில்தான் தங்கியுள்ளேன்.. சிறுமியுடன் கொஞ்சி பேசும் தல தோனி.. வைரல் வீடியோ\nராஞ்சி: எனக்கு வீடு இல்லை, நான் பேருந்தில்தான் குடியிருக்கிறேன் என தல தோனி ஒரு சிறுமியுடன் க...\nஅப்படி போடுங்க... இப்படி போடுங்க... தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் ஸிவா.. வைரல் வீடியோ\nமும்பை: கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவா அவரது தந்தைக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ ...\n\".. மகளின் மழலை தமிழ் கேள்விக்கு தோனி பதில்.. வாவ் வீடியோ\nசிட்னி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது மகள் ஸிவாவுடன் தமிழில் உரையாடும் வீடியோவை...\nஅம்மாடி உள்ள இவ்வளவு இருக்கா.. தல தோனியின் பிரம்மாண்ட பண்ணை வீடு\nராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பண்ணை வீடுதான் உலகில் கிரிக்கெ...\nநீங்க வேணா பாருங்க, அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் நான் நல்லா தமிழ் பேசுவேன்.. தோனி\nநெல்லை: \"நீங்க வேணா பாருங்க. அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் முடியறதுக்குள்ள நான் தமிழில் பேசி விடு...\nதோனியை சந்தித்த அமித் ஷா.. லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறாரா\nடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா நேரில் சந்தித...\nநெல்லை அருகே.. சாமி அருவியில் தோனி செம குளியல்.. திரண்டு வந்து வேடிக்கை பார்த்த ரசிகர்கள்\nநெல்லை: நெல்ல��� அருவியில் குளித்தும், மலையில் டிரக்கிங் செய்தும் தோனி மகிழ்ச்சியடைந்தார் நெ...\nஓ மை காட்.. இவ்வளவு கோடி வருமான வரியா.. கூல் தோனியை பாராட்டும் வரித்துறை\nடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மொத்தம் 12.17 கோடி ரூபாய் வருமான வரி கட்டி இருக்கி...\nபாண்ட்யாவுக்கு சியர் லீடரான தோனி மகள் ஷிவா.. க்யூட் வீடியோவை பாருங்கள்\nடப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ப...\nஉயிருக்கு ஆபத்து.. தோனி மனைவி சாக்ஷி பீதி.. துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோருகிறார்\nராஞ்சி: தோனியின் மனைவி சாக்ஷி, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்க...\nமோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்.. மகளை கொண்டாடும் தோனி\nடெல்லி: ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல்முறையாக பேட்டியளித...\nஐபிஎல் சாம்பியன்: தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்\nமும்பை: 11-வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் த...\n ஐபிஎல்லை வைத்து சூதாட்டம் செய்த கும்பல்.. மடக்கி பிடித்த ஹைதராபாத் போலீஸ்\nஹைதராபாத்: ஐபிஎல் போட்டியை வைத்து ஹைதராபாத்தில் பெட்டிங் செய்த கும்பல் ஒன்று கைது செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/maghome.php?2,2018-12-16", "date_download": "2019-06-26T11:55:18Z", "digest": "sha1:PNW62CJPLL55MCXEXJY43BSH6RCSKJQ6", "length": 6471, "nlines": 143, "source_domain": "www.kalkionline.com", "title": "Kalki Online Website | Kalki Weekly Magazine | Tamil Weekly Magazine | Tamil Monthly Magazine | Women's Monthly Magazine | Ladies Monthly Magazine | Kids Magazine | Children's Magazine", "raw_content": "\nபலே பலே பாட்டி வைத்தியம்\nவயதாக ஆக நம்முடன் மல்லுக்கட்டி நிற்பது நம் உடலா\nஒரு முள் ஒரு மலர்\nகருமுட்டை தானம் ; வாடகைத் தாய் சட்டம் என்ன சொல்கிறது\nகுலம் தழைக்கும் குழந்தைப்பேறுக்கு குரு மருத்துவமனை\nசாந்தமே வடிவாய்... ஸ்ரீ சாரதா தேவி\nமூப்பு - மாற்றங்களும் மார்க்கங்களும்\nமூட்டு வலி... முடக்கும் வலியா\nஇதய நோய்க்கு இனிய சிகிச்சை\nஅவசர சிகிச்சைக்கு அவசியத் தகவல்கள்\nமுனைவர் சு.நாராயணி (சூழலியல் ஆய்வாளர்)\nமூலம் ஹிந்தி : ராகுல் ராஜேஷ், தமிழாக்கம் : க்ருஷாங்கினி\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை :\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்..\nபோக்குவரத���து விதியை மீறினால் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு 2 மடங்கு கூடுதல் அபராதம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjA4OTc3MTQ3Ng==.htm", "date_download": "2019-06-26T12:04:05Z", "digest": "sha1:WLWYXGZUUXLVCSHHT7JUBDSMNBIFWPRJ", "length": 17368, "nlines": 179, "source_domain": "www.paristamil.com", "title": "உடல்நலனுக்கு தீங்கிழைக்கும் ஐஸ்க்ரீம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதுதான் ஐஸ்க்ரீமின் சுவையை அதிகப்படுத்தி நம்மை திரும்பத் திரும்ப சாப்பிடத் தூண்டுகிறது.\nபொட்டாசியம் கார்பைடு மற்றும் செயற்கையான நிறமிகளை சர்க்கரைப் பாகுடன் கலந்து அதை கெட்டியாக்கி அதன் பிறகு ஐஸ்க்ரீமில் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று சேர்க்கப்படும் வேதிப் பொருள்களால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.\n‘‘ஐஸ்க்��ீம் தயாரிக்கப் பயன்படுத்தும் பாலில் அது கெடாமல் இருப்பதற்காக சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது. ஐஸ்க்ரீம் தயாரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் பொதுவாக அழகுசாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.\nமேலும் ஐஸ்க்ரீம் எளிதில் உருகாமல் இருப்பதற்காக அதில் Polysorbate-80 என்கிற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருள் சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் உடலில் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல பரம்பரையாக வரக்கூடிய புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தூண்டும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.\nவெனிலா எசன்சுக்குப் பதிலாக ஒரு மலிவான மாற்றுப் பொருளாக Piperonal என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. National Library of Medicine-ன் Hazardous Substances Data Bank (HSDB) ஆனது. இதை மிதமான நச்சுத்தன்மையுடைய பொருளென்றும், மனித தோலில் எரிச்சல் உண்டாக்கும் பொருளென்றும் பட்டியலிட்டுள்ளது. Pineapple எசன்சுக்குப் பதிலாக Ethyl Acetate என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.\nஇது தோல் மற்றும் துணி உற்பத்தியின்போது அவற்றை சுத்தப்படுத்தும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நீராவியானது நாள்பட்ட நுரையீரல், கல்லீரல் மற்றும் இதய சேதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாக காரணமாகிறது. செர்ரி எசன்சுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் Aldehyde C-17 என்கிற எரியக்கூடிய திரவப் பொருளானது சாயங்கள், பிளாஸ்டிக், ரப்பர் போன்றவை உற்பத்தி செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது.’’\n‘‘அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு, பல்வேறு ரசாயனக் கலவைகளால் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் பருமன் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் பொட்டாசியம் கார்பைடு என்கிற வேதிப்பொருளால் அசதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. சிலர் ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் முட்டைக்குப் பதிலாக Diethylene glycol (DEG) என்கிற பொருளைப் பயன்படுத்துகின்றனர்.\nஇது என்சின்களின் உறைவுத் தன்மைக்கு எதிராக செயல்படுகிற பொருளாகவும், Paint remover-ஆக பயன்படும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தப் பொருளால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். இது போன்ற தீங்கான மூலப்பொருட்கள் நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அழிவிற்குக் காரணமாகிறது. மேலும் இதனால் அல்சர், புற்றுநோய், இதயவலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளும் உண்டாகிறது.\nஎனவே, முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்சனை இல்லை. கலப்படங்கள் நிறைந்ததாகவே இன்று சந்தைகளில் ஐஸ்க்ரீம் விற்கப்படுவதால் அடிக்கடி சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியக் கேட்டினையே உண்டாக்கும்\nஉங்கள் அழகை பாதுகாக்கும் 10 விஷயங்கள்\nஎன்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை\nகூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகள்...\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/world/01/214905?ref=category-feed", "date_download": "2019-06-26T12:44:31Z", "digest": "sha1:QDVPE3FFFCKA75MYYM6RDSNQVKTQTI7H", "length": 9105, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா இளம் பெண்கள் மீட்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங���காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா இளம் பெண்கள் மீட்பு\nபங்களாதேஷிலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 23 ரோஹிங்கியா இளம்பெண்களை மனித கடத்தல் கும்பலமிடமிருந்து அந்நாட்டு பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபங்களாதேஷ் - மியான்மார் எல்லையோரம் அமைந்துள்ள அகதிகள் முகாமிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு இப்பெண்களை 4 பேர் கொண்ட மனித கடத்தல் கும்பல் அழைத்து வந்துள்ளது.\nஇந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு ரோஹிங்கியா இணையரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 11ம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 50 பங்களாதேஷ் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nடாக்காவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போது, மறைந்திருந்த இப்பெண்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மோக்லெசூர் ரஹ்மான் கூறியிருக்கிறார்.\n“மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காக்ஸ் பஜார் முகாமிலிருந்து இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்,” என ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஅகதிகளிடையே நிலவிவரும் வாழ்வாதார சிக்கலை பயன்படுத்தி பல மனித கடத்தல் கும்பல் இவ்வாறான கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/125017-rajini-shifts-gear-in-his-political-game", "date_download": "2019-06-26T12:45:35Z", "digest": "sha1:2CCNSTKH6KJBDMASCNUUPX2UY7NIAVUJ", "length": 11384, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "Oddities | Vikatan", "raw_content": "\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம் - மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு திட்டம்\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 வரை அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82421.html", "date_download": "2019-06-26T12:05:34Z", "digest": "sha1:Q2KP3NCSZMYUKKVILUHVXLUINRPWSEBT", "length": 6581, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்..!! : Athirady Cinema News", "raw_content": "\nவித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்..\nவிவேக் வெள்ளை பூக்கள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவர் அளித்துள்ள பேட்டி:\nடிரைலர் பார்க்கும்போது சீரியசான போலீஸ் வேடம் போல தெரிகிறதே\nஅமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற டிஐஜி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன்.\nஉங்கள் திரையுலக நண்பர்கள் என்ன சொன்னார்கள்\nஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்த டீசரை காண்பித்ததும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரை இசையமைக்க வைக்கலாம் என்று திட்டமிட்டு காத்திருந்தோம். ஆனால் அவர் பல பணிகளில் பிசியாக இருப்பதால் அது நடக்காமல் போய்விட்டது.\nபெண்களிடம் நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நமது கலாசாரத்தின்படி எல்லா பெண்களையுமே தாயாக பார்க்கும்படி தான் வளர்ந்தோம். ஆனால் சமீபகாலத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காரணம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆபாச படங்கள் தான். 25 சதவீதம் சினிமாவுக்கும் இதில் பங்கு உண்டு. என்றாலும் 75 சதவீதம் இணையத்தில் கிடைக்கும் ஆபாச படங்கள் தான் காரணம் என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/10/20/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2019-06-26T11:44:14Z", "digest": "sha1:SHOV2LNBJCI44PYSYF3CZVGXIYJ7SDXP", "length": 9264, "nlines": 104, "source_domain": "eniyatamil.com", "title": "லண்டனில் டூயட் பாடிய உதயநிதி-நடிகை நயன்தாரா!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்லண்டனில் டூயட் பாடிய உதயநிதி-நடிகை நயன்தாரா\nலண்டனில் டூயட் பாடிய உதயநிதி-நடிகை நயன்தாரா\nOctober 20, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-உதயநிதியும்-நயன்தாராவும் மீண்டும் இணைந்திருக்கும் ‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை ஜெகதீஷ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள ஒரு துள்ளலான பாடலுக்கு உதயநிதியும்-நயன்தா��ாவும் ஆடிப் பாடும், இப்பாடல் லண்டனின் முக்கிய வீதிகளில் படமாக்கிவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளனர். படத்திற்கு இடையில் சேர்க்கக்கூடிய சிறுசிறு காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கவுள்ளனர். ‘நண்பேன்டா’ படம் சென்னை மற்றும் கும்பகோணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மென்மையான காதல் கலந்த, நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநடிகை திரிஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு\nஒரே படத்தில் நடிகர்கள் அஜித், மற்றும் சூர்யா\nதமிழில் நடிக்க வரும் பாலிவுட் நடிகை ஆலியா பட்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10534", "date_download": "2019-06-26T12:57:56Z", "digest": "sha1:DHUJ5F6XZT5YGI3XMI2EAYMLVXMV2LE5", "length": 5949, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Men Women and Mice » Buy english book Men Women and Mice online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : அசோகமித்திரன் (Asokamithiran)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Men Women and Mice, அசோகமித்திரன் அவர்களால் எழுதி Indian Writing பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகல்யாணம் முடிந்தவுடன் - Kalyana Mudinthavudan\nநினைவோடை 27 கட்டுரைகள் - Ninaivodai\nஅம்மாவுக்கு ஒரு நாள் - Ammavukku Oru Naal\nஅசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2\nஒரு பார்வையில் சென்னை நகரம் - Oru Paarvaili Chennai Nagaram\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nமூதறிஞர் இராஜாஜியின் முத்திரைக் கதைகள் - Moodharingnar Rajajiyin Muththirai Kadhaigal\nஇரண்டாவது முகம் - Irandavadhu Mugam\nசிந்துபாத்தும் இளவரசனும் - Sindhubaththum Ilavarasanum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/28/bandh1.html", "date_download": "2019-06-26T12:22:28Z", "digest": "sha1:HQXUJMEQGOYUN5XSIUG25WEU52TQUB4P", "length": 17441, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக பந்த்: ஆதரவும், புறக்கணிப்பும் 50:50 | bundh evokes mixed response - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n10 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n11 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\n13 min ago நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் க��்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக பந்த்: ஆதரவும், புறக்கணிப்பும் 50:50\nபந்த்தை வட கர்நாடகம் முழுமையாகப் புறக்கணித்தது. தென் கர்நாடகத்தில் பந்துக்கு ஆதரவு இருந்தது.\nராஜ்குமார் ரசிகர் மன்றமும் கர்நாடக திரைப்படத்துறையும் இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.\nபந்த்க்கு சில மாவட்டங்களில் 80 சதவீத ஆதரவும் சில மாவட்டங்களில் 20 சதவீத ஆதரவும் மட்டுமே இருந்ததுஎன மாநில போலீஸ் டி.ஜி.பி. தினகர் கூறினார். இதுவரை பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவித சமபவமும்நடக்கவில்லை. பெங்களூரில் பஸ்சின் மீது கல் வீசிய சிறுவன் கைது செய்யப்பட்டான். சேஷாத்ரிபுரத்தில் இந்தசம்பவம நடந்தது. அதே போல ராஜாஜி நகர் உள்பட 3 இடங்களில் 5 அரசு பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. மாநிலம்முழுவதும் சுமார் 1,500 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர் என்றார்.\nபெங்களூர் உள்ளிட்ட தென் மாவட்டங்ளில் பந்த் அழைப்பு ஆதரவு இருந்தது. ஆனால், வட மாவட்டங்கள் இந்தபந்தை கண்டுகொள்ளவே இல்லை. அங்கு தியேட்டர்கள் மட்டுமே மூடப்பட்டிருந்தன.\nகர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், பந்த் அமைதியாக, முழுமையாகநடந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்என்றார்.\nபெங்களூரில் பந்த்தின் பாதிப்பு இருந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை. பஸ்கள் மிக மிகக் குறைந்த அளவிலயேஇயங்கின. கடைகள், வர்த்த நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.\nரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ஆனால், ரயில் நிலையத்துக்கு வர ஆட்டோ, பஸ் இல்லாமல் மக்கள்மிகவும் அவதிப்பட்டனர். போக்குவரத்து இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.\nஅதேபோல காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 5 விமானங்களை இந்தியன் ஏர்லைன்ஸ் ரத்து செய்தது.சென்னை, கோவா, மங்களூர், புனே, மும்பை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nவங்கிகள் திறக்கப்பட்டன, ஆனால், வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் வங்கிகளும் சில மணி நேரத்தில்மூடப்பட்டன.\nபல சாப்ட்வேர் நிறுவனங்கள் பந்த் தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தன. ஆனால், சனிக்கிழமை இந்தநிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபஸ்களும் போக்குவரத்து வசதிகளும் இல்லாததா பல சிறிய தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. கர்நாடக மின்கழகம், பெங்களூர் குடிநீர் வாரிய அலுவலகங்கள் சிறிது நேரம திறந்திருந்தன. ஆனால், போலீஸ் பாதுகாப்புஇல்லாததால் அவையும் மூடப்பட்டன.\nபெங்களூர் உள்பட 8 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு அரசே விடுமுறை அறிவித்துவிட்டது.\nபந்தை புறக்கணிக்க வட மாவட்டங்கள்:\nவட மாவட்டங்கள் பந்த்தை முழுமையாகவே புறக்கணித்துவிட்டன. பெல்காம், ஷிமோகா, குல்பர்கா,ஹூப்ளி-தார்வாட், ரெய்ச்சூர், தாவணகெரேயில் பந்த்தை சீண்டுவார் யாரும் இல்லை. இந்த மாநிலங்களில் இயல்புவாழ்க்கை வழக்கம் போலவே இருந்தது.\nராஜ்குமாரை விடுவிக்க அரசு போதிய முயற்சிகள் எடுத்து வருகிறது. எனவே, இந்த பந்தை ஆதரிக்க மாட்டோம்என பல கன்னட அமைப்புகளே அறிவித்துவிட்டதால் இங்கு பந்த் பிசுபிசுத்துப் போனது.\nகுல்பர்காவில் வங்கிகள், பஸ்கள், கடைகள், ஆட்டோக்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கின. பெல்காமில்பள்ளி, கல்லூரிகள் கூட இயங்கின. தார்வாடில் எல்லாக் கடைகளும் திறந்திருந்தன. போக்குவரத்தும் வழக்கம்போல இருந்தது. திரையரங்குகள் கூட முதல் இரண்டு காட்சிகளை மட்டுமே ரத்து செய்துள்ளன. மாலையில்வழக்கம் போல் படம் காட்ட திரையரங்குகள் தயாராக உள்ளன.\nபந்த்துக்கு வட மாவட்டங்களில் கிடைத்த தோல்வி பந்துக்கு அழைப்பு விடுத்தவர்களை மிகவும் நொந்து போகச்செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=246", "date_download": "2019-06-26T13:04:54Z", "digest": "sha1:YJDNQUTMESPN74P4DFFEOSDTBCJTELEA", "length": 4096, "nlines": 95, "source_domain": "tamilblogs.in", "title": "இலவசமாக IPL போட்டிகளைக் காண வாய்ப்பு(Watch ipl 2018 live free) « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nஇலவசமாக IPL போட்டிகளைக் காண வாய்ப்பு(Watch ipl 2018 live free)\nகொஞ்ச நாள் முன்பு ஏர்டெல் டிவி, தனது பயனாளர்களுக்கு இலவசமாக ஸ்டார் குழுமம் செயலியை ஆறு மாதத்துக்குப் பயன்படுத்த அனுமதித்து இருந்தது.\nஅதில் தற்போது நடைபெறும் IPL போட்டிகளை இலவசமாகக் காண வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் தற்போதைய பதிப்பான ஏர்டெல் டிவி செயலியை நிறுவி இருக்க வேண்டும்.\nஇ���்வசதி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கானது மட்டுமே\n1\tயாரோ ஒளிந்திருக்கின்றார்கள் - சிறுகதை\n1\t2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\n1\tஇலக்கை நோக்கும் உயரமான பெண்\n1\tDr B Jambulingam: அயலக வாசிப்பு : அக்டோபர் 2018\n1\tதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjU1NTIyNzM1Ng==.htm", "date_download": "2019-06-26T11:48:46Z", "digest": "sha1:WEY73LMEBPQNE35CCSWWYYVBXCJM4S2O", "length": 15189, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "உலக சம்பியனுக்கே இந்த சோதனையா? அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து அணி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉலக சம்பியனுக்கே இந்த சோதனையா அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து அணி\nவிண்டிஸ் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 137 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nநேற்று (வெள்ளிக்கிழமை) சென்.கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற விண்டிஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சேம் பிளிங்ஸ் 87 ஓட்டங்களையும், ஜோ ரூட் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் பெபியன் அலென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனைதொடர்ந்து, 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய விண்டிஸ் அணி, 11.5 ஓவர்கள் நிறைவில், வெறும் 45 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதுவே விண்டிஸ் அணி ரி-20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட மோசமான, குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.\nஅத்தோடு, சர்வதேச அளவில் ரி-20 போட்டிகளில் குறைந்த ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இரண்டாவது அணியாக, விண்டிஸ் அணி தனது பெயரை பதிவுசெய்துக்கொண்டுள்ளது.\nமுதலிடத்தில், இலங்கை அணிக்கெதிராக நெதர்லாந்து அணி 39 ஓட்டங்களுக்கு சுருண்டதே, ரி-20 போட்டிகளில் குறைந்த ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மோசமான சாதனையாக உள்ளது.\nமறுபுறம் 137 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, ரி-20 போட்டிகளில் தனது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியானது சர்வதேச அளவில் நான்காவது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.\nஇதற்கு முன்னதாக இலங்கை அணி, கென்யா அணிக்கெதிரான 172 ஓட்டங்களால் பெற்றுக்கொண்ட வெற்றியே, மிகப்பெரிய வெற்றியாக உள்ளது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சிம்ரொன் ஹெட்மியர் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட் ஆகியோர் தலா 10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கிறிஸ் ஜோர்தான் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி, அடில் ராஷிட் மற்றும் லியம் பிளெங்கட் ஆகியோர் தலா 2 வி���்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் அசத்திய இங்கிலாந்தின் சேம் பிளிங்ஸ், தெரிவுசெய்யப்பட்டார்.\n முதலாவதாக அரையிறுதிக்கு தெரிவான அணி\nஇங்கிலாந்தின் வேகத்தை அடக்கிய அவுஸ்திரேலியா...\nஹோட்டல் ஊழியர்களுக்கு 16 லட்சம் ரூபாய் டிப்ஸ் வழங்கிய ரொனால்டோ\nஉலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்\nஉலகக்கோப்பையில் விஸ்வரூபமெடுத்த ஷகிப் அல் ஹசன்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_eresource_ta.html", "date_download": "2019-06-26T12:16:27Z", "digest": "sha1:GBYC4J6YLHLPEJPX5BBS7SEYLAA5HMZQ", "length": 1438, "nlines": 13, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "TNAU Agritech Portal :: Online Digital Library", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு\nதவேபக வேளாண் இணைய தளம் :: இணையவழி இலக்கமுறை நூலகம்\nதவேபக இணைய வழி வேளாண் பாடங்கள் ஐ சி எ ஆர் இணைய வழி வேளாண் பாடங்கள்\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/no-deal-brexit/", "date_download": "2019-06-26T12:33:15Z", "digest": "sha1:OAWIZAA33SGKYLLJNBRELGRKPMYFFTZW", "length": 13473, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "no-deal brexit | Athavan News", "raw_content": "\nஅபிவிருத்திகளை ம��ற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் ஐரிஷ் பொருளாதாரம் சுருங்கக்கூடும்: வராத்கர்\nபாலகோட் தாக்குதல் பிரதானி ‘ரோ’வின் தலைவராக நியமனம்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுப்பேன் : றோரி ஸ்ருவேர்ட்\nபொரிஸ் ஜோன்சனின் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் திட்டத்தைத் தடுப்பதற்கு 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக றோரி ஸ்ருவேர்ட் தெரிவித்துள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னணியில் உள்ள பொரிஸ் ஜோன்சன் பெரும்பாலும் தலைவராக ... More\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது\nதொழிற்கட்சி மற்றும் கொன்சர்வேற்றிவ் கட்சியின் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றைத் தடுக்கும் திட்டம் பாராளுமன்றில் இன்று வாக்கெடுப்புக்... More\nபிரெக்ஸிற் : பிரித்தானியாவின் ந��ர்விற்கு ஜப்பான் பாராட்டு\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியா முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை ஜப்பான் வரவேற்றுள்ளது. ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெரமி ஹண்ட், அந்நாட்டுப் பிரதமர் ஸின்ஸோ அபேயை நேற்றுச் (ஞாயிற்றுக்கிழமை) ச... More\nபிரெக்ஸிற்றால் ஏற்றுமதி துறை பாதிக்கப்படக்கூடாது: ஸ்கொட்லாந்து\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் தொடர்பாக செயற்படும்போது, ஸ்கொட்லாந்தின் ஏற்றுமதி குறித்து முன்னுரிமையின் அடிப்படையில் செயற்பட வேண்டுமென அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் மைக்கல் மத்தேசொன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் கிறிஸ் கிரேய... More\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் கடுமையான சூழலை ஏற்படுத்தும் : அயர்லாந்துப் பிரதமர்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் அயர்லாந்திற்கு கடினமானதாக அமையும் என, பிரதமர் லியோ வராத்கார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரெக்ஸிற் முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிவதற்கு பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஐரோப்பிய தலைவர்கள் நம்பகமான முன்மொழிவுகளை முன்வைக்க வே... More\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் ஐரிஷ் பொருளாதாரம் சுருங்கக்கூடும்: வராத்கர்\nசென்னையில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்த ஹொலிவுட் நடிகர்\nகிளிநொச்சியில் ‘கிராமசக்தி’ வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்வு\nஅமேசான் நிறுவனம் பல சலுகைகளுடன் ‘Prime Day’ விற்பனைக்கான திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/category/technology", "date_download": "2019-06-26T11:49:52Z", "digest": "sha1:UHKAOQXSCMO5HHMFSPP2XQRTVKDCP3MP", "length": 22675, "nlines": 421, "source_domain": "onetune.in", "title": "cinema", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nபூமி அளவுள்ள உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் மிக அருகில் கண்டுபிடிப்பு\nஉங்கள் வேலையைச் சுலபமாக்க ஜீமெயிலில் புதிய வசதி\nதொடரும் சைபர் வில்லன்கள் அட்டகாசம்\nஇனி வாட்ஸ் ஆப்பில் தப்பான மெசேஜ் அனுப்பிட்டா பயப்பட தேவையில்லை..\nஅசத்தல் அம்சங்கள் வெளியாகும் கூகுள் லென்ஸ் #GoogleLens #IO17\nவாடிக்கையாளர்களை விழிபிதுக்க வைக்கும் சாம்சங் மொபைல் கோளாறுகள்\nரூ.2.30 கோடி விலையில் புதிய ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்\n365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபர்: ட்ராய் மீண்டும் அறிவுறுத்தல்\nஉங்கள் மாத பட்ஜெட்டை சிக்கனப்படுத்த உதவும் மொபைல் செயலிகள்\nஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் மின்சாரம் எடுக்க முடிவு\nபூமிக்கு ‘பை பை’ சொல்ல ரெடியா ஸ்டீபன் ஹாக்கிங் அதிர்ச்சித் தகவல்\nகூகுள் வி.ஆர். ஹெட்செட் மூலம் பகல்கனவு காணுங்கள்\nடிஜிட்டல் பரிவர்த்தனை ஹெல்ப் லைன் விரைவில் அறிமுகம்\n20 ஆண்டுகளில் ஏலியன்களை கண்டுபிடித்தே தீருவோம்\nதோட்டத்தில் சுற்றி வரும் வேலைக்கார ரோபோ\nபருவமழைக்காக பிரத்யோக எமோஜியை வெளியிட்ட டுவிட்டர்\nமீண்டும் கணினிகளை தாக்கத் தொடங்கிய ரேன்சம்வேர் வைரஸ் : கம்ப்யூட்டரை காக்க இதோ வழி\nநீங்கள் எத்தனை வருஷம் வாழப் போகிறீர்கள் தெரியுமா இதோ அறிவியலின் துல்லிய கணிப்பு…\n உலகைக் கவரும் ட்விட்டர் அப்டேட்\nஇனி ஆண்ட்ராய்டுக்கு வேலையில்ல; வந்துருச்சு புது ஓ.எஸ்\nலிட்டருக்கு 1,153 கிமீ செல்லும் இந்தியாவுக்கு ஏற்ற கார் தயார்\nவாட்ஸ் அப் ஜூன் 30 முதல் செயல்படாது\n200 கோடி பயனாளர்களை கடந்த ஃபேஸ்புக்; உலகின் நம்பர் ஒன் சோஷியல் மீடியா…\nஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார் நியமனம்\nஇரண்டு ஆண்டுகளில் 100 கோடி பேர் இன்ஸ்டால் செய்த செயலி\n1000 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஎல்லா இடங்களிலும், அனைத்து சூழல்களிலும் சிக்னல் கிடைக்கும் செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி\nஏர்டெல் பிராட்பேண்ட்: பழைய விலையில் இருமடங்கு டேட்டா அறிவிப்பு\nரான்சம்வேர் பாதிப்பில் சிக்கிய, சிக்காமல் தப்பித்த இந்திய நிறுவனங்கள்: முழு தகவல்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம்\nஐடியா, பிளிப்கார்ட் இணைந்து 30 ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய வசதி: பயன்படுத்துவது எப்படி\nமனிதர்களை செவ்வாய்க்கு அழைத்து செல்லும் ஃபால்கன்: டீசர் வீடியோ வெளியானது\nஜி.எஸ்.டி. வரி மசோதா: டெக் சாதனங்களின் விலையும் அதிகரிக்கும்\n(வீடியோ) முகவரி தெரியலையா: இனி டொனால்டு டிரம்ப் வழி சொல்வார்\n80% தள்ளுபடியுடன் மீண்டும் ‘சம்மர் சேல்’ தொடங்கிய பிளிப்கார்ட்\nரெயில் டிக்கெட் வாங்கினால், உடனே பணம் செலுத்த வேண்டாமாம்: ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி\nரேன்சம்வேர் வைரஸை தொடர்ந்து ஆண்ட்ராய்டு போன்களை அச்சுறுத்தி வரும் ஜூடி\nநிலவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுலா செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு: விண்வெளி ஓடத்தில் நிலாவில் உலா வர திட்டம்\nசூரியனுக்கு விண்கலம் அனுப்புவது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது நாசா\nஇரட்டை செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியீடு\nபேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தை இந்தியாவிற்கு வரவேற்போம்: மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்\nஐந்து நிறங்களில் தயாராகும் எச்டிசி யு 11: புது தகவல்கள்\nமலிவு விலையில் வை-பை பேக், விரைவில் மளிகை கடையிலும் வாங்கலாம்\nஇப்படியும் வினோதம்: கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர்\nகுரல் மூலம் இயக்கக்கூடிய அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் இந்தியாவில் அறிமுகம்\nகீக்பென்ச் டெஸ்டிங்: மோட்டோ E4 சிறப்பம்சங்கள் கசிந்தது\nடொனால்டு டிரம்பை மிஞ்சிய நரேந்திர மோடி: எதில் தெரியுமா\nஸ்மார்ட்போன் மூலம் வருங்கால வைப்பு நிதி: விரைவில் புது செயலி அறிமுகம்\nஏர்டெல் அதிரடி: ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா அறிவிப்பு\nசியோமி Mi 6 டீசர் வெளியானது: முழு தகவல்கள்\nஉங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் இருக்கும் இடத்தை நீங்கள் இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.\nவிண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் \nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமொபைல��� வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\n24-மெகாபிக்சல் மற்றும் 4K வீடியோவுடன் கூடிய மிரர்லஸ் (Mirrrorless) கேமரா அறிமுகம்:\nஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம் :\nஅழகான புகைப்படம் எடுக்க உதவும் மைக்ரோசாப்ட்டின் புதிய செயலி :\nஆளில்லா விமானத்தின் மூலம் இரத்ததானம் மற்றும் மருந்துகள் பரிமாற்றம்:\nஅமேசானின் ஆகாய விமான டெலிவரி :\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகூகுளின் குரோம் செயலிகளுக்கு ஏற்பட்ட தடை:\nஇந்தியர்கள் அதிகளவில் முதலீடு செய்வது எதில்\nஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட் ஐகான் என்ன செய்யும்\nமுதன் முறையாக வளிமண்டலத்துடன் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஜியோவின் இலவச சேவைகளுக்கு டிராய் வைத்த செக்\nஎல்லையை கடந்து இலவசங்களை அறிவித்த வோடபோன்\nஜியோவை எதிர்கொள்ள ஐடியாவின் திடீர் முடிவு\nகிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா\nசோலார் தகடு கொண்ட மொபைல் போன் தொடுதிரை – வியப்பின் விளிம்பில்\nவிண் வெளியில் அழகான உணவுவிடுதி – ரஷ்யா உருவாக்கம்\nஐபோன் 8 வெளியீடு தாமதமாகிறது, ஆனாலும் ஓர் நற்செய்தி\n4ஜி லேப்டாப், டிடிஎச் விற்பனையில் களமிறங்கும் ஜியோ\nகூகுள் குரோமில் ஏற்படும் Aw Snap பிழையை சரி செய்வது எப்படி\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பாதுகாக்க அறிமுகமாகியுள்ள புதிய வசதி\nஅனைத்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச டேட்டா\n10 ஆயிரம் மடங்கு வெளிச்சம் கொண்ட செயற்கை சூரியன்: ஜெர்மனி ஆய்வாளர்கள் அசத்தல் சாதனை\nமலிவு விலையில் தயாராகும் மைக்ரோமேக்ஸ் பாரத் 2: முழு தகவல்கள்\nஇந்தியாவில் மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் வெளியீடு: விலை மற்றும் முழு தகவல்கள்\nஇந்த ஆண்டில் டிஸ்மேன்டில் செய்யப்படும் ஆப்பிள் சாதனங்கள்\nஐஓஎஸ் அப்டேட் செய்தவர்களுக்கு ஆப்பிள் சர்ப்ரைஸ் இது தான்\nஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.10,000 தள்ளுபடி அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோவில் கட்டணம் செலுத்திய 5 கோடி பேர்: பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் நிலை\nவீடியோ: சாம்சங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்கள் வெளியானது: முழு தகவல்கள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5555", "date_download": "2019-06-26T13:02:09Z", "digest": "sha1:MTKXCV7DV3EEVZPVNMI4R6RF2VO5DDVQ", "length": 7587, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "21st Vilimbu - 21 ம் விளிம்பு » Buy tamil book 21st Vilimbu online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\n'21 ம் விளிம்பு' கட்டுரைத் தொடர் நான குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95 -ல் இருந்த போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சிலமொழி பெயர்ப்புகளுக்கு பொதுக் கட்டுரைகளும் கொண்ட இந்தத் தொகுப்பில் 'தரவேன்' பயனத்தைப் பற்றிக் கட்டுரைத் தொடர் ஒரு பயணக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று என் மனசில்நிலைத்திருந்த ரீதியில் எழுதினது.\nஇந்த நூல் 21 ம் விளிம்பு, சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar\nமண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநடிகவேள் எம்.ஆர். ராதாவின் எழுத்தும் பேச்சும் - Nadigavel M.R.radhavin Eluthum Pechum\nஅவமானங்களா அனுபவங்களா - Avamaanangala\nஉயிரியல் பார்வை - Uyiriyal Paarvai\nபெண்ணியமும் பிரதிகளும் - Penniyamum Pirathigalum\nமுன்னும் பின்னும் பாகம் - 3 - Munnum Pinnum Part - 3\nமுள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivayikkaalil Thodankum Viduthalai Arasiyal\nசிலப்பதிகாரம் காட்டும் அரசியல் - Silappadhikaram Kaattum Arasiyal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன் கண்மணித்தாமரை - En Kanmani Thamarai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/7673-", "date_download": "2019-06-26T12:03:44Z", "digest": "sha1:UEUYWY33RA2FWBSOUZMKIPMGIIYUHMMP", "length": 82306, "nlines": 693, "source_domain": "www.tamilmantram.com", "title": "போதாதெனும் மனம் - புதிய தொடர்கதை", "raw_content": "\nபோதாதெனும் மனம் - புதிய தொடர்கதை\nThread: போதாதெனும் மனம் - புதிய தொடர்கதை\nபோதாதெனும் மனம் - புதிய தொடர்கதை\nதம்பி, தம்பி என்று செட்டியாரின் குரல் கேட்டு சட்டென்று தனது மேசையிலிருந்து விழித்தான் சிவகுமார்.\nசிவகுமார். வயது 28. அநாதை என்று அவனுக்கு நினைவில்லாமல் இருப்பதற்கு முதலியார் மட்டும��� காரணம்.\nஅவன் தந்தை முதலியாரின் அப்பாவின் கீழ் வேலை பார்த்து வந்தார். அவன் தந்தை இறந்தபோது அவனுக்கு வயது மூன்று. அப்போது சவத்திற்கு இறுதி மரியாதை செலுத்த அவருடைய தந்தையுடன் முதலியாரும் வர, மூன்று வயது குழந்தையாக இருந்த சிவகுமார் தவழ்ந்து போய் முதலியாரை கட்டிக் கொண்டானாம். அப்போது அவருக்கு 30 வயது இருந்திருக்கும். நெகிழந்து போய் அள்ளி தூக்கிக் கொண்டு வீட்டுக் வந்துவிட்டாராம். முதலியாரின் மனைவி சொல்லித்தான் அவனுக்கு தெரியும்.\nமுதலியாருக்கும் அவருடைய மனைவிக்கும் பெரிய மனசு. சிறுவயதிலிருந்து இவனை வளர்த்து பெரியவனாக்கி பிகாம் வரைக்கும் படிக்க வைத்திருந்தார்கள். 7 வயது வரை அப்பா அம்மா என்று இவர்களை அழைத்து வந்தவன் விஷயம் தெரிந்ததிலிருந்து ஐயா, அம்மா தான். முதலியார் எத்தனை முறை சொல்லியும் மாற்றவில்லை அவன்.\nமுதலியாரின் மனைவி சிறுவயதில் இவனக்கு பூ முடித்த அலங்காரம் செய்வாராம். பெருங்களூரில் இருந்த அவர்கள் இவன் புதுகோட்டைக்கு படிக்க வருவதால் அங்கிருந்து வரும் பஸ் டிரைவரிடம் பெரிய காரியரில் உணவு கட்டிக் கொடுக்க மதியம் உண்டுவிட்டு காரியர் மீண்டும் சாயங்கால ரிட்டன் டிரிப்பில் டிரவைர் எடுத்து வருவாராம். அத்தனை கவனிப்பு.\nபிறகு குடும்பத்துடன் அனைவரும் புதுக்கோட்டைக்கே வந்துவிட்டனர். முதலியார் அவருடைய தந்தையின் தொழிலை இன்னும் பெருக்கியிருந்தார். 3 வீடுகள், எண்ணைய் மண்டி, மளிகை கடை என்று.\nஅவருடைய வீட்டை கட்டும் போது முட்டை அடித்து கட்டினார்களாம். பெரிய வீடு. இவனக்கு இவை அனைத்திற்கும் கணக்கு கவனிக்கும் வேலை. பழைய காலத்து சிறிய மேசை. கீழே உட்கார்ந்து தான் கணக்கு. கம்மி வேலை. டிரேஸ் பேப்பர் வைத்துக் கொண்டு குமுதம் ஆனந்த விகடனில் வரும் பெரிய ஓவியர்களின் படங்களை நகலெடுத்துக் கொண்டிருப்பான்.\nதம்பி, தம்பி மீண்டும் அந்த குரல். அவர் இவனை பெயர் சொல்லிக் கூப்பிட்டதே இல்லை.\nஐயா.. என்று பதட்டத்துடன் எழுந்தான்.\nஎன்னப்பா கண் தொறந்துகிட்டே தூக்கமா.\nஇல்லை ஐயா. சொல்லுங்க என்றான்.\nஅவர் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார். பெரிய மரநாற்காலியில் அவர் அமர்ந்துக் கொண்டார்.\nதம்பி, எனக்கு இரண்டு பொண்ணுங்க. உனக்கே தெரியும் எனக்கு பெரிய வயசாகலை தான். ஆனா எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நீ தானே இந்த குடும்பத்தை பாத்துக்கனும் என்றார்.\nஐயா, ஏன் இதெல்லாம் பேசறீங்க இப்போ.\nதம்பி, கீழத்தெரு ராமலிங்க ஜோசியர் வந்திருந்தார் காலையிலே. நான் இன்னிக்கு ராத்திரி தாங்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.\nஎன்னய்யா இது. நல்லா இருக்கறீங்க உங்களை போய். இருங்க வரேன் என்ற சட்டென்று வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டு ஜோசியரை பார்க்க கிளம்பினான்.\nதம்பி, நில்லு என்று சொல்வதை காதில் வாங்காமல்.\n20 நிமிடத்தில் திரும்பி வந்தவனின் கையில் திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, ஆதிபராசக்தி, சம்பூர்ண ராமாயணம் என்ற பக்தி படங்களின் வீடியோ நாடாக்கள்.\nஎன்ன தம்பி ஏதாவது வீடியோ கடை வைக்க போறியா என்றார் மெல்லிய சிரிப்போடு.\nஐயா, ராமலிங்க ஜோசியரிடம் பேசினேன். இன்னிக்கு நீங்க தூங்க கூடாது. இன்னிக்கு ராத்திரி தூங்கமா கடத்திட்டீங்கன்னா இன்னும் 20 வருஷத்துக்கு உங்க ஆயுசு கெட்டி என்றான் நம்பிக்கையுடன்.\nஆமாம் ஐயா. செஞ்சி பாப்போம்.\nஇரவு உணவு முடிந்ததும் சம்பூர்ண ராமாயணம். இன்றும் போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும்.... என்று வீணை மீட்டிக் கொண்டிருந்தான் ராவணன்.\nநாற்காலியில் மெதுவாக சாய்ந்தார் முதலியார்.\nஐயா எழுந்து உட்காருங்க. நான் காபி போட்டு கொண்டு வரேன். நீங்க நிமிர்ந்து உட்கார்ந்துக்கனும்.\nசரிப்பா என்றார் ஆசிரியர் சொல் பேச்சு கேட்கும் மாணவனாக.\nசட்டென்று காபி கலந்து ஒரு பெரிய ஃப்ளாஸ்கில் போட்டு எடுத்து வந்தான். இதை அறியாமல் முதலியாரின் மனைவி உறக்கத்தில் இருந்தார்.\nதிருவருட்செல்வர். ஞான சம்பந்தர் தன்னை தூக்கி வந்தது திருநாவக்கரசர் என்றறிந்ததும் மிகவும் வருதப்படுகிறார். முதலியாரின் கண் சொக்கியது.\nஇன்னொரு கோப்பை எடுத்து கொடுத்தான்.\nஐயா கொஞ்சம் நடந்துட்டு வாங்க என்றான்.\nஅவர் எழுந்து நடந்து வந்தார். மீண்டும் அமர்ந்தார்.\nதிருவிளையாடல். தருமிக்காக சிவன் பாட்டெழுதி போராடுகிறார். சிவகுமாருக்கு தூக்கம் சொக்கியது.\nஉன் தத்துவம் தவறென்று சொல்லவும் வந்த என் தமிழுக்கு உரிமை உண்டு. சிவகுமாருக்கு தூக்கம் சொக்கியது. முதலியாருக்கும் தான்.\nமுதலியாரின் மூத்த மகள் சென்னையில் கடைசி வருடம் மருத்துவம் படித்து வந்தாள். அவளுக்கு இரவே அப்பவோட மனசு சரியில்லை என்று தந்தி அடித்திருந்ததால் அவள் அவரை பார்க்க கிளம்பிவந்திர��ந்தாள். வந்தவளுக்கு அவருடைய சடலம் தான் கிடைத்தது.\nவாசலில் நின்றிருந்த சிவகுமாரின் கையை மாமா என்று சொல்லி அழுதவாறு பிடித்துக் கொண்டாள் கவிதா. சிறுவயதிலிருந்து வளர்ந்திருந்தாலும் இருக்கும் வயதவித்தியாசத்தால் மாமா வென்றே அழைத்தனர் இரு பெண்களும். இரண்டாவது பெண் மாலதி முதலியாரின் மனைவியின் மடியில் படுத்துக் கொண்டு அழுதவாறே இருந்தாள்.\nஅவனுக்கு அழுது அழுது முகம் வீங்கியிருந்தது.\nவீட்டில் ஒரே கூட்டம். அவருடைய எண்ணை மண்டியில் வேலை செய்பவர்கள் மளிகை கடை நண்பர்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். யாருக்கும் சொல்லி விடக்கூட இல்லை. புதுகோட்டையில் செய்தி பரவுவது என்ன பெரிய கஷ்டமா.\nஇருக்கும் போது வருபவர்களை விட இறக்கும் போது வருபவர்களை வைத்து உன் செல்வாக்கை சொல்கிறேன் என்பார் ஒரு கவிஞர். முதலியார் சம்பாதித்தது பணத்தை மட்டும் அல்ல மக்களின் அன்பையும் மதிப்பையும்.\nஇரண்டு வாரம் எல்லா சடங்குகளும் முடிந்தது. கவிதா சென்னைக்கு கிளம்ப தயாரானாள்\nஅவள் சிவகுமாரை அழைத்து மாமா, உள்ளே வாங்க என்று தன் அறைக்கு அழைத்து சென்றாள்.\nமாமா என்று அவள் சொல்லும் போது நாதழுதழுத்தது.\nஎன்ன கவிதா. கவலைப்படாதே. சாவு எல்லாருக்கும் வர்றதுதானே. அம்மாவையும் உங்க இரண்டு பேரையும் பாத்துக்கறது என்னோட கடமை. நீ எதுக்கும் கவலைப்படாதே.\nஇல்லை மாமா. அப்பா செத்ததுக்காக இப்ப அழலை என்று சொல்லிக் கொண்டே ஒரு கட்டு காகிதத்தை எடுத்து நீட்டினாள்.\nஎன்னவென்று கேள்வி முகத்தில் தொற்றி நிற்க அதை வாங்கிக்கொண்டு பிரித்தான். பெரியவரின் உயில். அவர்கள் இருக்கும் பெரிய வீடு அம்மாவுக்கு, ஒரு வீடு பெரிய பெண்ணுக்கும் இன்னொரு வீடு சிறிய பெண்ணுக்கும் வடக்கு தெரு வீடு, இப்போது மளிகை கொடோவனாக பயன்பட்டு வருகிறது - இவன் பெயருக்கும் எழுதியிருந்தார்.\nஎண்ணை மண்டி விற்றுவிடலாம் என்றும், அதனால் வரும் பணத்தை இரு பெண்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கில் 25 லட்சம் பணமும் சிவகுமாரின் கணக்கில் 10 லட்சம் பணமும், முதலியாரின் அம்மாவுக்கு அவள் சாகும் வரையில் மாதம் 7500 வருமாறு வங்கி கணக்குகளை அமைத்திருந்தார்.\nமேலும் மளிகை கடை சிவகுமார் நடத்தலாம் என்றும் ஆனால் குடும்பத்திலிருந்து எந்த பண உதவியும் எதிர்பார்க்க கூடாத��� தென்றும் கூறியிருந்தார்.\nஎண்ணை மண்டி விற்க வேண்டாமென்று மக்கட் நினைத்தால் சிவகுமாரே அதன் பாதுகாப்பு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇதை படித்துவிட்டு நடுங்கினான். அநாதை எனக்கு 10 லட்சம் பணம், வீடு, மற்றும் செய்ய தொழில், அதுவும் நல்ல நிலையில் இயங்கும் தொழில். அவன் கண்களில் நீர் பெருகியது.\nஎன்ன கவிதா, என் பேர்ல அப்பா சொத்து எழுதினது உனக்கு விருப்பம் இல்லையா என்று கேட்டான்.\nஎன்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க. அவரு சொத்து முழுக்க உங்க பேருக்கு எழுதியிருந்தா கூட நான் வருதப்பட்டிருக்க மாட்டேன். உங்க மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா. ஆனால் நான் வருத்தப்பட காரணம் வேற.\nமாமா, நானும் மாலதியும் கல்யாணமாகாத பெண்கள். அம்மாவுக்கும் இப்படி ஆயிடுத்து. உங்களுக்கும் கல்யாணம் ஆகலை. நீங்கள் இன்னும் இந்த வீட்டில் இருந்தா, எங்களை தப்பா பேச ஆரம்பிச்சுடும் ஊரு. அப்புறம் எங்களுக்கும் கல்யாணம் ஆகாது என்று சொல்லி நிறுத்தினாள்.\nஒருவரின் மறைவால் அந்த வீட்டிலேயே தான் அந்நியப்படுத்துவிட்டதை உணர்ந்தான். அவள் சொன்னதில் நியாயம் இருந்தது.\nநீங்க வடக்குத் தெருவில இருக்கற வீட்டுல தங்கிக்கலாமே என்றாள். உன் வீட்டில் இரு என்று சொல்லாமல் சொன்னாள்.\nஅப்ப எண்ணை மண்டி என்றான்.\nஅது நீங்க பாத்த்துக்கோங்க மாமா. நாங்க சொல்றப்ப வித்துக் கொடுத்தால் போதும் என்றாள்.\nஇருவரின் கண்களும் பனித்தன. அவன் உள்ளே வளர்ந்து வரும் அந்த இனிய காதலை யாரும் அறிந்திருக்கவில்லை. அவனுக்கென்று அந்த வீட்டில் ஒன்றும் இல்லை. ஒன்றை தவிர. அதை விட்டுவிட்டு துணிமணிகளையும் மற்ற சில பொருட்களையும் உயிலின் ஒரு நகலை எடுத்துக் கொண்டு அனைவரிடமிருந்தும் விடை பெற்றான்.\nவீட்டில் யாரும் இல்லை. முதலியாரும் அம்மாவும் முதல் பெண்ணுடன் ஒரு விசேஷத்திற்கு சென்றிருந்தார்கள். இரண்டாவது பெண் மாலதிக்கு பள்ளியில் பரீட்சை இருந்ததால் விட்டுச் சென்றிருந்தார்கள்.\nசுமார் 5-6 வருடங்கள் இருக்கும். சிவகுமார் வழக்கப்படி தன்னுடைய மேசையில் உட்கார்ந்து பழைய புத்தகங்களிலிருந்து அரஸின் ஓவியங்களை டிரேஸ் பேப்பர் மூலம் வரைந்துக் கொண்டிருந்தான்.\nஉள்ளே படித்துக் கொண்டிருந்த மாலதி சிறிது நேரத்தில் முனக துவங்கியிருந்தாள். சிறிது நேரம் கழித்து ஓ வென்று அலறினாள்.\nஓடிச் சென்ற அவன், அவள் வராதீங்க மாமா, வராதீங்க மாமா வென்று கத்தியதை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தான். மாலதி பெண்மையின் முதல் படியை எட்டியிருந்தாள். உடலெல்லாம் ரத்தம் வழிந்தது. வலியால் துடித்தாள்.\nஇவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென்று அவளை தூக்கிப் போட்டுக் கொண்டு அம்பாஸிடரை எடுத்துக் கொண்டு பெரிய தெரு மருத்தவரிடம் ஓடினான். அவர் தன்னுடைய மனைவி, அவரும் ஒரு டாக்டர், அவரை அழைத்து பார்க்க சொல்லிவிட்டு, அவனை தனியாக அழைத்துச் சென்றார்.\nதம்பி, நீ இவளை அழைச்சிகிட்டு வந்ததை யாரும் பார்க்கலையே என்றான்.\nபார்த்திருந்தால் என்ன பெரிய தப்பா என்பது போல குழப்ப பார்வையுடன் தலையை இல்லையென்று ஆட்டினான். தம்பி, நீங்க முதலியாரோட பையன் இல்லையின்னு ஊருக்கு தெரியும். இந்த பொண்ணு பெரியவளாயிட்டா. இந்த நேரத்தில் நீங்க தூக்கிட்டு வந்ததா சொன்னா இந்த மக்கு ஊரு அநாவசியமா கற்பனை கட்டிவிட்டு அவ வாழ்கையை பாழாக்கிடும்.\nநான் என் பெண்டாட்டி கிட்டே சொல்லி குழந்தையை டிராப் பண்ண சொல்றேன். நீங்க முதலியாருக்கு தகவல் சொல்லிட்டு அவங்க வீட்டு வந்த பிறகு போங்க என்றார்.\nசே. என்னடா உலகம் இது என்று நினைத்தான். அவர் சொன்னதும் நியாயமாக படவே அதையே செய்தான்.\nஆனால் முதலியாரோ அவர் மனைவியோ ஒன்றுமே கேட்கவில்லை. முதல் பெண் பெரியவளானதும் சில வாரங்கள் இவன் முன்னால் எல்லாம் வராமலிருந்தவள் பிறகு எல்லாம் சகஜமாகிவிட்டது. அது போல சில வாரங்கள் அந்த பெண்ணின் மேல் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.\nமாலதி தான் பெண்மையின் முதல் படியை அடைந்திருந்ததை உணர்ந்திருந்தாள். அவளுள் பல மாற்றங்கள். தன்னை தொட்டு தூக்கிய சிவகுமாரின் மீது அன்பு கொண்டாள், காதல் கொண்டாள். சிறுவயதில் எத்தனையோ முறை உப்பு மூட்டை தூக்கியிருக்கிறான். ஆனால் ஆணின் வளர்ச்சி பெண்ணின் வளர்ச்சி இவையிரண்டிலும் பெரிய மாற்றங்களை சந்திப்பது பெண். மன ரீதியாலும் உடல் ரீதியாலும்.\nமீண்டும் வீட்டில் யாருமில்லாத போது தன் காதலை சொல்ல காதலென்று அறியாமல் வேலைக்காரனை போல வாழ்ந்து அவனுக்கு உறவின் முக்கியத்துவம் அறியத் தொடங்கியிருந்தது.\nபடிக்கும் போது அவள் தலையை தட்டுவதும், அவள் இவனுக்காக தனியாக உணவு போடுவதும், நேரம் கிடைக்கும் போது காதல் கடிதங்கள் தட்டுவதுமாக சென்ற காதல் 6 வருட��்களில் பிரியாக் காதலாக மாறியிருந்தது. வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் ஒரு பெண் தன்னைவிட வயது மூத்தவனின் அறிவிலும் வளர்ச்சியிலும் அதிக நாட்டம் கொள்கிறாள். ஒத்த வயது கொண்ட இளைஞர்கள் பல சமயம் முதிர்ச்சியற்ற சிறுவராய் காட்சி தருகிறார்கள். அதனால் தான் 10 வருட வித்தியாச திருமணங்கள் பல வெற்றியடைந்துள்ளன.\nகணவன் தன் மனைவியை சிறுமியாக பார்த்து அவள் தவறுகளை மன்னிக்கின்றான். மனைவி கணவனை தன்னைவிட பெரியவன் என்பதால் மதிக்கிறாள்.\nஒத்த வயதுடையவர்களின் மத்தியில் ஈகோ பிரச்சனைகள் வர அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இம்மாதிரி வயது வித்தியாசம் அதிகமிருக்கும் திருமணங்களில் அதை காண முடிவதில்லை.\nஇப்போது அவள் கல்லூரியின் முதலாண்டில் இருக்கிறாள். கல்லூரி முடியும் வரையில் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தாள். அவனுக்கும் எப்படி சொல்லப் போகிறோம் என்ற பயம் இருந்தது. வெறும் மெழுகு காகிதங்களில் மாலதியை ஹீரோயின் கணக்காக வரைந்து அன்புடன் சிவா என்று எழுதி தள்ளிக் கொண்டிருந்தான்.\nமுதலியார் இறந்தபிறகு அவனுக்கு தன் காதலை சொல்ல இன்னும் பயமாக இருந்தது.\nஊர் மக்கள் சந்தேகப் பட்டதை இவன் உண்மையாக்கிவிட்டானே\nஎனக்கென்னவோ இந்தக் கதை நாயனில் வெறுப்புத்தான் உண்டாகியுள்ளது. அறியாத வயசுப்பெண்ணை ஏமாற்றிவிட்டான்\nவினை விதைத்தவன் - சிறுகதை\nசிவகுமார் பொறுப்பேற்றதும் வடக்குத் தெரு வீட்டை சுத்தப்படுத்தி தனகென்று ஒரு புகலிடத்தை அமைத்துக் கொண்டான். வீடு பெரிய வீடு. அகலம் குறைவு. ஆனால் தெற்கு தெருவையும் வடக்குத் தெருவையும் இணைக்கும் பெரிய வீடு. இரண்டு வாசப்படிகள். தனிமை.\nஎண்ணை மண்டியிலும் மாற்றங்கள் கொண்டு வந்தான். பாலிதீன் பாக்கெட்டுகளில் நல்ல வண்ண பதிப்போடு மாலதிஸ் என்று விளம்பரப்படுத்தினான்.\nஏன் தன் பெயரை வைக்கவில்லை என்று கவிதா கேட்க, அவ சின்னப் பொண்ணு இல்லை. அதனால் அவ பெயரை போட்டேன். உன் பெயரை அடுத்த ப்ராடெக்டுக்கு போட்டுறேன் என்றான் மழுப்பலாக.\nசிங்காரம் போட்டி மண்டியின் அதிபர். ஆனாலும் முதலியார் இருந்த வரை நட்போடு வந்து செல்லவார். சிவகுமாரின் தடாலடி நடவடிக்கையால் நிலை குலைந்து போனார். அவனை பார்க்க ஓடி வந்தார்.\nவணக்கம் வாங்க, உட்காருங்க ஐயா என்று எழுந்து நின்றுக் கொண்டான் சிவகுமார்.\nஅடடே உட்காருங்க தம்பி. நீங்க தான் இப்ப முதலாளி என்றார் புன்னகையுடன்.\nஇல்லை ஐயா. இன்னும் நான் மண்டியை பொருத்த வரையில் வேலைக்காரன் தான் என்றான் பவ்யமாக.\nதம்பி முதலியார் வீடு இப்போதைக்கு இரண்டரை கோடி போகும். உங்களுக்கு இஷ்டமிருந்தா பேசி பண்ணி கொடுங்க. நான் வாங்கிக்கறேன். உங்களுக்கு 25 லட்சம் கமிஷனா தரேன் என்றார்.\nஐயா, முதலியார் அம்மாவையும் அவங்க பொண்ணுங்களையும் கேட்டுதான் முடிவு பண்ணனும். அதுல எந்த உரிமையும் எனக்கு இல்லை.\nகேட்டு சொல்லித்தம்பி. வியாபாரம் எல்லாம் பலமாக நடக்குது போலிருக்கு.\nதம்பி, எலெக்ஷன் வருது. உனக்கு முதலியாரோட ஆசீர்வாதம் இருக்கு. நிக்கறது தானே. வியாபாரத்துக்கு வசதியா இருக்குமே.\nஐயோ அரசியலை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுங்க.\nஇப்ப அரசியல்ல இருக்கறவங்கல்லாம் தெரிஞ்சா வர்றானுங்க.\nஹா ஹா என்று சிரித்து மழுப்பி அவரை வழியனுப்பினான்.\nநல்ல நாளாக பார்த்து முதலியார் அம்மாவின் காலில் சென்று விழுந்தான்.\nஎன்ன சிவா என்றார் அவர். முதலியார் போனப்பிறகு அமைதியாகி போயிருந்தார்.\nஅம்மா எப்படி சொல்றதுன்னு தெரியலை. கவிதா வீட்டுக்கு அடிக்கடி வர வேண்டாம்னு சொல்லிடுத்து. இருந்தாலும் உங்களை பாத்துக்கறேன்னு முதலியாருக்கு வாக்கு கொடுத்திருக்கேன் என்றான்.\nஅவர் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.\nஅம்மா, நான் அநாதை தான். ஏழைப்பட்டவன் தான். இன்னிக்கு ஐயா போட்ட பிச்சையில் தான் சொந்த கடை வீடு வங்கி கணக்கு எல்லாம்.\nஅம்மா நீங்க ஆசீர்வாதம் பண்ணீங்கன்னா மாலதியை கட்டிதாரீங்களா. சொல்லிவிட்டான்.\nஅவர் அதே அமைதியில் இருந்தார். அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை அறிந்திருந்தார். அது ஒரே வீட்டில் பழகிய நட்பா காதலா என்பதை அறியாமல் இருந்தார். வீட்டுக்கு ஒரு ஆண்பிள்ளை துணை தேவைதானே. அவன் இவர்களை நன்கு அறிந்திருந்தான். அதில் ஏதும் தப்பு இருப்பதாக அவர் நினைக்கவில்லை.\nநல்ல விஷயம் சிவா. ஆனா அவரு இல்லாததுனால நான் கவிதா மாலதி இரண்டு பேர்கிட்டேயும் கலந்து ஒரு வார்த்தை பேசிட்டு சொல்றேன்.\nவணங்கி விடை பெற்று சென்றான்.\nவிஷயத்தை கேட்ட கவிதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவகுமாரை மனதால் விரும்பி வந்தாள். சமயம் வரும்போது சொல்லலாம் என்றிருந்தாள். சென்னைக்கு அவள் சென்றுவிட்டதால் மாலதிக்கும் சிவகுமாருக்���ும் ஏற்பட்ட நெருக்கத்தை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nபெண்கள் தான் முதலில் சந்திக்கும் காதலிப்பது சகஜம். அதனால் தான் அந்த காலத்தில் முடிந்த அளவிற்கு திருமணமாகாத ஆண் பெண்கள் சந்திப்பதை பெரியோர்கள் தடுத்து வந்தனர். மாறிவரும் யுகத்தில் பாட்டு, ஹிந்தி, தட்டச்சு, கணினி என்று பெண்கள் வீட்டை விட்டு செல்ல அதிக வாய்ப்புகள். பெண்கள் காதலில் முன்பை விட வேகமாகவே விழுகிறார்கள்.\nமாநகரங்களில் யாரை காதலிக்க வேண்டும் என்று பக்குவம் வந்திருந்தாலும் அந்த பக்குவம் புதுகோட்டையை அடைய இன்னும் சில காலங்கள் ஆகலாம்.\nநன்கு அறிந்த ஆண்மகன். பார்க்க நன்றாக இருப்பவன். நேர்மையானவன். அடிக்கடி பார்க்க வாய்ப்புகள் கிடைக்கும். இது போதாதா பெண்கள் ஆணகளிடம் மனதை பரிகொடுக்க. அப்படியே பரி கொடுத்திருந்தாள் கவிதா.\nமாலதி தட்டிக் கொண்டுவிட்டாளே என்று மனம் அல்லோல்கல்லோல் பட்டது அவளுக்கு.\nஅம்மா, நீங்க இஷ்டபடி செய்யுங்க என்றாள் அரைமனதுடன்.\nமாலதியின் படிப்பின் இறுதியாண்டில் இவர்கள் திருமணம் விமர்சையாக நடந்தேறியது. திருமணத்திற்கு வந்திருந்த கவிதா முதல் கேள்வியா ஏன் நான் கண்ணுக்கு படலையா மாமா என்றாள் தடாலடியாக.\nகேள்வியில் தடுமாறிப்போன சிவகுமாரை பார்த்து சிரித்து மழுப்பி விட்டாள். நான் தானே பெரிய பொண்ணு. எனக்கு இல்லை முதல் கல்யாணம் பண்ணி வைக்கனும் என்றாள் பிறகு.\nமுதலியாரின் மனைவி புதுமணத்தம்பதிகளை தம்மோடு தங்கச் சொல்லியும் அவன் கேட்காமல் தன் மனைவியை வடக்குத் தெரு வீட்டுக்கே அழைத்துச் சென்றான்.\nகவிதாவும் புதுக்கோட்டையிலேயே ஒரு மருத்துவமனையில் உதவி மருத்துவராக பயிற்சி பெற வந்துவிட்டாள்.\nவிரைவில் கவிதாவுக்கு நல்ல இடமாக பார்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தான் முதலியாருக்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்றிவிடலாம். பிறகு பெரிய வீட்டுக்கும் போய்விடலாம் என்று நினைத்திருந்தான்.\nவியாபாரியான பிறகு பெரிய மனிதர்களின் தொடர்பு வந்திருந்தது அவனுக்கு. அரசியலில் இறங்கலாம் என்று யோசித்தான். பெரிய வீட்டில் இருந்தால் கௌரவமாக இருக்கும் அல்லவா.\nமாலதியை கைமேல் வைத்து தாங்கினான் சிவகுமார். மாலதியோ பெரிய வீட்டு கௌரவம் பந்தா இல்லாமல் எளிமையாக இருந்தாள். வேலைகாரர் வேண்டாம் என்று சொல்லி சமைப்பதிலும் வீட்ட��� பார்த்துக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினாள்.\nபடிப்பில் சுட்டியாக இருக்கும் அனைவரும் வேலை செய்வது இல்லை. இன்னும் பல பெண்கள் வீட்டில் இருந்து கணவனை கவனித்துக் கொள்ளவே விரும்புகின்றனர். பிள்ளைகள் பெற்று அவர்களை பராமறிப்பதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கின்றனர். இது பெண்மைக்கே உரிய சிறப்பு. தாய்மையின் மகிமை. ஆனால் இவர்கள் வேலை செய்ய போவதும் இல்லை எனும் பட்சத்தில் படித்து ஏன் ஒரு ஆண் மகனுக்கு கிடைக்கும் சீட்டுக்கும் வேட்டு வைக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை. அது போல திருமணத்திற்கு முன் வேலை செய்யும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலை விட்டுவிடுகிறார்கள். இவர்கள் எத்தனை ஆண்மகன்கள், குடும்பத்திற்கு ஒரே வருமானம் கொண்டவர்களை தோற்கடித்து இந்த வேலைக்கு வந்திருப்பார்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.\nஒரு வேளை வேலை செய்பவள் என்றால் வரதட்சணை குறையும் என்று செய்கிறார்களோ என்னவோ.\nஅது போலத்தான் மாலதியும். நன்றாக படித்தவள் இப்போது வீட்டின் தலைவி.\nஆனால் புத்திசாலி படித்த மனைவி பல சமயம் நல்ல ஆலோசகராகவும் மாறுகிறார்கள். அரசியல் வேண்டாம் மாமா, நிம்மதி போயிடும், பணம் வரும் போகும், ஆனா, அதுக்கு பல தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கும், பயத்தோட தான் நடந்து போகனும், யாரு ஆசிட் ஊத்துவாங்கன்னிட்டு என்று பக்குவமாக சொன்னாள்.\nமாலதி, நான் நல்ல அரசியல்வாதியாக ஆக விரும்பறேன். நம்ம ஊர்ல உங்க அப்பாவுக்கு நல்ல மதிப்பு. அவரோட மாப்பிள்ளையாயிட்டனே இப்ப என்றான்.\nஅவளுக்கு பெரிய விருப்பம் ஒன்றும் இல்லை.\nஒரு நாள் அவன் மேசையில் ஏதோ நோன்டிக் கொண்டிருக்க அவனுக்கு கிடைத்த கடிதம் இந்த அருமையான வாழ்கையில் ஒரு அடி வைத்தது. குழந்தை பிறக்கப்போகும் சந்தோஷத்தில் இருந்த அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nசீக்கிரம் மீதிய பதியுங்க மோகன்\nகதை மிக சுவையாக உள்ளது\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nகவிதாவின் தனியறையில் அழுது தீர்த்திருந்தான் சிவகுமார்.\nகவிதா மெதுவாக அவன் கைகளை பிடித்தாள், மாமா, என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இருந்தா இந்த பிரச்சனை வந்திருக்க��துல்ல.\nஎன்ன சொல்ற கவிதா. நீ டாக்டர் படிச்சிருக்கே. நான் வெறும் பிகாம்.\nமாமா படிப்புக்கும் காதலிக்கிறதுக்கும் சம்பந்தம் இருக்கா.\nஎன்ன சொல்றே நீ கவிதா.\nநான் ரொம்ப வருஷமா மாலதியை தான் மனசுல நினைச்சிருக்கேன் கவிதா. என்னை மன்னிச்சுடு.\nபரவாயில்லை மாமா. என்னைவிட என் தங்கை அதிர்ஷ்டக்காரின்னு நினைச்சிக்கறேன்.\nஉனக்கு என்னைவிட நல்ல மாப்பிள்ளையா கிடைப்பான் கவலைப்படாதே. நானே தேடறேன்.\nஅந்த சிரமமம் உங்களுக்கு வேண்டாம் மாமா.\nஇப்ப இந்த பிரச்சனைக்கு என்ன பண்றது.\nகையில் இருந்த கடிதத்தை மீண்டும் படித்தாள் ஒரு முறை.\nசின்ன வயசுலேர்ந்து என்னை காதலித்துவிட்டு நீ உன் மாமாவை கட்டிகிட்டே. இப்ப குழந்தை வேற. வெட்கமா இல்லை உனக்கு.\nமாமா, இது என்னவோ அவ ஸ்கூல் அல்லது காலேஜ்ல அவளோட படிச்சவங்க யாராவது எழுதியிருக்கனும். இது உங்களுக்கு எப்படி கிடைச்சுது.\nநம்ம வீட்டு ஜன்னல் திண்ணை பக்கமா இருக்குல. ஜன்னலுக்கு இந்த பக்கம் மேசை. அது மேல விழுந்திருந்தது. யாரோ திண்ணை பக்கமா வந்து போட்டு போயிருக்கனும் என்றான் சிவகுமார், இன்னும் கண்கள் சிவந்திருந்தது.\nநான் வேணா அவ கிட்டே நேரடியா பேசட்டுமா.\nவேணாம் கவிதா. அவளுக்கு குழந்தை பிறக்கப்போகுது. இந்த நேரத்தில எதுவும் பிரச்சனை வேண்டாம். இந்த கடுதாசில உண்மை இருக்காதுன்னு நினைக்கிறேன். அவன் வேணா மாலதியை லவ் பண்ணியிருந்திருக்கலாம். ஆனால் மாலதி என்னை கல்யாணம் கட்டிக்க யாரும் வற்புறுத்தலையே.\nமாமா அப்படி நிஜமாகவே அவ இந்த பையனை லவ் பண்ணியிருந்தா அவளுக்கு இருக்கு ஒரு நாளு. உங்கள் வாழ்கையும் கெடுத்து காத்திருந்த எனக்கும் கிடைக்காம அவ இன்னொரு பையனோட வாழ்கையோடும் விளையாடியிருக்கா என்றாள் காட்டமாக.\nஅவளை அமைதிபடுத்திவிட்டு யோசனையுடன் வீட்டுக்குத் திரும்பினான். மாலதி வீட்டில் சிரித்த முகத்துடன் வரவேற்றாள். மாமா, டாக்டர்கிட்டே போகனும்னு சொன்னீங்களே என்றாள்.\nவாம்மா, போகலாம் என்று புதிதாக வாங்கிய மாருதி ஆல்டோவை எடுத்தான்.\nகவிதா அங்கு இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.\nஆண் குழந்தை பிறந்தது. ஒரே திருவிழா கோலம் தான் சிவகுமார் வீட்டில். ஊரின் பெரிய மனிதர்கள் வந்தார்கள். அப்படியே இந்த நல்ல நேரத்தில் அந்த மூன்றெழுத்து கட்சியில் சிவகுமார் இணைந்ததாக அந்த மாவட்ட தலைவர் அறிவித்தார்.\nசென்ற முறை கவிதாவை சந்தித்து வந்த பிறகு மேலும் இரண்டு கடிதங்கள். வழக்கம் போல கவிதாவிடம் காட்டி விட்டு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்தான்.\nமாலதியையும் கண்காணித்து வந்தான். ஆனால் அவளோ சகஜமாக இருந்தாள். வீட்டின் மேலும் ஒரு கண் வைத்திருந்தான். ஆனால் அந்த மர்ம நபர் மாட்டவில்லை.\nமளிகை கடைக்கு சென்று சரக்குகள் வந்தனவா என்று பார்த்துவிட்டு பிறகு நேராக மண்டிக்கு சென்று அன்றைய வரும்படியை எடுத்துக் கொண்டு கல்லா சாத்திவிட்டு வீட்டுக்கு வந்தான்.\nமாலதி தன் அறையில் இருக்க யோசனையுடன் ஜன்னலுக்கு அருகில் இருந்த அந்த மேஜையை பார்த்தான். அதில் ஒரு கடிதமும் இருந்தது.\nஹா குழந்தையும் பிறந்தாச்சா. இன்னும் 24 மணி நேரத்திலே நீ என்னோட ஓடி வர்றே. இல்லேன்னா இந்த சங்கரன் யாருன்னு உனக்கு காட்ட வேண்டியதாகிடும்\nஇதை பார்த்தவுடன் கவிதாவுக்கு போன் போட்டான் சிவகுமார். கவிதா, இன்னிக்கு உன்னுடைய வண்டி சரியாயில்லை. அதனால் நான் உன்னை ஆஸ்பத்திரியிலேர்ந்து வீட்டு அழைச்சிகிட்டு போய் விடறேன்.\nஎன்ன மாமா சொல்றீங்க. வண்டி சரியாதானே இருக்கு.\nஓ. சரி சரி என்றாள் அவள்.\nமாலதியிடம் சென்று மாலதி, கவிதாவோட வண்டி சரியில்லையாம். நான் போய் அவளை வீட்ல விட்டுட்டு வந்திடறேன்.\nசாப்பிட்டு போங்க மாமா என்றாள்.\nவந்து சாப்பிட்டுக்கறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த கடிதத்தை பத்திரப்படுத்திக் கொண்டு வண்டியை எடுத்தான்.\nசங்கரன் அப்படிங்கற பேர்ல யாராவது கூட படிச்சாங்களா மாலதி கூட என்று தன்னுடைய துப்பறிவும் அறிவை தட்டிவிட்டாள் கவிதா.\nதெரியலை கவிதா. எனக்கு மாலதி என்னைவிட்டு போயிடுவாளோன்னு பயமா இருக்கு.\nஅதாவது சங்கரனோட அழுத்தத்தாலே அவனோட போயிடுவாளோன்னு தோனுது.\nஎன்னையும் நீங்க பேச விடமாட்டேங்கறீங்க அவ கூட. இப்பத்தான் அவளுக்கு குழந்தை பிறந்தாச்சே. நான் பேசறேன்.\nசரி நாளைக்கு வா. பக்குவமா பேசு.\nசரி என்றவளை பெரிய வீட்டு வாசலில் இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான்.\nகதவு திறந்திருந்தது. ஹாலில் ரத்த வெள்ளத்தில் மாலதி. நெஞ்சுக்கு மேல் பல முறை கத்தியால் குத்துக்கள். அருகில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை.\nஇடிந்து போனான். தடாலென்று கீழே விழுந்தான். ஓடிப்போய் கவிதாவுக்கு போன் போட்��ான்.\nகவிதா, கவிதா, என்று நிறுத்தமுடியாமல் அழுதான். மாலதி, மாலதி நம்மை விட்டு போயிட்டாம்மா என்ற அலறினான்.\nஅதிர்ந்து போன அவள், அம்மாவை அழைத்துக் கொண்டு கை ரிக்ஷா பிடித்து அவசரமாக வடக்கு தெரு வந்து சேர்ந்தாள்.\nபுதுகோட்டையே அல்லோல் பட்டது. போன் கால்கள் பறந்தன. சிங்காரம் முதலில் ஆஜரானார். அவர் வந்து இறங்கியதும் இன்ஸ்பெக்டர் ராகவனை தனியாக அழைத்துச் சென்று சார், இது பெரியவீட்டு விவகாரம், அதனால ஜாஸ்தி பிரபலபடுத்தாம கையாளுங்க. இது என் கோரிக்கை என்றார்.\nராகவனும் சரிங்க. கவலைப்படாதீங்க என்றார்.\nராகவனை தனியே அழைத்த கவிதா, சார், இந்த கடுதாசிகளை பாருங்க. இன்னிக்கு வந்த இதையும் சேர்த்து மொத்தம் 5 வந்திருக்கு. இதில் தான் அவன் பெயரை எழுதியிருக்கான். இதெல்லாம் மாலதி கண்ணுக்கு பட்டுதா இல்லை படறதுக்கு முன்னாடியே மாமா எடுத்துட்டாரான்னு தெரியலை.\nமாமா மாலதி மேல உயிரே வெச்சிருக்காரு. பல வருஷமா காதல் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அதனால அவ முழுகாம இருக்கறப்ப இதை பத்தி பேச வேண்டாம்னு சொல்லிட்டாரு. இப்பத்தான் குழந்தை பிறந்தாச்சேன்னு நான் நாளைக்கு பேசறதா சொல்லியிருந்தேன். அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு என்றாள்.\nமுதலியார் அம்மாவால் கண்ணீர் அடக்கமுடியவில்லை. அழுது களைத்திருந்தார்.\nகாவல்துறை தன்னுடைய கடமையை செய்தது. புகைப்படங்கள், தடங்கள் தேடுவது, அங்கிருந்தவர்களை கேள்வி கேட்பது என்றெல்லாம் செய்துவிட்டு சவத்தை பரிசோதனைக்கு அனுப்பினார் ராகவன். இப்போதைக்கு யார் மீதும் சந்தேகம் இல்லையென்றும், ஆனால் சிவகுமார் வீட்டில் யாரும் ஒரு வாரம் எங்கும் போகவேண்டாம் என்றும் கூறினார்.\nகுழந்தை எழுந்த அந்த அமைதியை உலுக்கியது. ஓடிச் சென்று அள்ளி எடுத்துக் கொண்டாள் கவிதா. ராகவனை பார்த்து நான் பாத்துக்கறேன் சார் குழந்தையை என்றாள்.\nநல்லது என்று சொல்லிவிட்டு கவிதா, குழந்தை, முதலியார் அம்மா அனைவரையும் பெரிய வீட்டில் இறக்கிவிட்டு சென்றார் ராகவன்.\nமீண்டும் அந்த வடக்குத் தெருவீடு அமைதியாக இருந்தது. மணி அதிகாலை 3. அப்படியே ஒரு ஓரத்தில் தூணில் சாய்ந்தான் சிவகுமார்.\nகதையில் திடீர் மாற்றம் சூப்பர்..\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nராகவன் மாலதியுடன் படித்த சங்கரனின் விவரங்கள் கண்டறிந்திருந்தார். அவன் முதலாண்டு கல்லூரியில் படிப்பை விட்டுவிட்டவன். இப்போது ராவுத்தரின் அரிசி மில்லில் வேலை பார்க்கிறான்.\nபிரேத பரிசோதனை ஒன்றும் புதிய விஷயம் சொல்லவில்லை. கத்தி கிடைக்கவில்லை. பலமுறை குத்தி கொல்லப்பட்டிருக்கிறாள். கைகலப்பு இல்லை. ஆக தெரிந்தவரே கொலை செய்திருக்கவேண்டும்.\nகதவு உடைக்கப்படவில்லை. திறக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் கையை விரித்துவிட்டனர்.\nராகவன் குயவன் வேஷத்திற்கு மாறினார். மில்லுக்கு வெளியில் வெகுநேரம் காத்து நின்றார். சங்கரனும் வந்தான். தம்பி, பட்டினத்திலே பொண்ணு படிக்கிறா, ஒரு கடுதாசு எழுதி கொடு என்றார்.\nஅவனும் வெளியில் இருந்த அரிசி மூட்டைகளில் மேல் அமர்ந்து சிரத்தையாய் அவர் சொன்னதை எழுதி கொடுத்தான்.\nநல்லது தம்பி என்று சொல்லி விடைப் பெற்றவர் கையெழுத்து நிபுணரின் அறைக்குள் நுழைந்தார். சினிமாவில் வருவது போல யாரும் அவரை உள்ளே விடவில்லை முதலில். பிறகு குயவனிலிருந்து இன்ஸ்பெக்டராக மாறவேண்டியிருந்தது.\n15 நிமிடத்திலேயே ரவிசங்கர், கையெழுத்து நிபுணர், இந்த கடிதங்களுக்கு சங்கரனின் கையெழுத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் இன்னும் நன்கு ஆராய்ந்து ரிபோர்ட் தருவதாக கூறினார்.\nபிறகு ராகவன் நன்றி கூறி தன் அறைக்கு திரும்பினார்.\nஏட்டு சீதாராம் அவர் அறைக்குள் நுழைந்தார். உட்காருங்க சீதாராம் என்றார். மிகவும் அனுபவமிக்கவர். புதுகோட்டையில் பெரியதாக காவல துறைக்கு வேலையில்லாவிட்டாலும் அவர் ஊரைப்பற்றி சொந்த வலதுகை போல அறிந்திருந்தவர்.\n1. சிவகுமார் - அவன் பேர்ல 10 லட்சம், ஒரு வீடு இருக்கு. பொண்டாட்டி பேர்ல இருந்த வீடும் அவனது தான். மளிகை கடை அவன் பேர்ல. எண்ணை மண்டி இப்போதைக்கு விக்க வேண்டாம்னு கவிதாவும் முதலியார் அம்மாவும் சொல்லியிருக்காங்க. இந்த பொண்ணை பல வருஷமா காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கான். கொலை நடந்தப்ப அவன் வீட்டுல இருந்திருக்க வாய்ப்பில்லை. அவன் உள்ளே நுழையற சில நிமிஷங்களுக்கு முன்னாலே கொலை நடந்திருக்கு. இருந்தாலும் அவனை சந்தேக பட்டியலின் முதல் பெயர்ல வைக்கலாம்.\n2. கவிதா - அவளுக்கு கல்யாணம் ஆகாம தங்கச்சிக்கு கல��யாணம் ஆன வெறுப்பிருந்திருக்கலாம். இல்லை அவளும் சிவகுமாரை காதலிச்சிருக்கலாம். ஆனா படிச்ச பொண்ணு. டாக்டர் வேற. கொலை பண்ண வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அவளை பட்டியலில் இரண்டாவதா போட்டிருக்கேன்.\n3. சிங்காரம் - தொழில் முறையா சிவகுமார் மேல பகையிருந்திருக்கலாம். சிவகுமாரை மாட்டிவிட இப்படி செஞ்சிருக்கலாம். கொலை நடந்த உடனே அவரும் அங்கே வந்ததால என்கிட்ட ரகசியமா ஆராய சொன்னதால சந்தேகம் இருக்கு. அவரு பட்டியலில் மூன்றாவது.\n4. சங்கரன் - ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் மாலதிக்கு ஐ லவ் யூ சொல்லியிருக்கான். அவ முடியாதுன்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் அந்த காதல் எத்தனை தீவிரமா இருந்ததுன்னு சொல்ல முடியலை. காலேஜ் விட்டுட்டு வேலை செய்யறான். இவன் அவளை கடந்த சில வருடங்களில் சந்திச்சானா அப்படிங்கறதுக்கு நமக்கு ஆதாரம் வேண்டும். அவன் கையெழுத்தும் 5 துண்டு கடுதாசிங்களோட கையெழுத்தும் ஒத்து போகலை.\nஇது பணத்துக்காக செஞ்ச கொலை மாதிரி தெரியலை. ஏன்னா அவ நகையோ வீட்டில் ஒரு பொருளோ கூட காணாமல் போகலை.\nஎங்கேர்ந்து ஆரம்பிக்கலாம். சொல்லுங்க என்றார்.\nசீதாராம் தீவிரமாக யோசித்து பார்த்துவிட்டு. சார், நாம மொதல்ல இந்த கேஸை க்ளோஸ் பண்ணிடுவோம் என்றார்.\nசார், சிங்காரம், சிவகுமார், கவிதா, முதலியார் அம்மா இவங்களை அடுத்த வாரம் கூப்பிட்டு உடனடியாக எதுவும் தெரியலை. இது தவறுதல வேற யாரையோ கொலை பண்ண போய் மாலதி கொன்னதாக இருக்க வாய்ப்பு இருக்கு. அதனால் ஒரு பெரிய துப்பும் கிடைக்கலை. முடிந்த அளவு முயற்சி பண்றோம்னு விட்டேத்தியா சொல்லிட்டு வந்திடுங்க.\nஅப்புறம் என் கிட்டே ஒரு யோசனை இருக்கு என்றார் அனுபவம்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மேற்கே செல்லும் விமானம் தொடர் கதை | கள்ளியிலும் பால் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/105163?ref=archive-feed", "date_download": "2019-06-26T12:16:25Z", "digest": "sha1:OTCGPNLHVGP4ABNSQJ7TYV4ZYWXX6UJM", "length": 9135, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "பழைய வாகனங்களுக்கு தடை விதித்த பாரிஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானி���ா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபழைய வாகனங்களுக்கு தடை விதித்த பாரிஸ்\nகாற்று மாசுபடுதலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக 1997 ஆம் ஆண்டிற்கு முன்பு வெளிவந்த அனைத்து வாகனங்களுக்கும் பாரிஸ் நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nஇந்த தடை உத்தரவினால் சுமார் 5 லட்சம் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.\n1997 ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் திங்கள் முதல் வெள்ளி வரை சாலையில் வலம் வர முடியாது. இது மொத்த வாகனங்களில் 10 விழுக்காடு என கூறப்படுகிறது.\nஇந்த தடை உத்தரவு இனி வரும் காலங்களில் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் அது 2020 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக பாரிஸ் சாலைகளில் நின்று அகற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி பாரிசின் மத்திய பகுதியில் 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் பதிவு செய்துள்ள வாகனங்களை மட்டுமே வாடகைக்கு அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இருச்சக்கர வாகனங்கள் 2015 ஜூலை மாதத்திற்கு பின்னர் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nவாகன புகை காரணமாக பிரான்ஸ் நாட்டில் ஆண்டுக்கு 48,000 மக்கள் உயிரிழப்பதாகவும், உலக அளவில் 30 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு கூறுகின்றது.\nவாகன புகை காரணமாக ஆண்டுக்கு 84 பில்லியன் பவுண்டு அரசுக்கு செலவாவதாக கூறப்படுகிறது.\nஅரசு வெளியிட்டிருக்கும் இந்த வாகன தடையை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது 32 பவுண்டுகள் அபராதமாக விதிக்க உள்ளதாகவும் இது படிப்படியாக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது.\nஇதனிடையே இந்த தடை உத்தரவிற்கு வாகன ஓட்டிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்களது வாகனங்களை தேசிய சட்டமன்றம் மற்றும் Champs-Elysees அருகாமைகளில் நிறுத்தும் போராட்டத்திற்கு வாகன ஓட்டிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:46:45Z", "digest": "sha1:CAQZLS4KFB5WGP7YSE6TMBAU2D2IXFOA", "length": 18567, "nlines": 167, "source_domain": "maattru.com", "title": "பெண்கள் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வந்ததை முன்னிட்டு அதை வரவேற்றும் விமர்சித்தும் பலவித கருத்துகள் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். சபரிமலை தேவசம் போர்டின் எதிர்ப்பு நிலை சபரிமலைக்கு வரும் பெண்களை மாதவிடாய் பரிசோதனைக் கருவி கொண்டு சோதித்த பின்தான் அனுமதிக்க வேண்டும் எனும் அதீத நிலைக்கு சென்ற சூழல் உட்பட நாம் கண்ட பின்பு தான் நீண்ட காலமாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. அதிலும் ஐந்தில் நான்கு […]\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் September 3, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஇன்றைக்கு இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மைக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் என்ன தொடர்பு\nபேசுவோம்… மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்கலாம்.\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் August 29, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\n முதலாளிகளின் குரலாக, முதலாளிகளின் லாப வேட்டைக்கு உறுதுணையாக, முதலாளிகளின் பிரநிதியாக மாறுபவர்கள் தமிழகத்தின் முகங்களா\nபழம்பெருமைகளில் நிரம்பிக் கிடக்கும் ஆணாதிக்கக் கூறுகள் . . . . . . . . \nபிற July 27, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nபெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம���மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், வயலில் வேலை செய்யும் ஆட்கள் என வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குறைந்தது பத்து பேர் கூடுதலாக […]\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் June 16, 2017June 16, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nமாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதம் பற்றி பேசும் முன், புனிதம், சுற்றுச்சூழல் சம்மந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றி விடுங்கள். இதை படிப்பதற்கு முன் உங்கள் சாதி சாயம் படிந்த மூளையை தூர வையுங்கள். ஏனென்றால், நீங்கள் தீர்ப்புகளை பகிர்ந்தளிக்கும் நபர் அல்ல.\nகோவிலுக்குள் நுழையக் கூடாது. உணவை தொடக்கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன.\nவரலாற்று புரிதலொடு மாற்றத்தை எதிர்கொள்வோம் துணிச்சலோடு – பேரா. சுபா\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் June 10, 2017June 10, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஇடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர்.\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் February 14, 2017February 14, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nசாதிய சமூகத்தில் தங்களின் கவுரவத்தை கட்டிக்காக்கவும், அதற்காக எந்த விலையையும் தருவதற்கு தயாராய் இருக்கும் குடும்பங்களே பெரும்பாண்மையாய் இருக்கிறது.\nநிர்பயா தினமும் நில்லாத பயமும் – சுசீந்திரா\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் January 12, 2017January 12, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஉலக அளவில் நாள்தோறும் 35 சதமான பெண்கள் அதாவது சராசரியாக 3 க்கு 1 பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனக் கூறுகிறது சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. அதிலும் 30 சதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதையும் நிரூபித்துள்ளது. இவர்களில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 38 சதம் பெண்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களாலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனவும் கூறுகிறது அவ்வறிக்கை. “உணர்வுள்ள அனைவருக்கும் உயிர்த்தல் பொதுவானதே” என்கிற போது ஒரு பாலினத்தின் மீது மட்டும் இத்தனை வன்முறையென்பது எந்த நியாயத்தை கூற முடியும்\nஉச்சத்தை தொட்ட சாதனைப் பெண்கள் – இரா.சிந்தன்\nஆர்.எஸ்.எஸ் பின்பற்றும் சித்தாந்தம், எந்த வகையான சீர்திருத்தங்களுக்கும் எதிரானது. பெண்களைக் குறித்து பிற்போக்கான சித்தாந்தங்களையே கொண்டிருக்கிறது.\nகேள்விக்குறியாகும் நம் குழந்தைகளின் எதிர்காலம் – அன்பு வாகினி\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் August 6, 2016August 6, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nமுதல் ஆயிரம் நாட்களில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்தானது குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சி, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி அக்குழந்தையின் எதிர் கால வாழ்நாள் முழுவதற்கும் வழங்குகிறது.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/kgf-yash/", "date_download": "2019-06-26T12:11:30Z", "digest": "sha1:NWCB3OZFPTTXJXWBWB4QJNRO53DBHKIB", "length": 6550, "nlines": 79, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "KGF Yash Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதனது மகளின் பெயரை க்யூட்டான வீடியோ மூலம் அறிவித்த KGF யாஷ்.\nகன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியான 'கே ஜி எப்' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கன்னட சினிமா துறையின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் யாஷ்...\nகே ஜி எப் நடிகர் யாஷின் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா.\nகன்னட சினிமா துறையின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான...\nமுதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட கே ஜி எப் நடிகர் யாஷ்.\nபாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது....\nகே ஜி எப் நடிகரின் பிறந்தநாளில் தீ குளித்த ரசிகர்.\nகன்னட சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் யஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கே.ஜி.எப்’ திரைப்படம் தமிழிலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. நேற்று யஷுக்கு பிறந்தநாள். ஆனால், சமீபத்தில்...\nகன்னட சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை KGF..\nபாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது அது...\nப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க. ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.\nதெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தற்போது மொழி...\nஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.\nமனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\nகவினை நாயுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அபிராமியின் தாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/celebrities-who-died-because-sudden-cardiac-arrest-019593.html", "date_download": "2019-06-26T11:52:23Z", "digest": "sha1:J3JURJLYGQUQW7DX5VFOY4QGPZ5ANPTJ", "length": 23208, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "கார்டியாக் அரஸ்ட் காரணமாக திடீரென உயிரிழந்த பிரபலங்கள்! | Celebrities Who Died Because of Sudden Cardiac Arrest! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...\n1 hr ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n1 hr ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\n2 hrs ago இது என்னன்னு தெரியுதா உத்து பாருங்க தெரியும்... இந்த மர்மத்த கண்டுபிடிச்சா நீங்க வேற லெவல்...\n உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்��� பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க...\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nNews ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\nFinance Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்டியாக் அரஸ்ட் காரணமாக திடீரென உயிரிழந்த பிரபலங்கள்\nநேற்று முன் தினம் இரவு 11.30 அளவில் துபாய்க்கு தனது உறவினர் திருமண விழாவில் கலந்துக் கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்த இந்திய திரை உலகின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவி அவர்கள் கார்டியாக் அரஸ்ட் காரணமாக எதிர்பாராத நேரத்தில் திடீரென மரணம் அடைந்தார்.\nபலரும் ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரஸ்ட் இரண்டும் ஒன்றென தவறாக கருதி வருகிறார்கள். உண்மையில், இவை இரண்டும் வெவேறு. இவை உண்டாக கூறப்படும் காரணிகளும் வேறுபடுகின்றன. ஸ்ரீதேவி மட்டுமின்றி, இதற்கு முன் இது பல திடீர் கார்டியாக் அரஸ்ட் காரணமாக பல பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.\nஅவர்களை குறித்து சிறிய தொகுப்பு...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரோமன் கத்தோலிக்க சர்ச்சில் மதபோதகராக, சிஸ்டராக பணியாற்றி வந்த சமூக சேவகி அன்னை தெரசா. இவர் பல ஏழை எளிய மக்களுக்கும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியுள்ளார். தனது கடைசி வாழ்நாளில் 14 ஆண்டுகள் பல்வேறு இதய கோளாறுகளால் அவதியுற்று வந்தார் அன்னை தெரசா. திடீரென செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி 1997ம் ஆண்டு அன்னை தெரசா கார்டியாக் அரஸ்ட் காரணமாக உயிரிழந்தார்.\nதி கிங் ஆப் பாப் என்று பரவலாக புகழப்படும் பாடலாசிரியர், நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் டான்சர், இசை அமைப்பாளர் தயாளு குணம் கொண்டவர் மைக்கல் ஜாக்சன். இவர் கடந்த ஜூன் 25ம் நாள் 2009ல் லாஸ் ஏஞ்சலஸில் தனது நிகழ��ச்சி ஒன்றுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்த சமயத்தில் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இவரது மரணத்திற்கு காரணம் இவர் உட்கொண்டு வந்த வலிநிவாரண மருந்துகள் என்றும் கூறப்பட்டது.\nஅனுபவம் மிகுந்த நடிகர் ஓம் புரி 'அர்த் சத்யா',' பார்', மற்றும் 'ஜானே பி தோ யாரோ' போன்ற தனது கதாப்பாத்திரங்கள் படங்களில் மூலம் பெரும் பெயர் பெற்றவர். இவர் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 6ம் நாள் கார்டியாக் பிரச்சனை காரணமாக திடீரென மரணம் அடைந்தார். பின்னர் மருத்துவ பரிசோதனையின் போது இவருக்கு பெரியளவில் மாரடைப்பு ஏற்பட்டது அறிய வந்தது. இறந்த போது இவரது வயது 66.\nரீமா லகோ, பல்வேறு இந்தி, மாரத்தித் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார். இவர் தனது 59வது வயதில் திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரஸ்ட் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇவர் தனது திரை பயணத்தை மராத்தி தியேட்டர் ஸ்டேஜ் ஆர்டிஸ்டாக ஆரம்பித்தவர் ஆவார். இவர் பல இந்தி படங்களில் துணை நடிகையாக நடித்தவர். 2017ல் மே மாதம் 17ம் நாம் நாம்கரன் எனும் டிவி சீரியலில் நடித்து முடித்த போது இரவு ஏழு மணியளவில் திடீரென நெஞ்சு வலிக்கிறது என்று கீழே விழுந்தார். அருகே இருந்த மருத்துவமனையில் இவரை சிகிச்சைக்க சேர்ந்தனர். அதிகாலை மூன்று மணியளவில் திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரஸ்ட் காரணமாக ரீமா இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.\nகாமெடி நைட்ஸ் வித் கபில் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரசாக் கான். இவர் 2016 ஜூன் 1ம் தேதி அதிகாலை திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.\nஐதராபாத்தில் பிறந்த ரசாக் 1986-87ல் வெளியான டிவி நிகழ்ச்சியில் சிறிய தோற்றத்தில் தோன்றி அறிமுகமானார். பிறகு இவர் 1993ல் இந்தி சினிமாவில் அறிமுகமானார். தனது 23ஆண்டுகால திரை பயணத்தில் இவர் 93 படங்களில் நடித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் இந்திர குமார். வான்டட், தும்கோ நா போல் பாயங்கே, கஹின் பார் நா ஹோ ஜாயே போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகர். எதிர்பாராத விதமாக கடந்த வருடம் ஜூலை மாதம் 28ம் தேதி தனது 44வது வயதில் மரணம் அடைந்தார் இந்திர குமார்.\nபல திறமைகள் கொண்ட நடிகர் ஜியார்ஜ். இவர் சிறந்த காமெடியன் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. தனது புருவங்களை உயர்த்தும��� பாவனை மற்றும் புகைக்கும் ஸ்டைல் மூலமாக தனி டிரெட் மார்க் பதித்தவர் ஜியார்ஜ் பர்ன்ஸ்.\nஆனால், எதிர்பாராத விதமாக 1996 மார்ச் 9ம் நாள் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் ஜியார்ஜ்.\nஅகாடமி விருது வென்ற சிறந்த நடிகர் ஜேம்ஸ் ஸ்டீவார்ட். இவர் தனது எளிமையான மற்றும் மதிப்பிற்குரிய பண்புகளால் பெரிதும் ரசிகர்களாலும், உடன் நடிக்கும் நடிகர், நடிகையராலும் ஈர்க்கப்பட்டவர். ஸ்டீவார்ட் ஏற்கனவே பேஸ்மேக்கர் வைத்திருந்தார்.\nஒரு நாள் 1996 டிசம்பர் மாதம் தனது பேஸ் மேக்கர் பேட்டரி மாற்றாத காரனத்தால் கார்டியாக் அரஸ்ட் ஆகி மரணம் அடைந்தார் ஸ்டீவார்ட். 45 வயதில் இவர் மரணம் அடைந்த போது, இவரை சுற்றியும் இவரது உறவினர்கள் சூழ்ந்திருந்தனர்.\nகாதல், இங்கிலீஷ் காரன், வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்தவர் 'காதல்' தண்டபாணி. இவர் சரத் குமாருடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது மரணம் அடைந்தார். 2014 ஜூலை 19ம் தேதி இரவு, தண்டபாணிக்கு திடீர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது. இதன் காரணமாகவே இவர் மரணம் அடைந்தார்.\n70கள் முதல் தனது நடிப்பின் ஆதிக்கத்தை செலுத்தி வந்த நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக துபாயில் நடந்த தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்தார்.\nகடைசி வரை ஒரு ராணி போல உடை, அலங்காரம் செய்து மரணித்துள்ளார் இந்திய சினிமாவின் குயின் மயிலு. தனது கடைசி தருணங்களை கணவருடன் ஆடி மகிழ்ந்து கழித்தார் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவ்ளோ அழகா இருந்தும் முரட்டு சிங்கிளாதான் இருப்பேன்னு அடம்பிடிக்கும் நடிகைகள் யார்யார் தெரியுமா\nஉங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா\nசமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)\nஇந்திய நடிகர், நடிகைகளின் சீக்ரெட் க்ரஷ் ,லவ்\nஅரச குடும்பத்தில் மருமகளாக வாக்குப்பட்ட நடிகைகள்\nஇன்ஸ்டா-வில் போட்டோஷாப் செய்து, ஊரை ஏமாற்றும் இந்த நபரை பற்றி தெரியுமா..\n பிரபலங்கள் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பாங்க - சிறிய கற்பனை\nஇறந்த பிறகும் இந்த நடிகர், நடிகைகள் எப்படி பலநூறு கோடிகள் சம்பாதிக்���ிறார்கள் தெரியுமா\nஇந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா\nஅன்று ஏழை தாயின் மகன், இன்று 3,500 கோடிக்கு சொந்தக் காரர்... 3 நடிகைகள் மணந்த நடிகர்\n'என்ன கருவுலையே கலைக்கப் நெனச்சாங்க....' முன்னுதாரணமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகை\nதன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10\nRead more about: celebrities heart insync life பிரபலங்கள் இதயம் உலக நடப்புகள் வாழ்க்கை\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செலவு மட்டும்தான் வருது... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/today-s-chanakya-exit-poll-nda-alliance-will-get-350-seats-350976.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T12:45:57Z", "digest": "sha1:6FWM5FG5EYNAZYYHX3U6445MIMM5XMUM", "length": 17492, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் பாஜகவுக்குதான் அரியணை.. 350 இடங்களை அள்ளும்! இந்த முறையும் பலிக்குமா சாணக்யா எக்ஸிட் போல்? | Today's Chanakya exit poll: NDA alliance will get 350 seats - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n11 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n14 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n22 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n28 min ago ஷாப்பிங் மால்.. சனி, ஞாயிறு மட்டும் ஸ்கெட்ச்.. நூதன பைக் திருடர்கள்.. கொத்தோடு அள்ளிய போலீஸ்\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொய��ட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் பாஜகவுக்குதான் அரியணை.. 350 இடங்களை அள்ளும் இந்த முறையும் பலிக்குமா சாணக்யா எக்ஸிட் போல்\nExit polls 2019 | பாஜகவிற்கு சாதகமான கருத்துக்கணிப்பு முடிவுகள்\nசென்னை: டுடே சாணக்யா கருத்து கணிப்பில் பாஜக அணி 340 இடங்களுடன் ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கிய ஜனநாயக திருவிழா இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து எக்ஸிட் போல்கள் வெளியிடப்பட்டன.\nடைம்ஸ் நவ், நியூஸ் 18, சிஎன்என் ஐபிஎன், ரிபப்ளிக் சிஓட்டர் உள்ளிட்ட அனைத்து சேனல்களின் கருத்துக்கணிப்பும் பாஜகவுக்கு ஆதரவாகவே வந்துள்ளது. இந்நிலையில் டுடே சாணக்யா கருத்துக்கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\nடுடே சாணக்யா கருத்துக்கணிப்பின்படி பாஜக கூட்டணி 350 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களையும் இதர கட்சிகள் 97 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனித்து பார்த்தோமேயானால் பாஜக 300 இடங்களில் வெற்றி பெறும் என்று சாணக்யா கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 55 இடங்களில் வெல்லும் என்றும் இதரக்கட்சிகள் 97 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2014- தேர்தலில் டுடே சாணக்யாவின் கருத்து கணிப்பின்படியே தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக\nகூட்டணி 340 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என கூறியிருந்தது சாணக்யா கருத்துக்கணிப்பு.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 341 இடங்களை கைப்பற்றியது. டுடேஸ் சாணக்கியாவின் கருத்துக்கணிப்பு நிஜமான நிலையில் இந்த தேர்தலில் சாணக்யாவின் கருத்துக்கணிப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த முறையும் பாஜகதான் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என கூறியிருக்கிறது டுடேஸ் சாணக்கியா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுந��ள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nதலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/man-molestation-hiv-patient-on-sion-hospital-in-mumbai-350384.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T12:06:40Z", "digest": "sha1:SQGJJYIODGPB57P22ICS3V5BPB3VKGKW", "length": 17100, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எய்ட்ஸ் நோயாளியை ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன் - மும்பை சியான் மருத்துவமனையில் பயங்கரம் | Man molestation HIV patient on Sion Hospital in Mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n10 min ago நாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\n16 min ago பண்ணையில் வேலை செய்ய மாட்டீயா.. தலித் இளைஞரை ஆடையை கழற்றி கொடூரமாக வெளுத்த உயர்ஜாதி இளைஞர்கள்\n20 min ago எதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\n27 min ago தலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\n உங்களுக்��ு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க...\nMovies Kizhakku Vasal Serial: தேவராஜுக்கு பதில் மகனும் நாகப்பனுக்கு பதில் மகளும் என்ன ஊர்டா இது\nAutomobiles ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி\nFinance என்னய்யா சொல்றீங்க.. விவசாயிகள் மீதே வழக்கா.. BT ரக பருத்தி நடவு செய்ததாலா\nTechnology உயர்தொழில்நுட்பத்தில் அதிரவிடும் ரிலையன்ஸ் ஜியோ: சமாளிக்குமா ஏர்டெல்.\nSports நீங்கள் அதிகம் டிரெய்னிங் எடுக்க வேண்டும்.. கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎய்ட்ஸ் நோயாளியை ஏமாற்றி பலாத்காரம் செய்த காமுகன் - மும்பை சியான் மருத்துவமனையில் பயங்கரம்\nமும்பை: எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண் என்று கூறியும் துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளான் ஒரு காமுகன். வார்டுபாய் போல நடித்து சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி அந்த பெண்ணை சீரழித்திருக்கிறான்.\nமும்பையில் உள்ள லோகமான்ய திலக் முனிசிபல் மருத்துவமனையில் சிறுநீராக கோளாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஒரு பெண். அவருக்கு உதவி செய்வதற்காக அவரின் சகோதரியும் உடன் இருந்தார். வார்டு பாய் போல இருந்த ஒருவன், அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார்.\nதான் ஒரு எச்ஐவி நோயாளி என்றும் தானும் சிசிக்சை பெற விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் தான் அழைத்து செல்வதாக கூறி மருத்துவமனையில் மேல்மாடிக்கு அழைத்துச்சென்று சீரழித்து விட்டான்.\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை\nஎய்ட்ஸ் நோயாளியான தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் அவன் விடவில்லை என்று சியான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு நிறைந்த சியான் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா, செக்யூரிட்டிகளின் பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் டீன் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.\nபலாத்காரம் செய்தவனை கண்டுபிடித்து கைது செய்த மும்பை காவல்துறையினர் அவனுக்கும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறாதா என்று எச்ஐவி டெஸ்ட் பரிசோதனை செய்துள்ளனர். வீட்டில், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லையே என்பது வேதனை தருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவி கழுத்தை நெரித்து கொலை... தற்கொலை என நாடகமாடிய கணவன்\nடிக்கெட் எடுக்க வந்த பெண் பயணியின் செல்போனை அமுக்கிய கிளர்க்... அப்புறம் அடிதடிதான்\nஆறுமாத குழந்தைக்கு தாய்... உறவுக்கு அழைத்த நபர்... மறுத்ததால் நேர்ந்த விபரீதம்\nஎன்னதான் நடக்கிறது ரிசர்வ் வங்கியில்.. துணை ஆளுநர் வைரல் ஆச்சாரியா ராஜினாமா\nஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் திடீர் தீ விபத்து... ஒருவர் பலி என தகவல்\nபாலத்திற்கு கீழே மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் - சீரழித்த கொடூரன் கைது\nமும்பையில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனி போலீஸ் நிலையம்.. 10 மாடிகளை கொண்ட வளாகமாக அமைகிறது\nபாப்பா சாக்லேட் தறேன்... 4 வயது சிறுமியிடம் அசிங்கம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்\nராகுல் இதை செய்யாததால் தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது.. பாபா ராம்தேவ் அருமை விளக்கம்\nமாலேகான் குண்டுவெடிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி\nஅய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா\nஹெல்மெட் போடலையா விட்ருங்க அப்புறம் பாத்துக்கலாம்.. அடடே முதல்வர்\nமும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வசித்த வீடு உள்பட 14 சொத்துக்கள் ஏலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime mumbai molestation hiv positive பாலியல் பலாத்காரம் குற்றம் மும்பை எய்ட்ஸ் நோயாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-thangamani-reacts-thanga-tamilselvan-accusastion-on-ops-331328.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:04:24Z", "digest": "sha1:DZUWZLHXB5PPT5Z2WWANZ6LQ6X4LBBFZ", "length": 16562, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டது தினகரன்தான்.. ஆதாரம் உள்ளது.. தங்கமணி தடாலடி! | Minister Thangamani reacts to Thanga tamilselvan accusastion on OPS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய��தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n18 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n25 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n30 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n33 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nFinance Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டது தினகரன்தான்.. ஆதாரம் உள்ளது.. தங்கமணி தடாலடி\nகட்சிகளை இணைக்க தூதுவிட்டது தினகரன்தான் - தங்கமணி- வீடியோ\nநாமக்கல்: கட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டவர் தினகரன்தான் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியில் இருந்து இறக்க அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தித்தார் என்றார். மேலும் கடந்த வாரம் கூட தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டார் என்று கூறி குண்டை தூக்கி போட்டார்.\nதங்க தமிழ்ச்செல்வனின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அமமுக கட்சியினரும் அதிமுகவினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிமுகவுடன் அமமுகவை இணைத்து கொள்ளலாம் என தினகரன் தூது விட்டார்.\nமுதல்வர் பதவியில் நீங்களே இருந்து கொள்ளலாம் எனவும் கூறினார். இதற்கான ஆதாரம் உள்ளது. நேரம் வரும் போது அதனை வெளியிடுவேன்.\nஅதிமுக ஏற்று கொள்ளாததால், தங்கதமிழ்செல்வன் விரக்தியில் உளறி வருகிறார். அவர்களின் கோரிக்கையை ஏற்காததால், பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.\nஒற்றுமையாக உள்ள முதல்வர், துணை முதல்வரை பிரிக்க சூழ்ச்சி மேற்கொண்டனர். சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் எப்படி தினகரனை சந்திப்பார் இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.\nமேலும் thanga tamilselvan செய்திகள்\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nகொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\nதங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி\nபிடிக்காட்டி கட்சியை விட்டு நீக்குங்க.. இப்படி சின்னத்தனமா செஞ்சா எப்படி..தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nநான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ\nஅதிமுகவில் இணைய தங்கதமிழ்செல்வனுக்கு பச்சைக்கொடி.. ஜெயக்குமாரை தொடர்ந்து கடம்பூர் ராஜும் பேட்டி\n\\\"சைலண்ட் மோட்\\\" தங்க தமிழ்செல்வன்.. அமமுகவில் என்ன நடக்க போகிறது.. புயல் வருமா.. புஸ்ஸாகுமா\nவரவே இல்லை.. செலவு மட்டும் எக்கசக்கம்.. அமமுகவிலிருந்து அதிமுகவுக்கு ஜம்ப்பாகும் முக்கிய தலைகள்\nஅடப்பாவமே.. இப்படியா தோற்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.. ஓபிஎஸ் மகன் வெற்றியின் பின்னணி\nஎன்னது ரவீந்திரநாத் அதுக்குள்ள எம்பியா.. கோயில் கல்வெட்டால் ஷாக் ஆன தங்கதமிழ்செல்வன் பதில்\nதிமுகவோடு சேர்ந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்தான் அழியப் போகிறார்.. தங்க தமிழ்ச்செல்வன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanga tamilselvan accused reaction தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு பதில் அமைச்சர் தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sabarimala-ayyappan-temple-fest-devotees-gathered-350271.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T12:37:11Z", "digest": "sha1:KP2NWT7BGJWN4MI4GLGK2LWVQSVRZ7LA", "length": 16731, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகாசி மாத பூஜை... சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் | Sabarimala Ayyappan Temple fest, Devotees gathered - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n2 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n5 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n13 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n22 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\nMovies Barathi Kannamma Serial: முதலிரவுக்கு போற பாரதி இந்த வம்சத்துக்கே கரியை பூசப் போறானாமே\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகாசி மாத பூஜை... சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுவதையொட்டி, பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.\nஇதே போல், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திர��விழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.\nஇந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.\nகமல் என்ன ஜனாதிபதியா எதுவேனாலும் பேசுவதற்கு.. ஐ.எஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா.. ஐ.எஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா\nநாளை (புதன்கிழமை) அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.\nஅதன்பிறகு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகம் எங்க போகுது... இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி\nகேரளாவின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா \nகேரள கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம்\nசட்டவிரோத படகு பயணம்.. 243 பயணிகளின் நிலை என்ன.. 5 மாதங்களாக பரிதவிப்பில் குடும்பத்தினர்\nகண்ணை மறைத்த காமம்... திருமணமான பெண் போலீசை கொன்று எரித்த ஆண் காவலர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது யார் கேரள ஜோதிடரின் கணிப்பை பாருங்க மக்களே\nகேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கல்... மேலும் 47 பேருக்கு காய்ச்சல் பரவியது\nபசு விழுங்கிய 5 பவுன் சங்கிலி.. 2வருடத்துக்கு பின் சாணத்தில் மீட்பு.. கேரள ஆசிரியரின் நேர்மை\nஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான்\n\"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்\" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்\nகேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nமோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala ayyappan devotees சபரிமலை ஐயப்பன் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-06-26T12:33:08Z", "digest": "sha1:IW4SX3CGE72ZSZM6E2WMVXXSTORFZJRJ", "length": 7546, "nlines": 138, "source_domain": "tamil.pgurus.com", "title": "அருண் ஜேட்லி Archives - PGurus1", "raw_content": "\nHome Tags அருண் ஜேட்லி\nஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\nப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முனைகிறார். அவருக்கு உதவியாய் இருந்த ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை...\nநிதி அமைச்சர் ஜேட்லி, 35000 கோடி கடனில் இருந்து அதானி, டாடா & எஸ்ஸார் ...\nமத்திய மாநில அரசுகள் கோடீஸ்வரர்கள் வாங்கும் கடனை வசூலிக்க திராணியற்று போய் தள்ளுபடி செய்வதில் முனைப்பு காட்டுகின்றன. பாரதீய ஸ்டேட் வங்கி தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றத்திடம் மின் உற்பத்தி நிறுவனங்களின்...\nசுவாமி டாடா & அம்பானிக்கு வழங்கிய வரி விலக்குகள் குறித்து விவரம் கேட்டு நிதி...\nநிதியமைச்சக செயலர் ஆடியா பல்வேறு பண முதலைகளுக்கு வரி விதிப்பில் சலுகை அளித்திருப்பதால் அந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று பத்து மனுக்களை ஆர் டி ஐ சட்டத்தின் கீழ் அளித்துள்ளார் நிதி அமைச்சகத்தில்...\nரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை\nராகுல் காந்தி தற்போது ரஃபாலே ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். முதலில் ரஃபாலே போர் விமான ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே நடந்தது எப்போது நடந்தது\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nநிதி அமைச்சர் ஜேட்லி, 35000 கோடி கடனில் இருந்து அதானி, டாடா & எஸ்ஸார் ...\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் சுவாமி ஆதாரங்களை சமர்ப��பித்தார்\nபோலி அறக்கட்டளைகள் – வரி ஏய்ப்புத்தலங்கள் பற்றிய கட்டுரை – 5\nசிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jun/07/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-17-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3166300.html", "date_download": "2019-06-26T12:06:08Z", "digest": "sha1:MVNYKIP26JOHLIHLNYBA3PTLL3UTXV27", "length": 6998, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "இளநிலை ஆய்வாளர் பதவி: ஜூன் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஇளநிலை ஆய்வாளர் பதவி: ஜூன் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு\nBy DIN | Published on : 07th June 2019 02:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடத்துக்கு நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வரும் 17 -ஆம் தேதியிலிருந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது.\nஇதுகுறித்த டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் விவரம்: தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடத்தில் 30 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடந்தது. இதன்படி, 70 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇதேபோன்று கருவூல மற்றும் கணக்குத் துறையின் அலுவலர் பதவி (4), தொழில் மற்றும் வணிகத் துறைக்கான ரசாயனர் பதவி (2), சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் விழிப்புப்பணி நிறுவனங்களுக்கான உதவி கண்காணிப்பாளர் பதவி (4) ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் வரும் 17-இல் தொடங்கி 24-இல் நிறைவடைவதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-politics/2019/may/26/bjp-mla-meet-held-in-newdelhi-11949.html", "date_download": "2019-06-26T12:00:06Z", "digest": "sha1:K77A74VY7UVO5D4K6YFMGBUOGLN55MYD", "length": 5428, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக எம்.பி.க்கள் கூட்டம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nநாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அமோக வெற்றிபெற்று 354 இடங்களைப் பிடித்துள்ளது. இதனையடுத்து தி‌ல்லி நாடா​ளு​ம‌ன்​ற‌‌த்​தி​லு‌ள்ள மைய ம‌ண்​ட​ப‌த்​தி‌ல் நடைபெற்ற‌ தேசிய ஜ‌ன‌​நா​ய​க‌க் கூ‌ட்டணி எ‌ம்.​பி.‌க்​க​ளி‌ன் கூ‌ட்ட‌ம். இக்கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபாஜக தேசிய ஜனநாயக கூட்டணி\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/german/lessons-ta-de", "date_download": "2019-06-26T12:39:17Z", "digest": "sha1:VDR2NIUH22VFB2T2GGF6YSDZISANSYIL", "length": 13686, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lektionen: Tamil - Deutsch. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Maße, Messungen\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Langsam bewegen, sicher fahren.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்த��கொள்கிறீர்கள் என்பது பற்றி.\nஉணர்வுகள், புலன்கள் - Gefühle, Sinne\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Alles über Liebe, Hass, Geruch und Tastsinn.\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Zweiter Teil der leckeren Lektion.\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Eine leckere Lektion.\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Gebäude, Organisationen\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kirchen, Theater, Bahnhöfe, Geschäfte\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Stellen Sie sicher das Sie wissen was Sie zum reinigen, reparieren und für die Gartenarbeit benutzen.\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Teil 2 unserer hervorragenden Lektion über die Bildung.\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Sind Sie in einem fremden Land und möchten ein Auto mieten\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mutter, Vater, Angehörigen.Die Familie ist das Wichtigste im Leben\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Gesundheit, Medizin, Hygiene\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Wie Sie dem Arzt sagen, daß Sie Kopfschmerzen haben.\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materialien, Stoffe, Objekte, Werkzeuge\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Alles über Pflanzen: Bäume, Blumen und Sträucher.\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Alles über rot, weiß und blau\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Verschwendete Zeit ist verlorene Zeit\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Diese Lektion möchten Sie nicht missen\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Pronomen, Konjunktionen, Präpositionen\nபல்வேறு பெயரடைகள் - Diverse Adjektive\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Diverse Verben 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Diverse Verben 2\nபல்வேறு வினையடைகள் 1 - Diverse Adverben 1\nபல்வேறு வினையடைகள் 2 - Diverse Adverben 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Kenne die Welt in der Du lebst\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இ���ுக்கும். Was wäre unser Leben ohne die Kunst ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Was wäre unser Leben ohne die Kunst\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Alles über Beine, Arme und Ohren.\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Beschreiben Sie Ihre Mitmenschen.\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Stadt, Straßen, Transport\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Verlaufen Sie sich nicht in der grossen Stadt. Fragen Sie nach dem Weg zur Oper.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Es gibt kein Schlechtes Wetter, nur schlechte Kleidung.\nவாழ்க்கை, வயது - Leben, Alter\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Das Leben ist kurz. Alles über den Lebenszyklus, von Geburt bis Tod.\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Grüße, Bitten, Begrüßungen, Abschied\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Wie Sie unter Leute kommen.\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katzen und Hunde. Vögel und Fische. Alles über Tiere.\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spiele, Hobby\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Viel Spaß. Alles über Fußball, Schach und die Streichholzsammlung.\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Haus, Mobiliar, Hausrat\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Arbeiten Sie nicht zu viel. Machen Sie mal pause und lernen Wörter aus der Welt der Arbeit.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72299.html", "date_download": "2019-06-26T11:54:07Z", "digest": "sha1:WHDXZOZUXH4IIAB4H57Z4V6MAW5UU5UM", "length": 6878, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "இனிகோ பிரபாகர் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும ‘வீரையன்’..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇனிகோ பிரபாகர் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும ‘வீரையன்’..\n90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “வீரையன்”.\nஇனிகோ பிரபாகர், ஷைனி நாயகன், நாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.பரீத் இயக்கியிருக்கிறார். ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் ���ின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.\nஇப்படம் ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளது.\nசோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் இப்படம் உருவாகி இருக்கிறது.\nபொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதியவகை எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது.\nநவம்பரில் திரைக்கு வரும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், `சரசம்மா’ என்கிற ஆவி கதாபாத்திரமும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.\nஅருணகிரி இசையமைத்திருக்கும் இப்படத்தை ஃபாரா சரா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:57:12Z", "digest": "sha1:4MYKEXR3PB6PMXHCYWCRNRGAYTVNIP2T", "length": 28660, "nlines": 381, "source_domain": "eelamnews.co.uk", "title": "சிறிசேனவுக்கு சவாலாகும் சந்திரிகா! தீவிரமடைகிறது பனிப்போர்!! – Eelam News", "raw_content": "\nஇலங்கை அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள அதிபர் ம���த்திரிபால சிறிசேனவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இப்போது கடுமையான சவாலாக மாறி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது.\nஅதிபர் மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர், சந்திரிகா குமாரதுங்க. சந்திரிகாவின் தந்தையாரான சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார்.\nஅவருக்குப் பின்னர், சந்திரிகாவின் தாயாரான, சிறிமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைவராக இருந்தார். அதன் பிறகு சந்திரிகா அந்தப் பதவியில் இருந்தார்.\nஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, பண்டாரநாயக்க குடும்பத்தின் கையில் இருந்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை, மகிந்த ராஜபக்ச அதிபரான பின்னரே, கைமாறியது.\nராஜபக்ச கட்சித் தலைவரானதும், சந்திரிகாவை கட்சியில் இருந்து ஓரம்கட்டினார். எனினும், 2015இல் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அதிபரான சிறிசேனவை, கட்சியின் தலைவராக்கினார் சந்திரிகா.\nசந்திரிகாவுக்கு நெருக்கமான விசுவாசியாக இருந்த சிறிசேனவை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் சந்திரிகா முக்கிய பங்காற்றியிருந்தார்.\nஎனினும், சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், சந்திரிகாவுக்கும், சிறிசேனவுக்கும் இடையிலான நெருக்கம் குறையத் தொடங்கியது.\nகடந்த அக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, சிறிசேனவை கடுமையாக விமர்சித்து வந்தார் சந்திரிகா. அத்துடன், மீண்டும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை கொண்டு வருவதிலும் அவர் கவனம் செலுத்தியிருந்தார்.\nமகிந்த ராஜபக்சவுடன், அதிபர் சிறிசேன ஒட்டிக் கொண்டதை அடுத்து, சந்திரிகா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.\nகட்சியின் காப்பாளராக இருந்தபோதும், கட்சிக் கூட்டங்களுக்கு அவர் அழைக்கப்படுவதில்லை. இதனால் சந்திரிகா ஆத்திரமடைந்துள்ளார்.\nகடந்த 8ஆம் தேதி, சுதந்திரக் கட்சியின் நிறுவுனரான பண்டாரநாயக்கவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முன்பாக, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது,.\nஇதில் அதிபர் சிறிசேன கலந்து கொண்ட போதும், சந்திரிகா குமாரதுங்கவை அவர் கண்டு கொள்ளவில்லை. சந்திரிகாவும் அவருடன் பேசவில்லை.\nஇந்த நிலையில் மகிந்த ரா��பக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வரும் தேர்தல்களில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகளைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் சந்திரிகா களமிறங்கியிருக்கிறார்.\nதனக்கு நெருக்கமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களைக் கொண்டு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.\nசுதந்திரக் கட்சியை சிறிசேனவின் பிடியில் இருந்து விடுவிக்க போராடும், சந்திரிகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவும் உள்ளது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சந்திரிகா குமாரதுங்கவை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பவும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது.\nஇதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நியமன உறுப்பினர் ஒருவர் விரைவில் பதவி விலகப் போவதாகவும், அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பகுதி எம்.பிக்களை, மகிந்த ராஜபக்ச தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டார். எஞ்சிய உறுப்பினர்களில் கணிசமானோரை சந்திரிகாவும் கொண்டு போய் விட்டால் அதிபர் சிறிசேனவின் பாடு திண்டாட்டமாகவே இருக்கும்.\nபுதிய அரசியலமைப்பை சுமந்திரன் தன் வீட்டில் வைத்திருக்கட்டும்\nமஹிந்த-மைத்திரிக்குள் கடும் மோதல் உருவாகலாம்; கோத்தா பற்றி வெளியான தகவல்\nஅவசரக்கால சட்டம் நீடிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி உறுதி\nஜப்பானில் தொழில் வாய்ப்பு தொடர்பில் ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை\nஅமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு\nமூன்று தசாப்தங்களின் பின் இலங்கையிலுள்ள சொந்தத் தாயை தேடிக் கண்டுபிடித்த மகள்…\nரஜினி என்ற சமூகவிரோதியை வைத்து படம் எடுத்துவிட்டு புலிகள்…\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nமுஸ்லீம்களை வெளியேற்ற என்ன காரணம்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nவழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:46:05Z", "digest": "sha1:LXXQOWEP3RFJCADXRIRMWY4MT76ZSALK", "length": 6165, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக எழுத்தாளர் – GTN", "raw_content": "\nTag - தமிழக எழுத்தாளர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்\nதமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான மேலாண்மை...\nகாலமானார் தமிழக எழுத்தாளர் மா. அரங்கநாதன்\nதமிழக எழுத்தாளர் மா. அரங்கநாதன் தன்னுடைய 84ஆவது வயதி���்...\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் June 26, 2019\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு June 26, 2019\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=143181", "date_download": "2019-06-26T11:59:41Z", "digest": "sha1:KMVVCU7IUNXAAANPLAIZ6RVBXENCMFO7", "length": 12236, "nlines": 71, "source_domain": "www.paristamil.com", "title": "பேரழகி கிளியோபாட்ராவின் விடை கண்டுபிடிக்க முடியாத மரணம்.. நீடிக்கும் மர்மங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "\nபேரழகி கிளியோபாட்ராவின் விடை கண்டுபிடிக்க முடியாத மரணம்.. நீடிக்கும் மர்மங்கள்\nபெண்கள் என்றாலே அழகு தான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை போல கிளியோபாட்ரா வெள்ளை நிறத்துடையாள் அல்ல.\nஆம், எகிப்திய அழகியான கிளியோபாட்ரா கருப்பு பேரழகி. அவளின் ��ழகில் மயங்கி ஷேக்ஸ்பியரின் நாயகன் ஜூலியஸ் சீசர் ஓர் பிரம்மாண்ட அரண்மனையே கட்டினான். அவளது கட்டழகும், கவர்ச்சியும் கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று பல வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.\nஅந்த வகையில் எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றிய தகவல்களை காணலாம்.\nஎகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர்.\nஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.\n14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தால மியை திருமணம் செய்துகொண்டாள்.\nஎகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.\nஎகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.\nகாதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.\nமீண்டும் தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப் பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண��டாள்.\nஇந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப்பட்டனர்.\nசிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.\nவாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.\nசற்று நேர மரண போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோ பாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபி யம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார் செபர்.\nஎகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\nவெப்பமான நாடுகளுக்கு செல்லும் போது, சூட்டைத் தணித்துக்கொள்வது எப்படி\nநாய் வளர்ப்பதால் இந்த நன்மையும் இருக்கிறதா\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/engineering", "date_download": "2019-06-26T11:56:59Z", "digest": "sha1:UQNLNLHFRKLS47EZVOEE6E4FZNTY7N4U", "length": 8726, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "Engineering News - Engineering Latest news on tamil.careerindia.com", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nஉலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nபிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் 22 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இதில், கடந்த ஆண்டைப் போலவே முதல் 200 இடங்களில் மூன்று இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து...\nஇந்த படிப்புகள் எல்லாம் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல\nபல்வேறு எம்.பி.ஏ. படிப்புகள், இரட்டை பட்டப் படிப்புகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்பு...\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nநடப்பாண்டிற்கான பிஇ, பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு மே 2 ஆம...\nபொறியியல் கலந்தாய்வு: இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் பதிவு\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. கடந்த 2ம் தே...\nரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.\nஒவ்வொருவரின் வாழ்விலும் வெற்றியடைவதை மட்டுமே மனதில் கொண்டு அன்றாடம் கடந்துகொண்டு இருப்போ...\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nமத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழ...\nசரிவைச் சந்திக்கும் அண்ணா பல்கலை: குடியரசுத் தலைவர் அறிவிப்பு..\nதேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்க...\nஇந்தியாவில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் தலைசிறந்த கல்லூரிகள் எவை எவை என்னும் தரவரிசைப் ப...\nபுதிய உலக சாதனை படைத்த அண்ணா பல்கலையில் அஜித் ட்ரோன்..\nசென்னை அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அப்பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் நடிகர் அஜித் இணைந்த...\nஎம்பிஏ படிப்பில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவு..\nஎம்பிஏ பட்டப் படிப்பில் புதிய வகையான ஓர் பிரிவினை அறிமுகப்படுத்துவதற்கு அகில இந்திய தொழில்...\nதமிழக அரசு அதிரடி : பொறியியல் படிப்புக்கான தகுதி மதிப்பெண்கள் உயர்வு.\nதமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தி அறிவ...\nதமிழ் இணைய மாநாட்டில் வெற்றிபெற்றால் ரூ.1 லட்சம் பரிசு..\nபதினெட்டாவது தமிழ் இணைய மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 20 முத...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/success-and-failure-is-common-in-politics-ttv-dinakaran-tweet-351649.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T12:09:45Z", "digest": "sha1:JWL2UO247MARBNPUJE46EXSRZJMLQRTB", "length": 17786, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல்ல வெற்றி – தோல்வியெல்லாம் சகஜமப்பா.. ஃபீனிக்ஸ் போல எழுவோம் பாருங்க.. டிடிவி நம்பிக்கை | Success and failure is common in politics.. ttv dinakaran tweet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n27 min ago காசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\n33 min ago கையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \n46 min ago நாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\n52 min ago பண்ணையில் வேலை செய்ய மாட்டீயா.. தலித் இளைஞரை ஆடையை கழற்றி கொடூரமாக வெளுத்த உயர்ஜாதி இளைஞர்கள்\nMovies Arundhathi serial:தெய்வானை நான்தாண்டி அருந்ததி பார்த்துக்கோ\nAutomobiles சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு\nLifestyle பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nSports என் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. கஷ்டமாக இருந்தது.. பாக். கேப்டன் சர்ப்ராஸ் உருக்கம்\nTechnology ஆண்ட்ராய்டிடம் தோல்வியடைந்த பில்கேட்ஸ்: அவர் கூறிய சுவாரசிய தகவல்.\nFinance 3 ஏக்கர் பிளாட் ரூ. 2238 கோடி - மும்பையில் வாங்கிய ஜப்பான் நிறுவனம்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல்ல வெற்றி – தோல்வியெல்லாம் சகஜமப்பா.. ஃபீனிக்ஸ் போல எழுவோம் பாருங்க.. டிடிவி நம்பிக்கை\nசென்னை: மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்\nமக்களவை தொகுதி தேர்தல்களில் பதிவான வாக்குகளும் தமிழக பேரவை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக, அதிமுக தவிர அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட எந்த கட்சியும் இந்த தேர்தல்களில் வெற்றியோ முன்னிலையோ பெறவில்லை.\nஅதிமுகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக பெரும் தோல்வி என்னும் பாதாளத்தில் தான் விழுந்துள்ளது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nவிஸ்வரூபம் எடுத்த \"மய்யம்\" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி\nஅதில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி - தோல்வி என்பது இயல்பானது என கூறியுள்ளார்.\nஎத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குவதாகவும் கூறியுள்ளார்\nதமிழகத்தில் இந்த தேர்தல் ரிசல்ட் ரொம்ப ரொம்ப வித்தியாசமானது.. பல வகையில் ஸ்பெஷலானது.. ஏன் தெரியுமா\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும் என பதிவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nகையில் கட்டு போட்டுகொண்டு.. அப்பிராணி மாதிரி நிற்கிறாரே.. சார் நேத்து பேசிய பேச்சை கேட்டால்.. \nஎதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்\nதலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\nஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா\nதோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து \"இங்கு\" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்\nமழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்\nகொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்\nகடைக்குள் 2 பேர் வரும்போதே கடைக்காரர் சுதாரித்திருக்க வேண்டாமா.. வியாசர்பாடியில் ஒரு சோகம்\n'கப்பலேறிய' சென்னை தண்ணீர் பிரச்சினை.. டைட்டானிக் ஹீரோ என்ன சொல்கிறார் தெரியுமா\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-cadres-tried-break-into-kauvery-hospital-as-karunanidhi-health-gets-a-worst-326821.html", "date_download": "2019-06-26T12:07:41Z", "digest": "sha1:MTGCZY7XO42PYPAF57E32IMZUOBFRIF5", "length": 14868, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரி மருத்துவமனைக்குள் செல்ல திமுக தொண்டர்கள் முயற்சி.. பின் வாசலை உடைக்க முயற்சி | DMK cadres tried to break into Kauvery Hospital as Karunanidhi health gets a worst - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n21 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n28 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n33 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n36 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nMovies Azhagu Serial: அழகம்மை குடும்பத்துக்கு சுதாவா ஆபத்து\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்ற���லா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவேரி மருத்துவமனைக்குள் செல்ல திமுக தொண்டர்கள் முயற்சி.. பின் வாசலை உடைக்க முயற்சி\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவடைந்து இருப்பதால், திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து இருக்கிறார்கள்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.\nமிகவும் தீவிரமாக அவருக்கு கடைசி நேர சிகிச்சை அளிக்கிறார்கள். கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாகவும் நிலையற்றும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nஇதனால், திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து இருக்கிறார்கள். பின் வாசலை உடைக்க முயற்சி செய்து வருகிறார்கள். பின்வாயில் வழியாக மருத்துவமனைக்குள் செல்ல முயற்சித்து வருகிறார்கள்.\nஇதனால் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஇங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ\nவழக்கமான ஆர்ப்பாட்டம்தானா.. ஏன் இப்படியான 'ஆக்கப்பூர்வமான' போராட்டத்தை திமுக நடத்த கூடாதா\nதண்ணீர் பிரச்சனை.. மக்களை கொச்சைப்படுத்துகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... ஸ்டாலின் கண்டனம்\nதமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nகுடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\nமு.க. ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு... திரும்பப் பெற்றார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nகுடிநீர் பிரச்சனை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை... தமிழிசை\nகுடிநீர் பஞ்��த்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/2012/12/27/biography-of-velupillai-pirapaharan-by-t-sabaratnam/", "date_download": "2019-06-26T12:44:51Z", "digest": "sha1:OGRFA4KCDXP4CQMQ5SOSO7T24ERFAUAP", "length": 10198, "nlines": 158, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "Biography of Velupillai Pirapaharan by T. Sabaratnam « Velupillai Prabhakaran", "raw_content": "\nவிடுதலையின் வழிகாட்டி பிரபாகரன் -பொட்டு\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nஇதற்காகத்தான் விடுதலைப்புலிகளை 30 நாடுகள் சேர்ந்து வீழ்த்தினார்கள்\nநந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு \nதமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.\nபார்வதியம்மாள் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த உண்மை…\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nதலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nதலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்\nபிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு\neelamview freedom struggle genocide srilanka Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் நிமிர்வு பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/13035243/Kumbakonam-Home-of-the-host-manager-Rs-10-lakh-Jewelry.vpf", "date_download": "2019-06-26T13:01:51Z", "digest": "sha1:THSGDEMFG7LSWDP43Z5MCYZAHSDMLBL6", "length": 12002, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kumbakonam Home of the host manager Rs 10 lakh Jewelry money robbery || கும்பகோணத்தில் விடுதி மேலாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகும்பகோணத்தில் விடுதி மேலாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + \"||\" + Kumbakonam Home of the host manager Rs 10 lakh Jewelry money robbery\nகும்பகோணத்தில் விடுதி மேலாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nகும்பகோணத்தில், விடுதி மேலாளர் வீட்டில் ரூ.10¾ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்லம் நகரை சேர்ந்தவர் சிராஜுதீன்(வயது 60). கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக பணியாற்றி வரும் இவர், கடந்த மாதம்(டிசம்பர்) குடும்பத்துடன் மெக்காவுக்கு புனித பயணம் சென்றார். இதனால் அவருடைய வீட்டை, அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவர் கவனித்து வந்தார்.\nநேற்று காலை சிராஜுதீனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, அங்கு இருந்த 6 இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.\nஇது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 பவுன் நகைகளும், ரூ.1 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10¾ லட்சம் ஆகும்.\nவீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோக்களை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர்.\nமோப்ப நாய் மூலமாக துப்பு துலக்கும் பணியும் ந���ந்தது. வீட்டை சுற்றிச்சுற்றி வந்த மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nகும்பகோணத்தில் தனியார் விடுதி மேலாளரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-06-26T12:02:37Z", "digest": "sha1:72V46N6NGZ43IUV76QRUFZQQFVP4VTLA", "length": 17118, "nlines": 208, "source_domain": "www.thee.co.in", "title": "விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை | தீ - செய்திகள்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூன் 26, 2019\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவத��� போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nHome செய்திகள் அரசியல் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\n26-11-2016 தமிழ்த்தேசியத் தலைவர் 62வது பிறந்தநாள் விழா கூட்டம் | நாம் தமிழர் கட்சி\nதமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளையொட்டி இன்று 26-11-2016 சனிக்கிழமை, மாலை 5 மணிய��வில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.\nபுகைப்படங்கள்: தேசியத்தலைவர் 62வது பிறந்தநாள் விழா\nமுன்னதாக அனைவருக்கும் இனிப்பும் பொங்கலும் வழங்கப்பட்டது, இவ்விழாவில், குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுவதற்காக ஆட்சிமொழி பாசறை புலவர் மறத்தமிழ்வேந்தன் எழுதிய 62000 தமிழ் பெயர்கள் கொண்ட “அகரமுதலி” என்ற புத்தகத்தை சீமான் வெளியிட ‘தமிழன்’ தொலைக்காட்சி நிறுவனர் கலைகோட்டுதயம் பெற்றுக்கொண்டார். மேலும் “தம்பி” மாத இதழ் மற்றும் 2017ஆம் ஆண்டிற்கான உலகத்தமிழர் நாள்காட்டியையும் சீமான் வெளியிட்டார்.\nPrevious articleபிரபாகரன் தமிழினத்தின் விடுதலை வித்து\nNext articleமாவீரர் கனவு போற்றுவோம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்கு��் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nதந்தை பெரியார் திராவிடர் கழக பேச்சாளரின் சர்ச்சைக்குரிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497021", "date_download": "2019-06-26T13:24:38Z", "digest": "sha1:U4LMDZMULWBG67HHOC36ONEHIWAR2ALM", "length": 7459, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரையில் தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் திமுக புகார் | DMK complains to Election Commissioner in Madurai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் திமுக புகார்\nமதுரை: மதுரையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் முன் அறிவிப்பின்றி அலுவலர்கள் சென்றதாக புகார் எழுந்துள்ளது. வாக்கு இயந்திர அறைக்குள் ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் மின்னணு கருவிகளை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அனுமதி இன்றி வாக்கு இயந்திர அறைக்குள் சென்றது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் திமுக வேட்பாளர் முறையீடு செய்துள்ளார்.\nமதுரை தேர்தல் அதிகாரி திமுக புகார்\nஎம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்கை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்ற உயர்நீதிமன்றம் ஆணை\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nகுமரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் நகை கொள்ளை\nகாவலர் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு\nடெல்லியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nசென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விட இடைக்காலத்தடை: உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nகல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் ஆலை மீது இல்லை: ஸ்டெர்லைட் நிர்வாகம் பதில் மனு தாக்கல்\nசென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து விபத்து\n2019- 20 ஆம் ஆண்டின் வேளாண் படிப்���ு தரவரிசைப்பட்டியல் பல்கலை கழக துணைவேந்தர் வெளியீடு\nசென்னை எழும்பூர்- நெல்லை இடையே மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்: தென்னக ரயில்வே அறிவிப்பு\nஅமெரிக்காவுக்கு சாதகமாக செயல்படாத நாடுகள் மீது தடைச்சட்டம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_753.html", "date_download": "2019-06-26T11:54:06Z", "digest": "sha1:BMQURP75OLHR2MUJJFWVHTHUIPJBEGRO", "length": 11951, "nlines": 80, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு - பிள்ளையான் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு - பிள்ளையான்\nசர்வதேச விசாரணை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு - பிள்ளையான்\nசர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு ��ாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nஇன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றது. பேரென்றால் அங்கு ஈவிரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லையென்பதை போராளியாக இருந்தவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன்.\nவிடுதலைப் புலிகளும் மிகப்பெரும் குற்றங்களை செய்துள்ளனர். பெருமளவானோரை படுகொலை செய்துள்ளார்கள். எங்களுக்கு சாதகமானோரை கொன்றொழித்துள்ளார்கள்.\nஇந்த நாட்டில் விடுதலைப் புலிகள் அழிந்த பின்னர் தான் ஒரு சமாதானம், நிம்மதி வரும் என்று நாங்களும் உறுதியாக நம்பினோம். ஆனால் அந்த யுத்தத்தின்போது தமிழ் மக்கள் கேடயமாக பயன்படுத்தப்பட்டு அழிந்தது வேதனையான விடயம்.\nயுத்த காலப் பகுதியில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது நாங்கள் சரத்பொன்சேகாவிடம் பசில் ராஜபக்ஷவிடம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எல்லாம் இதனை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கூறியிருந்தோம்.\nஇதனை சிங்கள இராணுவம் செய்தது என்பதற்கு அப்பால் அதற்கான சந்தர்ப்பத்தினை தமிழர்கள்தான் வழங்கினார்கள். இந்த அழிவுகள் எதிர்காலத்தில் வராமல் தடுக்கவேண்டுமேயொழிய இது தொடர்பில் ஒருசாராரை மட்டும் தூக்கிலிட வேண்டும் என்பதில் நான் மாற்றுக்கருத்து கொண்டவன்.\nதற்போது உள்ள சூழலில் விசாரணையொன்று நடைபெற்று அறிக்கை வந்துள்ளது. உள்நாட்டு பொறிமுறையூடாக சிங்கள மக்கள் மத்தியில் குரோதம் வளராத வண்ணம் தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என அனைவரும் கருதுகின்றனர். இந்த எண்ணத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய எதிர்க்கட்சி தலைவருக்கு வந்துள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பொறுத்த வரையில் சர்வதேச விசாரணை தேவையற்ற ஒன்றாகவே பார்க்கின்றோம். இங்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பல அறிக்கைகள் வந்துள்ளது. காணாமல்போனவர்கள் தொடர்பிலான அறிக்கைகள் வந்துள்ளது.\nஅதேபோன்று தற்போதைய ஆட்சிமாற்றத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு தற்போது உள்ள ஆட்சியாளர்கள் உள்ளக விசாரணை மூலம் தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.\nஇதுதான் எதிர்கா��த்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பாகும்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எங்களை புறக்கணித்து வருவதனால் தொடர்ந்து அவர்களுடன் இயங்க முடியா நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நாங்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதற்கு பதில் கிடைக்காத சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இயங்க முடியாத நிலையே ஏற்படும்.\nஎதிர்வரும் பிரதேசசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து தமது படகுச் சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AF%87_9", "date_download": "2019-06-26T12:11:26Z", "digest": "sha1:TV4EUG2FDVFPJR44HJQ2GGJX2JNNV37V", "length": 8662, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n12:11, 26 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இலங்கை‎; 16:06 -130‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு‎; 06:27 0‎ ‎Senthilvel32 பேச்சு பங்களிப்புகள்‎\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு‎; 06:26 +38‎ ‎Senthilvel32 பேச்சு பங்களிப்புகள்‎\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு‎; 06:24 +6‎ ‎Senthilvel32 பேச்சு பங்களிப்புகள்‎\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு‎; 06:22 +1,987‎ ‎Senthilvel32 பேச்சு பங்களிப்புகள்‎\nஇலங்கை‎; 16:13 +130‎ ‎R.Paulkishor பேச்சு பங்களிப்புகள்‎ →‎சுவையான தகவல்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு, PHP7\nசி உருமேனியா‎; 23:43 -19‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளம்: PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/", "date_download": "2019-06-26T13:18:09Z", "digest": "sha1:H2HZTIKRESIAU6UOV4CXPKMPJ5EKFF7P", "length": 8190, "nlines": 96, "source_domain": "www.sonakar.com", "title": "sonakar.com", "raw_content": "\nஅவசர கால சட்டத்தை மேலும் நீடிக்க முஸ்தீபு\nதற்போது அமுலில் இருக்கும் அவசர கால சட்டத்தை மேலும் ஒரு தடவை நீடிக்கும் தேவையுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. ...\nவிரைவில் நான்கு போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை\nபோதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப் போவதாக நீண்டகாலமாக தெரிவித்து வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, விரைவில்...\nகட்சி கேட்டுக்கொண்டதால் 'போட்டியிடப்' போகிறேன்: மைத்ரி\nஇரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனும் வாக்குறுதியோடு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேன, தமது கட்...\nஅரச நிறுவன ஊழியர்கள் முகம் மூடி பணியாற்ற முடியாது: ரஞ்சித்\nஅரச நிறுவனங்களில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் சேலை அல்லது ஒசரி மாத்திரமே அணிய வேண்டும் என முன்னர் வெளியிடப்பட்டிருந்த சு��்று நிருபத்தி...\nவென்னப்புவ பி.சபை தலைவருக்கு நீதிமன்ற அழைப்பாணை\nவென்னப்புவ பிரதேச சபைக்குட்பட்ட தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களை அனுமதிக்கப் போவதில்லையென அறிக்கை வெளியிட்ட வென்னப்புவ பிரதேச...\nபொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை\nபொது சேவைப் பணிகளில் இருக்கும் பெண் ஊழியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபம் மாற்...\nமுஸ்லிம் அரசியல் தலைமைகள் - O.I.C உறுப்பு நாடுகளின் தூதர்கள் நாளை சந்திப்பு\nஇஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளுடைய இலங்கைத் தூதர்களை நாளைய தினம் (26) முக்கிய அரசியல் தலைமைகள் சந்தி...\nகளனி: அலங்கார ஆபரண கடை உரிமையாளர் சுட்டுக்கொலை\nகளனி பகுதியில் அலங்கார ஆபரணங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி வந்த நபர் ஒருவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-01-28", "date_download": "2019-06-26T12:49:05Z", "digest": "sha1:CGVRTGWMFXSSCWZMNTJY3D5H6YA4SRYZ", "length": 21447, "nlines": 332, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம் பெண்கள் சிறுவயதில் திருமணம் முடிப்பது கொடுமை\nபெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும்\nபெண் வேட்பாளர்கள் அவமானப்படுத்தப்படுவதாக விமர்சனம்\nஇலங்கை வந்த ஜெர்மனிய நாட்டவரின் மோசமான நடவடிக்கை\nஇலங்கையிலிருந்து தமிழர்களை விரட்டுவதற்கு முயன்ற மகிந்த உண்மையை உடைத்த பென்ஜமின் டிக்ஸ்\nமுடிவிற்கு வருகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்\nகொழும்பு ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் பால்குட பவனி\nமகிந்தவை துரத்தியடிக்கவே கூட்டு சேர்ந்து கூட்டமைப்பாக உருவெடுத்தது\nரணில் - மைத்திரி அரசு தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கின்றது\nமணல் அகழ்வைத் தடுக்குமாறு மக்கள் கோரிக்கை\nதமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறை\nவவுனியாவில் சிவசக்தி ஆனந்தனுக்கு அடுக்குமாடி வீடு என்ன துணிச்சல் இவருக்கு\nகொள்கலன் கையாள்கை மூலம் கொழும்புத்துறைமுகத்துக்கு பாரிய வருமானம்\nகாபூலில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம்\nவீட்டின் நடுப்பகுதியில் விலை மதிப்பில்லாத புதையல்\nகூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட அந்த இரண்டு கோடியும் எதற்கானது தெரியுமா\nஇணையத்தளங்களில் வெளியான செய்தி, குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்\nமைத்திரி ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார்\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் எம்.ஏ.சுமந்திரன்\nவீசா முடிந்தவர்களுக்கு பொது மன்னிப்புக்காலம்\nபிரதி அமைச்சரின் ஆருடம் பலிக்குமா\nதமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்���ின் தேர்தல் பிரச்சார கூட்டம்\nவேலையற்ற பட்டதாரிகள் வாக்குரிமையை போராட்ட ஆயுதமாக பயன்படுத்த முடிவு\nதேயிலை மீள் ஏற்றுமதி செய்ய தடை\nமனைவியை பார்க்க பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி\nபணச்சலவை விவகாரத்தால் மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்\n7ஆம் திகதிக்கு முன்னர் விவாதம் வேண்டும்: மஹிந்த\n தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் விசேட அறிவிப்பு\n தேர்தலின் பின்னர் எதுவும் நடக்காதாம்...\nஅண்ணனின் பிரிவைத் தாங்க முடியாது தம்பி தற்கொலை\nமைத்திரி தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டம் பற்றி எதுவும் தெரியாதாம்\nகைவினைப் பொருட்கள் தயாரிப்பு துறையை மேம்படுத்த 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nமஹிந்த ராஜபக்ச என்ன செய்கிறார் என்று தெரியும் ஆனால் அது நடக்காது- அமைச்சர் உறுதி\nதொலைபேசியில் நக்கலாக கிண்டலடித்த மஹிந்த\nதமிழர்களுக்கான தீர்வு சமஷ்டி கட்டமைப்பிற்குள்\nமுல்லைத்தீவுக் கடலில் உயிரை விட்ட இளைஞன்\n5,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை\nபுலிகளின் சொத்துக்களைக் கொண்டு லண்டனுக்குச் சென்று உழைத்த முன்னாள் நா.உ\nமஹிந்தவுடன் மைத்திரி இணைந்தால் அடுத்த ஜனாதிபதி ரணில்\nபிரித்தானியாவில் நகை வியாபாரி கொலை\nபிணைமுறி மோசடி தொடர்பான ஐ.தே.க. விசாரணை அறிக்கை நாளை\nஎவரையும் விமர்சிக்காத நான் மஹிந்தவை மட்டும் விமர்சிக்க இதுதான் காரணம்: ஹட்டனில் ரணில்\nகூட்டமைப்பின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த துளசி\nஒரே நேரத்தில் பல வாகனங்களை மோதித் தள்ளிய பாரவூர்தி\nபதவி பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன்\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nநாளை முதல் ஊவாவை ஊடறுக்கும் காலநிலை மாற்றம்\nத.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் வெளியீடு\nஒரே தினத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமரும் ஜனாதிபதியும்\nவவுனியாவில் அன்று நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சாள்ஸ் நிர்மலநாதன்\nசந்திரிகாவின் சகா ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமம்\nமலையக மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வழங்கியுள்ள வாக்குறுதிகள்\nராஜிவ் காந்தியை கொலை செய்தது பிரபாகரனும் பொட்டம்மானுமே\nவரலாற்றை மறந்தவர்களுக்கு கூட்டமைப்பின் வியூகங்கள�� விளக்கி சம்பந்தன் சாட்டை\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி\nயாழில் உருவாகிய புதிய அமைப்பு\nவிடுதலைப் புலிகளின் வீட்டில் வாழும் ஆறு குழந்தைகளின் தாயின் கவலை\nமின்சார வேலியில் சிக்குண்டு விவசாயி மரணம்\nஜனாதிபதியுடன் இணைய பச்சைக்கொடி காட்டிய கூட்டு எதிர்க்கட்சி\nமகிந்த அணி­யு­டன் இணைந்து ஆட்சி அமைப்­ப­தற்­குத் தயார்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் தொடர்பாடல் காரியாலயம் திறந்து வைப்பு\nலண்டனில் இலங்கைத் தமிழரின் அதிரடி செயற்பாடு\nயாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nமட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை\nவிடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டால் தடையை நீக்க ஏன் தயக்கம்\nவிபத்தில் படுகாயமடைந்தவர்களிற்கு வவுனியா வைத்தியசாலையில் ஏற்பட்ட விபரீதம்\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில்\nயாழ். பல்கலையின் பெயரை பயன்படுத்தி நன்கொடை பெற்ற தனியார் ஊடக பயிற்சி நிறுவனம்\nகோத்தபாய ராஜபக்ச தகுதியானவர் அல்ல\nநாம் புல்லு வெட்டிக் கொண்டும், தேங்காய் துருவிக்கொண்டு இருக்கிறோமா\nபிணைமுறி குறித்த திலக் மாரப்பனவின் அறிக்கையும் தயார்\nபோர் மௌனிக்கப்பட்ட பின் பெருந்தேசியவாதிகள் கண்ட கனவு\nஎமது இனத்திற்கு துரோகம் செய்த சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்\nஇந்தியாவில் பாலியல் அடிமைகளாக விற்கப்படும் அகதிப் பெண்கள்\nசிறுவனை கடத்த போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய பெண்களுக்கு நேர்ந்த கதி\nகொக்கட்டிச்சோலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவு தினம்\nமஹிந்தவின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை\nசிவனொளிபாத மலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாத அடையாளங்கள் தொடர்பில் புதிய தகவல்\nஇலங்கையின் முதல் தமிழ் திரைப்பட இயக்குனர் காலமானார்\nசோதனையில் சிக்கிய இந்தியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nதமிழீழத்தை உருவாக்க 5 முக்கிய நாடுகளின் அனுமதி தேவை\nமட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்\nபசியின் கொடுமையினால் பறிபோன உயிர் - இலங்கையை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nஇப்படியும் இலங்கையில் அரசியல் வாதியா அரசாங்க வைத்தியசாலையில் அமைச்சர் பாலித\nஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை\nவாக்குப்பெட்டியை புகைப்படம் எடுத்த ஆசிர���யர் கைது\n19 வருடங்கள் கழித்து கணவனுக்கு மனைவியால் கிடைத்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/325/truth/", "date_download": "2019-06-26T13:01:21Z", "digest": "sha1:VDE5RJNIP6GBTQNQE3Z6GTJ6ARW4IEMT", "length": 13194, "nlines": 164, "source_domain": "www.tufing.com", "title": "Truth Related Sharing - Tufing.com", "raw_content": "\nவாட்ஸ் அப் பார்வாட்.. பட் சிந்திக்க வேண்டியது..\n500,1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பாரத பிரதமருக்கு ஏதிராக களம் கண்டு இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் அனைவருக்கம் ஒரு சாதாரண இந்தியனின் சில கேள்விகள்\nநாங்கள் (பொது மக்கள் )தினமும் பயணிக்கும் மோசமான சாலையை சீரமைக்க கோரி எப்போதாவது போராடினீர்களா \nநாங்கள் (பொது மக்கள் )தினமும் பயண்படுத்தும் பேருந்தின் நிலை குறித்து எப்போதாவது போராடினீர்களா \nநாங்கள் (பொது மக்கள் )தினமும் நல்ல குடி தண்ணிருக்காக போராடுகிறோமே அதற்காக எப்போதாவது போராடிணீர்களா \nநாங்கள் (பொது மக்கள் )தினமும் பல லஞ்சம் வாங்கும் அதிகாரிகளிடம் எங்களுடைய வருமானத்தை இழக்கின்றோமே அதற்காக\nநாங்கள் (பொது மக்கள் )தினமும் தனியார் பள்ளிகள் கல்லுரிகள் என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு எங்கள் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை எதிர்த்து எப்போதாவது போராடனீர்களா \nஆற்று மணலை திருடும் திருடர்களை எதிர்த்து எப்போதாவது போராடினீர்களா \nமுறையான வருமான வரி செலுத்தும் மக்களுக்கு இன்ன இன்ன வசதிகள் தரவேண்டும் என்று எப்போதாவது போராடினீர்களா ..\nஆனால் இன்று போராட்டம் நடத்தும் நீங்கள் யாருடைய பணத்தை காப்பாற்ற போராடுகிறீர்கள் மக்கள் பணத்தையா இல்லை மக்களை ஏமாற்றி சேர்த்த உங்கள் கருப்பு பணத்தையா \n//இதை விட தெளிவாக யாராலும் புரிய வைக்க முடியாது //\nதண்ணீர் குறைய குறைய (#நாள் நெருங்க நெருங்க)\nதுடிப்பு (#ஆர்ப்பாட்டம்) இருக்கத்தான் செய்யும்.\n#இறுதியில் தனியாக மாட்டிக் கொள்வார்கள்.\nசிறிய மீன்கள் (#நல்லப்பண_சாமானியர்கள் ) சுத்தமான நீரில்.\nஒரு #சிறு_பிள்ளைக்குப் புரிந்தது நமக்குப் புரியாதா என்ன\nஅம்பானி, அதானி வரிசையில் நிற்க வில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.. அவர் வரிசையில் நின்றா பணம் மாற்றினார்...\nசினிமா பிரபலங்கள் ஒருவரும் பணம் மாற்ற வங்கி வரவில்லை...\nஏன் சின்னத்திரை நடிகர்கள் கூட வரவில்லை..\nதந்தி டிவியில் கேள்வி கேட்கும் பாண்டே வந்தாரா\nமற���றவர்களை குறை கூறும் மம்தா பானர்ஜி வந்தாரா\nநாட்டின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வந்தாரா\nபாஜக தலைவர் அமித்ஷா வந்தாரா\nகம்யூனிஸ்ட் தோழர் களோ, அரசியல் தலைவர்களோ வங்கிக்கு வந்தார்களா\nஇவ்வளவு ஏன் ஒரு கோயில் குருக்கலோ, பாதிரியார் களோ வரவில்லையே...\nஅம்பானி, அதானி வரிசைக்கு வரவில்லை என்று கூறும் ஒருவனும், அவர்கள் பணத்தை மாற்ற வங்கிக்கு வரவில்லை...\n இல்லை.. பிறகு ஏன் வரவில்லை..\nகாரணம் இவர்கள் தெருவோர ஓட்டல்களில் சாப்பிடுவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை, ஆகையால் வங்கிக்கு வரவில்லை...\nஇவர்கள் மார்க்கெட்டில் சென்று காய்கறி வாங்குவது இல்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...\nஇவர்கள் தெருவோர டீக்கடையில் டீ குடிப்பதில்லை... அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...\nஇவர்கள் மளிகைக் கடையில் பால், பலசரக்கு வாங்குவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை..\nஇவ்வளவு ஏன்... இவர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...\nஏன் என்றால் இவர்கள் புழங்குவது எல்லாம், ஐந்து நட்சத்திர ஓட்டலிலும், சூப்பர் மார்க்கெட்டிலும், டிஸ்கோ பார்களிலும் தான்.. இங்கே சில்லறை வாங்குவது இல்லை... இங்கே எல்லாம் கார்டு மட்டுமே போதுமானது...\nஅஞ்சும், பத்தும் நிதி வாங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களூம், செயலாளரும், மாவட்ட தலைவர்களுக்கமே இந்த நிலையில் உள்ளனர் என்றால்.... 5000 கோடி, 6000 கோடி சம்பாதிக்கும் அம்பானி, அதானி எப்படி சார் வங்கிக்கு வரிசையில் வருவார்\nஇவர் வரி செலுத்தியதால்தான் நாட்டின் முதல் பணக்காரர். இவர் பணம் வேள்ளையாக வங்கியில் உள்ளது.\nஏழை மக்கள் வரிசையில் நிற்கின்றனர்... என்று கதறூம் போது... ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை பட்டதாம் என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது...\nஎனவே எனதருமை மக்களே.. மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், என கவலைப் படும் ஒருவரும் வரிசையில் வங்கிக்கு வந்து பணம் வாங்கப் போவதில்லை.. இவர்களின் வேலை எல்லாம் எதை வைத்து அரசியல் செய்வது என்பதே... மக்களின் உணர்வுகளோடு விளையாடி அரசியல் செய்வதே...\nஅம்பானின் பணம் வங்கியில் உள்ளது..\nஇதை எதிர்க்கும் அரசியல் வாதிகள் , நடிகர்கள் பணம் வீட்டில் உள்ளது.\nதன்னிடம��� உள்ள கருப்பு பணத்தை மாற்றுவதற்க்கு மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்வது....\nஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு வருமாணம் பார்ப்பதுதான் வேலை என்பதை உணர்ந்து கொண்டு,\nஅரசின் இந்த நடவடிக்கைக்காக நம்மால் ஆன ஒத்துழைப்பை அளிப்போம்.... இதனை மறுப்பவர்கள் சரியான காரணம் கூறுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/12/2019_37.html", "date_download": "2019-06-26T11:53:22Z", "digest": "sha1:AZMAHHT5LUAFQOREUF3ESYDGNFXNPIHL", "length": 21588, "nlines": 123, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "2019 புத்தாண்டு பலன்கள்: இந்த ஆண்டு முன்னேற்றம் என்றாலும் சற்று கவனமாக இருங்கள் | Astrology Yarldeepam", "raw_content": "\n2019 புத்தாண்டு பலன்கள்: இந்த ஆண்டு முன்னேற்றம் என்றாலும் சற்று கவனமாக இருங்கள்\n பிரச்னைகளை கண்டு அலட்டிக் கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க ஒரு போதும் தயங்கமாட்டீர்கள்.\nஎளிமையான வாழ்க்கையும், எதார்த்தமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். உங்களுக்கு 2வது ராசியில் சந்திரனும், சுக்கிரனும் வலுவாக நிற்கும் போதுஇந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும்.\nகுடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவ பூர்வமாகவும், யதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள்,நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.\nகணவன் மனைவிக்குள் இனி மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.\nஇந்த ஆண்டு பிறக்கும் போது 7ல் செவ்வாய் நிற்பதால் மனைவியுடன் விவாதங்கள், சந்தேகம், பிரிவு வரும்.\nமுன்கோபத்தை குறைக்கப்பாருங்கள். உடன் பிறந்தவர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கவனம் தேவை. இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள்.\nஅவர்களிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லைய��� என வருத்தப்படுவீர்கள்.\nராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு.\nஆனால் 13.02.2019முதல் வருடம் முடியும் வரை கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது. இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் சாதகமாக இல்லாததால் மனத்தாங்கலால் தாயாரை பிரிய வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வரும்.\nவீட்டில் களவுப் போக வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினருடன் வெளியூர் பயணிப்பதாக இருந்தால் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.\nஇந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.\nஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.\nவாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்க அதிகரிக்கும்.\nஉயர்கல்வியில் அலட்சியப் போக்கு வேண்டாம். காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு முக்கியத்துவமளியுங்கள். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, வேனல் கட்டி வந்து நீங��கும்.\nஏனோ தானோ என்றில்லாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉட்கட்சிப் பூசலில் தலையிடாமல் ஒதுங்கியிருங்கள். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டு செல்லுங்கள். இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் போராட வேண்டிருக்கும்.\nபழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது திட்டங்களை செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என நினைத்து பெரிய முதலீடுகளை போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள்.\nஸ்டேஷனரி, பப்ளிகேஷன், உணவு, எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். சங்கத்தின் சார்பில் கௌரவப்பதவிகள் தேடி வரும். உங்களிடமிருந்து பிரிந்து சென்ற அனுபவமிக்க வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.\nவருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங்களும் வரும். மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்திற்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பார்கள். பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு. சம்பள பாக்கியை போராடிக் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கணினி துறையினர்களே புதிய வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.\nதள்ளிப் போய்க் கொண்டிருந்த வாய்ப்பு இனி தேடி வரும். உங்களின் படைப்புகளைப் பற்றி கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்.\nவிளைச்சலை அதிகப்படுத்த மாற்றுபயிரிடுங்கள். பழுதான பம்புசெட்டை சீர் செய்வீர்கள். நெல், கரும்பு, நிலக்கடலை மூலம் ஆதாயமடைவீர்கள். பூச்சித்தொல்லை விலகும். காய்கறி, பழவகைகளால் லாபமடைவீர்கள். தண்ணீர் வசதி பெருகும். இந்த 2019ம் ஆண்டு அவ்வப்போது உங்களை மட்டம் தட்டப் பார்த்தாலும் விடா முயற்சியாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் முன்னேற வைக்கும்.\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,125,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,116,\nAstrology Yarldeepam: 2019 புத்தாண்டு பலன்கள்: இந்த ஆண்டு முன்னேற்றம் என்றாலும் சற்று கவனமாக இருங்கள்\n2019 புத்தாண்டு பலன்கள்: இந்த ஆண்டு முன்னேற்றம் என்றாலும் சற்று கவனமாக இருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-26T12:32:56Z", "digest": "sha1:FNKQWRUYFXDYL6PVUIANVVCANPZPNOR4", "length": 9725, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "வன்முறைப் போக்கு | Athavan News", "raw_content": "\nஅபிவிருத்திகளை மேற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் ஐரிஷ் பொருளாதாரம் சுருங்கக்கூடும்: வராத்கர்\nபாலகோட் த���க்குதல் பிரதானி ‘ரோ’வின் தலைவராக நியமனம்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nமாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – மாவை\nஎமது மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் வாள் வெட்டு என்ற வன்முறைப் போக்கினை எதிர்காலத்தில் இல்லாமற்செய்ய வே... More\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nசஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் – பல தகவல்கள் கசிந்தன\nகுருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி\nதெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\n19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் – ஜனாதிபதி\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nமுல்லைத்தீவில் அதிகரிக்கும் காடழிப்பு – மக்கள் கடும் விசனம்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nஉடன்பாடற்ற ��ிரெக்ஸிற்றால் ஐரிஷ் பொருளாதாரம் சுருங்கக்கூடும்: வராத்கர்\nசென்னையில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்த ஹொலிவுட் நடிகர்\nகிளிநொச்சியில் ‘கிராமசக்தி’ வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்வு\nஅமேசான் நிறுவனம் பல சலுகைகளுடன் ‘Prime Day’ விற்பனைக்கான திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=2&m=201809", "date_download": "2019-06-26T12:09:44Z", "digest": "sha1:KJFXHVPRIN3ETLCVJEHDPPFHI4BXXJXX", "length": 8234, "nlines": 83, "source_domain": "charuonline.com", "title": "September 2018 – Page 2 – Charuonline", "raw_content": "\nநாடோடியின் நாட்குறிப்புகள் – முன்பதிவு\nநாடோடியின் நாட்குறிப்புகள் நூல் மட்டும் தனியாக வேண்டுமென்றாலும் முன்பதிவு செய்யலாம். 200 ரூ. விலையுள்ள இந்தப் புத்தகம் முன்பதிவு செய்தால் 150 ரூபாய்க்குக் கிடைக்கும். https://tinyurl.com/nadodiyinnaatkuripu\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற இரண்டு புத்தகங்களும் முன் பதிவு செய்யப்படுகின்றன. இரண்டு புத்தகங்களின் மொத்த விலை 550 ரூ. இப்போது முன்பதிவில் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 375 ரூபாய்க்குக் கிடைக்கிறது. தொடர்புக்கு : https://tinyurl.com/budle-nadodi-thisai\nசினிமா பற்றிய உரையாடல் : முதல் பகுதி\nசாரு நிவேதிதாவின் கதை – சினிமா – ரசனை – பயிற்சிப் பட்டறை\n30-09-2018, ஞாயிறு, காலை10 மணி முதல் மாலை 6 மணி வரை. நுழைவுக்கட்டணம்: 500 ரூபாய் பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில் உள்ள டயட் இன் உணவகக் கட்டிடத்தின் இரண்டாவது மாடி. கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாகக் கண்டடையலாம். முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405. நணபர்களே, பியூர் சினிமாவும், … Read more\nநிகழ்காலத் தமிழ் சினிமா – சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல்\n23-09-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம். நண்பர்களே, புதுப்பிக்கப்பட்ட பியூர் சினிமா புத்தக அங்காடியில் முதல் கலந்துரையாடல் நிகழ்வாக சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது. நிகழ்கால தமிழ் சினிமா … Read more\nநண்பன் ஒருவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ம���டவாக்கம் சென்றிருந்தேன். முந்தாநாள் இரவு ஒன்பது மணிக்கு மைலாப்பூரிலிருந்து கிளம்பினேன். கூகுள் மேப் மூலம் இடத்தை அடைந்த போது பத்து மணி. ஆனால் கார் போய் நின்ற இடம் என் தங்கை வீடு. அதிர்ந்தே போய் விட்டேன். ஏழெட்டு ஆண்டுகளாயிற்று தங்கை வீட்டுக்குப் போய். பார்த்தால் தங்கைக்கு மனக்குழப்பம் ஆகிவிடும். அண்ணன் இன்னும் அப்படியே இருக்காங்களே என்று பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கும். நல்லவேளை, இரவு பத்து மணி ஆகியிருந்ததால் வாசலில் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20267/", "date_download": "2019-06-26T13:06:48Z", "digest": "sha1:MTKS45B7CW2SD5GQ642QJJMPZMA75NWC", "length": 10805, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்\nஇலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து தங்கச்சிமடம் மீனவர் சங்கத்தினரும் உறவினர்களும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 21 வயதான பிரிஜ்ஜோ என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 வயதான சரண் என்பவருக்கு காயமேற்பட்டுள்ளது.\nஇந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் உறுதிமொழி வழங்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் சென்னையில் உள்ள இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர்கள் இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி சரியான முடிவு எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனவும்தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டின மீனவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsஇலங்கை கடற்படையினர் உயிரிழந்த மீனவர் துப்பாக்கிச் சூடு போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்த���கள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…\nவட மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு இன்று இடம்பெறுகின்றது.\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையரை கொலை செய்ததாக நேபாள பிரஜைகள் மீது குற்றச்சாட்டு\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் June 26, 2019\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு June 26, 2019\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40364/", "date_download": "2019-06-26T11:43:35Z", "digest": "sha1:DNNELZEMNVY2JPN6ZZR445OTRQFTIB74", "length": 10299, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சரத் பொன்சேகா அமைச்சுப் பதவிக்கு தகுதியானவரா என ஐ.தே.க தீர்மானிக்க வேண்டும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசரத் பொன்சேகா அமைச்சுப் பதவிக்கு தகுதியானவரா என ஐ.தே.க தீர்மானிக்க வேண்டும்\nபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அமைச்சுப் பதவிக்கு தகுதியானவரா என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்க வேண்டுமென எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் சரத் பொன்சேகா, பைத்தியம் பிடித்த சில காவிகள் என பௌத்த பிக்குகளை இழிவாக பேசியிருந்தமை தொடர்பிலேயே எல்லே குணவன்ச தேரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇவ்வாறான ஒருவரை அமைச்சரவை அமைச்சராக பதவியில் நீடிக்கச் செய்வது பொருத்தமுடையதா என அவர் கேள்வி எழுப்பியுள்ள அவர் சரத் பொன்சேகா அரசியல் ரீதியாக நிராகரிக்கப்பட்டவர் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியே அவருக்கு சந்தர்ப்பம் வழங்கியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறான ஓருவரை அமைச்சரவையில் அங்கம் வகிக்கச் செய்வது கட்சிக்கு எவ்வாறான நன்மதிப்பை உருவாக்கும் என்பதனை கட்சியே தீர்மானிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nTagsஅமைச்சுப் பதவி ஐ.தே.க சரத் பொன்சேகா தகுதியானவரா பௌத்த பிக்குகளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…\nமானுவேல் சேகரன் நினைவு நாள் – தேவர் குருபூஜை – ராமநாதபுரத்தில் 144 தடை:-\nபெங்களூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்:-\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் June 26, 2019\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு June 26, 2019\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41750/", "date_download": "2019-06-26T11:44:40Z", "digest": "sha1:2OWAJCBZ6BTLC3L7Z5PVV2ZVIDYSOR2D", "length": 12101, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "துணுக்காய் தென்னியங்குளம் கிராமத்தில் பெருமளவில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுணுக்காய் தென்னியங்குளம் கிராமத்தில் பெருமளவில் சட்டவிரோத மணல் அகழ்வுகள்\nமுல்லைத்தீவு துணுக்காய் தென்னியங்குளம் கிராமத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் பெருமளவில் இடம்பெற்று வருவதாக கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.\nஇக்கிராமத்தில் இருந்து பெருமளவு மரங்கள் வெட்டி எடுத்து வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது இக்கிராமத்தின் ஆற்றுப்படுகைகளில் பெருமளவு மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட��டுள்ளதாகவும் இக்கிராமத்தில் உழவு இயந்திரங்கள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய உழவு இயந்திரங்களுக்கான கடன்களை செலுத்துவதற்காக மணல் அகழ்வில் ஈடுபடுவதாகத்; கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்காலத்தில் தென்னியங்குளம் கிராம காடு அழிப்பு, மணல் அகழ்வினால் பெரும் அழிவினை எதிர்கொள்ளும் எனவும் இதனைத் தடுப்பதற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாய அமைச்சர், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகிராமத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுடன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் இதன் காரணமாகவே தகவல்களை அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற் உறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துவதில்லை எனவும் தென்னியங்குள மக்கள் தெரிவிக்கின்றனர். தென்னியங்குளத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினைத் தடுப்பதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.\nTagsnews Srilanka srilanka news tamil tamil news சட்டவிரோத மணல் அகழ்வுகள் துணுக்காய் தென்னியங்குளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…\nஅர்ஜுனா மஹேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை – கையடக்கத் தொலைபேசிகளில் முக்கிய தகவல்கள் மாயம்:-\nஅருந்திக்க பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nசஹ்ரானின் மனைவி பல முக்கி��� தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் June 26, 2019\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு June 26, 2019\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101069", "date_download": "2019-06-26T12:28:13Z", "digest": "sha1:F7RIMW4KT6TDHOKPVCYWYF3BDYQXQTVJ", "length": 12546, "nlines": 135, "source_domain": "tamilnews.cc", "title": "செவ்வாய் தோஷம்’ விதிவிலக்குகள்!", "raw_content": "\nஒருவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது சந்திரன் மற்றும் சுக்கிரன் அமைந்துள்ள இடத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷம் எனக் குறிப்பிடப்படுகிறது.\n‘செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்குத் திருமணம் எளிதில் ஆகாது. செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு அதே தோஷம் உள்ளவரையே திருமணம் செய்துவைக்க வேண்டும்; இல்லையெனில் வீண் அபவாதங்கள் நிகழ வாய்ப்பு உண்டு’ என்பார்கள். ஆனால், செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்கஸ செவ்வாயின் ஸ்தான பலனை வைத்து, விதி விலக்குகள் தரப்பட்டுள்ளன. அதன்படி அமைந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று அறியலாம்.\nகடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வீட்டிலிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.\nசெவ்வாய் இருக்கும் 2-ம் இடம், மிதுனம் அல்லது கன்னியாகில் தோஷம் இல்லை\nசெவ்வாய் இருக்கும் 4 -ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷம் இல்லை\nசெவ்வாய் இருக்கும் 7-ம் இடம் கடகம், மகரமானால் தோஷம் இல்லை.\nசெவ்வாய் இருக்கும் 8-ம் இடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.\nசெவ்வாய் இருக்கும் 12-ம் இடம் ரிஷபம், துலாம் ஆனால் தோஷம் இல்லை.\nசிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.\nகுருவுடன் சேர்ந்து செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.\nசந்திரனுடன் சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.\nபுதனுடன் சேர்ந்தாலும் புதன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.\nசூரியனுடன் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.\nசெவ்வாய் அமைந்துள்ள ராசியின் அதிபதி, லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளிலிருந்தால் தோஷம் கிடையாது. உதாரணமாக கும்ப லக்ன ஜாதகருக்குக் கும்ப ராசியில் செவ்வாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரது ஜாதகத்தில், சனி துலா ராசியில் இருப்பதாகக் கொள்வோம். `லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டு’ என்று எண்ணத் தோன்றும். ஆனால் கும்ப ராசியின் அதிபதியான சனி, லக்னத்துக்கு 9-வது வீடான துலாத்தில் இருப்பதால், செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.\n8, 12-ல் அமைந்த செவ்வாய் இருக்கும் ராசியானது மேஷம், சிம்மம், விருச்சிகம் என்றால் செவ்வாய் தோஷம் இல்லை.\nசெவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷம், விருச்சிகம் ஆகியவை. உச்ச வீடு மகரம். எனவே மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகன் அல்லது ஜாதகிக்குச் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.\nசனி, குரு, கேது ஆகிய கிரகங்களோடு செவ்வாய் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தாலோ தோஷம் கிடையாது.\nசெவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், சந்திரன், குரு. இவர்களின் வீடான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.\nஇவை தவிர, ஒரு ஜாதகன் அல்லது ஜாதகிக்குத் திருமணம் நிகழும் முன்பே செவ்வாய் தசை நடந்து முடிந்துவிட்டால், செவ்வாய் தோஷம் பாதிக்காது என்பார்கள். உதாரணமாக மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜனன கால தசை, செவ்வாயாக அம���யும். அவர்களின் 6-7 வயதுக்குள் செவ்வாய் தசை நடந்து முடிந்து விடும். இவர்களுக்குத் திருமண காலத்தில் செவ்வாய் தோஷ பாதிப்பு இருக்காது என்பார்கள்.\nசெவ்வாய் தோஷ விதிவிலக்குக் காரணங்களை மொத்தமாகக் கருத்தில் வைத்துப் பார்த்தால் செவ்வாய் தோஷம் பற்றிய பயம் நீங்கும்.\n12 ராசிகளில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளில் செவ்வாய் இருந்தால்ஸ அந்த இடம் லக்னம் 2, 4, 7, 8, 12 – ஆக இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. இதை ஜாதகத்தைப் பார்த்தவுடன் தெரிந்துகொள்ளலாம்.\nஇதேபோல் மற்ற விதிவிலக்குக் காரணங்களையும் வைத்துப் பார்த்தால், நூற்றில் ஐந்து ஜாதகர்களுக்குத்தான் செவ்வாய் தோஷம் இருக்கும்.\nஎனவே, மேலோட்டமாக ஜாதகத்தைப் பார்த்துவிட்டு செவ்வாய் தோஷம் என்ற முடிவுக்கு வரவேண்டாம்; திருமணம் அமைவது கடினம் என பயம்கொள்ள வேண்டாம். துல்லியமாக ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும்.\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nதலையில் கல்லைப்போட்டு பிரபல ரவுடி படுகொலை\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய நத்தை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/sexually-abused/", "date_download": "2019-06-26T12:12:11Z", "digest": "sha1:HYLFLYMFQ3MVBLH7LOUPVAA2OOOHLSCF", "length": 45614, "nlines": 503, "source_domain": "tamilnews.com", "title": "sexually abused Archives - TAMIL NEWS", "raw_content": "\nபாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்\nபாடசாலை வாகனத்தில் 3 வயது பெண் குழந்தையொன்றை நடத்துனர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (3 year old girl sexually abused school van conductor arrested India News) மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள அயோத்யா நகர் பகுதியைச் ...\n16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் விளக்கமறியலில்\nபல நாட்களாக 16 வயது மாணவி ஒருவரை வாகன திருத்துமிடம் ஒன்றில் இருந்த முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (16 year old student sexually abused suspect remanded) இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய ...\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nசுமார் இரண்டு வருட காலமாக பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தனியார் கல்வி ஆசிரியர் ஒருவரை பண்டாரகமை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். (Teacher sexually abused student two years) தனது சகோதரி எந்தநேரமும் ஏதோ சிந்தனையில் இருப்பதை அவதானித்த அவளின் சகோதரன், ...\nநண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி\n69 69Sharesஉடுபத்தாவை பிரதேசத்தை சேர்ந்த 15 வயது இளம் பெண் ஒருவர், கந்தயாய பிரதேசத்தை சேர்ந்த தனது காதலனை சந்திப்பதற்கு தும்மலசூரிய நகருக்குச் சென்றுள்ளார். (boyfriend’s lover sexually abused throughout night) இரவு நேரமானதால் தனது வீட்டிற்குச் செல்வதற்கு முடியாது என தனது காதலனிடம் குறித்த பெண் கூறியுள்ளார். ...\n09 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய்\nஒன்பது வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை ஏமாற்றி தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 40 வயதுடைய திருமணமான இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (09 year old student sexually abused army soldier) சந்தேக நபரான இராணுவ வீரர் குறித்த மாணவனின் ...\nஅம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்\n27 27Shares‘அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்’ என்று பயமுறுத்தி தனது மனைவியின் முதலாவது கணவனின் பிள்ளையான 13 வயது சிறுமியை, சித்தப்பா முறையான நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். (13 year old girl sexually abused Uncle) கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ...\nபிரிவெனா மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\n10 10Sharesபௌத்த மாணவர்கள் கல்விகற்கும் பிரிவெனா பாடசாலையில் கல்விகற்று வந்த 15 வயது மாணவன் ஒருவன், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். (15 year old student sexually abused teacher) குறித்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில் அந்த பிரிவெனாவில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவ���ை அக்மீமன பொலிஸார் ...\n15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா\nதனது சகோதரனின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து அவளை கர்ப்பிணியாக்கி, சுமார் ஒருவருட காலமாக பொலிஸாரின் வளையில் சிக்காது தலைமறைவாகியிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். (Uncle sexually abused daughter 15 year old pregnant woman) ரன்மினிதென்ன பிரதேசத்தில் வைத்து 42 வயதுடைய நபரை சந்தேகத்தின் ...\nகழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது\n51 51Sharesகழிவறைக்குச் சென்ற 60 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை மெதகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். (60 year old girl sexually abused 38 year old man arrested) இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடையவர் எனவும் இவர் ...\nமகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு\n9 9Sharesதனது 15 வயதான மகளை பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த குற்றத்திற்காக மீகொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை ஹோமாகமை நீதவான் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவித்துள்ளார். (Mother allowed daughter sexually abused) இதுபோன்ற குற்றச் செயல்கள் மற்றும் கஞ்சா வைத்திருத்தல் தொடர்பாகவும் ...\nயாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்\n17 17Sharesயாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கனை மற்றும் சுழிபுரம் ஆகிய இடங்களில் பதின்ம வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. (young man sexually abused two young girls Jaffna) இதுகுறித்து பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லு��் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லிய���்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலக���கிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_08.html", "date_download": "2019-06-26T13:07:14Z", "digest": "sha1:UMCZ4FEEJSIXNPOVG2SJQOFG4AMIVDS5", "length": 25750, "nlines": 439, "source_domain": "www.siththarkal.com", "title": "தலை முடி வளர... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: சித்த மருத்துவம், சித்தர் பாடல்\n\"கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து\nர���ண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து\nஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி\nதினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்\".\n- அகத்தியர் குணபாடம் -\nகையாந்தகரைச் சாறு நாலுபலம் எடுத்து அத்துடன் ரெண்டுபலம் குன்றிமணிப் பருப்பு சேர்த்து அரைத்து எடுத்து அதில் நல்லெண்ணய் ஒருபலம் சேர்த்துக் காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலையில் பூசிவர வயோதிகருக்கும் இளைஞர் போல முடி வளருமாம் என்கிறார் அகத்தியர்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஅன்புள்ள தோழி, கையாந்தகரை,குன்றிமணிப் பருப்பு என்றால் என்ன,அவை எங்கு கிடைக்கும் போன்ற விவரங்களும் (நாலு பலம், இரண்டு பலம், ஒரு பலம்) பலம் என்றால் தற்போதைய நடைமுறையில் என்ன அளவு போன்ற விவரங்களும் சேர்த்து தந்தால் படிப்பவர்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்குமே..\nஅன்புள்ள தோழா, ஒரு பலம் என்பது எத்தனை அளவு, இந்த மருந்துப் பொருட்களை இந்தியாவில் எந்தக் கடையில் பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரங்கள் என் முந்தய பதிவுகளில், அல்லது முந்தய பதிவுகளின் பின்னூட்டங்களில் சொல்லி இருக்கிறேன் அதனால் திருப்பி திருப்பி பதிவுகளில் அதை இணைப்பது தொடர்ந்து படிபவர்களுக்கு சலிப்பை உண்டுபண்ணும் என்பாதால் இணைக்க வில்லை. நன்றி.\nநமக்கு படிப்பறிவு கம்மி,எனவே இந்த சிறியவனின் பின்வரும் சந்தேகஙக்ளை விளக்கிடுமாறு வேண்டுகிறேன்.\n இதற்கு வேறு பெயர்கள் இருக்கிறதா\nகுன்றிமணி பருப்புக்கு வேறு பெயர்கள் ஏதும் இருக்கிறதா\nகையாந்தகரை என்பது கரிசலாங்கண்ணியை... குன்றிமணி பருப்புக்கு வேறு பெயர்கள் தெரிய வில்லை.. நான் அறியும் போது பின்னூட்டத்தில் இணைக்கிறேன்... நன்றி\nநான்கு பலம், இரண்டு பலம், ஒரு பலம்....என்பதை நான்கு பங்கு, இரண்டு பங்கு, ஒரு பங்கு என வைத்துக் கொள்ளலாமா\nஎன் சந்தேகத்தை உடனடியாய் தீர்த்து வைத்தற்கு நன்றி...நன்றி...நன்றி\nபங்கு என்று வைத்துக் கொள்ளும் போது அளவுகள் மாறுபடாமல் பார்த்துக் கொள்ள கடினமாக இருக்கும், நன்றி.\nகுன்றிமணி பருப்புக்கு வேறு பெயர் குண்டுமணி.\nவிநாயகருக்கு கண்ணுக்காக வைப்போமே அது தான்.\nஅன்புள்ள தோழிக்கு, மிக சிறப்பான பதிவுகள். வாழ்த்துக்கள்.\nஇங்கு பலம் என்றால் என்ன அளவு என்று கேட்டு இருந்தார்கள். அதற்கான விளக்கம். ஓர் பலம் என்பது 35 கிராம் அளவு.\nமேலும் குன்றி மணியில் பல விதங்கள் உள்ளது, வெள்ளை குன்றிமணி , கருப்பு குன்றிமணி, எந்த குன்றிமணி என்று குறிப்பாக சொன்னால் நலமாக இருக்கும்.\nஇங்கு சொல்லப்பட்டது கருப்பு குன்றிமணி.. நன்றி.. pondicherry\nதினசரி தைலமாக தலையில் பூச இந்த எண்ணையை பயன்படுத்தலாம் நன்றி.\n எனக்கு தலை முடி உதிர ஆரம்பித்துள்ளது, மேலும் இதே நிலை நீடித்தால் தலை வழுகை ஆகிவிடும், நீங்கள் சொன்னது போல இந்த தைலத்தை தயாரித்து தேய்த்து வந்தால் பலன் தருமா உங்களது ஆலோசனை எனக்கு மேலானது.\n எனக்கு தலை முடி உதிர ஆரம்பித்துள்ளது, மேலும் இதே நிலை நீடித்தால் தலை வழுகை ஆகிவிடும், நீங்கள் சொன்னது போல இந்த தைலத்தை தயாரித்து தேய்த்து வந்தால் பலன் தருமா உங்களது ஆலோசனை எனக்கு மேலானது. நன்றி \nஉடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி\nஅன்புள்ள தோழி,, என் தந்தை நன்கு உயரமாக முரட்டு கம்பீர தோற்றத்துடன் இருக்கிறார்,, அனால் நான் சற்று குள்ளமாக தெரிகிறேன்,, சித்தர்கள் குறிப்பில் உயரமாக வளர எதேனும் கூறப்பட்டுள்ளதா என்று தயவு கூர்ந்து சொல்லவும்\nஅன்புள்ள தோழி,, என் தந்தை நன்கு உயரமாக முரட்டு கம்பீர தோற்றத்துடன் இருக்கிறார்,, அனால் நான் சற்று குள்ளமாக தெரிகிறேன்,, சித்தர்கள் குறிப்பில் உயரமாக வளர எதேனும் கூறப்பட்டுள்ளதா என்று தயவு கூர்ந்து சொல்லவும்\nஅன்புள்ள தோழி,, என் தந்தை நன்கு உயரமாக முரட்டு கம்பீர தோற்றத்துடன் இருக்கிறார்,, அனால் நான் சற்று குள்ளமாக தெரிகிறேன்,, சித்தர்கள் குறிப்பில் உயரமாக வளர எதேனும் கூறப்பட்டுள்ளதா என்று தயவு கூர்ந்து சொல்லவும்\nசிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை / அவ்வகை விதைகளையுடைய கொடி. ( Crab's eye)\nகுறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் கொடி.\nஇணையத்தில் கண்ட வேறு பெயர்கள்\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் ��றிமுகம்...\nபூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்.....\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.......\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/effects-jupiter-venus-conjunction-2018-libra-on-12-zodiac-moon-signs-328932.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:31:53Z", "digest": "sha1:ROPPLN7LCBZ2QA5QXIY2TOSDEKOBTS5A", "length": 27923, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "துலாம் ராசியில் குரு உடன் கூட்டணி சேர்ந்த சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள் | Effects of Jupiter Venus Conjunction 2018 in Libra on 12 Zodiac Moon Signs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\n17 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n20 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n20 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nLifestyle நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுலாம் ராசியில் குரு உடன் கூட்டணி சேர்ந்த சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nசென்னை: நவகிரகங்களில் குருவும் சுக்கிரனும் எதிர் எதிர் துருவங்கள். குரு,தேவர்களுக்கு குருவாக திகழ்பவர். சுக்கிரன் அசுரர்களுக்கு குருவானவர். வேத மந்திரங்களுக்கு எல்லாம் உரியவர் குரு. மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் மாந்திரீக தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர் சுக்கிரன். இந்த குருவும் சுக்கிரனும் துலாம் ராசியில் இணைந்துள்ளனர். இந்த கூட்டணி அக்டோபர் 11 வரை நீடிக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் இதனால் என்ன பலன் என்று பார்க்கலாம்.\nநவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான். குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். கட்டுமஸ்தான உடல்வாகு தரக்கூடியவர் குரு. நிரந்தரமான வெற்றி மகுடத்தை சூட்ட வைப்பவர். மறைந்த பின்பும் சிலையாக இருந்து மரியாதை செய்ய வைப்பவர். விசுவாசம் மிக்க உறவுகள் மனைவி, குழந்தைகள் கொடுப்பார். உயிரை கொடுக்கும் நண்பர்களை தருபவர். வழக்குகள் சாதகமாக அமைய வைப்பது குருவே. அரண்மனை போன்ற வீடு அமைவதும், அதனை அனுபவிக்கும் பாக��கியம் தருவதும் குரு தான்.\nசுக்கிரன் இல்லாமல் சந்தோஷம் என்பது ஒருவருக்கு கனவிலும் கிடையாது. சுக்கிர பகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்\nகுரு, சுக்கிரன் உச்சம், நீசம்\nகுருவுக்கு சொந்த ராசியான மீனம், தனுசு ஆகிய வீடுகள் ஆட்சி நிலையில் இருந்தாலும், சந்திரனின் ஆட்சி ராசியான கடகத்தில்தான் உச்சம் அடைவார். மகர ராசியில் நீசமாகவும் இருக்கிறார். தனக்கு பகையான சுக்கிரன் ஆட்சி செய்யும் ரிஷபம், துலாம் ராசியில் பகையாகவே இருக்கிறார்.\nசுக்கிரனின் சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருந்தாலும், புதனின் ராசியான மிதுனத்தில் நட்பாகவும், கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். பகை கொண்ட கிரகமான குரு, ஆட்சி செய்யும் தனுசு ராசியில் நட்பாகவும் மீனத்தில் உச்சமாகவும் இருக்கிறார். எதிரியின் வீட்டில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான்.\nஜோதிட சாஸ்திரத்தில் பகையாக இருக்கும் குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், சுப பலனை தருகிறார். குருவும் சுக்கிரனும் 5, 9, 11ஆம் இடங்களில் நின்று இருந்தால் அவரவர் உரிய சுப பலனைத் தருவார்கள். குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை.\nமேஷ ராசிக்காரர்களுக்கு 7வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து அமர்ந்து உள்ளனர். தேவையில்லாத பேச்சுக்களில் நேரத்தை செலவிட வேண்டாம். பணம் விசயமாக யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்���ாம். ஆன்மீக தலங்களுக்கு புனித பயணம் சென்று வரலாம். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு 6வது வீட்டில் குருவுடன் சுக்கிரன் இணைந்துள்ளார். இது ருண ரோக சத்ரு ஸ்தானம். வேலைப்பளு அதிகரிக்கும். தனிமையாக உணர்வீர்கள்.\nமிதுனம் ராசிக்காரர்களுக்கு மனது முழுக்க காதல் உணர்வுகள் நிரம்பி வழியும். உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து இருப்பதால் காதலர்கள் இணைந்து இருக்கக் கூடிய காலம் இதுவாகும். ரொமான்ஸ் செய்யும் காலம் என்பதால் இனி உற்சாகம் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களுக்கு 4வது வீட்டில் குருவும், சுக்கிரனும் அமர்ந்திருப்பதால் பயணங்களினால் பலன் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. காதலர்கள் சில காலம் பொறுத்திருப்பது நல்லது.\nமுயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து அமர்ந்து உள்ளனர். சிறு பயணங்களால் பலன்கள் கிடைக்கும். உங்களைப் பற்றி புறம் பேசுபவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். நல்ல புத்தகங்களை படிக்க நேரத்தை செலவிடலாம். கன்னி ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீடான லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் அமர்ந்துள்ளதால் குடும்பம், பணம் விசயங்களில் சாதகமான செயல்களால் நன்மைகள் நடக்கும்\nதுலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசியில் தனி ஆவர்தனம் செய்து வந்த குரு உடன் காதல் நாயகன் சுக்கிரன் இணைந்துள்ளார். பிரிந்து சென்ற உறவுகள் இணையும் காலம் இது. சிலரது வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். சந்தோஷ தருணங்கள் நடைபெறும் காலம் இதுவாகும். விருச்சிக ராசிக்காரர்களே விரைய ஸ்தானமான 12வது வீட்டில் குரு, சுக்கிரன் அமர்ந்துள்ளதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.\nதனுசு ரசிக்காரர்களே... லாப ஸ்தானத்தில் குருவும், சுக்கிரனும் இணைந்து அமர்ந்து உள்ளதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியரிடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். பழைய நட்புக்களை புதுப்பிப்பீர்கள். மகர ராசிக்காரர்களே... தொழில் ஸ்தானமான 10வது வீட்டில் குருபகவானுடன் சுக்கிரன் இணைந்துள்ளார். சிம்மத்தில் புதன் அமர்ந்து உள்ளதும் சிறப்பான அம்சமாகும். சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும் காலம் இது. இசை, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.\nகும்ப ராசிக்காரர்களே 9வது வீட்டில் குருவோடு சுக்கிரன் இணைந்திருப்பது குதூகலமான அமைப்பாகும். வெளிநாட்டு பயணம் நன்மையை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகள் செயல்பாடு மனநிறைவை தரும். அவ்வப்போது மூட்டுவலி பிரச்சினைகள் ஏற்படும் கவனம் தேவை. மீனம் ராசிக்காரர்களே எட்டாவது வீட்டில் மறைந்துள்ள குருவோடு சுக்கிரனும் மறைகிறார். முன்னாள் காதல் மீண்டும் துளிர்விடும். உங்களைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினாலும் கண்டு கொள்ள வேண்டாம். அரசியல் ஆசையை சில காலம் தள்ளிப் போடுவது நல்லது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலக நீரிழிவு தினம்: உங்களுக்கு சுகர் இருக்கா... குரு சுக்ரன் எப்படி இருக்கு பாருங்க\nவியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்.. ஏலியன் விமானமா.. நாசாவின் திக் போட்டோ\nபூமியை விட பல மடங்கு அதிக தண்ணீர்.. வியாழனில் பெரிய பெரிய கடல்.. விஞ்ஞானிகள் ஆச்சர்யம்\nவியாழக்கிழமையிலும், 3ஆம் தேதியில் பிறந்தவர்களும் எப்படி இருப்பாங்க தெரியுமா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.... நீதி விசாரணை நடைபெறும்.... முதல்வர் உத்தரவு\nதூத்துக்குடிக்கு விரைகிறார் ஸ்டாலின்.... குமாரசாமி பதவியேற்பில் பங்கேற்கவில்லை\nவீட்டில் குவா குவா சத்தம் கேட்கலயா\nஐஸ்கட்டியால் ஆன வியாழனின் நிலா ‘யூரோப்பா’வில் உயிரினங்கள் வாழ முடியும்.. ஆய்வில் தகவல்\nமகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தரும் சுக்கிரன் - பலன்கள், பரிகாரங்கள்\nகுருவும் சனியும் கூட்டணி சேர்ந்தால் பலன்கள்... பரிகாரங்கள்\nகாதல் திருமணம்.... விவாகரத்து - ஜாதகத்தில் குரு,சுக்கிரன் எங்க இருக்கார் தெரியுமா\n - ஜாதகத்தில் குரு எங்க இருக்கார் பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/abhinandhan-was-tortured-by-isi-for-40-hours-350578.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T12:49:32Z", "digest": "sha1:X7WRSLHFL6YPLGWC3N6L2IY3D2RN2PDL", "length": 17777, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிக வெளிச்சம்.. அதிக சப்தம் உண்டாக்கும் அறையில் அபிநந்தன்.. 40 மணி நேர சித்திரவதை அனுபவிப்பு | Abhinandhan was tortured by ISI for 40 hours - Tamil Oneindia", "raw_content": "\nஉங���கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 min ago தலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக\n7 min ago கர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n31 min ago வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை\n36 min ago திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\nMovies Kizhakku Vasal Serial: தேவராஜுக்கு பதில் மகனும் நாகப்பனுக்கு பதில் மகளும் என்ன ஊர்டா இது\nAutomobiles ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி\nFinance என்னய்யா சொல்றீங்க.. விவசாயிகள் மீதே வழக்கா.. BT ரக பருத்தி நடவு செய்ததாலா\nTechnology உயர்தொழில்நுட்பத்தில் அதிரவிடும் ரிலையன்ஸ் ஜியோ: சமாளிக்குமா ஏர்டெல்.\nSports நீங்கள் அதிகம் டிரெய்னிங் எடுக்க வேண்டும்.. கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nLifestyle பூண்டை இப்படிகூட உரிக்கலாமா... வைரலாகும் பூண்டு உரிக்கும் விடியோ...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிக வெளிச்சம்.. அதிக சப்தம் உண்டாக்கும் அறையில் அபிநந்தன்.. 40 மணி நேர சித்திரவதை அனுபவிப்பு\nடெல்லி: அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் 40 மணி நேரம் சித்திரவதை செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர்.\nஇதையடுத்து இந்திய விமான படையினர் பாகிஸ்தானில் வான் வழி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தன. இந்த தாக்குதலை அடுத்த பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன.\nஅப்போது மிக் ரக விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தன. அப்போது விங் கமாண்டர் அபிநந்தனின் விமானத்தை பாகிஸ்தான் விமான படையினர் சுட்டனர். இதையடுத்து பாராசூட் மூலம் அபிநந்தன் கீழே குதித்தார்.\nஇதில் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தனை அந்நாட்டு ராணுவத்தினர் சிறை பிடித்தனர். அவர் பாகிஸ்தான் பிடியில் இருந்த போது சித்திரவதையை அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅபிநந்தன் இஸ்லாமாபாத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த போது எந்த சித்திரவதையையும் அனுபவிக்கவில்லை. ஆனால் இஸ்லாமாபாத்திலிருந்து 5 மணி நேரம் பயணம் தூர கொண்ட ராவல்பிண்டிக்கு அழைத்து சென்ற போது அங்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅவரை வெளிச்சம் அதிகமாக உள்ள அறையில் அடைத்து வைத்திருந்தனர். அத்துடன் காதுகளை பாதிக்கும் அளவுக்கும் தலைவலியை ஏற்படுத்தும் அளவுக்கு சப்தத்தையும் அங்கு உண்டாக்கியுள்ளனர். அத்துடன் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அபிநந்தனை அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர். மொத்தம் 58 மணி நேரம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த அபிநந்தனை 40 மணி நேரம் அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅபிநந்தன் டீ குடிப்பது போன்று வெளியான புகைப்படம் அந்நாட்டு ராணுவத்தினரின் மெஸ்ஸில் எடுக்கப்பட்டது. அங்கிருந்த வரை அபிநந்தனுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nதமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா\nஇப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்\nகல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில��� ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nabhinandan pakistan அபிநந்தன் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-06-26T11:46:45Z", "digest": "sha1:L6MDGU7CEM5D7Q3P46FJAOYMN24HLJA3", "length": 9606, "nlines": 153, "source_domain": "tamil.pgurus.com", "title": "பி. ஜே. பி Archives - PGurus1", "raw_content": "\nTag: பி. ஜே. பி\nராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை நிறுவுவதில் ஏன் இந்த தாமதம்\nராகுல் காந்திக்கு பல நாட்டு குடியுரிமை இருப்பதை சுப்பிரமணிய சுவாமி முறையிட்ட பிறகும் அதை உள்துறை அமைச்சகம் விசாரித்து உண்மையை வெளிப்படுத்த முனையவில்லை. இதற்குள் இருக்கும் மர்மம் என்ன அவர் ரகசியமாக வைத்திருக்கும் பேகாப்ஸ்...\nசோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவையும் ராகுலையும் வழக்கில் இருந்து விடுவிக்க காங்கிரஸ் வக்கீல்கள் நேரடி வரிக்கான மத்திய வாரியம் மூலமாக கடும் முயற்சி எடுத்துள்ளனர். நல்ல வேளை பிரதமர் சரியான...\nஎழுமின் விழிமின் நண்பர்களே – அயல்நாட்டு பி ஜே பி நண்பர்களும் வெளி நாட்டு...\nசாம் கோஷ்டியினர் மோடியின் பெயரை கெடுப்பதில் காட்டும் தீவிரத்தை புரிந்து கொண்டு அவர்களின் சதியை நாம் முறியடிக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். போர்ப்படை தனில் தூங்கியவன் வெற்றி...\nபி ஜே பி யின் தொழில் நுட்ப பிரிவு செத்துவிட்டதா\nஇப்போது நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில் பி ஜே பி கட்சியின் தொழில் நுட்ப பிரிவு (Social Media) முழுமையாக திறமையாக செயல்படவில்லை. இக்கட்சியில் தொழில் நுட்ப பிரிவு என ஒன்று...\nரிசர்வ் வங்கி ஆளுநராக ‘ஊழலுக்கு துணை போன’ சக்திகாந்த தாஸ்\nஆர் பி ஐ ஆளுநராக வரலாறு படித்தவர் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பி ஜே பி கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் செவ்வாயன்ற��� நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒய்வு பெற்ற ஐ...\nபி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை\nசில விஷயங்களை பி ஜே பி அரசு சீக்கிரமாகச் செய்ய வேண்டும். செய்ய வேண்டியவை: அமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டு ‘கை சுத்தமான’ சுறுசுறுப்பான நல்லவர் ஒருவரை தலைவர் ஆக்குங்கள். வணிக சமுதாயத்தின் நம்பிக்கையைப்...\n2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்\nநட்ராஜ் ஷெட்டி - June 9, 2018\nசு ரு க் க ம் ஊழலை எதிர்க்கும் உறுதிப்பாடும் நீதியும் தழைக்க வேண்டும் இந்துக்களின் தொகை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் நமது பொருளாதாரம் எதிர்கால நோக்கங்களுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nதிருமலை திருப்பதி கோவில் பிரச்சனை – முக்கிய குற்றச்சாட்டுகள்\nகுமாரசாமிக்கு இப்போது ‘உறைக்க’ தொடங்கிவிட்டது\nசுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/15040246/Public-road-stroke.vpf", "date_download": "2019-06-26T12:54:29Z", "digest": "sha1:OXJ6OUW3OGYA5KQMNRDPLDMRL5AJYTFL", "length": 12144, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public road stroke || கோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் + \"||\" + Public road stroke\nகோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nகோபி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகோபி அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட கோபிபாளையம் மற்றும் போடிசின்னாம்பாளையம் பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 7.30 மணி அளவில் கோபி–சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள கோபிபாளையம் பிரிவுக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், தாசில்தார் பூபதி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றுநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீராக குடிநீர் வழங்கவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nகோபிபாளையம், போடிசின்னாம்பாளையம் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் தொலைவில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டி உள்ளதால், வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்’ என்றனர்.\nஇதற்கு அதிகாரிகள் கூறும்போது, ‘கோபிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காலை 8.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇந்த சாலை மறியலால் கோபிபாளையம் பிரிவில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/06020400/The-great-worship-of-Lord-Anjaneya-in-the-temple-is.vpf", "date_download": "2019-06-26T12:54:25Z", "digest": "sha1:NH3GFP7HKMWSHFLWW6RXR2GUJDBARJXM", "length": 16141, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The great worship of Lord Anjaneya in the temple is a great worship of the devotees || ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் + \"||\" + The great worship of Lord Anjaneya in the temple is a great worship of the devotees\nஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்\nஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஆலங்குடியை அடுத்துள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் சாலையோரத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றப்பட்டது. தொடர்ந்து வெற்றிலை மாலையால் அலங்காரம் செய்யப்பட்டும், வடைமாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகீரனூரில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், உறியடி விழாவும், சுவாமி வீதி உலா நடைபெறுகி றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணிக்குழு, நிரந்தர உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.\nஅறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தி மற்றும் மார்கழி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டும், பக்தர்கள் கொண்டு வந்த வடை மாலை, ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலைகளால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.\nஇதில் அறந்தாங்கி சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர அறந்தாங்கி அரசு பணி மனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் நற்பணிமன்றத்தினர் செய்திருந்தனர்.\nமணமேல்குடி அடுத்து பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇதேபோல் விச்சூர் பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.\n1. திருமானூர் அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்\nதிருமானூர் அருகே புதுக்கோட்டை மகா காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n2. ஆலங்குடியில் திடீரென தோன்றிய மழை மாரியம்மன் சிலைக்கு பக்தர்கள் பூஜை\nஆலங்குடியில் திடீரென தோன்றிய மழை மாரியம்மன் சிலைக்கு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.\n3. லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nலாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\n4. சீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக��கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nசீர்காழி அருகே நாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n5. சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்\nபுதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/22052602/Kumarasamy-suddenly-changed-the-decision-of-Nikhil.vpf", "date_download": "2019-06-26T12:57:13Z", "digest": "sha1:5KJKAEEF6MPHEI5UBJ3BHB2H3ILEFVDF", "length": 15174, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kumarasamy suddenly changed the decision of Nikhil nomination || நிகில் வேட்புமனு தாக்கல் முடிவை திடீரென மாற்றிய குமாரசாமி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநிகில் வேட்புமனு தாக்கல் முடிவை திடீரென மாற்றிய குமாரசாமி\nகர்நாடகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் நட்சத்திர அந்தஸ்து பெ��்ற தொகுதியாக மண்டியா திகழ்கிறது. ஏனெனில் இங்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் களமிறங்குகிறார்.\nநிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக சுமதலா தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் சென்றார். ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால் மண்டியா நகரமே குலுங்கியது. இந்த அளவுக்கு கூட்டம் கூடியதை பார்த்து குமாரசாமி உள்ளிட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதற்கிடையே நிகில் குமாரசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் சுமலதாவுக்கு கூடிய கூட்டத்தை விட, அதிகளவில் கூட்டத்தை திரட்டி தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி உள்ளது.\nஇதனால் நேற்று நிகில் குமாரசாமி வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற 25-ந்தேதி அவர் மண்டியா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.\nஇதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நிகிலின் தந்தையான குமாரசாமி ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் நிகில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது நிகில் குமாரசாமிக்கு தற்போதைய சூழ்நிலையில் அரசியல் எதிர்காலம் சரியில்லை எனவும், அதற்காக நிகில் குமாரசாமி மார்ச் 21-ந்தேதி மற்றும் 25-ந்தேதி ஆகிய நாட்களில் 2 தடவை வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் உலா வருகிறது.\nமேலும் நடிகை சுமலதாவுக்கு அதிகளவில் கூட்டம் திரண்டதால், தங்களது பலத்தை நிரூபித்து காட்டும் வகையில் நிகில் குமாரசாமியின் வேட்பு மனுதாக்கலை 25-ந்தேதிக்கு குமாரசாமி மாற்றி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.\n1. தமிழக அரசின் ஒப்புதலை பெற அவசியம் இல்லாமல், மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் -குமாரசாமி\nதமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.\n2. வீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டம் : முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வ���த்தார்\nஇந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் வீடுகள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார்.\n3. தேவேகவுடாவுடன் குமாரசாமி திடீர் சந்திப்பு : முதல்-மந்திரி பதவியில் நீடிப்பதா வேண்டாமா\nநாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தேவேகவுடாவை முதல்–மந்திரி குமாரசாமி நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது குமாரசாமி முதல்–மந்திரி பதவியில் நீடிப்பதா வேண்டாமா என்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.\n4. முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு\nகர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலியாக முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\n5. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்று நாளையுடன் ஓராண்டு நிறைவு\nமுதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்று நாளையுடன் (வியாழக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது. இதில் ‘ஆபரேஷன் தாமரை’யால் அவர் சவால்களை சந்தித்தார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/farm_association/farm_assoct_precisioni_ta.html", "date_download": "2019-06-26T12:13:20Z", "digest": "sha1:IIQIK7ACUXKZR5LDTMFFFNQGD5ZDOZQA", "length": 5795, "nlines": 94, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: விவசாயிகளின் கூட்டமைப்பு", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு\nவிவசாயிகளின் கூட்டமைப்பு :: துல்லிய பண்ணையம்\nதுல்லிய பண்ணையம் – வேளாண் சேவை லிமிடெட்\nஅதியமான் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nபாலக்கோடு தாலுக்கா – 636 805\nதிருவள்ளுவர் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nஎக்ஸ். வி. எம்’ஸ் ஹவுஸ்,\nமொரப்பூர் – 635 305\nமொளலாயனூர் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nஅமாளலாயனூர் – 636 904\nமகாத்மா காந்தி துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nஎண். 52, மஜீத் தெரு,\nபாப்பாரபட்டி தாலுக்கா – 636 905\nஅண்ணா மலையார் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nசர்வோதயா துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nஸ்ரீ சத்யா சாய் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nவி. எண். ஆர். துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nபெரிக்கை பகலூர் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\nதர்மபுரி துல்லிய பண்ணை விவசாயிகள் வேளாண் சேவை லிமிடெட்,\nஎண். 55, டி.டி.எஸ்.ஈ.டி.எஸ் கட்டிடம்,\nகடை எண். 6, பென்னாகரம் முதல் சாலை,\nதர்மபுரி – 636 702\nதுல்லிய பண்ணையம் – கோவை:\nஅம்மன் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\n1 / 239 வெள்ளியங்காடு அஞ்சல்,\nகோவை - 641104 தலைவர்\nஅம்மன் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\n1 / 239 வெள்ளியங்காடு அஞ்சல்,\nகோவை - 641104 துணை தலைவர்\nஅம்மன் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\n1 / 239 வெள்ளியங்காடு அஞ்சல்,\nகோவை - 641104 செயலாளர்\nதிருமதி. எம். உமா மகேஸ்வரி,\nஅம்மன் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\n1 / 239 வெள்ளியங்காடு அஞ்சல்,\nகோவை - 641104 இணை செயலாளர்\nஅம்மன் துல்லிய பண்ணை விவசாயிகள் கழகம்,\n1 / 239 வெள்ளியங்காடு அஞ்சல்,\nகோவை - 641104 பொருளாளர்\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/04/blog-post_201.html", "date_download": "2019-06-26T11:53:43Z", "digest": "sha1:ZBEYZ2EWYELUBBSEXIW3QRGOS3D4GU6V", "length": 78302, "nlines": 357, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: வஹாபிஸம் அடிப்படைவாதமாகுமா? யாருங்க இந்த வஹ்ஹாபி?", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்ப��ாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இ���்கே*** <<< *********\n என்று தங்களது வாயால் விஷத்தை கக்கி வருகின்றனர் சில விஷக் கிருமிகள்.\nகடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நிலவி வந்த கொடிய யுத்தம் ஓய்க்கப்பட்ட நிலையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத சக்திகள், காவிக் கர சேவகர்கள் வடிவில் உலா வந்துகொண்டிருக்கின்றனர்.\n சிங்களவர்களின் வருமானங்களை சூரையாடி அதை தீவிரவாத இயக்கங்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். அரேபியர்களிடமிருந்து பெருந்திரளான பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பெரிய பெரிய பள்ளிவாசல்களை எழுப்பிக்கொண்டு அடிப்படைவாதத்தை இலங்கை மண்ணில் விதைத்து வருகின்றனர். இவர்கள் அடிப்படைவாதிகள்; கடும்போக்கு இஸ்லாமியர்கள்; வஹ்ஹாபியர்கள் என்று தங்களது வாயால் விஷத்தை கக்கி வருகின்றனர் சில விஷக் கிருமிகள்.\nஇப்படி கடுமையாக, காரசாரமாக நம்மை அடிப்படைவாதிகள் என்று விமர்சிக்க அதை ஊடகங்களும் பரப்பித்திரிய பாமரர்களும் இதைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். அடிப்படைவாதம் என்றால் பயந்து போகும் அளவுக்கு பாரதூரமான கொள்கையா இப்படி பரப்பித்திரிவோரிடம் யாராவது அடிப்படைவாதம் என்றால் என்ன இப்படி பரப்பித்திரிவோரிடம் யாராவது அடிப்படைவாதம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பியிருப்பார்களா என்றால் அது வினாக்குறியாகவே நின்றுவிடும்.\nஅடிப்படை வாதம் என்றால் என்ன\nஅடிப்படைவாதிகள் என்று நம்மை விமர்சனம் செய்கிறார்களே இந்த விமர்சனம் சரியா அடிப்படைவாதம் இந்த உலகை விட்டு அகற்ற வேண்டிய அளவுக்கு ஆபத்தான வாதமா அடிப்படைவாதம் இந்த உலகை விட்டு அகற்ற வேண்டிய அளவுக்கு ஆபத்தான வாதமா அடிப்படைவாதிகள் என்றால் யார் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாம் அறிந்து கொண்டால் இது போன்ற விமர்சனங்களின் நிலையை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஎந்தவொரு கொள்கையைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவர் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை அடிப்படையிலிருந்து கடைபிடித்து ஒழுகுவதுடன் அதில் எந்தவித வளைவு நெளிவும் இன்றி வாழ்வது அடிப்படைவாதம். அவ்வாறு வாழ்பவர் அடிப்படைவாதி\nஇது மதங்களுக்கு மட்டும் உரித்தான சொல் அல்ல மதத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்கள் அனைத்துக்கும் பொதுவானது.\nஒருவர் நாத்திகவாதத்தில் உறுதியாக இருந்து அதை அவர் ஏனையோருக்கு நாத்திகமே சரி என்று பிரச்சாரம் செய்��ால் அவர் நாத்திக அடிப்படைவாதி. பாசிசவாதத்தில் உறுதியாயிருந்தால் அவர் பாசிச அடிப்படைவாதி. நாசிசத்தில் உறுதியாக இருந்தால் அவர் நாசிச அடிப்படை வாதி கம்யூனிசத்தில் உறுதியாயிருந்தால் அவர் கம்யூனிஸ அடிப்படைவாதி. புத்தமதத்தில் உறுதியாக இருந்தால் புத்த அடிப்படைவாதி\nஇஸ்லாத்தைப் பொருத்தவரை திருக்குர்ஆனும் நபிவழியும் மாத்திரமே மார்க்க மூல ஆதாரங்கள். அதை விடுத்து வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்போரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று உலகம் விளிக்கின்றது.\nஒரு காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் மலிந்து கிடந்த தர்கா வழிபாடு, தாயத்து, தட்டு, கத்தம், பாத்திஹா போன்ற மூடநம்பிக்கைகள், கொடிய இணைவைப்பு காரியங்களை வளைகுடா நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டி, இஸ்லாமிய அடிப்படைகளை முஸ்லிம் மக்களிடம் தலைத்தோங்கச் செய்து ஒரு நல்ல ஆட்சியை கொண்டுவர முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் எனும் இஸ்லாமிய அறிஞர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இவரது கருத்துக்களுக்கு மாற்றமான கருத்தை கொண்ட வழிகெட்ட கூட்டத்தினர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்துக்களை ஏற்றோரை வஹ்ஹாபிகள் என்று அழைக்கத்துவங்கினர்.\nஇதுபோன்ற பல தவறான விடயங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் முஸ்லிம்களிடமும் மலிந்து காணப்படுகின்றன. இதை எதிர்த்து இலங்கையில் பிரச்சாரம் செய்வோரையும் வஹ்ஹாபிகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.\nநாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்கவில்லை அவர் சொன்னதில் குர்ஆன் சுன்னாவுக்கு உட்பட்ட சரியான விடயங்களை மட்டும்தான் சொல்கிறோம். அவர் சொன்னதாலோ அல்லது அவரது கருத்துக்களில் ஈர்க்கப்பட்டதாலோ தர்காக்களை ஒழிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்யவில்லை அவர் சொன்னதில் குர்ஆன் சுன்னாவுக்கு உட்பட்ட சரியான விடயங்களை மட்டும்தான் சொல்கிறோம். அவர் சொன்னதாலோ அல்லது அவரது கருத்துக்களில் ஈர்க்கப்பட்டதாலோ தர்காக்களை ஒழிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்யவில்லை மாறாக அவர் சொன்ன விடயங்கள் குர்ஆனிலும் நபிவழியிலும் உள்ளன என்பதால் அதை பிரச்சாரம் செய்கிறோம். ஒரு வேளை இது போன்ற கொடிய இணைவப்புகளை அவர் ஆதரித்திருந்தால் அவரையும் சேர்த்தே நாம் விமர்சித்திருப்போம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த வஹ்ஹாபிசத்தை இஸ்லாமிய அடிப்படைவாதமாக சித்தரிக்க துவங்கியிருக்கிறார்கள். அடிப்படை வாதம் என்பதை மேலுள்ள இலக்கணத்தின் படி சொன்னால் நாம் அடிப்படைவாதிகள் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம். இந்த இலக்கணத்தின் படி முஸ்லிம்கள் மட்டுமல்ல பௌத்தர்கள் கூட அவர்களின் மதத்தில் அடிப்படைவாதிகள்தான்\nஆனால் இதற்கு மாற்றமாக தீவிரவாதம் போன்று சித்தரிப்பார்களானால் அது அவர்களது அடிமட்ட அறியாமையையே காட்டுகிறது. வரலாற்றிலேயே முதன் முதலாக அடிப்படைவாதம் என்று சொல்லப்படும் Fundamentalism எனும் சொல் 1900ஆவது ஆண்டுகளில் அமெரிக்க புரோட்டஸ்ட்டன்டுகளுக்கு பாவிக்கப்பட்டது. அதன்பிறகுதான் இந்த சொல் இந்த உலகம் முழுவதும் பரவியது.\nஇஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்லும் வஹ்ஹாபிசமோ 18ம் நூற்றாண்டில் பரவியது. அடிப்படைவாதம் என்ற சொல் வழக்கிற்கு வருவதற்கு முன்பிருந்தே வஹ்ஹாபிசம் உலகில் இருந்து வருகிறது. காலத்தால் முந்திய ஒன்றுக்கு காலத்தால் பிந்திய அர்த்தம் கற்பிப்பது எவ்வளவு பெரிய அறிவிலித்தனம் என்பதைக் கூடவா இந்த அதி மேதாவிகளுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை\nஇது இவர்கள் எந்தளவுக்கு கடைந்தெடுத்த அறிவிலிகள் என்பதையே காட்டுகிறது.\nஇன்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்று கூவித்திரியும் சில புத்த பிட்சுகள் அக்மார்க் உண்மையான கருத்துப்படி அடிப்படைவாதிகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது புத்தரின் போதனைகளை ஏற்று நடப்பதாக சொல்லிக்கொண்டு புத்தர் சொன்ன அதி உன்னத போதனைகளை பேணி போதிப்போராக தம்மை அடையாளங் காட்டிக்கொள்வோர் தாங்கள் புத்தர் சொன்ன விடயங்களை உறுதியாக நம்பவில்லையா புத்தரின் போதனைகளை ஏற்று நடப்பதாக சொல்லிக்கொண்டு புத்தர் சொன்ன அதி உன்னத போதனைகளை பேணி போதிப்போராக தம்மை அடையாளங் காட்டிக்கொள்வோர் தாங்கள் புத்தர் சொன்ன விடயங்களை உறுதியாக நம்பவில்லையா\nஇந்த உலகில் அன்பு ஒன்றே நித்தியமானது அனைத்து அங்கிகளுக்கும் காரூண்யம் காட்ட வேண்டும் என்று ஜீவ காரூண்யம் பேசுவோர் அந்த கொள்கையில் உறுதியற்றுதான் இருக்கிறர்களா\nஇந்த உலகில் உருவான, உருவாகியுள்ள அனைத்து இன்னல்களுக்கும் காரணம் மனிதனின் ஆசைதான். அந்த ஆசையை துறந்துவிட்டாலே உலகம் ந���்ல நிலைக்கு வந்துவிடும் என்றும் அந்த ஆசையை துறக்க எட்டு விடயங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற புத்தரின் போதனைக்கேற்ப இந்த புத்த பிட்சுகள் செயற்படவில்லையா அப்படியானால் இவர்களும் அடிப்படைவாதிகள்தானே… அப்படியானால் இந்த புத்த பிட்சுகளும் ஆபத்தானவர்களா இலங்கையை சின்னாபின்னமாக்கும் தீய கொள்கையைக் கொண்டவார்களா\nஇந்த அடிப்படை வாதம் தவறா\nஇஸ்லாமிய அடிப்படை கருத்துக்களை முஸ்லிம்கள் பின்பற்றி நடப்பது குற்றமா இதனால் யாராவது நஷ்டமடைந்து விடப்போகிறார்களா இதனால் யாராவது நஷ்டமடைந்து விடப்போகிறார்களா இதனால் தீவிரவாதம் வளர்ந்து நாடு சின்னாபின்னமாகிவிடுமா இதனால் தீவிரவாதம் வளர்ந்து நாடு சின்னாபின்னமாகிவிடுமா ஒரு தவறுமற்ற ஒரு விடயத்தை எதற்காக தூக்கிப்பிடிக்க வேண்டும் ஒரு தவறுமற்ற ஒரு விடயத்தை எதற்காக தூக்கிப்பிடிக்க வேண்டும் எதற்காக இன முரண்பாடுகளை தோற்றுவித்து அதில் குளிர்காய வேண்டும்\nஒரு காலஸ்ட்ரோல் நோயுள்ளவரிடம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு உண்ணக் கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் 2 கிலோமீட்டர் வாக்கிங் செல்ல வேண்டும்; உடலை வருத்தி வேலை செய்யுங்கள்; குறைவாக சாப்பிடுங்கள் என்று ஒரு வைத்தியர் ஆலோசனை சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.\nதனது உடல் நலத்தில் ஆரோக்கியமுள்ள அந்த நபர் இதை கடும் முயற்சி செய்து சரியாக பின்பற்றி நடந்து கொண்டு இருக்கும்போது அவரது நடவடிக்கையை பார்த்துவிட்டு இன்னுமொருவர் இவர் சரியான அடிப்படைவாதி இவருக்கு சொல்லப்பட்டதை அப்படியே பின்பற்றுகிறார். இவர் (வைத்தியரது கருத்துக்களை ஏற்று அதில் உறுதியாய் இருப்பதால்) ஒரு வைத்தியவாதி இவருக்கு சொல்லப்பட்டதை அப்படியே பின்பற்றுகிறார். இவர் (வைத்தியரது கருத்துக்களை ஏற்று அதில் உறுதியாய் இருப்பதால்) ஒரு வைத்தியவாதி என்று விமர்சனம் செய்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்த வாதம்.\nஇவ்வாறு விமர்சிப்பவர் அந் நபரின் செயற்பாட்டில் குறை காண, இவர் காலையில் எழுந்து ஓடுவதால் மக்கள் இவர் ஓடுவதை பார்த்து சுனாமி வருகிறதோ என்றஞ்சி அவர்களும் இவருக்கு பின்னால் ஓடுகிறார் என்று அளந்துவிட்டால் அது சரியாகுமா (இவ்வாறு சொல்பவர்களை பைத்தியவாதி என்றுதான் நாம் சொல்ல வேண்டிவரும்.) இதை அறிவுள்ள எந்த மனித��லும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை மாற்று மத சகோதரர்கள் சற்று நடுநிலையுடன் சிந்தித்துப் பார்த்தால் இந்த குற்றச்சாட்டிலுள்ள அபத்தமும் அறியாமையும் பளிச்சென்று தெரியும்\nஅப்படி இந்த அடிப்படைவாத முஸ்லிம்கள் இலங்கையில் என்ன தவறுகளை செய்கிறார்கள் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் விளக்கம் தாங்கமுடியவில்லை\nஇந்த அடிப்படைவாத முஸ்லிம்கள் சவூதியில் இருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பெரிய அளவில் பள்ளிவாசல்களை கட்டிக்கொண்டு அடிப்படைவாதத்தைபோதித்து வருகிறார்கள் என்பதே அந்தக் குற்றச்சாட்டு இதைக் கேட்கும்போது அவர்களை பார்த்து சிரிப்பதா இதைக் கேட்கும்போது அவர்களை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்று புரியவில்லை\nஇது எவ்வாறு உள்ளது என்றால் மேலே சொன்ன அந்த காலஸ்ட்ரோல் நோயாளியின் எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். குறித்த அந்நோயாளி தன்னைப்போலுள்ள ஏனைய காலஸ்ட்ரோல் நோயுள்ளோரைப்பார்த்து எனக்கு ஒரு வைத்தியர் இன்ன இன்ன ஆலோசனைகளை சொன்னார். அதை கடைபிடித்தால் எனது உடல் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னர் இருந்த குருதியமுக்கம் குறைந்து சீரான நிலைக்கு வந்துள்ளது. உடல் எடை குறைந்துள்ளது. நல்ல நிலையை உணர்கிறேன். அதை நீங்களும் கடைப்படித்துப்பாருங்கள். உங்களுக்கும் நல்ல பலனை நிச்சயம் தரும் என்று ஆலோசனை கூறுகிறார். இதை யாராவது தவறு என்பார்களா\nஇதுபோலத்தான் இந்த அடிப்படை வாதமும் அமைந்துள்ளது. மனித குலத்துக்கு ஒரு சிறந்த வழியை இஸ்லாம் கற்றுத் தருகிறது என்று நாம் அதை பின்பற்றுகிறோம். அதை எம்மளவில் மட்டும் வைத்துக் கொள்ளாமல் இந்த நல்ல வழியை ஏனைய முஸ்லிம்களையும் பின்பற்றச் சொல்லி போதனை செய்கிறோம். மாற்று மதத்தினருக்கும் எடுத்துச் சொல்கிறோம். அவர்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட நல்ல விடயங்களின் பால் கவரப்பட்டு ஏற்று அவர்களும் முஸ்லிம்களாக வாழ முன்வருகிறனர். இது குற்றமாகுமா இதில் ஏதாவது தவறு இருக்கிறதா\nநாம் என்ன ஆயுத முனையில் மக்களை மிரட்டியா இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றச் சொல்கிறோம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சவூதியிலிருந்து பணம் பெறுகிறதா\nஇதுபோன்ற அபத்தங்களை அறிவுக்கு பொருந்தாத வெற்றுக் கூச்சல்களை போடும் சிங்கள-பௌத்த பேரினவாத அமைப்புகளில் ஒ���்றான பொது பல சேனா, சில அமைப்புகளை சுட்டிக்காட்டி இவர்கள்தான் பிரச்சினைக்குரிய அமைப்புகள் இவர்கள் சவூதியிலிருந்து பணம் பெற்று பள்ளிவாசல்களை கட்டுகின்றனர் என்று ஒரு பட்டியல்போடுகின்றனர். அதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றனர். இவர்களது ஆய்வுத்திறன் எந்தளவுக்கு உள்ளது என்பது இதன் மூலம் புலனாகிறது.\nஇந்த போலி குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முன் இன்னுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது.\nவெளிநாட்டிலிருந்து பணம் பெற்று நாட்டில் அடிப்படை வாதத்தை () தூண்டுகிறார்கள் என்று தூற்றித்திரியும் பொது பல சேனா என்ன செய்ய வேண்டும்\nதங்களது அனைத்து நடவடிக்கைகளுக்கும் பௌத்த சிங்கள மக்களிடமிருந்து நிதியுதவி பெற வேண்டும். அதுதான் நியாயம். ஆனால் என்ன செய்வது அண்மையில் காலி நகரில் பொது பல சேனாவுக்கு சொந்தமான ஒரு பௌத்த கேந்திர மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜேர்மன் நிதி உதவி வழங்கியது.\nஜேர்மன் தற்போது இலங்கையில் புதிதாக சேர்க்கப்பட்ட மாகாணமா அல்லது அந்த நாடு முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மக்கள் வாழும் பௌத்த நாடா அல்லது அந்த நாடு முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மக்கள் வாழும் பௌத்த நாடா இவர்களுக்கு எப்படி ஜேர்மன் நிதி உதவி செய்யும்\nமுஸ்லிம்கள் முஸ்லிம்களிடமிருந்ததான் நிதி பெறுகின்றனர். ஆனால் இவர்கள் கிறிஸ்தவர்களிடமிருந்து நிதி உதவி பெறுகின்றனர். வெளிநாட்டிலிருந்து நிதியைப்பெற்று பௌத்த கேந்திர நிலையம் அமைத்து தங்களது வாதத்தை பரப்பும் பொது (ஜேர்மன்) பல சேனா அப்பாவிகளாம் வெளிநாட்டு முஸ்லிம்களிலிருந்து நிதியைப்பெற்று இஸ்லாமிய கேந்திர நிலையம் (பள்ளிவாசல்) அமைத்து தங்களது மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாம்; தீவிரவாதிகளாம். வெளிநாட்டு முஸ்லிம்களிலிருந்து நிதியைப்பெற்று இஸ்லாமிய கேந்திர நிலையம் (பள்ளிவாசல்) அமைத்து தங்களது மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாம்; தீவிரவாதிகளாம். C மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல்தான் இவர்களது வாதம் உள்ளது. இதில் எள்ளின் முனையளவு நியாயமிருக்கிறதா என்பதை சற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்.\nவெளிநாட்டிலிருந்து முஸ்லிம��கள் பணம் பெறுவதால் இலங்கையின் இறைமை பாதிப்படைந்துவிட்டதா அல்லது அதன் மூலம் முஸ்லிம்கள் பில்லியனராக மாறிவிட்டனரா அல்லது அதன் மூலம் முஸ்லிம்கள் பில்லியனராக மாறிவிட்டனரா அவ்வாறு இருந்தால் இந்தக் குற்றச்சாட்டை சொல்லாம். மாறாக தங்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகிறது. வறிய மக்களுக்கு வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அனாதைகளை பராமரிக்க பயன்படுகிறது அவ்வாறு இருந்தால் இந்தக் குற்றச்சாட்டை சொல்லாம். மாறாக தங்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகிறது. வறிய மக்களுக்கு வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அனாதைகளை பராமரிக்க பயன்படுகிறது இதில் என்ன தேசத்துரோகம் உண்டு\nபுத்த விகாரைகளை இடித்துவிட்டா பள்ளிவாசல்கள் கட்டினார்கள்\nஇவ்வாறு சில இஸ்லாமிய அமைப்புகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதிகளை பெற்று பள்ளிவாசல்களை நிர்மாணிக்கின்றனர் என்பது உண்மை\nஆனால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எந்தவொரு நிதி நிருவனங்களிடமிருந்தோ அல்லது அரசாங்கமிடமிருந்தோ எந்தவொரு நிதி உதவியும் பெறுவது இல்லை அதை தனது அமைப்பு விதியாகவே வைத்துக்கொண்டு செயற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது இவ்வாறு பணம் பெறும் அமைப்புகளை விமர்சித்தும் வருகிது. காரணம் இதன் மூலம் அழைப்புப்பணி பின்தள்ளப்படுவதும் பல ஊழல் நடைபெறுவதும்தான். ஆனால் இந்த பொது பல சேனா அமைப்போ அதை ஓர் தேசத்துரோகம் போன்றும் இனவாதம் போன்றும் சுட்டிக்காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nகோணல் புத்தியும் குறுக்குப் பார்வையும்\nஇவர்களது இந்த இனத்துவேசத்தை மூடி மறைக்க தாங்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரானவர்கள் அல்ல மரபு முஸ்லிம்களை நாம் எதிர்க்கவில்லை மரபு முஸ்லிம்களை நாம் எதிர்க்கவில்லை மாறாக சில அடிப்படைவாத ( மாறாக சில அடிப்படைவாத () இஸ்லாமிய அமைப்புகளின் நடவடிக்கைகளைத்தான் நாம் எதிர்கிறோம் என்று கதைவிட்டுக்கொண்டு தப்பிக்க பார்க்கின்றனர்.\nஇவர்களது கூற்றில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்லும் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு எதிராகவே இவர்கள் நடக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது\nஇவர்கள் பிரதான பிரச்சினையாக தற்போது ந��ட்டில் ஏற்படுத்தியது ஹலால் பிரச்சினைதான். இந்த ஹலால் விடயத்தில் இவர்களால் குற்றம் சாட்டப்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வஹ்ஹாபிய அமைப்பா அடிப்படைவாதிகள் மட்டும்தான் இந்த ஹலால் விடயத்தில் ஈடுபடுகின்றனரா\nதற்போது தயார் நிலையிலுள்ள அடுத்த பிரச்சினை முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப். இந்த ஹிஜாப் இலங்கையில் அடிப்படைவாதிகள் ஆரம்பித்துவைத்ததா\nமுஸ்லிம்கள் செய்யும் கத்னாவையும் தடை செய்ய வேண்டுமாம். கத்னா முஸ்லிம் அடிப்படைவாதிகள் மட்டும்தான் செய்கின்றனரா மரபு முஸ்லிம்கள் கத்னா செய்வதில்லையா\nஇதன் மூலம் இவர்கள் எதிர்ப்பது இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்தான்.\nஅதுமட்டுமல்ல அண்மையில் ஒரு பேரினவாத அமைப்பு மஹரகம நோலிமிட் ஆடையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதே அந்த நோலிமிட் என்ன இஸ்லாமிய அடிப்படைவாதியின் வியாபார நிறுவனமா\nஇதுபோல் இவர்களது மிலேச்சத்தனமான போக்கிரித்தனங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக இருந்தும் கூட, நாம் அடிப்படைவாத வஹ்ஹாபியர்களைத்தான் எதிர்க்கிறோம் என்பது கடைந்தெடுத்த கயமைத்தனம் இல்லையா இலங்கை மக்களை் அனைவரையும் கூமுட்டையாக்கும் இந்த அறிவுக்கொளுந்துகள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே தாங்கள் மட்டும்தான் அறிவாளிகள் என்றா\nஇதுவெல்லாம் இவர்கள் கோணல் புத்தியினால் பார்க்கும் குறுக்குப் பார்வையில்லையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநிலைமை இவ்வாறு இருக்க இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று பதில் சொல்லப் புகுந்த நமது முஸ்லிம் அரசியல் பெருந்தகை ஒருவர் இஸ்லாத்தில் அடிப்படைவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை இஸ்லாம் நடுநிலையை சொல்கிறது என்று கூறியுள்ளார். எந்த ஒரு விடயத்தையும் அலசி ஆராயந்து ஆய்வு செய்து சொல்லும் தன்மை அறவே அற்ற இவர் தனது கூர்மையான ( இஸ்லாம் நடுநிலையை சொல்கிறது என்று கூறியுள்ளார். எந்த ஒரு விடயத்தையும் அலசி ஆராயந்து ஆய்வு செய்து சொல்லும் தன்மை அறவே அற்ற இவர் தனது கூர்மையான () அறிவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்லாத்தில் நடுநிலையை போதிக்கிறது என்று சொல்பவர் நடுநிலை என்றால் என்ன என்றாவது சொல்லியிருப்பாரா) அறிவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்லா���்தில் நடுநிலையை போதிக்கிறது என்று சொல்பவர் நடுநிலை என்றால் என்ன என்றாவது சொல்லியிருப்பாரா அவ்வாறு விளக்காவிட்டால் நடைமுறையில் நடுநிலை என்று எதை மக்கள் கருதுவார்களோ அதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது என்று கருதுவர்.\nஇவர்கள் நடுநிலை என்றால் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்\nதான் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு மார்க்கத்துக்கு முரணான விருந்துகளில் அரசியல் என்ற போர்வையில் கலந்து கொண்டு அன்னிய நாட்டு பெண்களோடு கலக்கல் குத்தாட்டம் போடுவதா (இவ்வாறு கலக்கல் குத்தாட்டம் போட்டவர்தான் மேற்படி நடுநிலை விளக்கம் கொடுத்துள்ளார்) அல்லது ஏதாவது ஒரு விடயத்துக்கு தீர்வு காண ஒன்று கூடும் போது குறித்த குறித்த விடயம் சரியா (இவ்வாறு கலக்கல் குத்தாட்டம் போட்டவர்தான் மேற்படி நடுநிலை விளக்கம் கொடுத்துள்ளார்) அல்லது ஏதாவது ஒரு விடயத்துக்கு தீர்வு காண ஒன்று கூடும் போது குறித்த குறித்த விடயம் சரியா தவறா என்று கேட்கும் போது இந்த இரண்டில் எதைச் சொன்னாலும் நமக்கு இடைஞ்சல் வரும் என்று நடுநடுங்கி நான் நடுநிலை வகிக்கிறேன் என்று சொல்லி நழுவுவுதை இஸ்லாம் நடுநிலை என்கிறதா\nஇஸ்லாம் சொல்லக் கூடிய நடுநிலையை விளக்குவது இக் கட்டுரையின் மையக் கரு அல்ல நடுநிலை என்பதை சுருக்கமாக சொல்வதானால் எந்த ஒரு விடயத்தியிலும் உண்மையின் பக்கம் சார்ந்திருப்பது நடுநிலை எந்தவொரு விடயத்திலும் வரம்பு மீறாதிருப்பது நடுநிலை எந்தவொரு விடயத்திலும் வரம்பு மீறாதிருப்பது நடுநிலை இந்த நடுநிலையைத்தான் இன்றைய அறிவுலகம் அடிப்படைவாதம் என்று விளிக்கிறது இந்த நடுநிலையைத்தான் இன்றைய அறிவுலகம் அடிப்படைவாதம் என்று விளிக்கிறது அதை்தான் பொது பல சேனா போன்ற பொறாமை பிடித்த அமைப்புகள் தவறாக சித்தரித்து காட்டுகிறது என்பது மேற்படியாருக்குப் புரியாததால்தான் இப்படி கதை விட முடிகிறது. இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான இனப்பிரச்சினை வலுப்பெற்று வருவதற்கு இது போன்ற முதுகெலும்பற்ற முஸ்லிம் அரசியல் பெருந்தகைகளும் ஒரு காரணம் என்பது மிக்க வருத்தத்துக்குரியது.\nஇந்த குற்றச்சாட்டிற்கு என்ன காரணம்\nகாலஸ்ட்ரோல் நோயிலிருந்து விடுபட கொழுப்புணவு வகையை விட்டு ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை ஒரு காலஸ்ட்ரோல் நோயிலிருந்து விடுபட்டவர் சொல்லும்போது அதை கேட்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் தனது பிழைப்பில் கை வைத்துவிட்டானே என்று சீறிப்பாய்வர். அவனை சீண்டிப் பார்ப்பர். வெளியுலக்க்கு பசப்பு வார்த்தைகளை காட்டுவர்.\nஅதுபோலத்தான் இஸ்லாத்தின் அற்புதக் கொள்கைகளால் கவரப்பட்டு பல பௌத்த மக்கள் சில பௌத்த துறவிகள் உட்பட இஸ்லாத்தில் நுழைகின்றனர். இஸ்லாத்தில் மதத்தின் பெயரால் எந்த சுரண்டலையும் செய்ய முடியாது இம்மார்க்கத்தில் புரோகிதத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதும் இதன் சமத்துவமும் சரியான வழிமுறையும்தான் காரணம்.\nஇதைப் பொறுக்க முடியாத, இதன் மூலம் தங்களது பிழைப்பில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் ஏற்பட்ட கொதிப்பும் கொந்தளிப்பும்தான் முஸ்லிம்களுக்கெதிராக இதுபோன்ற துவேசப் பிரச்சாரத்தை மேற்கொள்ள காரணம். அதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் ,வஹ்ஹாபிசம் போன்ற கதையாடல்கள் கவசமாக உள்ளது.\nமுஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்று சொல்வது வரவேற்கத்தக்கதா\nபொதுவாக எந்தவொரு நல்ல வார்த்தையாக இருந்தாலும் அதை பாராட்டும் நோக்கில் சொல்வதில் தவறு இல்லை. அதையே கிண்டல் பாணியிலோ அல்லது கேவலப்படுத்தம் பாணியிலோ பயன்படுத்துவதை தன்மானமுள்ள எந்தவொரு மனிதனும் சகித்துக் கொள்ள மாட்டான்.\nஉதாரணமாக ஒரு மாணவன் நன்கு படிக்கிறான் என்றால் அவனை நன்றாகப் படிப்பவன் என்று பாராட்டுவதில் தவறு இல்லை மாறாக அவன் மீது உள்ள காழ்ப்புணர்வினால் இவன் நன்றாக படிக்கிறான் என்று வேறு பாணியில் சொல்வதை அவனால் சகிக்க முடியாது.\nஅதுபோலத்தான் இந்த அடிப்படை வாதி என்ற பட்டமும் அமைந்து இருக்கிறது.\nஅடிப்படைவாதிகள் என்பதன் கருத்து சரியாக இருந்தாலும் வரலாற்றில் அது ஒரு வேறு ஒரு முத்திரை குத்துவதற்குத்தான் பாவிக்கப்படுகிறது. இதனால் இந்த வாசகத்தை யாரும் ஏற்றுக்கொண்டதில்லை\nதற்போது இலங்கையில் பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் கூட தற்போது பௌத்த கடும்போக்கு வாதத்தை (அவர்கள் வாதப்படி அடிப்படைவாதத்தை) போதிக்கிறார்கள். இதனால் நமது பங்குக்கு அவர்களை பௌத்த அடிப்படை வாதிகள் என்று விமர்சித்தால் அவர்களால் சகிக்க முடியாது.\nஅடிப்படைவாதிகள் என்று சொல்வது நம்மை பாரட்டுவதற்கல்ல நம்மை தேசத்துரோகிகள் போன்றும் இனத்துவேசிகள் போன்றும் சித்தரிப்பதற்காகவே இவ்வாறு நம்மை விமர்���ிக்கின்றனர் இதை ஒருக்காலும் அனுமதிக்க இயலாது.\nஇந்த வகையில் நம்மை அடிப்படைவாதிகள் என்று விமர்சனம் செய்தால் அது ஒரு கடைந்தெடுத்த அடிமுட்டாள்த்தனமான அறியாமை வாதம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nவஹாபிய தீவிரவாதம், வஹாபிய அடிப்படைவாதம் என்று கூச்சலிடுவோர் பற்றியும், வஹாபிசம் பற்றியும் மேலதிகமாக அறிந்து கொள்ள இங்கு க்லிக் செய்யவும். - இப்னு அப்துல்லாஹ்\nLabels: அரசியல், இஸ்லாம், முஸ்லீம்\nவஹாபிஸம். யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nவஹாபிஸம். யாருங்க இந்த வஹ்ஹாபி.பாகம் 2\nவஹாபிஸம். யாருங்க இந்த வஹ்ஹாபி இறுதி பாகம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், ���ஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஅரசின், பத்திரிக்கைகளின் அதிர்ச்சியான விஷவண்ட‌வாளங...\nஇஸ்லாத்தை கடுமையாக வெறுத்து கொச்சைபடுத்திய‌வர் இஸ்...\nஇஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் இஸ்லாத்...\nஐ.நா.வின் இந்த அநாகரிக கொடுமையைக் கேட்டீர்களா\nஅமைச்சர்களின் ஒரு மதிய சாப்பாடு பில் ரூ87,020..\nமுஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் க...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள��� வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2012/02/blog-post_7184.html", "date_download": "2019-06-26T12:16:07Z", "digest": "sha1:ZXANZ7FWKZAUN5D6AXTJRAD4HMV275AM", "length": 22028, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nமனித உரிமைகள் தொடர்பில் அதிகம் பேசும் அரசியல்வாதிகள் புலிகள் காலத்தில் மறுக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் தொடர்பில் ஏன் பேசுவதில்லை அவற்றை மறந்து விட்டார்களா என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்து-பௌத்த கலாச்சார பேரவையின் முதலாம் ஆண்டு நிகழ்வில் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.\nஇலங்கையின் ஏனைய பகுதிகளை விட வடக்கு மாகாணம் அபிவிருத்தியில் பின் நிற்பதை கண்டுள்ளேன். கிளிநொச்சி யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு நேரில் நானே சென்று இவற்றை அவதானித்துள்ளேன்.\nஇந்நிலை மாற்றப்படவேண்டும் இதற்கு தீயவழியில் யாரும் தீர்வு காணமுற்படக்கூடாது நல்ல முறையில் இதற்கு தீர்வு காண வேண்டும். இதற்காக அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது\nஇதற்கு இந்து பௌத்த சமயங்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை ஒருமைப்பாடு காணப்படுவதன் மூலம் அபிவிருத்தி என்னும் இலக்கை நோக்கி நாம் செல்ல முடியும்.\nபுலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இப்போதைய அரசியல்வாதிகள் ஏன் பேசுவதில்லை.\n புலிகளின் காலத்தில் கல்வி உட்பட சகல உர��மைகளும் மறுக்கப்பட்டிருந்ததாகவும் இப்பேர்து அவை பூரணமாக தமிழ் மக்களுக்கும் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகச்சதீவையும் மற்றைய தீவு பகுதிகளையும் சீனாவுக்கு கடற்ப்படை தளம் அமைக்க கொடுத்து விட்டால் கிருஷ்ணா இப்படி கதைக்க முடியுமா சீனாவுக்கு முற்று முழுதான உரிமையை வழங்கி , இலங்கையை ஒரு சிங்கப்பூர் , ஹொங்கொங் , தைவான் போல ஒரு நவீன தேசமாக உருவாக்க வேண்டும், இந்தியாவை உள்ள விட்டால் இலங்கை Toilet நாடு (தமிழ் நாடு) போல மிக விரைவில் ஆகிவிடும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர் - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதி���்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளத...\nதமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது\nகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போரா...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி ���ுடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_785.html", "date_download": "2019-06-26T11:46:23Z", "digest": "sha1:3T5LUCXPMVSC6A2ES33LUJZ5IKBZ2EJZ", "length": 6907, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "செல்பி எடுப்பதால் இப்படி ஒரு விபரீதம்..! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல ���ங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் செல்பி எடுப்பதால் இப்படி ஒரு விபரீதம்..\nசெல்பி எடுப்பதால் இப்படி ஒரு விபரீதம்..\nதற்போது உலகம் முழுவதும் ´செல்பி´ மோகம் அதிகரித்துள்ளது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்போனில் ´செல்பி´ எடுத்துக்கொள்கின்றனர்.\nஅப்போது கட்டிளமை பருவத்தினர் தங்களது தலைகளை ஒருவருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர்.\nஇதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு ´பேன்´கள் பரவுகின்றன. இந்த தகவலை குழந்தைகள் நல வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இது போன்ற ´பேன்´ தொல்லை இருப்பதாக கூறுகின்றனர். எனவே ´செல்பி´ எடுக்கும் போது போட்டோவுக்கு ´போஸ்´ கொடுப்பவர்கள் தலைகளை ஒட்டி வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.\nதங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் சிறுவர்களை விட சிறுமிகளுக்கே பேன் தொல்லை அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/the-amazing-success-story-whatsapp-s-founder-jan-koum-004215.html", "date_download": "2019-06-26T12:59:11Z", "digest": "sha1:WFYIMD2UPNPFOUOP4WWTSATF4ALUVHHC", "length": 21213, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்! மதிப்பு எவ்வளவு தெரியுமா? | The amazing success story of WhatsApp's founder Jan Koum - Tamil Careerindia", "raw_content": "\n» ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nநாம் ஒரு சாதனை பயணத்தை ஆரம்பிக்கும் போது சில நிராகரிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். சில நிராகரிப்புகளுக்கு பின் சேர்வடையும் பலர் தனது பயணத்தை அதோடு முடித்து கொள்கிறார்கள். ஆனால் வெகு சிலரே சாதனைகளுக்கு பின் உள்ள மகத்தான வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்கின்றனர்.\nஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nஅந்தவகையில் நிராகரிப்பின் மறுபக்கம்தான் வெற்றியின் உதயம் என தன்னை நோக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த ஒரு சொல் மந்திரத்திற��கு சொந்தகாரரான ஜான் கோம் பற்றி பார்க்கலாம்.\nஜான் கோம் உக்கரைனில் பிறந்து, சிறு வயதிலே தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் கலிபோர்னியா மாகாணத்தில் வளர்கிறார். தாய் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணி புரிகிறார். துரதிஷ்ட வசமாக தாய் புற்றுநோயால் பதிக்கப்பட்டதையடுத்து தன் தாயைப் பிரிந்து 1992 ஆம் ஆண்டு தனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார் ஜான் கோம்.\nபிரித்து மேயும் ஜான் கோம்\nசிறுவயதிலே கம்யூட்டர் மொழிகளின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக கோம். ஜான் ஜோஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்யூட்டரை பிரித்து மேய கற்றுக்கொள்கிறார். இதன் பின் 9 ஆண்டுகள் தொடர்ந்து யாகேவில் பணியற்றுகிறார். இதன் பின் தனது நண்பருடன் இணைந்து மேற்கொண்ட புதிய முயற்சிக்கான வெற்றிதான் வாட்ஸ்அப்.\nபல்வேறு இடங்களில் வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டதின் விளைவாக வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற ஜான் கோமின் சிந்தையில் தனது நண்பர் மூலம் உதித்ததுதான் இந்த எண்ணம். இன்று பல கோடி மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை நமக்கே தெரியாமல் களவாடும் வாட்ஸ்அப்.\nவாட்ஸ் அப் தொடங்க நிதி அளித்த வள்ளல் பிரைன் ஆக்டன், ஜான் கோமின் நண்பர். பிப் 24 ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு புளோரிடாவில் உள்ள மிஷிகான் என்ற இடத்தில் பிறந்தவர். 2007 ஆம் ஆண்டு யாகூவில் இருந்து வெளியே வந்த ஆக்டன் பேஸ்புக் உட்பட பல நிறுவனங்களில் வேலைக்காக ஏறி இறங்குகிறார். 2009 ஆம் ஆண்டு தனது வெற்றிக்கான புது தேடலை தொடங்குகிறார். இதற்கு முன் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை சுமந்தபடி பல முண்ணனி நிறுவனங்களில் புதிய ஐடியாக்களுடன் தனது வேலை தேடும் படலத்தை தொடங்குகிறார் பிரைன் ஆக்டன்.\nடுவிட்டர் நிறுவனத்தில் தனது எதிர்கால திட்டங்களை பட்டியலிடுகிறார். செவிமடுக்கிறது டுவிட்டர். இதோடு விட்டுவிடாமல் பல்வேறு முண்ணனி நிறுவனங்களை அலசி ஆராய்ந்தார். இவர் ஏறாத படிகளே இல்லை என்றே கூட கூறலாம். இதனிடையே பேஸ்புக் நிறுவனத்திலும், தனது படைப்புகளை பட்டியலிட்டு வாய்ப்பு கேட்கிறார் அங்கும் சிவப்பு கொடிதான் காட்டப்படுகிறது.\nஇதோடு சோர்ந்து விடாமல் தனது வெற்றிக்கான முனைப்பை கூர்தீட்டிய பிரைன் ஆக்டன், புதிய அத்தியத்திற்கான சரியான நபரை சந்திக்கிறார். தனது அனுபவங்களை கொண்டு 2009 ஆம் ஆண்டு ஜான்கோம், மற்றும் ஆலன் என இரு நண்பர்களுடன் இணைந்து தனது வெற்றிக்கான பிள்ளையார் சுழியை போடுகிறார். ஆம் அது உண்மையிலே வெற்றிக்கான பிள்ளையார் சுழிதான். ஒரு சாதாரண குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டு அதன் பயனாக கிடைத்தது தான் 'வாட்ஸ்அப்'. உலகம் முழுவதும் தற்போது பல கோடி மக்களுக்கும் மேல் பயன்படுத்தி வருகின்றனர்.\nவாட்ஸ்அப் வெற்றிக்குப் பின் மலைபோல் பல நிராகரிப்புகள் குவிந்துள்ளன என்றால் மிகையாகாது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்பது போல் எங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ, அந்த நிறுவனத்தையே ஆட்டங்கான வைத்ததுதான்.\nவாட்ஸ்அப்-பின் அசுர வளர்ச்சியைக் கண்டு பல முண்ணனி சமூக வலைதளங்கள் குலை நடுங்கின. இதன் விளைவு, விட்டால் நாம் அழிந்துவிடுவோம் என்று அஞ்சிய பேஸ்புக் ஒரு முடிவுக்கு வந்தது. ஆம் விலைபேசியது. அன்றைய காலத்தில் இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா பேஸ் புக் நிறுவனத்தின் மதிப்பை விட அதிகம். சுமார் 19 பில்லியன் அமெரிக்க டலருக்கு விலை பேசப்பட்டது.\nபேஸ்புக் கொடுத்த தொகை ரொம்பவும் அதிகம். இவ்வளவு கொட்டிக்கொடுக்கிற அளவுக்கு வாட்ஸ் அப் ஒன்றும் உச்சாணி கொம்பில் இல்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில், இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதாக வரலாறு இல்லை. இதனால் பேஸ்புக் பங்குகள் அடுத்தநாளே 3.4 சதவீகிதம் சரிந்தது. பின்னர் வர்த்தக முடிவில் இழப்பில் இருந்து மீண்டு சரித்திரம் படைத்தது. நிராகரிப்பின் மறுபக்கம் வெற்றியின் புகழிடம் என்று நிரூபித்தவர்களில் இவர்களுக்கும் ஒரு இடம் உண்டு.\nபள்ளி மாணவியை பீரோவில் வைத்துப் பூட்டிய ஆசிரியர்.. வாட்ஸ்அப் வைரல் ஆடியோ..\nவேலை இல்லனு சொன்னவங்க கிட்டயே 19 பில்லியனுக்கு பேரம் பேசிய ஜகஜால கில்லாடி\nகடை கதவை திறந்துவிட லேட்டானதால் வேலை இழந்து, பின் 3 பில்லியன் டாலர் லாபமீட்டிய தொழிலதிபர்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கே பொருளாதார ஆலோசனை வழங்கும் சென்னை பெண்மணி\nஅர்னாப் கோஸ்வாமி , ஒரு துணிச்சலான தொகுப்பாளரின் கதை\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nயாரும் அறியாத சானியா மிர்சாவி���் வாழ்க்கை பக்கங்கள்\nகே.எப்.சியில் வேலை தவறவிட்டு, 600 கோடி டாலர் நிறுவனத்திற்கு அதிபதியான ஜாக் மா - Success Story #001\nஉலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nஆடாம ஜெயிச்சோமடா குரூப்.. கல்லூரி படிப்பை முடிக்காத டாப் 10 கோடீஸ்வரர்கள்.\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n1 hr ago பி.எச்டி பட்டதாரிகளே.. உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n3 hrs ago வேலை வேலை வேலை. ஏர் இந்தியாவில் விமானி வேலை..\n5 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\n1 day ago எம்.எஸ்சி பட்டதாரிகளே. தமிழகத்திலேயே மத்திய அரசில் வேலை வேண்டுமா\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nNews மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகணினி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n3, 4, 5, 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே கிடைக்கும்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90/", "date_download": "2019-06-26T12:27:29Z", "digest": "sha1:2CLVLE3QVVM3WU44OWEM55ZQKXUZZMVS", "length": 11084, "nlines": 163, "source_domain": "tamil.pgurus.com", "title": "சி பி ஐ Archives - PGurus1", "raw_content": "\nTag: சி பி ஐ\nஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி\n2010ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சகத்தில் சந்தா கோச்சாரின் ஊழல் பற்றி பேசப்பட்டு வந்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் வீடியோகானுக்கு 2௦12இல் மொசாம்பிக் என்ற இடத்தில் எண்ணெய் எடுக்க...\nசந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...\nசில வாரங்களாக முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...\nப. சிதம்பரத்தின் குடும்பத்தினரை சுற்றி சட்டத்தின் பிடி இறுகுகிறது\nசாரதா ஊழலில் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து ஆறு மாத காலக் காத்திருப்புக்கு பின்பு ஒரு...\nஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\nப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முனைகிறார். அவருக்கு உதவியாய் இருந்த ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை...\nஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை\nசி பி ஐ மைக்கேலை கைது செய்து ஐந்து நாட்களுக்கு தனது பொறுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த விசாரணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படலாம். இந்த விசாரணையில் அமலாக்கத்...\nஅரியானாவில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தமான நிலத்தை அமலாக்கத் துறையினர் வழக்கில் இணைப்பு\nபஞ்ச்குலா நகரில் இருந்த ஒரு நிலத்தை அமலாக்கத் துறையினர் கருப்புப் பணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்த்தனர். சில வாரங்களுக்கு முன்பு டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் தலைமையகத்தைத் திரும்பப் பெறலாம் என்று...\nகெஜ்ரிவாலின் பணப்பையான அமைச்சர் சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்க...\nடில்லியின் பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சரான சத்தியேந்திர குமார் மீது சி பி ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது...\nநவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா\nஅரசு இயந்திரமே ஒரு தனி மனிதரை ஒரு அதிகாரியை பாதுகாக்க முனைகிறது என்றால் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர் அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர் என்ற வினா நம் முன் எழுகிறது...\nசிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க...\nவெள்ளிக்கிழமை அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nடி கே சிவகுமாரின் ஹவாலா ஏஜெண்டுகள் அப்ரூவராக மாறினர்\nஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து\nஉங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கொடூரமான ஆபத்து…\n16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் எங்கே – மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:23:34Z", "digest": "sha1:Q77775YJ7OTQOI3VUWIJKIU5HOTYOPLF", "length": 126696, "nlines": 248, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "தலைவர் பிரபாகரன் தொடர் « Velupillai Prabhakaran", "raw_content": "\nதலைவர் பிரபாகரன் குமுதம் தொடர் 1-12\nதலைவர் பிரபாகரன் தொடர் 12\nதலைவர் பிரபாகரன் தொடர் -9\nதலைவர் பிரபாகரன் தொடர் 10\nதலைவர் பிரபாகரன் தொடர் 8\nதலைவர் பிரபாகரன் தொடர் 7\nதலைவர் பிரபாகரன் தொடர் 6\nதலைவர் பிரபாகரன் தொடர் 5\nதலைவர் பிரபாகரன் தொடர் 4\nதலைவர் பிரபாகரன் தொடர் 3\nதலைவர் பிரபாகரன் தொடர் 2\nதலைவர் பிரபாகரன் தொடர் 1\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், தலைவர் பிரபாகரன் தொடர், பிரபாகரன், வீரவரலாறு and tagged ஈழமறவர், பிரபாகரன்.\nதலைவர் பிரபாகரன் தொடர் 12\n’ என்றுதான் முதலில் கேட்டிருக்கவேண்டும். ஆனால் பிரபாகரன் கேட்டது, `ஐயோ, யார் செய்தது\nஅவருக்குத் தெரியும். அத்தனை எளிதில் போகக்கூடிய உயிர் இல்லை அது. ஏனெனில் சதாசிவம் கிருஷ்ணகுமார் என்கிற வெங்கிட்டு என்கிற ���ிட்டுவின் உயிர், ஏழு கடல் தாண்டி, ஏழு மலைதாண்டி எங்கோ ஒரு ரகசிய இடத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அசுரனின் உயிர் போல ஈழ விடுதலை என்னும் பெருங்கனவுக்குள் புதைத்துவைக்கப்பட்டிருப்பது. சற்றும் நிகரற்ற போராளி. அப்பழுக்கே சொல்லமுடியாத அர்ப்பணிப்பு உணர்வின் சொந்தக்காரர். ஒப்புவமையற்ற சுறுசுறுப்பு. ஓயாத களப்பணி. புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரபாகரனுக்கு கிட்டு ஒரு முக்கியத் தளபதி.\nஅவருக்குத்தான் ஆபத்து என்று செய்தி வந்திருந்தது. அன்றைக்கு மார்ச் 31-ம் தேதி. 1987-ம் வருடம். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்கு வீதி வழியே கிட்டுவின் மிட்சுபிஷி லான்ஸர் போய்க்கொண்டிருந்தது. மிகச் சரியாகக் குறி பார்க்கப்பட்டு எங்கிருந்தோ வீசப்பட்ட கையெறி குண்டு, காரில் மோதி வெடித்தது. எழுந்த பெரும் சத்தமும் சூழ்ந்த கரும் புகையும் சில வினாடிகள் பிராந்தியத்தை நிலைகுலையவைத்துவிட்டன.\nசில வினாடிகள்தாம். ஐயோ, உள்ளே இருப்பது கிட்டுவல்லவா பாய்ந்து கதவைத் திறந்து அவரை வெளியே இழுத்தபோது எங்கிருந்து என்று தெரியாமல் ரத்தம் பொங்கிக்கொண்டிருந்தது. கிட்டுவை மருத்துவமனைக்கும் தகவலைப் பிரபாகரனுக்கும் உடனே உடனே அனுப்பிவிட்டு, யாழ்ப்பாணத்து மக்கள் கவலை தின்று காத்துக்-கிடந்தார்கள்.\nஅப்போதுதான் பிரபாகரன் கேட்டார். யார் செய்தது\nபிரச்னை. பெரிய பிரச்னை. மாபெரும் அரசு இயந்திரத்துக்கு எதிராக ஒரு யுத்தத்தை திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், இயக்கத்துக்கு உள்ளே இம்மாதிரியான பிரச்னைகள் எழுவது ஆபத்து. ஆனாலும் கிருமிகள் போல விஷ எண்ணங்கள் சில மனங்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. பதவிப் போட்டி. அதிகாரப் போட்டி. ஆளுமையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற ஒப்பீடு.\nமாத்தையாதான் காரணம் என்று இயக்கத்தில் பலபேருக்குச் சந்தேகம். விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாம் நிலைத் தளபதியும் பிரபாகரனின் மிக நெருங்கிய சகாவுமான கிட்டுவின் கார் மீது வேறு யார் குண்டு வீசத் துணிய முடியும் தவிரவும் கிட்டுவைப் பகையாளி என்று கருத, இயக்கத்தில் வேறு யாரும் கிடையாது.\nஒரு வீரனாகக் களத்தில் கிட்டுவின் இருப்பும் செயல்பாடும் மிகத் தீவிரமானது. அவருக்கு பிரபாகரன் தான் ராணுவ குரு. துப்பாக்கி பிடிக்கக் கற்றுக��கொண்டது அவரிடம்தான். ஒரு சமயம் ஊராட்சித் தேர்தல் ஒன்று நடந்தது (1983). கண் துடைப்புத் தேர்தல். அதனைப் புறக்கணியுங்கள் என்று புலிகள் மக்களிடம் சொல்லியிருந்தார்கள். இருப்பினும் அரசாங்கம் தேர்தல் வேலைகளில் மும்முரமாகவே இருந்தது. ராணுவப் பாதுகாப்-புடன் வாக்குச் சாவடிகளில் தேர்தல் தினம் விடிந்தபோது, கிட்டு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச் சாவடிகளுக்குப் போனார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.\nகிட்டு பயின்றது கெரில்லா தாக்குதல்தான். ஆனாலும் அவருடைய வேகம் பிற போராளிகளால் எளிதில் கடைப்பிடிக்கக்கூடியதல்ல. பிரபாகரனுக்குத் தனிப்பட்ட முறையில் இதில் மிகப்பெரிய பெருமித உணர்வு உண்டு. ஒரு சுத்த வீரனைப் பெறுவதைக் காட்டிலும் தலைவனுக்கு வேறு பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியாது.\nஅதனால்தான் துடித்துப் போனார். மருத்துவமனையிலிருந்து வந்த தகவல் விரும்பக்கூடியதாக இல்லை. கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் ஒரு கால் போய்விட்டது.\n1979-ம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கிட்டுவுக்கு, பிரபாகரன் இரண்டு விஷயங்கள் கற்றுக்கொடுத்தார். முதலாவது, யுத்தம் செய்வது. அடுத்தது, சமையல் செய்வது.\n`வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம். சாப்பாட்டு ருசி ஒழிந்தால்தான் விடுதலைக்கான யுத்தத்தில் முழுக்கவனம் செலுத்தமுடியும்’ என்பார் பிரபாகரன்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் அத்தனை பேருக்குமே சமைக்கத் தெரியும். அது அங்கே ஒரு கட்டாயப்பாடம். என்னத்தையாவது போட்டுச் சமைத்து கூடி உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் எப்போதும் உண்டு.\nசென்னையில் இருந்த காலத்தில் ஒருநாள் கிட்டு, `இன்றைக்கு எனக்கு இங்கே சாப்பாடு இல்லை. வெளியே ஒரு புரட்சி செய்யப்போகிறேன்’ என்று தோழர்களிடம் அறிவித்தார். என்னவோ விவகாரம் என்று பிரபாகரனுக்குப் புரிந்துவிட்டது. `நண்பா ஜாக்கிரதை’ என்று மட்டும் சொன்னார். காத்திருந்தார்கள். கிட்டு தனது அன்றைய உணவு கோட்டாவான பத்து ரூபாயுடன் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிக்கொண்டார். குளித்துவிட்டு வேட்டி கட்டிக்கொண்டார். மேல் சட்டை அணியாமல் நாலணாவுக்கு ஒரு பூணூல் வாங்கிப் போட்டுக்கொண்டு நெற்றியிலும் கழுத்திலும் இரு தோள்களிலும் வயிற்றிலும் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டார். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ருத்திராட்ச மாலை வாங்கி அணிந்துகொண்டு, `சரி வருகிறேன்’ என்று புறப்பட்டு வெளியே போனார்.\nஅவர் நேரே போன இடம் ஒரு மிலிட்டரி ஹோட்டல். இயக்கத் தோழர்கள் சிலர், என்ன நடக்கிறது என்று பார்க்க அவருடன் வந்து உட்கார, கிட்டு சர்வரிடம் திட்டவட்டமாகத் தனது ஆர்டர்களை அளித்தார். மட்டன் பிரியாணி. முட்டை பொடிமாஸ். கோழிப் பொரியல்.. வேறென்ன இருக்கிறது\nசுற்றிலும் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த யாரைப்பற்றியும் கவலைப்படாமல் வக்கணையாக ருசித்துச் சாப்பிட்டு முடித்து பில்லுக்குப் பணம் கொடுத்துவிட்டு, அந்த ஹோட்டலின் உணவுத்தரத்தையும் பாராட்டிவிட்டு பெரிதாக ஓர் ஏப்பம் விட்டபடி எழுந்து வந்தார் கிட்டு.\nஅந்தணர்களைக் கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. ஓர் அந்தணர் மிலிட்டரி ஹோட்டலுக்கு வந்தால் மற்றவர்கள் எத்தனை பதற்றமாகிவிடுகிறார்கள் என்று பார்த்தீர்களல்லவா தோற்றத்துக்கும் செயல்பாடுகளுக்கும் நாமே நெருங்கிய தொடர்பை உண்டாக்கிவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார். விழுந்து விழுந்து சிரித்தார் பிரபாகரன்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்தவர் பண்டிதர். 1985-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அவர் ஒரு தாக்குதலில் மரணமடைய, அந்தப் பொறுப்புக்குக் கிட்டுவை அமர்த்தினார் பிரபாகரன்.\nகிட்டு இயக்கத்துக்கு வந்த சமகாலத்தில்தான் மாத்தையாவும் வந்தார். மாத்தையா பருத்தித்துறையைச் சேர்ந்தவர். அவரும் பிரபாகரனிடம் போர்ப்பயிற்சி பெற்று வளர்ந்தவர்தான். யாழ்ப்பாணத்துக்குக் கிட்டு என்றால், வன்னிக்கு மாத்தையா. சம அந்தஸ்துதான். சம பொறுப்புதான். ஒரே பதவிதான். ஆனாலும் கிட்டுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அவர் நடத்திய தாக்குதல் சம்பவங்கள். அவற்றில் கிடைத்த வெற்றிகள். பிரபாகரனுக்கு அவர் மீதிருந்த அன்பு. இயக்கத்தோழர்கள் மத்தியில் வளர்ந்த மரியாதை. யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் பரவிய புகழ், இந்தியத் தொடர்புகள், கிட்டுவின் வாசிப்பு ஆர்வம், உலக அறிவு, அரசியல் அறிவு, எல்லாவற்றுக்கும் மேலாக அவரது அர்ப்பணிப்புணர்வு..\nஇன்னது என்று சொல்லமுடியாது. மாத்தையாவுக்கு கிட்டுவின் வளர்ச்சி பிடிக்காது போயிற்று. செய்தது மாத்தையாதான் என்று அப்போது தெரியாவிட்டாலும், அந்த கார் குண்டு வீச்சு ஏதோ ஓர் அபாயத்தின் ஆரம்பம் என்று பிரபாகரன் மனத்தில் பட்டது. உமா மகேஸ்வரன் விவகாரம் முடிந்து, அதன்பின் தன் காதல் திருமண களேபரங்கள் முடிந்து, இயக்கத்தில் பலர் பிரிந்து, போராடி ஒன்று சேர்த்து, இழுத்துக்கட்டி ஒருவழியாக சுதந்திரப் போரில் முழுக் கவனம் குவிக்க ஆரம்பித்த தருணத்தில், இது பேரபாயம் என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஓலமிட்டது.\nஅந்த அபாயத்தின் அதிர்வு அத்துடன் நிற்காமல் கருணா போன்றோரின் கலகங்கள் வரை நீண்டது புலிகளின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாவது பாகம். அந்த இரண்டாவது பாகத்தில் பிரபாகரனின் களப்பணியும், சிந்தனையும் எப்படி இருந்தது\nஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நாம் மீண்டும் களத்தில் சந்திப்போம்..\nThis entry was posted in ஈழமறவர், தலைவர் பிரபாகரன் தொடர், பிரபாகரன், வீரவரலாறு and tagged ஈழமறவர், பிரபாகரன்.\nமன்னிக்கவேண்டும். நீங்கள் சாக அனுமதிப்பதற்கில்லை என்றார்’ பிரபாகரன்.\nநான்கு பெண்களும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். நான்கு முகங்களிலும் நான்கு கோபங்கள். இதே உண்ணாவிரதம் கூடாது என்று அரசாங்கக் காவல் துறையினர் வந்து இழுத்துச் செல்வார்கள் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். போகிற வழியில் தர்ணா செய்யலாம். லாக்கப்பில் கலாட்டா செய்யலாம். கோர்ட்டில் கோஷம் போடலாம், சிறைச்சாலையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கலாம், செய்தி வெளியே வரும், விஷயம் பெரிதாகும், மக்கள் திரண்டு ஊர்வலம் போவார்கள், கல்லூரி காலவரையறையற்று மூடப்படும் என்று அடுத்தடுத்த திட்டங்கள் தயார்.\nஎதிர்பார்க்கவில்லை. இப்படி இழுத்து வந்து வலுக்கட்டாயமாகச் சாப்பிடவைத்து போதனை செய்யும் இந்த மனிதர் யார்\nஎன் பெயர் பிரபாகரன் என்றார் பிரபாகரன். கேள்விப்பட்டிருந்தார்கள். பார்த்ததில்லை. இவரா சே. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் இத்தனை குள்ளமாக, கட்டை குட���டையாக, மெல்லிய குரலில் பேசிக்கொண்டு… பார்த்தால் குண்டு வைக்கக்கூடிய ஆசாமிபோல் தெரியவில்லையே சே. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் இத்தனை குள்ளமாக, கட்டை குட்டையாக, மெல்லிய குரலில் பேசிக்கொண்டு… பார்த்தால் குண்டு வைக்கக்கூடிய ஆசாமிபோல் தெரியவில்லையே குரலில் என்ன ஒரு மிருது\nசுற்றி இருந்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அன்பான பேச்சு. கனிவான பார்வை. துடிப்பான கண்காணிப்பு. உயிர் விலைமதிப்பற்றது. வீணாக அதனை இழக்கக்கூடாது. உங்களை நான் தமிழகத்துக்கு அனுப்புகிறேன். தேசத்துக்கு ஏதாவது செய்ய நினைத்தால் உருப்படியாகச் செய்யுங்கள். சம்மதமா\nமதிவதனி, வினோஜா, லலிதா, ஜெயா என்கிற அந்த நான்கு பெண்களும் கோடியக்கரை வரைக்கும் தோணியில் வந்து அங்கிருந்து பஸ் பிடித்துச் சென்னைக்கு வந்து சேர்ந்தபோது, அழைத்துச்சென்று தங்கவைக்கும் பொறுப்பு திருமதி அடேல் பாலசிங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.\nதிருவான்மியூர் வீட்டில் நான்கு பெண்களுக்கும் அறை ஒதுக்கப்பட்டது. பாலசிங்கம் தன் மனைவியைத் தனியே கூப்பிட்டுச் சொன்னார். கவனம். யாழ்ப்பாணத்து ஒழுக்க விதிகள் ரொம்பக் கடுமையானவை. திருமணமாகாத பெண்களை நாம் ஆயுதங்களைப் பாதுகாப்பதுபோல் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். ஆண்களுடன் பேசுவது, பழகுவது, அவர்கள் புழங்கும் இடத்தில் சகஜமாக வந்து போவதற்குக் கூட கண், காது, மூக்கு வைத்துவிடுவார்கள். தம்பி, உன் பொறுப்பு என்று சொன்னது அவர்களது நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல. எதிர்காலத்துக்கும் சேர்த்து.\nஅடேலும் பெண் தான். ஆனால் ஆஸ்திரேலியப் பெண். லண்டனில் வசித்த பெண். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண். அவர் யாழ்ப்பாணத்து மக்களை அப்போதுதான் படித்துக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் முகாமில் முதல் முதலில் அவர் வந்து சேர்ந்தபோதே நிறைய சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருந்தது.\nஒருவழியாகப் பிரபாகரன் அவரை `அன்ரி’ (ஆண்ட்டி) என்று அழைத்து ஆரம்பித்துவைக்க, அதுவே அவரது நிரந்தர உறவு முறையாயிற்று.\nபிரபாகரன் வந்தார். அனைவருக்கும் அந்த நான்கு பேரையும் அறிமுகம் செய்துவைத்தார். இனி இவர்களும் நம்மைச் சேர்ந்தவர்கள். சமையலில், பிற வேலைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆயுதம் பழக விரும்பினால் ரொம்ப சந்தோஷம். கற்றுக்கொடுங்கள். இன்னும் சில பெண்கள் விரைவில் வந்து சேர வாய்ப்பு இருக்கிறது. வந்தார்கள். ஒருவர் இருவரல்லர். நிறையவே வந்தார்கள். தமிழகத்தில் பயிற்சி, ஈழத்தில் யுத்தம், வாருங்கள் என்று.\n`டெலோ’ கூப்பிட்டு நிறையப் பெண்கள் தோணி ஏறியிருந்தார்கள். கல்லூரிப் பெண்கள். படிப்பை விட்ட, படித்து முடித்த பெண்கள். துரதிருஷ்டவசமாக அவர்களைத் தமிழகத்தில் தங்க வைக்கவோ, முறையான பயிற்சியளிக்கவோ டெலோ ஏற்பாடு செய்யத் தவறியிருந்தது. என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களுக்குப் பிரபாகரன் ஒரு மூத்த சகோதரன் போல நின்று அழைத்தது, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.\nஅத்தனைபேரும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் அடைக்கலமானார்கள். திருவான்மியூரில் தங்குமிடம். சென்னைக்கு வெளியே பல இடங்களில் பயிற்சி. போவார்கள், வருவார்கள், சமைப்பார்கள், சாப்பிடுவார்கள். பேசித் தீர்த்துவிட்டுப் படுத்துத் தூங்கினால் மறுநாள் மீண்டும் பயிற்சி.\nபிரபாகரன் வருவார். அனைவருடனும் பேசுவார். உற்சாகமான, நம்பிக்கையூட்டக்கூடிய அற்புதமான பேச்சுகள். அனைவரையும் கூப்பிட்டு உட்காரவைத்து கோழியடித்துக் குழம்பு வைப்பார். பாலசிங்கம் மீன் சமைப்பதில் கில்லாடி.\nவேறு பல தோழர்கள் கறிகாய் நறுக்குவார்கள். கடைக்குப் போவார்கள். துணி துவைப்பார்கள். வீடு பெருக்கி, சுத்தம் செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன் மாதிரி அடேல் பாலசிங்கம் அத்தனை பேரையும் கட்டி மேய்ப்பார்.\n`அன்ரி, நீங்களும் ஏன் பிஸ்டல் சுடக் கற்கக்கூடாது’ பிரபாகரன் ஒருநாள் கேட்டார். அவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி முடித்துத் திரும்பிய ஒருநாள் தற்செயலாகப் பிரபாகரன் சொன்னார். `நான் மதிவதனியை விரும்புகிறேன்.’\nஒரு கண்ணிவெடிகூட அத்தனை அதிரச் செய்திருக்க முடியாது. இயற்கை என்ன இலங்கை அரசா எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க ஆனால் ஆரம்பத்தில் யாருக்கும் புரியவில்லை. அல்லது புரிந்துகொள்ள யாரும் விரும்பவில்லை. அன்றைக்கு உமா மகேஸ்வரனை அத்தனை கேள்வி கேட்டாயே, இன்றைக்கு உன் காதல் அத்தனை முக்கியமாகிப் போய்விட்டதா என்றுதான் பெரும்பாலானோர் கேட்டார்கள்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் காதலுக்கு எதிரியல்ல. காதலித்துக்கொண்டே காலம் கழி���்பதற்கோ, கழட்டிவிட்டுவிட்டுப் போய்விடுவதற்கோதான் எதிரி. ஒரு பெண்ணைப் பிடிக்கிறதா கூப்பிட்டுப் பேசு. பெண்ணிடமல்ல. பெற்றோரிடம். புரியவை. மணந்துகொள். தீர்ந்தது விஷயம்.\nஆனால், உமா மகேஸ்வரன் பாதித்திருந்தார். மிகவும் பாதித்திருந்தார். இயக்கத்திலிருந்து அவரை வெளியேற்றியது, அவர் ப்ளாட் இயக்கம் கண்டது, ஒரு பெரும் படை அவருடன் போனது, பல வெளிநாட்டுத் தொடர்புகள் அவருடன் சென்றது எல்லாம், எல்லாமே எல்லோரையும் பாதித்திருந்தன. அதனால், பிரபாகரனுக்குக் காதல் என்றபோது சுற்றி நின்று கேள்வி கேட்டார்கள். சொற்களில் கோபம் சேர்த்து, சுற்றிச் சுற்றி அடித்தார்கள்.\nபிரபாகரன் அனைவருக்கும் பொறுமையாக பதில் சொன்னார். ஆமாம், காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். நீங்களும் காதலிக்கலாம். திருமணம் செய்துகொள்ளலாம். திருமணத்தை நாம் தடுப்பதே இல்லை.\nபாலசிங்கம் இயக்கத்தில் ஒவ்வொருவரிடமும் தனியே பேசினார். பேசிப்பேசிப் புரியவைத்தார். காதல் இயற்கையானது. திருமண உறவு ஆரோக்கியமானது. அதற்குத் தடைபோடுவதன்மூலம் எதையும் பெரிதாகச் சாதித்துவிட முடியாது. முறையற்ற உறவைத்தான் கூடாது என்று சொல்கிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.\nபலர் புரிந்துகொண்டார்கள். சிலர் புரிந்துகொள்ள மறுத்தார்கள். பெரிய களேபரத்துக்குப் பிறகுதான் பிரபாகரன் மதிவதனி திருமணம் நடந்தது.\nமதிவதனியின் பெற்றோர் புங்குடுத் தீவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தனர். பாலசிங்கம் அவர்களுடன் உட்கார்ந்து பேசிப் புரியவைத்திருந்தார். 1984-ம் வருடம் அக்டோபர் முதல் தேதி. திருப்போரூர் முருகன் கோயிலில் மிக எளிமையாக நடந்த திருமணம் அது. குறைந்தபட்ச உறவினர்கள், குறைந்தபட்ச நண்பர்கள்.\nதிருமணம் முடிந்தபிறகும்கூட இயக்கத்தில் பலரால் அதை நம்பமுடியாமலேயே இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு உலகெங்கும் பரவத் தொடங்கியிருந்த காலம் அது. லண்டனில் புலிகள் இருந்தார்கள். பிரான்ஸில் இருந்தார்கள். ஸ்விட்சர்லாந்தில் இருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் பரவியிருந்தார்கள். தகவல் ஒவ்வொரு இடமாகப் போகப் போக, அத்தனை பேரும் நிஜமா, நிஜமா என்று நம்பமுடியாமல்தான் கேட்டார்கள்.\nஇந்தக் கட்டத்தில் பாலசிங்கம் செய்த உதவி மகத்தானது. அவர்தான் பேசினார். அவர் மட்டும்தான் பேசினா��். பேசிப்பேசிப் புரியவைத்தார். தனி மனித உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப் பழகுங்கள். அப்படிக் கொடுக்காத சந்தர்ப்பங்கள் அனைத்தும் விரிசலை உண்டாக்கியிருக்கின்றன. தனி வாழ்க்கை ஒழுங்காக இருந்தால்தான் இயக்கமாகச் செயல்படும்போது முழுக்கவனம் செலுத்த முடியும்.\nஒன்று சொல்லவேண்டும். பிரபாகரன் மாதிரி ஒரு செயல்வெறி கொண்ட வீரரைத் திருமணம் செய்துகொள்ள ஒரு துணிச்சல் வேண்டும். தன்னைத்தானே நாட்டுக்கு நேர்ந்துவிட்டுக்கொண்டவரின் வீட்டை ஆள்வதென்பது சாதாரண செயலல்ல. விவசாய விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்த மதிவதனி அதன்பின் வீட்டு நிர்வாக விஞ்ஞானம் பயில ஆரம்பித்தார்.\nமூன்று குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. சார்ல்ஸ் ஆண்டனி, துவாரகா, பாலச்சந்திரன். மூன்றுமே மாவீரர்களின் பெயர்கள். (பாலச்சந்திரன் என்பவர் மதிவதனியின் சகோதரர். அவரும் புலிகள் இயக்கத்தில் இருந்து வீரமரணம் அடைந்தவர்தான்.)\nவாழ்நாளில் பெரும்பகுதி கானகத்தில். இன்று உறங்கும் இடத்தில் நாளை இருப்போமா என்று தெரியாது. இன்று கிடைத்த உணவு நாளை கிடைக்குமா தெரியாது. இன்றிருக்கும் உயிர் நாளை இருக்குமா என்றும் தெரியாது.\n இந்த வாழ்க்கையும் இனிக்கத்தான் செய்கிறது. ஓய்வான சமயங்களில் பிரபாகரன் வீட்டு வேலைகளும் பார்த்தார். கோழியடித்துக் குழம்பு வைக்க இப்போதும் தயங்குவதில்லை. வாருங்கள், ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றால், இரு என்று ஓடிச் சென்று ஒரு பூந்தொட்டியை எடுத்துவந்து அருகே வைத்துக்கொண்டு, ம், எடு என்னும் குழந்தைத்தனம் அப்படியேதான் இருக்கிறது, தன்னால் ஒழுங்காக இங்கிலீஷ் பேசமுடியவில்லையே என்கிற வருத்தத்தைப் போலவே.\nஆ, அது ஒரு தீராத வருத்தம். அடிக்கடி சொல்லி ஏங்குவார். மதிவதனி கமுக்கமாகச் சிரிப்பார். சர்வதேசத் தலைவர்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சகஜமாகப் பேசமுடியாமல் என்ன ஒரு சிக்கல் யாராவது இங்கிலீஷ் தெரிந்தவர்கள் உடன் இருந்தே தீரவேண்டியிருக்கிறது. சே. படித்திருக்கலாம்.\nடே தம்பி, நீயாவது படி என்று மகனை முழு மூச்சில் படிக்க வைத்தார். சார்ல்ஸ் ஆண்டனி யாழ்ப்பாணத்தில் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது, அவரது தனிப்பாடம், விருப்பப்பாடம் ஆங்கிலம். அந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலப் பரீட்சை எழுதிய ஒரே மாணவன் சார்ல்ஸ் ஆண்டனிதான்.\nஅவருக்காக ஒரே ஒரு கேள்வித்தாள் தனியாக வந்தது\nThis entry was posted in ஈழமறவர், தலைவர் பிரபாகரன் தொடர், பிரபாகரன், வீரவரலாறு and tagged ஈழமறவர், பிரபாகரன்.\nதலைவர் பிரபாகரன் தொடர் -9\n1984-ம் ஆண்டு இரண்டு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய விஷயம். சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர். அந்தத் தொகையைத் தன் சொந்த சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்ததில் மலைத்துப் போனார் பிரபாகரன். இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள். அத்தனையும் நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள். எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது.\n`தம்பி நேரில் வராததில் முதல்வருக்கு வருத் தம்தான்’ – பாலசிங்கம் சொன்னார்.\n`அவசியம் நேரில் பார்த்து நன்றி சொல்லத்தான் வேண்டும்’ என்றார் பிரபாகரன்.\nஅந்த வாரமே ஒரு நாள் குறிக்கப்பட்டது. ராமாவரம் வீட்டுக்குப் பிரபாகரனும் பாலசிங்கமும் நேரில் சென்று எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லிப் பேச ஆரம்பித்தார்.\nதமிழகத்தில் இன்றைக்கு இலங்கை குறித்துப் பேசாத தலைவர்கள் யாருமில்லை. முதன்முதலில் அவர்களுக்கு உதவலாம், உதவ வேண்டும், உதவுவது நமது கடமை என்று கருதிச் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஆரம்பித்து வைத்ததைத்தான் மற்றவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர். செய்தது வெறும் பண உதவி மட்டுமல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சிக்கலான ஒரு சூழலில் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது எம்.ஜி.ஆர். நீட்டிய நேசக்கரம், அவர்கள் தன்னம்பிக்கை இழக்காதிருக்கப் பேருதவி புரிந்தது.\nஇந்திய உளவு அமைப்பான RAW அப்போது போராளிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து க்கொண்டிருந்தது. டெலோ இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இருந்தது. ப்ளாட் இருந்தது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இலங்கைப் போராளி இயக்க இளைஞர்கள் வட இந்தியாவில் சில ரகசியப் பயிற்சி முகாம்களில் மும்முரமாகப் பயின்றுகொண்டிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ இந்தப் பயிற்சி முகாமில் பங்குபெற முதலில் புலிகளை அழைக்கவில்லை. பிறகு கடுமையாக முயற்சி செய்து, வாதாடித்தான் இடம்பெற முடிந்தது. ஆனால், சொற்பமான போராளிகளுக்கு மட்டுமே பயிற்சி தர முடியும் என்று சொல்லப்பட்டது.\nஇந்த ஓர வஞ்சனையில் மிகவும் மனம் நொறுங்கிப் போயிருந்தார் பிரபாகரன். என்னவாவது செய்து தமது போராளிகளுக்கு நல்ல பயிற்சியளிக்க வேண்டும், தரமான ஆயுதங்களை வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவருக்கு எம்.ஜி.ஆர். அளித்த பணம் ஒரு வரமாகவே தெரிந்தது.\nஉடனடியாக சென்னைக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் சில பயிற்சி முகாம்கள் நிறுவப்பட்டன. இலங்கையிலிருந்து பல விடுதலைப் புலிகள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு இந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். மறுபுறம் நவீன ஆயுதங்களை வாங்குவதற்கான ஆலோசனைகள் பலமாக நடைபெற்றன.\nபிரபாகரன், `கே.பி.யைக் கூப்பிடுங்கள்’ என்று சொன்னார்.\nகே.பி. என்கிற குட்டி என்கிற குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா குமரனைப் பற்றிப் பொதுவாக வெளியே யாருக்கும் அதிகம் தெரியாது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதக் கொள்முதல் பிரிவின் தலைவர் அவர். இலங்கையில் மயிலிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். எளிய மீனவக் குடும்பம். இளமையில் வறுமை. கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறி, இயக்கத்துக்காகப் பாதியில் விட்டவர். தொடக்கத்தில் `டெலோ’வில் உறுப்பினராக இருந்தார் கே.பி. குட்டிமணி, தங்கதுரை காலத்து டெலோ.\nஉமா மகேஸ்வரன் விவகாரம் வெடித்து, விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டபோது, மனம் வெறுத்துப் போன பிரபாகரன், டெலோவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்து அங்கே போனபோது அறிமுகமானவர்.\nபிரபாகரன் டெலோவில் அதிககாலம் இல்லை. ஆனால், சில நல்ல நட்புகள் அவருக்கு அங்கே ஏற்பட்டன. கே.பி. அதிலொருவர்.\nஒரு சம்பவம் நடந்தது. வெகு முக்கிய சம்பவம். 1981-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி ஒரு பெரும் கொள்ளைக்குத் திட்டமிட்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளும் டெலோவும் இணைந்து திட்டமிட்ட கொள்ளை. நீர்வேலிக் கொள்ளை என்று சரித்திரம் அதனைச் சொல்லும்.\nவடமராச்சி பகுதியில் உள்ள பல வங்கிக் கிளைகளிலிருந்து அன்றைக்குப் பணத்தைத் திரட்டிக்கொண்டு ஒரு வேன் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான வேன். உள்ளே இருந்த பணத்தின் மொத்த மதிப்பு எண்பது லட்சம். நல்ல செக்யூரிடி. ஆயுததாரிகளின் பாதுகாப்பு. கொண்டுபோய்த் தலைமையகத்தில் சேர்த்துவிட்டால் தீர்ந்தது விஷயம்.\n நாம் அந்தப் பணத்தை எடுக்கிறோம் என்று பிரபாகரன் சொன்னார். ஒரு கைத்துப்பாக்கி வாங்கக்கூடப் பணமில்��ாமல் இயக்கங்கள் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த தொடக்ககாலத்தில் வங்கிக்கொள்ளைகள்தான் அன்றைக்கு அவர்களுக்கு ஒரே வழியாக இருந்தது.\nடெலோவுடன் இணைந்து செயல்படலாம் என்று முடிவு செய்து பிரபாகரன் குழுவினர் வந்து சேர்ந்திருந்த புதிது. ஒரு கம்பீரமான தொடக்கமாக அது அமைவதற்கு இந்தக் கொள்ளை பெரிதும் உதவும் என்று இரு தரப்புமே நினைத்திருந்தது. திட்டமிட்டார்கள். யாழ்ப்பாணம் பாயிண்ட் பெட்ரோ நெடுஞ்சாலையெங்கும் போராளிகள் அணி வகுத்து மறைந்து நின்றார்கள். வேன் புறப்பட்ட இடத்துக்குச் சற்றுத்தள்ளி ஒரு மோட்டார் சைக்கிளில் இளம் போராளி ஒருவர் தயாராகக் காத்திருந்தார். அவருக்கு இடப்பட்டிருந்த உத்தரவு, வேனை விடாமல் பின் தொடர்ந்து வா என்பது.\nவேனின் முன்னும் பின்னும் செக்யூரிடி போலீஸார் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஆயுதம் இருக்கும். போலீஸாருக்குப் பின்னால் இந்த மோட்டார் சைக்கிள் வரவேண்டும். இடையே யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது. தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நீர்வேலியை அடைவதற்குச் சற்றுமுன்னால் வேகமெடுத்து செக்யூரிடி பைக்குகளைத் தாண்டி இந்த வண்டி முன்னால் வரவேண்டும். வேன் வந்துவிட்டது என்பதை அறிவிக்கும் எச்சரிக்கை சிக்னல் கொடுக்க வேண்டும். மிச்ச வேலையை மறைந்திருக்கும் விடுதலைப் புலி, டெலோ போராளிகள் பார்த்துக்கொள்வார்கள்.\nவாக்கி டாக்கிகளோ, மொபைல் போன்களோ புழக்கத்தில் இல்லாத காலம். நேரடித் தகவல் ஒன்றுதான் வழி. பாதுகாப்பு பந்தோபஸ்துடன் வரும் பண வண்டியைப் பின் தொடர்ந்து வந்து, ஒரு கட்டத்தில் முன்னேறி நண்பர்களுக்குத் தகவல் தந்து காரியத்தைக் கச்சிதமாக முடிக்கப் பேருதவி புரியும் மிகப்பெரிய பொறுப்பு.\nசெய்து முடித்தவர் கே.பி., அன்றைக்குத்தான் பிரபாகரன் அவரை நெருக்கமாகப் பார்த்தது. புன்னகை செய்தார். கையைப் பற்றி அழுத்தினார். நண்பா, நாம் இன்னொரு நாளும் சந்திப்போம்.\nஅப்போது நினைத்திருக்க முடியாது, அந்த இன்னொரு நாள் சந்திப்பு, நிரந்தர உறவாகப்போகிறது என்று. அப்படித்தான் ஆனது.\nநீர்வேலி சம்பவத்துக்குப் பிறகு கே.பி. தமிழகத்துக்குத் தப்பி வந்து இருந்தார். போராளி இயக்கங்களுக்கு இங்கே ஆயுதங்கள் வாங்கி அனுப்ப முயற்சி செய்துகொண்டிருந்த வக்கீல் ��ந்தசாமி என்பவரிடம் அசிஸ்டெண்டாகச் சேர்ந்தார் கே.பி. மும்பையில் வாசம். இந்திய – பாகிஸ்தான் எல்லையிலும் இந்திய – நேபாள எல்லையிலும் வேலை. நிறைய வெளிநாட்டுப் பயணங்கள். ஒவ்வொரு பயணமும் புதிய புதிய பாஸ்போர்ட்களில்.\nகே.பி. ஒரு உலகம் சுற்றும் வாலிபன். இன்றைக்குவரை அப்படித்தான். அவரிடம் தாய்லாந்து குடியுரிமை இருப்பதாகச் சொல்லுவார்கள். அவரது தாய்நாட்டுக் குடியுரிமை எண் 550971231.\nஎம்.ஜி.ஆர். கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை ஆயுதக் கொள்முதலுக்காகச் செலவிடுவது என்று முடிவு செய்து கே.பி.யைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார் பிரபாகரன். அநேகமாக புலிகள் இயக்கத்துக்கென கே.பி. செய்த முதல் அசைன்மெண்ட் அதுவாகத்தான் இருக்கவேண்டும். குறுகிய காலத்தில் பல நாடுகளில் தனக்கு உருவாகியிருந்த தொடர்புகளை வைத்து ஏராளமான நவீனரகத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கண்ணி வெடிகள், தகவல் தொடர்புக் கருவிகளை வாங்கி பத்திரமாகக் கப்பலேற்றி அனுப்பிவிட்டார் கே.பி.\nசென்னை துறைமுகத்துக்கு சரக்கு வந்து சேர்ந்தபோது பிரபாகரனுக்கு இன்னொரு சிக்கல் வந்தது. ஆயுதங்கள் வந்துவிட்டன. ஆனால் எப்படி எடுப்பது முன்னதாக உமா மகேஸ்வரன் இதே மாதிரி ஓர் ஆயுதக் கொள்முதல் செய்திருந்தார், அவருடைய ப்ளாட் இயக்கத்துக்காக. அதுவும் இதே மாதிரி சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது புலனாய்வு அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டார்கள். கோடிக்கணக்கான பணம். அசுர முயற்சி. ஒரு தவம் மாதிரி செய்து வரவழைத்த ஆயுதங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு, காணாமல் போயின. உமா இடிந்தே போய்விட்டார்.\nபிரபாகரன் யோசித்தார். முயற்சி செய்வது பெரிய விஷயமில்லை. அது சரியான பலனைத் தரவேண்டும். வேண்டியது கொஞ்சம் புத்திசாலித்தனம். உடனே பாலசிங்கத்தைக் கூப்பிட்டார். அண்ண, நீங்கள் முதலமைச்சரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள். எதையும் மறைக்கவேண்டாம். நமது ஆயுதக் கப்பல் வந்திருக்கிறது. சேதாரமில்லாமல் நமக்குச் சரக்கு கிடைத்தாக வேண்டும். அவர்தான் உதவ வேண்டும். அவரால் மட்டும்தான் உதவ முடியும்.\nஎம்.ஜி.ஆருடனான அடுத்த சந்திப்பு அப்போது நடந்தது. இப்போதும் எம்.ஜி.ஆர்.தான் உதவினார். சற்றும் சலனமில்லை. பரபரப்பில்லை. ஒரு ஈ எறும்புக்கும் விஷயம் தெரியாது. ஒரே ஒரு போன்கால். யாருக்குச் செய்தார் என்று யாருக்கும் ���ெரியாது. ஆயுதங்கள் அனைத்தும் அலுங்காமல் குலுங்காமல் திருவான்மியூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தன..\nThis entry was posted in ஈழமறவர், தலைவர் பிரபாகரன் தொடர், பிரபாகரன்.\nதலைவர் பிரபாகரன் தொடர் 10\nஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தேவதைகளாலும் சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள் திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள். வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது. தொழில் போனது. உறவுகள், தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.\nதறிகெட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இல்லை அது. உட்கார்ந்து யோசித்து திட்டமிட்டுச் செய்யப்பட்ட கலவரம். பீடாதிபதி ஜெயவர்த்தனா ஆசீர்வாதமளித்திருந்தார். அவர் அதிபர். கண்ணசைத்தால் போதும். கலவரதாரிகள் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிடுவார்கள். ஒரு கையில் வாக்காளர் பட்டியல். மறுகையில் ஆயுதம். வீடு வீடாகத் தேடிச் சென்று கொல்வது ஒரு சுகம். இழுத்துப் போட்டு எரிப்பது ஒரு சுகம். குழந்தைகள் கதறுகின்றனவா தூக்கிப் போட்டு கீழே விழும்போது சுட்டுத்தள்ளு. பார்க்கும் மக்கள் வாயடைத்து நிற்பார்கள். கொத்தாகச் சுட்டுத்தள்ள அதுவே தருணம். வீணாக்காதே. ஓடுகிறார்களா தூக்கிப் போட்டு கீழே விழும்போது சுட்டுத்தள்ளு. பார்க்கும் மக்கள் வாயடைத்து நிற்பார்கள். கொத்தாகச் சுட்டுத்தள்ள அதுவே தருணம். வீணாக்காதே. ஓடுகிறார்களா பிடித்து நிறுத்திக் கத்தியைச் சொருகு. கடைகளுக்குள் புகுந்துகொண்டு ஷட்டரை இறக்கிவிடுகிறார்களா பிடித்து நிறுத்திக் கத்தியைச் சொருகு. கடைகளுக்குள் புகுந்துகொண்டு ஷட்டரை இறக்கிவிடுகிறார்களா விட்டுவிடு. அவர்களுக்கு உள்ளேயே ஜீவ சமாதியளித்துவிடலாம். ஒரு கடைக்கு ஒரு கேன் பெட்ரோல் போதும். நீ புகைக்காதவனாயினும் பரவாயில்லை. பாக்கெட்டில் எப்போதும் தீப்பெட்டி இருக்கட்டும்.\nஇதெல்லாம் காவியத்துக்குப் பாயிரம் போல. மேல் பேச்சுக்கு `விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம்’ என்று சொல்வார்கள். ஏய், பார்த்தாயா இங்கே புலிகள் இருக்கிறார்களா மரியாதையாகச் சொல்லிவிடு. பிரபாகரன் இங்கேதான் பதுங்கியிருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். எங்கே\nஊர் ஊராக ராணுவ டிரக்குகள் போகும். இறங்கி, எதிர்ப்படுபவர்களைப் பிடித்து விசாரிப்பார்கள். அடித்துத் துவைத்துத் தூக்கிப் போடுவார்கள்.\nஅப்படித்தான் ஜூலை 15-ம் தேதி மீசாலை கிராமத்துக்கு ராணுவம் போனது. இரண்டு ஜீப்புகள், ஒரு மினி பஸ், பின் தொடரும் ஒரு பெரிய ராணுவ டிரக். நிறைய வீரர்கள். அனைவரிடமும் ஆயுதங்கள். சுற்றி வளைத்து நின்றவர்கள் மத்தியில் நான்கு விடுதலைப் புலிகள் மாட்டிக்கொண்டார்கள். அதுவும் பதுங்க வழியில்லாத வெட்ட வெளிப் பிரதேசம்.\nசரி, தாக்கத் தொடங்கலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு சுட ஆரம்பித்தார்கள். உக்கிரமான சண்டை. வீரம் செறிந்த சண்டை. நான்கு பேருக்கும் நூறு பேருக்கும் இடையிலான சண்டை. ஆனால் பதுங்கியிருந்து தாக்குவதற்கும் வெட் டவெளியில் நின்று பதிலடி தருவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எதிரியின் குறி சரியாக அமையும் வரை மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும்.\nபல நிமிடங்கள் நீடித்த அந்த யுத்தம் இரண்டு விஷயங்களைத் தெளிவாக்கியது. இலங்கை வீரர்களுக்குக் குறி பார்த்துச் சுடத் தெரியாது என்பது ஒன்று. வெட்டவெளியில் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கிக்கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்குத் தப்பிக்கத் தெரியும் என்பது இரண்டாவது.\nஇரண்டு பேர் அன்றைக்குத் தப்பித்தார்கள். இரண்டு பேர் இறந்தார்கள். அதுவும் சிங்கள வீரர்களால் கொல்லப்பட்டு அவர்கள் உயிர் துறக்கவில்லை. குண்டடி பட்டிருந்தது. ஓட முடியாது என்று தெரிந்து, எதிரியிடம் நான் மாட்டிக்கொள்ளக்கூடாது, என்னைச் சுட்டுவிடு என்று கேட்டு சக போராளியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். சுட்டவர்களின் முகமெங்கும் கண்ணீர். சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை.\nசீலன், ஆனந்த் என்கிற அந்த இரு போராளிகளுள் சீலன் பிரபாகரனுக்கு மிக நெருக்கமான தோழன். பின்னாளில் தனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்தபோது அந்தச் சீலனின் இயற்பெயரான சார்லஸ் ஆண்டனி என்பதையே அதற்கு வைக்குமளவுக்கு நெருக்கமான தோழன்.\nஎனவே பிரபாகரன் துடித்து எழுந்தார். விட்டுவிடுவதற்கில்லை. சீலன், ஆனந்தின் உயிர் இயற்கையில் கரைவதற்குள்ளாக ஒரு பதிலளித்தாகவேண்டும். செல்லக்கிளி என்று கூப்பிட்டார். கிளி பறந்து வந்தது. கூடவே அவரது படைப்பிரிவினர். மறுபுறம் புலனாய்வுப் பிரிவினர் தட்டி எழுப்பப்பட்டு, யாழ்ப்பாணம் முழுதும் இரவு நேரங்களில் ராணுவ வாகனங்கள் ரோந்து போகும் பாதைகள் பற்றிய விவரம் உடனே, உடனே வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.\nபரபரவென்று திட்டம் தீட்டப்பட்டது. திருநெல்வேலியைத் தேர்ந்தெடுத்தார்கள். யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலி. ராணுவக் கவச வாகனங்கள் இரவுப் பொழுதில் அணி வகுத்துப் போகும் பாதை. வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். புறப்பட உத்தரவு கேட்டார் செல்லக்கிளி.\nஇரு, நானும் வருகிறேன் என்றார் பிரபாகரன். கோபம் குறையவில்லை. சற்றும் அணையாத தீ. உள்ளுக்குள் கனன்ற பெருநெருப்பு. புறப்பட்டார். பிரபாகரன், செல்லக்கிளி, விக்டர், சந்தோஷம், புலேந்திரன், கிட்டு. பதினான்கு பேர் கொண்ட குழுவில் ஆறு கமாண்டர்கள். பிரபாகரனே களமிறங்கினாலும் இந்தத் திட்டத்துக்கு செல்லக்கிளிதான் கமாண்டர் என்று முடிவு செய்யப்பட்டது.\nஇருள் மூடிய வானம். செல்லக்கிளி பலாலியாழ்ப்பாணம் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார். பொது மக்களிடம் சாங்கோபாங்கமாக விஷயம் சொல்லப்பட்டிருந்தது. யாரும் வெளியே வரவேண்டாம். கடைகளைத் திறக்கவேண்டாம். வாகனங்களை வெளியே எடுக்க வேண்டாம். இன்றொருநாள் வீட்டில் நிம்மதியாகத் தூங்குங்கள். இனி தூங்க அவகாசம் கிடைக்குமா என்று சொல்லமுடியாது.\nசாலையில் கண்ணிவெடிகள் பொருத்தப் பட்டன. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செல்லக்கிளி ஒருதரம் போய்ப் பார்த்தார். பதினான்கு பேரும் நிலையெடுத்து சாலையின் இரு புறமும் அணி வகுத்துப் பதுங்கி நின்றார்கள். பிரபாகரன் காத்திருந்தார்.\nமாதகல் என்னும் இடத்தில் ராணுவ முகாம் ஒன்று உண்டு. அங்கிருந்துதான் புறப்படுவார்கள். புறப்பட்டார்கள். முன்னால் ஒரு ஜீப். பின்னால் ஒரு கவச வாகனம். மொத்தம் பதினைந்து வீரர்கள்.\nவருகிறார்கள் என்றார் செல்லக்கிளி. அலர்ட் ஆனார்கள். ஜீப் நெருங்கியது. கண்ணிவெடி பொருத்தப்பட்ட இடத்தை அது தொட்டபோது பிரபாகரன் விசையை அழுத்தினார்.\nஅதுதான் ஜெயவர்த்தனாவை அதிரச் செய்தது. எண்பத்தி மூன்றாம் வருடம் ஜனவரியிலேயே ஆரம்பித்த அரசாங்கக் கலவரத் திருவிழா தன் அடுத்த பரிமாணத்தை எட்டுவதற்கும் அதுவே காரணமாயிற்று. அன்றைக்கு ராணுவ டிரக்கில் சென்றுகொண்டிருந்த அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.\nவிவரிக்க முடியாத கொடூரங்கள். எங்கும் மரண ஓலம், காணுமிடமெல்லாம் ரத்தம். யாழ்ப்பாணம் ஒரு மாபெரும் திறந்தவெளி மயானமாகிக்கொண்டிருந்தது. அவலம் ஒரு பக்கம். சீற்றம் ஒரு பக்கம். பிரபாகரன் விடாமல் பதில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சமயம் அது. மக்களின் முழு ஆதரவும் புலிகளின் பக்கம் இருந்தது. இைளஞர்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை நோக்கிப் படையெடுத்து வந்து சேரத் தொடங்கிய தருணம் அது.\nஒரு மாறுதலுக்கு அந்தச் சமயம் நான்கு பெண்கள் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். கல்லூரி மாணவிகள். பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு அநியாயம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலிருந்த கடைசித் தமிழ் மாணவர் வரை நீக்கிவிட்டு, முற்றிலும் சிங்கள மயமாக்க அரசு மேற்கொண்ட முயற்சி.\nஎனவே `நாம் உண்ணாவிரதம் இருப்போம்’ என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்த அந்த மாணவிகள் நான்கு பேரும் ஒப்புக்குச் சொல்லவிலை. உண்மையிலேயே சாகும் வரை உண்ணாவிரதத் திட்டம் அவர்களிடம் இருந்தது. யார் சொல்லியும் கேட்கவில்லை.\nவிஷயம், பிரபாகரனுக்குப் போனது. நான்கு பெண்கள். யார் அவர்கள் விவரம் திரட்டப்பட்டது. எதற்கு உயிர் விட வேண்டும் விவரம் திரட்டப்பட்டது. எதற்கு உயிர் விட வேண்டும் இந்த மன உறுதியை இவர்கள் வேறு உருப்படியான விதங்களில் வெளிப்படுத்தலாம் அல்லவா இந்த மன உறுதியை இவர்கள் வேறு உருப்படியான விதங்களில் வெளிப்படுத்தலாம் அல்லவா ம்ஹும். வேண்டாம். அவர்கள் உண்ணாவிரதம் இருந்து செத்துப் போக அனுமதிக்காதீர்கள். தூக்கி வந்துவிடுங்கள் என்று சொன்னார்.\nஒரு ஜீப். நான்கு போராளிகள். மின்னல் வேகம். அந்த நான்கு பெண்களும் பிரபாகரனின் எதிரே நின்றுகொண்டிருந்தார்கள். பெயரென்ன என்று கேட்டார்.\nநான்கு பேரும் பேரைச் சொன்னார்கள். அதிலொரு பெயர் மதிவதனி..\nThis entry was posted in ஈழமறவர், தலைவர் பிரபாகரன் தொடர், பிரபாகரன், வீரவரலாறு and tagged ஈழமறவர், பிரபாகரன்.\nதலைவர் பிரபாகரன் தொடர் 8\n இந்திய அரசு ரகசியமாக இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறதாமே பண உதவி செய்கிறதாமே\nஎம்.ஜி.ஆருக்கு அப்போது பல சந்தேகங்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் இந்தியாவில் பயிற்���ி பெற்றுக்கொண்டிருந்த விவரம் கூட மாநில அரசுக்கு சரியாகத் தெரியாது. `ஆமாம், பயிற்சி நடக்கிறது’ என்று தெரியவந்தபோது எங்கே, எந்த இடத்தில் என்கிற விவரமில்லாமல்தான் வந்தது. வடக்கே ஏதோ ஓரிடத்தில் என்று சொல்லப்பட்டது. என்ன பயிற்சி, யார் அளிக்கிறார்கள் என்பதெல்லாம் ரகசியமாக இருந்தது. இந்திய அரசு, இலங்கைப் போராளி அமைப்புகளை ஆதரிக்கிறதா என்ன பிரதமர் இந்திராகாந்தி இதுபற்றியெல்லாம் வாய் திறப்பதே இல்லை. எல்லாம் ரகசியம். பரம ரகசியம்.\nபாண்டிபஜார் சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழக மக்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆஹா சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாகிறார்கள் என்று உருக ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கட்டுரைகள் வர ஆரம்பித்தன. ஒரு தமாஷ். இலங்கையில் எத்தனை இயக்கங்கள் செயல்படுகின் றன, யார் யார் முக்கியஸ்தர்கள் என்பதெல்லாம் அப்போது இங்கே தெரியாது. இலங்கைப் போராளி என்றாலே புலிதான். தெரிந்த ஒரே பெயர். வெலிக்கடைச் சிறைப் படுகொலை விவரங்கள் தெரியவந்தபோது குட்டிமணி, தங்கதுரை, ஜகன் போன்ற பெயர்கள் தெரிந்தன. பெயர்கள்தான். முகம் தெரியாது. 1983 ஜூலை மாதம் அங்கே இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்ட மாபெரும் இனப்படுகொலை வைபவத்துக்குப் பிறகு இந்த விவரங்கள் படிப்படியாகப் பரிமாணம் பெறத் தொடங்கி, இலங்கையில் என்னவோ விபரீதம் என்று இங்கே விழித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகள் கூர்ந்து நோக்கத் தொடங்கின. என்ன செய்யலாம், எப்படி உதவலாம், யாரைத் தேடிப் பேசலாம் என்று எல்லோரும் தவிக்கத் தொடங்கினார்கள்.\nஎண்பத்தி நாலாம் வருடம் ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஓர் அழைப்பு விடுத்தார். வாருங்கள் பேசுவோம். எத்தனை பேர் இருக்கிறீர்கள் தமிழகத்தில் ஐந்து போராளி இயக்கங்களா சரி, பரவாயில்லை. அனை வரும் வாருங்கள். நான் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. உங்களிடையே ஒற்றுமை வேண்டும். ஒரே நாடு, ஒரே பிரச்னை, ஒரே மக்கள், ஒரே இனம். ஒரே இலக்குக்காகத்தானே போராடுகிறீர்கள் ஏன் தனித்தனிக் குழுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் என்ன சம்மதமென்றால் நான் உதவுகிறேன். வாருங்கள், பேசுவோம். உண்மையில் அது எம்.ஜி.ஆரின் விருப்பம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட தமிழக மக்கள் அத்தனை பேரின் விருப்பமாகவும் அன்றைக்கு அதுதான் இருந்தது.\nஉலக அரசியலில் பனிப்போரும் தமிழக அரசியலில் வெப்பப்போரும் மிகுந்திருந்த காலகட்டம் அது. இலங்கைப் போராளிக் குழுக்களை எம்.ஜி.ஆர். அழைத்துப் பேசவிருக்கிறார் என்கிற தகவல் தெரிந்ததுமே அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். எல்லோரும் வாருங்கள். இங்கும் இளைப்பாறலாம். ஆனால் ஒரு விஷயம். எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைத்திருக்கும் தினத்துக்கு ஒருநாள் முன்னதாக\nபிரபாகரன் அப்போது திருவான்மியூரில் தங்கியிருந்தார். ஆண்டன் பாலசிங்கம், இராகவன், பேபி சுப்பிரமணியம், பண்டிதர், சங்கர், ரகு என்று அவருடன் ஒரு சிறு குழு (இதில் சங்கரும் ரகுவும் மெய்க்காப்பாளர்கள்.) அவர் தங்கியிருந்த இடத்திலேயே இருந்தது. சற்றுத்தள்ளி இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வேறு பல போராளிகள் தங்கியிருந்தார்கள்.\nஇது பிரச்னை. பெரிய பிரச்னை. எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக கலைஞர் கூட்டியிருக்கும் கூட்டத்துக்குப் போவது மிகுந்த தர்மசங்கடத்தை விளைவிக்கக்கூடியது. போகாமல் இருப்பது அவமதிப்பது போல் ஆகிவிடும். என்ன செய்யலாம்\nபிரபாகரன் சிந்தித்தார். பிரச்னை, அவர்கள் அழைப்புக்குச் சம்மதிப்பதா இல்லையா என்பது மட்டுமல்ல. தமிழகத்தில் அப்போது முகாம் அமைத்து இயங்கிக் கொண்டிருந்த ஐந்து பெரும் போராளி அமைப்புகளின் தலைவர்களையும் இரண்டு தலைவர்களும் அழைத்திருந்தார்கள். என்றால் கண்டிப்பாக உமாமகேஸ்வரனும் வருவார். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த நாளாக, நாங்கள்தான் உண்மையான விடுதலைப் புலிகள் என்று கொஞ்சநாள் சொல்லிக்கொண்டிருந்தவர், பிறகு PLOTE என்னும் அமைப்பைத் தொடங்கி அப்போது நடத்திக்கொண்டிருந்தார். அவரும் தமிழகத்தில் தான் இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் பத்மநாபா, ஈரோஸின் பாலகுமார், டெலோவின் சிறீ சபாரத்தினம் அத்தனை பேரும் தமிழகத்தில்தான் இருந்தார்கள். முதல்வர் முன்னிலையில் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் இந்த எதிர் துருவங்கள் மோதிக்கொள்ளும்படி ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால்\nதமிழகம் மதிக்காது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பிறகு ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். உன்னதமான நோக்கத்துடன் தேசப்பணி புரிபவர்களைப் பிறகு வெறும் கிரிமினல்களாகத் தமிழகம் பார்க்கத் தொடங்கிவிடும். எதற்கு இந்த அபாயம் என்று பிரபாகரன் நினைத்தார். ஆனால் தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் சக்திகள் அழைத்திருக்கும்போது, அதனை மதித்து நாம் போகாமல் இருந்தால் தவறாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறதே\nஎன்ன ஆனாலும் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்த கூட்டத்துக்குப் போட்டியாக, முதல் நாள் கலைஞர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைத் தவிர்த்தே தீருவது என்று இறுதியில் முடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆர். கூட்டத்துக்குப் போவதா இல்லையா என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இருபத்தி நான்கு மணிநேர அவகாசம் இருக்கிறது.\nஒரு விசித்திரம். இதே மாதிரிதான் அன்றைக்கு உமாமகேஸ்வரனும் நினைத்திருக்கிறார் கலைஞரின் அழைப்பை அவரும் ஏற்கவில்லை. கூட்டத்துக்குச் செல்லவில்லை. மற்ற மூன்று போராளி இயக்கத் தலைவர்களும் கலைஞரைச் சென்று சந்தித்த விவரம் மறுநாள் பேப்பர்களில் வந்திருந்தன. எம்.ஜி.ஆர். கடுப்பானார். உடனே அன்றைய டி.ஐ.ஜி. அலெக்சாண்டரை அழைத்து பிரபாகரனை நேரில் சந்தித்து, தன்னை வந்து பார்க்கச் சொல்லி அனுப்பினார்.\nதிருவான்மியூர் வீட்டுக்கு அலெக்சாண்டர் வந்தபோது பிரபாகரன் அங்கே இல்லை. பாலசிங்கம் இருந்தார். அலெக்சாண்டர் அவரிடம் விவரம் சொன்னார். முதல்வர் கோபமாக இருக்கிறார். கலைஞரின் போட்டிக் கூட்டத்துக்குப் போராளித் தலைவர்கள் போனது அவருக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் போகவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறார். உடனடியாக பிரபாகரனைச் சந்திக்க விரும்புகிறார். இன்று மாலையே.\nதர்மசங்கடம்தான். ஆனால் சமாளித்தாகவேண்டும். நான் வரவில்லை, நீங்கள் மட்டும் போய்வந்துவிடுங்கள் என்று பாலசிங்கத்தை அனுப்பிவைத்தார் பிரபாகரன்.\nபாலசிங்கம், மு. நித்தியானந்தம், கர்னல் சங்கர் ஆகியோர் அன்றைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரத்துக்குப் போனார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லி அன்புடன் விசாரித்தார். `எங்கே பிரபாகரன்’ என்று கேட்டார். `அவர் ஒரு பயிற்சி முகாமுக்கு அவசரமாகப் போயிருக்கிறார், அதனால் வரமுடியவில்லை’ என்று பாலசிங்கம் சொல்லிச் சமாளித்தார்.\nஎம்.ஜி.ஆருக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு பேசினார். என்ன நடக்கிறது இலங்கைய��ல் போராளிக் குழுக்கள் எத்தனை இயங்குகின்றன போராளிக் குழுக்கள் எத்தனை இயங்குகின்றன இந்தியா என்ன உதவி செய்கிறது இந்தியா என்ன உதவி செய்கிறது பயிற்சி அளிக்கிறதா இது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் எதுவும் சரிவரத் தெரிவதில்லை.\nபாலசிங்கம் அனைத்தையும் பொறுமையுடன் விளக்கினார். இலங்கை அரசின் இனப்படுகொலைகள். `கறுப்பு ஜூலை’யில் நடைபெற்ற களேபரங்கள். போராளி இயக்கங்களுக்கு இந்திய உளவுத்துறை அளிக்கும் பயிற்சிகள். இருநூறு விடுதலைப்புலிகளுக்கு மட்டும் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடைத்த விவரம். சொற்பமான பண உதவி. இந்திய அரசு எங்களை மட்டும் ஏன் ஓர வஞ்சனை செய்ய நினைக்கிறது என்று புரியவில்லை ஐயா.\n என்றார் எம்.ஜி.ஆர். `உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டார்.\nஒரு கணம் பாலசிங்கம் விழித்தார். அருகிலிருந்த கர்னல் சங்கர் சட்டென்று, `நாங்கள் தமிழகத்தில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். ஆயிரம் பேருக்காவது பயிற்சியளிக்க நினைக்கிறோம். அதற்கு ஒரு கோடி செலவாகும். ஆயிரம் பேருக்குப் பிறகு ஆயுதங்கள் வாங்க இன்னும் ஒரு கோடி. உங்களால் இரண்டு கோடி ரூபாய் தந்து உதவ முடியுமா\nஎம்.ஜி.ஆர். சிரித்தார். நாளைக்கு மாலை வாருங்கள் என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.\nபெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் மறுநாள் மாலை பாலசிங்கம் எம்.ஜி.ஆரைச் சந்திக்க மீண்டும் வந்தார். வந்ததும் எம்.ஜி.ஆர். அவர்களை லிஃப்டில் ஏற்றி பொத்தானை அழுத்தினார். மேல் மாடிக்குப் போகப்போகிறோம் என்று நினைத்தவர்களுக்கு வியப்பு. லிஃப்ட் கீழே, தரைத்தளத்துக்குக் கீழே போனது. நின்றதும் இறங்கி, கதவைத் திறந்தால் விசாலமான ஓர் அறை. அறையெங்கும் பெட்டிகள். இரண்டு காவலாளிகள் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள்.\nஎம்.ஜி.ஆர். அவர்களிடம் இரண்டு விரல்களைக் காட்டி சைகை செய்தார். இரண்டு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.\nஇரண்டு பெட்டிகளில் இரண்டு கோடி..\nThis entry was posted in ஈழமறவர், தலைவர் பிரபாகரன் தொடர், பிரபாகரன்.\nதலைவர் பிரபாகரன் தொடர் 7\nயாழ்ப்பாணத்திலிருந்து அந்த ஒரு வரி உத்தரவு லண்டனில் இருந்த பாலசிங்கத்துக்குச் சென்றபோது, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி வெகுகாலம் ஆகியிருக்கவில்லை. படித்தவர், ��ோசிக்கத் தெரிந்தவர், அரசியல் தெரிந்த அளவுக்குத் தத்துவம் அறிந்தவர், மார்க்ஸியம் புரிந்த அளவுக்கு மனித மன ஆழங்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர், இயக்கத்துக்கு சித்தாந்த ரீதியில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுக்க வல்லவர், அதே சமயம் அரசியல் ரீதியில் இயக்கம் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வல்லவர் என்று பிரபாகரன் அவரைப் பற்றி மதிப்பிட்டிருந்தார்.\nமதிப்பீடுகளில் தவறேதும் இல்லை. ஆனால், பாலசிங்கத்திடம் பிரபாகரன் தீர்க்கச் சொல்லி அளித்த முதல் பிரச்னை ஒரு காதல் விவகாரமாக அமைய நேர்ந்ததுதான் விசித்திரம்.\nதன் மனைவி அடேலுடன் பாலசிங்கம் சென்னை வந்து சேர்ந்ததும் பிரச்னையின் முழுப்பரிமாணம் அவருக்குப் புரியவைக்கப்பட்டது.\n`என்னால் நம்ப முடியவில்லை. இயக்கமே பிளவுபடும் அளவுக்கா இது முற்றிவிட்டது\nசந்தேகமில்லாமல். ஏனென்றால், அந்தக் காதல் வலையில் சிக்கியிருந்த உமாமகேஸ்வரன், புலிகள் அமைப்பின் மத்தியக் குழு சேர்மன் சர்வ வல்லமை படைத்த பதவி. தேச விடுதலை என்னும் மிக உயர்ந்த நோக்கத்துடன் போராடத் தொடங்கியிருந்த வீரர்கள் அத்தனை பேரையும் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தவர் அவர். பிரபாகரனுக்கு அடுத்தபடி அவர்தான் எல்லாம். இயக்கத்தின் செயல்பாடுகளைப் பரவலாக்குவது, வெளிநாடுகளில் ஆதரவு திரட்டுவது என்று அடுத்தடுத்த ஏராளமான பொறுப்புகள் அவரிடம் விடப்பட்டிருந்தன. வெளிநாட்டுத் தொடர்புகள் அனைத்தையும் உமா மகேஸ்வரனே வைத்திருந்தார்.\nஅதுதான் பிரச்னையாகிப் போனது. அத்தனை சுலபத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடிக்குத் தடுத்து நிறுத்தியது.\n நீங்களும் ஊர்மிளாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறீர்கள் என்றால், அதனை வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாமே திருமணம் தவறல்ல. முறை தவறிய உறவுதான் பிரச்னை. தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு முடிவுக்கு நீங்கள் வந்தே ஆகவேண்டும். ஒன்று, ஊர்மிளாவைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அல்லது மத்தியக் குழுத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்களாக விலகிவிடுங்கள்’ என்றார் பாலசிங்கம்.\nஉமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலுறவு கொண்ட காட்சியை நேரில் சிலர் பார்த்திருந்தார்கள். அவர்கள்தாம் தலைமைக்குத் தகவல் கொடுத்தவர்கள். ம��ன் விரோதம் கொண்ட யாரோ ஒருவர் என்றெல்லாம் எளிதில் தள்ளிவிட முடியாதது அது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பார்த்திருக்கிறார்கள். நம்பகமானவர்கள். இயக்கத்தின் விசுவாசம் மிக்க போராளிகள்.\nஇல்லவே இல்லை என்றார் உமா மகேஸ்வரன். ஆமாம், இல்லவே இல்லை என்றார் ஊர்மிளா.\nசரி, முறை தவறிய உறவு இல்லை என்றே வைத்துக் கொண் டாலும் காதல் உண்டல்லவா திருமணம் செய்துகொள்வதில் என்ன பிரச்னை என்று பாலசிங்கம் கேட்டார். உமா பேசாதி ருந்தார். காரணம் இருந்தது. தெல்லிப்பளை கணபதி பிள்ளை என்பவரது மகளை உமா மகேஸ்வரன் தனது கல்லூரிக் காலம் முதலே காதலித்து வந்தார். (பிறகு அவரைத்தான் திருமணமும் செய்து கொண்டார். ஊர்மிளா மஞ்சள் காமாலை வந்து இறந்தார்.) இப்போது ஊர்மிளாவைத் திருமணம் செய்து கொண்டால் அந்தக் காதல் என்னாகும்\nசென்னை தண்டையார் பேட்டையில் தங்கியிருந்தபடிக்கு, அமைப்பு சார்பில் கடிதங்கள் எழுதுவது, ஆவணங்கள் தயாரிப்பது போன்ற பணி களில் ஈடுபட்டிருந்த உமாமகேஸ் வரனுக்கு உதவி செய்யத்தான் ஊர்மிளாவும் சென்னை வந்திருந்தார். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதால், எழுத்து சார்ந்த பணிகள் அனைத்தும் அவர்கள் வசம் விடப்பட்டிருந்தன. வெகு விரைவில் இயக்கத்தைப் பரவலாக்க பிரிட்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் உமா தயாராக இருந்தார்.\nஅப்போதுதான் இந்தப் பிரச்னை வெடித்தது. பிரபாகரன் கண்மூடி யோசித்தார். வேறு வழியில்லை. உயிர்த்தோழனானாலும் இனி உனக்கு இயக்கத்தில் இடமில்லை என்று சொன்னார்.\nஉமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் புறப்பட்டுப் போனார்கள். மனத்துக் குள் வன்மம் வளரத் தொடங் கியிருந்தது. ஏதாவது செய்ய வேண்டும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் மேலோங்கி நின்றது. அவருக்கு இயக்கத்தில் கணிசமான ஆதரவாளர்கள் இருந்தார்கள். பிரபாகரன் யார் நம்மை வெளியேற்றுவதற்கு நாம் அவரை வெளியேற்றுவோம். நாம் தான் நிஜமான விடுதலைப்புலிகள். அறிவித்துவிடுங்கள் என்று ஏகமனதாகச் சொன்னார்கள்.\nஇயக்கம் இரண்டு பட்டு நின்ற காலம் (1981) அது. அரசியல் தளத்திலும் பரபரவென்று பல மாறுதல்கள் நடந்து கொண்டிருந்தன. `டெலோ’வை நிறுவி, வளர்த்துக்கொண்டிருந்த குட்டிமணியும், தங்கத்துரையும் கைதாகி சிறையில் இருந்த நிலையில், சிறீ சபாரத்தினம் டெலோவின் தாற்காலிகத் தலைவ��ாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு மிக இளம் வயதிலிருந்தே குட்டி மணியையும் தங்கதுரையையும் தெரியும். அப்பழுக்கில்லாத நேசமும் நட்பும் கொண்டவர்கள் அவர்கள்.\nஆட்சியாளர்களின் அடக்குமுறைகளும் அட்ட காசங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், டெலோவும் விடுதலைப்புலிகள் அமைப்பும் இணைந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று இரு தரப்புத் தலைவர்களுமே நினைத்தார்கள். நட்பு அடிப்படையில் இரு இயக்கங்களும் இணைந்து பணியாற்ற முடிவு செய்தது அன்றைய சூழலில் சாத்தியமாகவும் இருந்தது.\nஆனால், அதையே காரண மாகச் சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு தன்னுடையதுதான் என்று உமா மகேஸ்வரன் பிரசாரம் செய்யத் தொடங்கிவிடும் அபாயம் பலமாக இருந்தது. டெலோவுடன் இணைந்து வேலை செய்வது பிரபாகரன் தான்; விடுதலைப்புலிகள் அல்ல என்று சொல்லிவிடலாம் அல்லவா\nஒன்று, உமாமகேஸ்வரன் விவகாரம் தீரவேண்டும். அல்லது அவர் இயக்கத் திலிருந்து முற்றிலுமாக வெளி யேற வேண்டும். இரண்டு மில்லாமல் டெலோவுடன் கூட்டணி வைப்பது மிகப்பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று பிரபாகரன் நினைத்தார்.\nசிறீ சபாரத்தினத்தைச் சந்தித்துப் பேசினார். அவருக்கும் புரியாமல் இல்லை. ஆனால் தனி நபர் ஒருவருடைய பிரச்னை யினால் ஒரு போராட்டத்தின் வேகம் மட்டுப்படுகிறதே என்கிற கவலையும் கோபமும் அவருக்கு இருந்தது. பிரபாகரனுக்கு இல்லாத கோபமா\nஅந்தக் கோபம்தான் பாண்டி பஜாரில் வெடித்தது. கண்ணன் என்கிற நண்பருடன் டிபன் சாப்பிட வந்திருந்த உமா மகேஸ்வரனை பிரபாகரன் தற்செயலாகக் கண்டார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். உடன், இராகவன். (புலிகள் இயக்கத்தில் தொடக்க காலத்தில் மிக முக்கியமான உறுப்பினராக இருந்தவர். பிறகு அபிப்பிராய விரோதங்கள் காரணமாக வெளியேற்றப்பட்டு, இயக்கங்கள், அரசியல் அனைத்திலிருந்தும் ஒதுங்கி, கனடாவில் வசித்து வருகிறார்.)\n’ என்று முதலில் பார்த்து எச்சரித்தது கண்ணன் தான். சட்டென்று உமாமகேஸ்வரன் தன் பிஸ்டலில் கைவைக்க, அதற்குள் பிரபாகரன் முந்திக் கொண்டார்.\nகாலில் குண்டடி பட்டு கண்ணன் விழ, உமா மகேஸ்வரன் உயிர் பிழைக்கத் தப்பியோட ஆரம்பித்தார். துரத்திய பிரபாகரனையும் இராகவனையும் பாண்டி பஜ���ர் போலீஸ்காரர்கள் கைது செய்தார்கள். உமாவும் பிறகு பிடிபட்டார். பெயரென்ன என்று இன்ஸ்பெக்டர் கேட்டபோது உமா மகேஸ்வரன், முகுந்தன் என்று சொன்னார். பிரபாகரன், கரிகாலன் என்று சொன்னார்.\nஅங்கே, நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயவர்த்தனே. இங்கே குலுங்கிச் சிரித்தார் எம்.ஜி.ஆர்.\nThis entry was posted in ஈழமறவர், தலைவர் பிரபாகரன் தொடர், பிரபாகரன், வீரவரலாறு and tagged ஈழமறவர், பிரபாகரன்.\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nஇதற்காகத்தான் விடுதலைப்புலிகளை 30 நாடுகள் சேர்ந்து வீழ்த்தினார்கள்\nநந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு \nதமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.\nபார்வதியம்மாள் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த உண்மை…\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nதலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nதலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்\nபிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு\neelamview freedom struggle genocide srilanka Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் நிமிர்வு பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/dr_29.html", "date_download": "2019-06-26T11:58:28Z", "digest": "sha1:RKTPZRLRHWH44KYS6RDZVAFSFXERFG3P", "length": 5381, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "Dr ஷாபி: சுகாதார அமைச்சின் விசாரணை குழுவை நிராகரிக்கும் ஊழியர்கள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS Dr ஷாபி: சுகாதார அமைச்சின் விசாரணை குழுவை நிராகரிக்கும் ஊழியர்கள்\nDr ஷாபி: சுகாதார அமைச்சின் விசாரணை குழுவை நிராகரிக்கும் ஊழியர்கள்\nமருத்துவர் ஷாபி தொடர்பிலான சர்ச்சைகளை விசாரிக்க சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளனர் குருநாகல போதனா வைத்தியசாலை ஊழியர்கள்.\nஎனினும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ராஜித சேனாரத்னவின் விசாரணைக்குழு வைத்தியசாலை பணிப்பாளரை பதவி நீக்கம் செய்வதற்கு முயற்சிப்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை, நேற்றைய தினம் குறித்த விவகாரத்தின் பின்னணியில் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-05-30/international", "date_download": "2019-06-26T11:49:13Z", "digest": "sha1:NDDYMKLER4XP4MCZHSFLACC442D5JTZ3", "length": 20424, "nlines": 305, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் வெட்கப்பட வேண்டும்\n சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினர் புகழாரம்\nஇராணுவ அதிகாரியின் மனைவியிடம் கைவரிசை காட்டிய நபர்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் தொலைக்காட்சியில் தோன்றினார்\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவடமாகாண முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் கண்டன பேரணி\nதூத்துக்குடி தாக்குதல் சம்பவம்: கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nவற்றாப்பளை மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதில் கையளிப்பு\nநீதிமன்றம் தடையுத்தரவு: இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் ஒத்திவைப்பு\nவன்னி விளான்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nவைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் இன்மையால் அல்லலுறும் மூங்கிலாறு மக்கள்\nமகிந்த அணியினர் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்\nபௌத்த துறவிகளை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்த நீதிபதி மா.இளஞ்செழியன்\nஆட்ட நிர்ணய சதி குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்\nவேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான வள நிலையம்\nவடக்கு, கிழக்கில் 3 மாதங்களுக்குள் 8 பிராந்திய அலுவலகங்களை அமைக்க திட்டம்\nஅரசாங்க அதிகாரிகளிடம் வரி அறவீடு செய்யத் தீர்மானம்\nவரலாறு காணாத பாதுகாப்புடன் திருகோணமலையை வந்தடைந்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்\nPerpetual Treasuries நிறுவனத்தின் அலுவலகத்தில் சி.ஐ.டியினர் திடீர் சோதனை\nமறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமம்\nபெற்றோரை பார்க்க இலங்கை வர தயாரான இளைஞன் வெளிநாட்டில் திடீரென மரணம்\nஅது எனக்கு தெரியவே தெரியாது கடும் கோபத்தோடு ���ேசிய மைத்திரி கடும் கோபத்தோடு பேசிய மைத்திரி\nஅர்ஜூன் அலோசியஸ் எனக்கும் பணம் கொடுத்தார்: சரத் பொன்சேகா\nகனடாவில் இருந்து வந்த பெண் கொழும்பில் பாரிய மோசடி\nவடமராட்சி கிழக்கு கடல் பறிபோகுமா - வெளிமாவட்ட மீனவர் வரவால் உள்ளூர் மீனவர்கள் நிர்க்கதி\nஒருவர் செய்த குற்றத்தை எல்லோர் மீதும் சுமத்த முடியாது\nமுறைகேடான இடமாற்றத்தினால் இரு அரச பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில்\nஒப்பரேசன் லிபரேசனில் இறந்தோருக்கு வடமராட்சியில் அஞ்சலி\n ஹீரோவாக பாய்ந்த தமிழ் இளைஞன்\nசீரற்ற காலநிலையால் உயிரிழப்பு 26 ஆக உயர்வு : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு\n காப்பாற்றுவதற்காக மகன் செய்த காரியம்\nமைத்திரிக்கு இலங்கையின் உள்நாட்டு, பிராந்திய பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்த அமெரிக்க குழுவினர்\n இன்றும் மனித எலும்பு துண்டுகள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் எலும்புகள் மீட்கப்பட்ட பகுதி மண்ணை கொள்வனவு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழரும் கனடாவும் - சிறு பார்வை\nநாமலுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணை\nபம்பரகந்த நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியிலிருந்து குதித்த இளைஞர்\nஅகதிகள் முகாமில் அல்லலுறும் இலங்கைத் தமிழர்கள்\nகுடும்பத்தினரை வெட்டிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்\nமகிந்த தரப்பை செல்லாக் காசுகள் என்று விமர்சித்த சரத் பொன்சேகா\nகொழும்பு நகரில் நிலத்தடி கால்வாய்கள்\nஅர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் நீக்கப்படுவர்: கூட்டு எதிர்க்கட்சி\nவெளிநாட்டில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த இலங்கை அகதி கைது\nநாமும் தமிழ் மக்களும் எமது நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்ய வேண்டிவரும்\nஐ.தே.கட்சியின் முக்கிய அமைச்சரின் வங்கிக் கணக்கு குறித்து விசாரணை\nதூத்துக்குடி வன்முறையை கண்டித்து யாழில் போராட்டம்\nதூக்கில் தொங்கிய இளம் விமானப் படை வீரர்\nமைத்திரியும் ரணிலும் மறந்த முக்கியமான விடயம் இது வாய்ப்பாக பயன்படுத்தும் மகிந்த தரப்பு\nசம்பந்தனுடன் திடீர் சந்திப்பை ஏற்படுத்திய முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஏன் அந்த தமிழ் சிப்பாய் காட்டிற்குள் தப்பியோடினார்\nநீர்பாசன திணைக்கள அதிகாரிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் குதிப்பு\n10 லட்சம் ���ுதல் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பகிர்ந்து கொண்ட முக்கிய அரசியல்வாதிகள்\nஎழுதுகோலின் நியாயத்திற்கு வாள்வெட்டு தான் பதிலா\nபுதையல் எடுக்கச் சென்ற பெண் உட்பட்ட மூவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை\n சொத்துக்களை பறித்து தாயை தனிமைப்படுத்திய உறவினர்கள்\nஇலங்கையின் பிரபல அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை கணித்த சோதிடர் தற்கொலை\nஇலங்கை மீது அமெரிக்காவின் மற்றுமொரு குற்றச்சாட்டு\nகட்சிவிட்டு கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருகிறது ஆப்பு\nபதினான்கு வயது மாணவி கடத்தல்\nவடக்கு அமைச்சரை குழப்பியடித்த பயங்­க­ர­வா­த புல­னாய்­வுப் பிரி­வின் அழைப்பாணை\nவடக்கு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தின் தற்போதைய நிலை\nதேசிய ரீதியில் சாதனை படைத்த வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம்\nமக்கள் நீதிபதி இளஞ்செழியன் யாழில் இருந்து விடை பெற்ற தருணம்.. கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சியான சம்பவம்\nநீதிபதி இளஞ்செழியனின் வருகையால் பலத்த பாதுகாப்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம்\nகடையொன்றில் கைவரிசையை காட்டிய இரு இளைஞர்கள் கைது\nரணிலை நம்பிய தமிழ் மக்களுக்கு நேர்ந்த கதி\nகிளிநொச்சி, இலவங்குடா பகுதியில் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏறப்பட்டுள்ள ஆபத்து\nஉலகம் வியக்கும் இலங்கை எப்படி இருக்கும்\nகொழும்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நல்லிணக்கம்\nகொழும்பில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள மஹிந்த\nபிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த 22 நாடுகளுடன் கைகோர்க்கிறது இலங்கை\nஈழ அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் விருதுக்கு பரிந்துரை\nஜனாதிபதி மைத்திரி வகுத்துள்ள புதிய வியூகம்\nஇராணுவப் படையினரின் செல்லிடப்பேசி மற்றும் இணைய தகவல் திரட்டப்படுகின்றது\n118 பேர் பற்றிய தகவல்களை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை\nமாணவனையும், மாணவியையும் அறையில் அடைத்து தண்டனை\nஆட்ட நிர்ணய சதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-500", "date_download": "2019-06-26T11:52:37Z", "digest": "sha1:GNNWLBNJC2QZHGUZVSLSLX4IFJL2AX6E", "length": 15356, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம் - மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு திட்டம்\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 வரை அபராதம்\nமதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்\n’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n - கொல்லப்பட்ட 500 பாறு கழுகுகள்\n1000 மாணவர்கள்... 500 மரக்கன்றுகள் - கரூர் பள்ளி நிர்வாகத்தின் அசத்தல் 'அடர்வன' முயற்சி\n`அரை டஜன் கார்; ஆயிரம் லிட்டர் தண்ணீர்' - விராட் கோலிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்\nகலெக்டர் வீரராகவ ராவை அதிரவைத்த 70 வயது முதியவர் - குறைதீர் கூட்டத்தில் என்ன நடந்தது\n`உலகக் கோப்பையில் 500 ரன்கள்கூட சாத்தியம்தான்' - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்லும் லாஜிக் #CWC19\n`90 பேர் அல்ல; 500 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று' - ஒற்றை ஊசியால் கிராமத்தையே அதிரவைத்த டாக்டர்\n`தபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு வாங்கிய கட்சி- சிக்கிக் கொண்ட காவலர்\n`40,000 எறும்புத்தின்னிகள்.. 25 டன் எடை.. ரூ.500 கோடி மதிப்பு' - உலகை அதிரவைத்த கடத்தல் கன்டெய்னர்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகு���் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T11:45:11Z", "digest": "sha1:IUQR4QUKXYV327WQZVD4LROLMTX6LURA", "length": 6875, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை தூதுவர் – GTN", "raw_content": "\nTag - இலங்கை தூதுவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான்ஜயதிலக\nரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான்ஜயதிலக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஸ்யாவிற்கான...\nபாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம்\nபாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nசஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் June 26, 2019\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு June 26, 2019\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்… June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்கா���ணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/t2800-topic", "date_download": "2019-06-26T11:51:06Z", "digest": "sha1:AONWU2V5V3HW6SYRUW7GE2KM4H3RD4TA", "length": 22160, "nlines": 107, "source_domain": "hindu.forumta.net", "title": "பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\nஇந்து சமயம் :: பிற கட்டுரைகள்\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\nபெங்களூரில் வாரம் தோறும் நடந்து வரும் “பாரதி பயிலகம்” அமர்வுகளில், சென்ற வாரம் “சத்ரபதி சிவாஜி தன் சைன்யத்திற்குக் கூறியது” என்ற பாடலை எடுத்துக் கொண்டோம். “ஜயஜய பவானி ஜயஜய பாரதம்” என்று தொடங்கும் இந்த நீண்ட பாடல் பிரபலமான ஒன்று தான். இப்பாட்டின் சில முக்கிய வரிகளை சீர்காழி கோவிந்தராஜனின் சிம்மக் குரலில் எண்பதுகளில் ரேடியோவில் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.\nவாசித்துக் கொண்டே வருகையில் ஒன்றைக் கவனித்தோம். பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான “அரசாங்கப் பதிப்பு” வெளியிடப்பட்டுள்ளது. இன்று கிடைக்கும் எல்லாப் பதிப்புகளிலும் இந்தத் திருத்தங்கள் உண்டு. ஆனால் திருத்தங்கள் செய்யப் பட்ட விவரமோ, பாடபேதங்களோ கூட எவற்றிலும் தரப்படவில்லை. சீனி. விசுவநாதன் வெளியிட்ட “காலவரிசையில் பாரதியார் கவிதைகள்” என்ற ஆய்வுப் பதிப்பில் மட்டும் தான் இது பற்றிய குறிப்பைப் பார்த்தோம்.\n“தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,\nபேய��த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்\nஞானமும் அறியா நவைபடு துருக்கர்” (வரிகள் 44-46)\nஇதில் *நவைபடு துருக்கர்* என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது.\nசோதரர் தம்மைத் துருக்கர் ஆண்டழிப்ப\nமாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க\nஇதில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது.\nஇந்த இரு திருத்தங்களும், அந்தந்த இடங்களில் பாடலின் பொருளை எந்த அளவுக்கு மோசமாகச் சிதைக்கின்றன என்று சொல்லத் தேவையில்லை.\nசரி, பாரதியார் என்ற கவிஞர் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பான கணத்தில் ஆவேசத்தில் எழுதியதை, பிறகு நாட்டின் நல்லிணக்கத்தைக் கருதி அரசு சென்சார் செய்து மாற்றிவிட்டிருக்கிறது. உண்மையில் இது தான் சரியான (நேருவிய திராவிடிய) கருத்துச் சுதந்திரத்தின் அடையாளம் என்று சமாதானங்கள் சொல்லப் படக் கூடும். ஆனால், பாரதியாரே இந்தப் பாடலை முதன்முதலாகப் பிரசுரிக்கும் போது கீழ்க்கண்ட தெளிவான குறிப்பையும் அதனுடன் சேர்த்தே எழுதியிருக்கிறார் என்பதையும் கணக்கில் கொண்டால் இந்த வாதம் அடிபட்டுப் போகும். மேற்கூறிய சீனி.விசுவநாதன் பதிப்பில் இக்குறிப்பு தரப்பட்டுள்ளது.\n“இச்செய்யுளிலே நமது மகமதிய சகோதரருக்கு விரோதமாக சில வசனங்கள் பிரயோகிக்க நேர்ந்தது பற்றி விசனமடைகிறோம். இக்காலத்து மகமதியர்கள் பாரதபூமியின் சொந்தப் புத்திரர்கள் என்பதையும். ஹிந்துக்களும் முகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பலமுறை வற்புறுத்தியிருக்கிறோம் என்ற போதிலும், சிவாஜி மகாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் விரோதம் இருந்தபடியால், அவர்களைப் பற்றி மகாராஜா சிவாஜி சில கோபமான வார்த்தைகளைச் சொல்லியிருப்பது வியப்பாக மாட்டாது. மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்”.\nஆக, தனது சொற்பிரயோகத்தின் மீதும், அது உருவாக்கும் விளைவுகள் மீதும் இவ்வளவு அக்கறையும் கவனமும் கொண்டிருந்திருக்கிறார் பாரதி என்பது புலனாகிறது. பாடலில் உள்ள துருக்கர் என்ற சொல் “புண்படுத��தக் கூடியதாகவோ” அல்லது தவிர்க்கப் பட வேண்டியதாகவோ அவர் கருதவில்லை என்பதை வெளிப்படையாகவே எழுதிவிட்டிருக்கிறார். இதற்குப் பிறகும் அந்தத் திருத்தங்கள் அரசுப் பதிப்பில் செய்யப் பட்டிருப்பது பாரதி மீதான அவமதிப்பன்றி வேறில்லை.\nபாரதிக்கு எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்திலும், சமூக ஒற்றுமையிலும் கருத்து இருந்ததோ, அதே போன்று, கூர்மையான, சுயமரியாதையுடன் கூட வரலாற்றுப் பிரக்ஞையும் இருந்தது. கடந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும், இஸ்லாமிய அரசுகளும் புரிந்த கொடுமைகளை வைத்து தேசபக்தி கொண்ட இன்றைய முகமதியர்களை உதாசீனம் செய்யக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், “நல்லிணக்கம்” வேண்டும் என்பதற்காக, வரலாற்றை ஒரேயடியாக வெள்ளையடித்து மறைத்து விட வேண்டும் அல்லது இன்றைய முஸ்லிம்கள் மனம் நோகாத வகையில் போலித்தனமாக திரித்து, மாற்றி எழுத வேண்டும் என்பதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை. வரலாற்றிலிருந்து கற்க வேண்டிய பாடங்களைக் கற்று, அதன் பின்னர் கடந்தவற்றை மறந்து காலத்தில் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதே அவர் கொள்கையாக இருந்திருக்கிறது. உண்மையான சமன்வய நோக்கும், தீர்க்கதரிசனமும், அறிவார்ந்த கண்ணோட்டமும் கொண்ட ஒரு எழுத்தாளன் இப்படித் தான் சிந்தித்திருப்பான். காசி சர்வகலாசாலையில் பயின்ற போது, ஒவ்வொரு நாளும் காசி விஸ்வேஸ்வரரின் ஆலயத்தை அவுரங்கசீப் தகர்த்து உடைத்ததன் சுவடுகளை, இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்திய வடுக்களை பாரதி கண்டிருக்கக் கூடும். அதே படித்துறைகளில் கான் சாகிப்கள் மெய்மறந்து ஹிந்துஸ்தானி இசையில் கங்கை அன்னையையும் ராமநாமத்தையும் பாடுவதையும் அவன் கேட்டிருக்கக் கூடும். அப்படி ஒரு சூழலில் வளர்ந்தவனுக்கு இப்படி ஒரு தீர்க்கமான வரலாற்றுப் பிரக்ஞை உருவாகாமலிருந்தால் தான் அது ஆச்சரியம்.\nமேலும் “மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில்” என்று பாரதி குறிப்பிடும் கீழ்க்காணும் விஷயங்கள் எதுவும் அவனது கற்பனையோ அல்லது கட்டுக் கதையோ அல்ல. அவை ஒவ்வொன்றையும் பற்றி ஆயிரக் கணக்கான பக்கங்கள் நவீன வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்டுள்ளன. அக்காலத்திய இஸ்லாமிய ஆவணங்களிலும் அக்கொடுஞ்செயல்கள் படாடோபத்துடன் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.\n“.. ஞானமும் அறியா நவைபடு துருக்கர்,\nவானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்\nஇந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்\nஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்\nபாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்\nமாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு\nஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்\nசாத்திரத் தொகுதியைத் தாழ்த்திவைக் கின்றார்\nகோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்\nகண்ணியம் மறுத்தனர்; ஆண்மையுங் கடிந்தனர்;\nபொருளினைச் சிதைத்தனர்; மருளினை விதைத்தனர்;\nதிண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;\nபாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்;\nசூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;\nமற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை\nவெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்\nமொக்குள்தான் தோன்றி முடிவது போல\nமக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்\nதாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை\nமாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்\nஇன்னும் ஒன்றுண்டு. மேற்சொன்ன திருத்தங்களை முனைந்து செய்து அரசுப் பதிப்பை வெளியிட்ட மகானுபாவர்களுக்கு, பாரதியாரின் கீழ்க்கண்ட வரிகளில் அரசியல்சரிநிலை வேண்டி எந்தத் திருத்தங்களும் செய்தவற்கான எந்த அவசியமும் தோன்றவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம் தான்.\nஈனப் பறையர்களேனும் – அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ\nபறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை..\nபாயும் கடிநாய்ப் போலீசுக் காரப் பார்ப்பானுக்குண்டதிலே பீசு..\nஇன்னாளிலே பொய்மைப் பார்ப்பார் இவர் ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்..\nபார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழடைந்த கலியுகமாதலால்..\nLocation : இந்திய திருநாடு\nஇந்து சமயம் :: பிற கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச ��ின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=24202", "date_download": "2019-06-26T13:27:12Z", "digest": "sha1:SN5PX57TNZSI2O3MQ72LS6OYDNYH73GV", "length": 12725, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையின் முக்கிய அடையாளம் அண்ணா பவள விழா வளைவு இடிப்ப� | anna arch demolished for metro trail construction - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையின் முக்கிய அடையாளம் அண்ணா பவள விழா வளைவு இடிப்ப�\nசென்னை : மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, 26 ஆண்டுகள் பழமையான அண்ணா பவள விழா வளைவை இடிக்கும் பணி தொடங்கியது.\nசென்னையின் முக்கிய அடையாளங்களில் அண்ணா நகர் பவள விழா வளைவும் ஒன்று. அண்ணாவின் பவள விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டிடத்துறை மூலம் 1985,1986ம் நிதியாண்டில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 500 செலவில் இந்த வளைவு அமைக்கப்பட்டது.\nஇந்த வளைவை 1986 ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். வளைவுகளுக்கு மத்தியில் அண்ணா சிலையும் நிறுவப்பட்டது.\nபவள விழா வளைவு ஒவ்வொன்றும் சுமார் 50 அடி அகலமும், 50 அடி உயரமும் உடைய 2 நுழைவாயில்களை கொண்டவையாகும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெரியார் ஈ.வே.ரா. சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலையையும், அண்ணா நகர் 3வது நிழற்சாலையையும் இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் 117 கோடி செலவில் கட்டப்படுகிறது.\nஇப்பணியை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர். புதிய பாலத்திற்கு இடையூறாக உள்ள அண்ணா பவள விழா வளைவு மற்றும் அண்ணாவின் உருவச்சிலையை இடிக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். பவள விழா வளைவை இடிக்க சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் கடந்த மே 10ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வளைவை இடிக்க 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அண்ணா வளைவு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பகலில் இடித்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இரவு நேரத்தில் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் அண்ணா வளைவை இடிக்கும் பணி தொடங்கியது. கோட்ட பொறி யாளர் பன்னீர்செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nமுதலில் அண்ணா சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து வளைவுகள் அறுக்கப்பட்டு, ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. வளைவு உறுதியாக கட்டப்பட்டிருந்ததால் அறுக்கும் பணி மெதுவாக நடந்து வருகிறது.\nமுன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் அண்ணா வளைவு முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றும், 26 ஆண்டுகள் பழமையானதுமான அண்ணா பவள விழா வளைவு இடிக்கப்படுவதை சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று பார்த்தனர். இடிக்கும் பணி இன்றைக்குள் முழுவதுமாக முடிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவேறு இடத்தில் மீண்டும் ஆர்ச்\nஇதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: மேம்பாலம் அமைக்கும் பணிக்காக அப்புறப்படுத்தப்பட்டுள்ள அண்ணாவின் உருவச்சிலை நெடுஞ்சாலை துறையின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேம்பால பணி முடிந்த பின்னர் மாநகராட்சியால் சுட்டிக்காட்டப்படும் இடத்தில் நெடுஞ்சாலை துறை செலவில் புதிதாக அண்ணா பவளவிழா வளைவு அமைக்கப்படும். அதன் பின்னர், அந்த இடத்தில் அண்ணாவின் உருவச்சிலையும் நிறுவப்படும்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம்\nதுப்பாக்கிசூட்டால் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை மூடினோம்: வேதாந்தா நிறுவனம் பதில் மனு தாக்கல்\n2017-19ல் படித்து முடித்த மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண விவரத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது\nகொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட���டி\nகல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகள் 1 மாதத்துக்குள் விண்ணப்பிக்க மெட்ரிக். பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nகுஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_431.html", "date_download": "2019-06-26T12:29:18Z", "digest": "sha1:445O3V6YFOS75CDXM2C2P5IBDZ4ZZI3Z", "length": 8578, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை வெளியீடு: சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை வெளியீடு: சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை வெளியீடு: சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை\nஇலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவச��யம் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விசாரணையின் பொருட்டு இலங்கை மற்றும் சர்வதேசம் இணைந்த நீதிமன்ற கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஉள்ளக விசாரணையை நடத்துவதற்காக இலங்கை இன்னும் தயாராகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது இரண்டு தரப்பினரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துவதாகவும் செயிட் அல் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.\nமனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பி|ரேரணைக்கு அமைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், மாட்டி அத்திசாரியின் தலைமையில் குழுவொன்றை நியமித்து இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின்அறிக்கை தொடர்பான ஊடக அறிக்கை (தமிழில்)\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/zahid/", "date_download": "2019-06-26T12:28:52Z", "digest": "sha1:WQQ4XX2K5323ICDR4MPBC4QGCQ5XABRG", "length": 9628, "nlines": 248, "source_domain": "www.thisaigaltv.com", "title": "யார் வேண்டுமானாலும் என்னை எதிர்த்து போட்டியிடலாம் – சாயிட் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா யார் வேண்டுமானாலும் என்னை எதிர்த்து போட்டியிடலாம் – சாயிட்\nயார் வேண்டுமானாலும் என்னை எதிர்த்து போட்டியிடலாம் – சாயிட்\nபாகன் டத்தோ : துணை பிரதமர் டத்தோ சிறீ டாக்டர். அகமது சாயிட் ஹமிதி, யார் வேண்டுமானாலும் தன்னை எதிர்த்து தன் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் ஆனால், மக்கள் தன்னை மட்டுமே வெற்றிப் பெற செய்வர் என்றும் தெரிவித்தார்.\nஎந்த தனி நபரோ, எந்த கட்சியோ யார் வேண்டுமானாலும் என்னை எதிர்க்கலாம், ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட உரிமை உள்ளது. அதே போல் , ஜனநாயக நாட்டில் மக்கள் தனக்கு விருப்பமானவர்களையே தேர்ந்தெடுப்பர் என்றும் தெரிவித்தார்.\nதனக்கு மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் அதனால் தான் பயமின்றி மக்கள் தன்னை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறுவதாக தெரிவித்தார்.\nமேலும், அவர் தெரிவிக்கையில், வேலை மற்றும் கல்வியின் காரணமாக தொகுதியை விட்டு சென்றிருப்பவர்கள், தேர்தல் தினம் அன்று திரும்பி தொகுதிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். – பிரியா\nPrevious articleஇக்குனாமிட்டி’ உல்லாசப் படகு கைப்பற்றப்பட்டது சட்டப்படி செல்லாது\nNext articleதெலுக் இந்தான் PPR வீடுகளுக்கான திட்டம் இன்று துவக்கம் – நஜிப்\nமாணவியை பிரம்பால் அடித்த சம்பவம் உணர்ச்சியையும் உணர்வையும் ஒதுக்கி வையுங்கள்\nஇரு இந்தியப்பிரஜைகள் கைது : 5,255 ஆமைகள் ​மீட்பு\nஓஸ்மான் ஹஷிம் தலைமையில் சுகாஹாம் ஆணையர்கள் நியமனம்\nலஞ்சம் பெற்றதாக ஜாஹிட் ​மீது 7 புதிய குற்றச்சாட்டுகள்\n’சாதி, மத அமைப்பின் உறுப்பினர்களுக்கு மக்கள் மன்றத்தில் அனுமதியில்லை’- ரஜினி\n“குறைந்தபட்ச ஊதிய திட்ட விவகாரத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\n`விஜயகாந்த் – 40′ விழா- ரஜினி, கமல் ஆப்சென்ட்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nகட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்னோ இளஞர்...\nமலேசியர்கள் இரட்டை குடியுரிமைகளை வைத்திருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/10/10103356/aalamaram-movie-review.vpf", "date_download": "2019-06-26T12:31:15Z", "digest": "sha1:5Q3KFZFKKRHKTXKYZJMLMLGPDYAKN4ZA", "length": 18614, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "aalamaram movie review || ஆலமரம்", "raw_content": "\nசென்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 10, 2014 10:33\nஇயக்குனர் துரைசிங் எஸ் என்\nமதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் எல்லையில் தனித்து நிற்கும் ஆலமரத்தில் தங்கள் ஊரை கட்டுக்குள் வைத்திருந்த கருத்தப்பாண்டி என்பவனின் ஆவி இருப்பதாக அந்த ஊரே நம்புகிறது. இதனால், அந்த ஆலமரத்துக்கு அருகில் செல்ல எல்லோரும் பயப்படுகிறார்கள்.\nஇந்நிலையில், வெளியூரில் இருந்து திருமணத் தடை நீங்க 10 நாள் பூஜை செய்ய அக்கிராமத்திற்கு வருகிறாள் நாயகி அவந்திகா. அதே ஊரில் கூத்துக்கலைஞராக உள்ள ஹேமந்த், நாயகியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஇவர்களுடைய காதலுக்கு யாரும் அருகில் வராத ஆலமரத்தை காவலாக வைத்துக் கொள்கிறார்கள். ஆலமரத்தின் அடியிலேயே இவர்கள் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள்.\nஇதற்கிடையில், நாயகியின் வளர்ப்பு தந்தை அவளை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இதற்கு நாயகி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த, வளர்ப்பு தந்தை நாயகிக்கு பிடித்தவனையே திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவிக்கிறார்.\nஅதன்படி, நாயகன்-நாயகி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், அதே ஊரில் பெரிய ரவுடிகளாக இருக்கும் இருவரிடமும் நாயகியை காதலிக்க வைப்பதாக கூறி, அவர்களிடம் நிறைய பணத்தை கறக்கிறான் நாயகனின் நண்பன் சடையன்.\nஆனால், நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது என்ற செய்தி அறிந்ததும், இரண்டு ரவுடிகளும் சடையனை கொலை செய்ய ஆட்களை ஏவி விடுகின்றனர்.\nஇறுதியில், நாயகனுக்கும்-நாயகிக்கும் கல்யாணம் நடந்ததா சடையனை அந்த ரவுடிகள் கொன்றார்களா சடையனை அந்த ரவுடிகள் கொன்றார்களா\nநாயகன் ஹேமந்த் படம் முழுக்க முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு ஃபுல் மேக்கப்புடன் வலம் வருகிறார். ஆனால், முகத்தில் நடிப்பை வரவழைக்கத்தான் ரொம்பவும் தடுமாறியிருக்கிறார். காதல் காட்சிகளிலாவது ஓரளவு நடிப்பார் என எதிர்பார்த்தால், அதிலும் மிகையான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் அழகாக நடனமாடியிருக்கிறார்.\nநாயகி அவந்திகா மேனன் கதாநாயகிக்குண்டான அழகுடன் வலம் வந்தாலும், அவரை நாயகியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.\nநாயகனின் நண்பனாக வரும் சடையன், நாயகனைவிட அதிக காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார். ஒரே தோரணையில் வசனத்தை பேசி போரடிக்கிறார். சடை முடியோடு இவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும் ரசிக்க முடியவில்லை.\nஆலமரம் ஒரு பேய் படம் என்று நம்பி சென்றவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.என்.துரைசிங். ஆலமரத்���ில் பேய் இருக்கிறது என்று பெயருக்கு சொல்லி, அதற்குண்டான பயத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகளையும் வலுவாக சொல்லாமல் சொதப்பியிருக்கிறார்.\nஒளிப்பதிவாளர் உதய்சங்கர் கேமரா கோணங்களை வித்தியாசமாக வைத்து காட்சிகளை வேறுபடுத்தி காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது. ராம்ஜீவன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘ஆலமரம்’ விழுதுகளே இல்லை.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஆலமரம் - பாடல்கள் வெளியீடு\nஆலமரம் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/07/18173131/1026520/Ice-Age-5-Collision-course-movie-review.vpf", "date_download": "2019-06-26T12:08:53Z", "digest": "sha1:ETMHW4RNP5LZ2GLBWZP77RQ4UQUYMI4I", "length": 19630, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ice Age 5 Collision course movie review || ஐஸ் ஏஜ் 5 கோலிசன் கோர்ஸ்", "raw_content": "\nசெ��்னை 26-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ்\nபனியுக காலத்தில் மேனி-எல்லீ என்ற ஜோடிக்கு பிறந்த பெண் யானைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மேனி-எல்லீயின் திருமண நாள் வருகிறது. அந்த திருமண நாளை பார்ப்பதற்காக காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஒன்று சேர்கின்றன. கொண்டாட்டத்தின் போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.\nஇது, மேனியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாணவேடிக்கை அல்ல, விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது, இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டுமொத்த விலங்குகள் கூட்டமும் திகைத்துக் கொண்டிருக்கும்போதுதான், டைனோசர்கள் உள்ள பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ‘பக்’ எனும் நரி, விண்ணில் இருந்து வரும் விண்கல்லால் இந்த பூமியே அழியப் போகிறது என்று விலங்குகள் அனைத்தையும் பயமுறுத்துகிறது.\nஇருப்பினும், அதை தடுக்க தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் அது கூறுகிறது. ‘பக்’கின் அந்த திட்டம் என்ன பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.\nஐஸ் ஏஜ் படங்களின் வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்துள்ள படம். முதல்பாகம் வெளிவந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இன்னமும் ஐஸ் ஏஜ் படங்களின் மீதான உள்ள எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளதா என்றால், அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nஏனென்றால், வழக்கமாக எல்லா பாகங்களிலும் சொல்லப்படுகிற கதைதான். அதேபோல், முடிவு என்னவென்பதை ஆரம்பத்திலேயே யூகிக்கும்படியான கதையமைப்பு ஆகியவற்றால்தான் படத்தை கடைசிவரை சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. அதேபோல், வழக்கமான முதல் பாகத்தில் வருகிற ஸ்க்ராட், சிட், மேனி, டியாகோ ஆகியவற்றுடன் அடுத்தடுத்த பாகங்களில் வந்த எல்லீ, பீச், ஜுலியன், ஷிரா, கிரானி ஆகிய கதாபாத்திரங்களும் இந்த பாகத்தில் வருகிறது. இதுமட்டுமில்லாமல், இந்த பாகத்தில் புதிதாக சில கதாபாத்திரங்களையும் இணைத்திருக்கிறார்கள்.\nபுதிதாக வந்த கதாபாத்திரங்களை ரசிக்க முடிந்த அளவுக்கு பழைய கதாபாத்திரங்களில் ஸ்க்ராட்டை தவிர மற்ற கதாபாத்திரங்களை ரசிக்க முடியவில்லை. தொடர்ந்து பார்த்து வரும் கதாபாத்திரங்கள் என்பதால் போரடிக்கிறது. அதேபோல், ‘பக்’ கதாபாத்திரத்திரத்தின் மூளையில் இருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரம் வியக்க வைக்கிறது.\nஅதேபோல், ஸ்க்ராட் அணில் மற்றும் பாட்டியாக வரும் க்ரானி ஆகியவை செய்யும் சேட்டைகளும் படத்தில் குழந்தைகளை குதூலகம் கொள்ள செய்கின்றன. இந்த கதாபாத்திரங்களுக்கு உண்டான காட்சிகள் குறைவாக இருப்பதால் படம் சுவாரஸ்யம் இல்லாமலே சென்றிருக்கிறது. எல்லா பாகங்களிலும் வரும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்திலும் உண்டு. ஐஸ் ஏஜ் படங்கள் என்றாலே ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும். நண்பர்களென்றால் அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக காட்சிகள் இருக்கும். அது இந்த பாகத்திலும் தொடர்கிறது.\nமுந்தைய பாகங்களை விட இந்த பாகத்தில் நிறைய டெக்னிக் விஷயங்களை கையாண்டிருக்கிறார்கள். அதேபோல், கடந்த பாகங்களின் சுவாரஸ்யங்களையும் இந்த படம் இழந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காமெடியும் குறைவாகவே இருக்கிறது. எப்போவோ முடியவேண்டிய ஐஸ் ஏஜ் படவரிசையை தேவையில்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.\nமொத்தில் ‘ஐஸ் ஏஜ் -5 கோலிசன் கோர்ஸ்’ குளுமையில்லை.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ���டைலை பின்பற்றும் பேரன்\nஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ்\nஐஸ் ஏஜ் கோலிசன் கோர்ஸ்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/179408?ref=archive-feed", "date_download": "2019-06-26T12:26:08Z", "digest": "sha1:PZISVQ2MTIEBFLLNCQJ3YCMEE36UGC4Z", "length": 13004, "nlines": 152, "source_domain": "lankasrinews.com", "title": "தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஐதராபாத் போராட்டம் வீண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஐதராபாத் போராட்டம் வீண்\nஐதராபாத் அணிக்கு எதிரான, தொடரின் முதல் பிளே ஆப் போட்டியில், டுபிளசி கடைசி வரை போராடி கைகொடுக்க, சென்னை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.\nஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nஇதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சு தெரிவு செய்தார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு, ஷேன் வாட்சன் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.\nதவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்திலேயே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந��தது.\nசாஹல் வீசிய பந்தில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினார்.\nஇந்த ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆட்டத்தின் 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார்.\nஅடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை சர்துல் தாகூர் வீசினார்.\nகேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4.2 ஓவரில் 36 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nஅதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன்(12), மணிஷ் பாண்டே(8), யூசுப் பதான்(24) ஓட்டங்களிலும் வெளியேறினார்கள்.\nஇதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.\n18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ஓட்டங்கள் கிடைத்தது.\nகடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் சேர்த்தது. பிராத்வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 140 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். சர்துல் தாகூரின் கடைசி 2 ஓவரில் 37 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வாட்சன் ’டக்’ அவுட்டாகி ஏமாற்றினார். பின் வந்த ரெய்னாவை (22) போல்டாக்கிய கவுல், அடுத்த பந்திலேயே அம்பதி ராயுடுவையும் (0) போல்டாக்கி மிரட்டினார்.\nஇதையடுத்து சென்னை அணி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின் வந்த டோனி (9) ரசித் சுழலில் சிக்க சென்னை அணிக்கு மேலும் சிக்கல் துவங்கியது.\nதொடர்ந்து வந்த பிராவோ (7), ரவிந்திர ஜடேஜா (3), சகார் (10) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, சென்னை அணி ஒட்டு மொத்தமாக ஆட்டம் கண்டது.\nஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறு முனையில் டுபிளசி தனி ஆளாக போராடினார். சீரான இடைவேளையில் டுபிளசி பவுண்டரி விளாச, சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.\nதோல்வியடைந்த ஹைதராபாத் அணிக்கு எலிமினேட்டரில் வெல்லும் அணியுடன் மோதி இறுதி போட்டிக்கு முன்னேற இரண்டாவது வாய்ப்பு உள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/world/international", "date_download": "2019-06-26T11:49:28Z", "digest": "sha1:QS3MMH34VZFJ3IE6M5FWPDGUPM465RNQ", "length": 12622, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவின் இருண்ட கடந்த கால சம்பவம் ஒன்றிற்கான பிராயச்சித்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை\nபல பேரை கருவுற செய்து தந்தையான நபர்.. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nகாதலன் இழப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட காதலி\nபிரித்தானியா 1 hour ago\nநடுரோட்டில் மனைவியின் சடலத்துடன் போராடிய மருத்துவருக்கு இறுதியில் கிடைத்த வெற்றி\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புதிய தடை அமல்.. கட்டாயத்தால் அதிகாரிகள் எடுத்த முடிவு\nபிரான்ஸ் 2 hours ago\nலண்டனில் உள்ள பல கோடி மதிப்பிலான பணம் யாருக்கு சொந்தம்\nபிரித்தானியா 2 hours ago\nஜூலை 1ஆம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் அதிர்ஷ்டத்தை நம்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி\nசுவிற்சர்லாந்து 2 hours ago\nஇலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை\nகட்சி தலைவராக தொடர்வாரா ராகுல் காந்தி... போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் தொண்டர்கள்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nஓரினச்சேர்க்கை பெண் என தெரியாமல் அவரை மணந்த நபர்.. திருமணமான சில நாட்களில் நடந்த சம்பவம்\nதெற்காசியா 3 hours ago\nகுப்பையில் கண்டெ��ுக்கப்பட்ட குழந்தைக்கு இந்தியா என பெயர் வைத்த அமெரிக்கர்கள்\nஅமெரிக்கா 3 hours ago\nமாரத்தான் போட்டியில் எல்லைக்கோட்டிற்கு அருகே திடீரென மயங்கி உயிரிழந்த இளைஞர்\nபிரித்தானியா 4 hours ago\nஅடிக்கடி வெளியூருக்கு சென்ற கணவன்.. அப்போது மனைவி செய்த செயலால் நேர்ந்த விபரீதம்\n நான் ஒபாமா இல்லை: அச்சுறுத்திய டிரம்ப்\nஅமெரிக்கா 4 hours ago\n2019ஆம் ஆண்டின் தலைசிறந்த உணவகம் எங்குள்ளது தெரியுமா\nபிரான்ஸ் 4 hours ago\n சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பெண்.. பின்னர் நடந்த சம்பவம்\nஅமெரிக்கா 5 hours ago\nபிரான்சில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சாதித்த ஈழத்தமிழர்கள்\nபிரான்ஸ் 5 hours ago\nமண முறிவுக்குப்பின் மகனுக்கு விருந்து வைத்த தாய்: பின்னர் எடுத்த விபரீத முடிவு\nபிரித்தானியா 6 hours ago\nஅரசியலில் கால்பதிக்க தயார்... அதிரடி காட்டும் சத்யராஜ் மகள்\nசிறுமியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்மாமன்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகுழந்தையுடன் ஆற்றில் மூழ்கி இறந்த தந்தை: அகதிகளின் வலியை சொல்ல இந்த ஒரு படம் போதும்\nஏனைய நாடுகள் 6 hours ago\nதென்னிலங்கையில் தங்க நகைக்கடைக்குள் நடந்த பயங்கரம்...\nஇலங்கையர் செய்த மோசமான செயல்... விமானத்தில் கையும் களவுமாக பிடித்து இறக்கிய அதிகாரிகள்\nஈரான் அமெரிக்க இடையே போர் மூண்டால் உலக நாடுகளில் அனைத்து மக்களையும் பாதிக்கும்...\nஏனைய நாடுகள் 8 hours ago\n150 குழந்தைகள் பலி ... மருத்துவமனை வளாகத்திலேயே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடுகள்..\nஅன்று வீடில்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட இளம் பெண்... இன்று அவரின் நிலை என்ன தெரியுமா\nபிரித்தானியா 9 hours ago\n பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் செய்த செயல்\nவெளிநாட்டு வேலைக்கு சென்ற மகனின் பரிதாப நிலை... கண்ணீர் விட்ட தாய்க்கு வந்த மகிழ்ச்சியான செய்தி\nஏனைய நாடுகள் 13 hours ago\nநீண்டகாலமாக பிரான்சில் அகதிகள் விவகாரத்தில் நடந்து வரும் சம்பவம்... பொலிசார் அதிரடி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/3499-2016-12-19-17-04-28", "date_download": "2019-06-26T12:02:34Z", "digest": "sha1:WY6ZUTIBGEC7E4T4DXPJFICQGW4QS7VD", "length": 45501, "nlines": 203, "source_domain": "ndpfront.com", "title": "தமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் கேட்டார். அரசியல் உரையாடலை நிகழ்த்த விரும்பி அந்த நண்பர் இது தொடர்பாக மேலும் சில கேள்விகளை எழுப்பினார்.\n“தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாகப் பலவீனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதனுடைய அடுத்த கட்டம் என்பது அதற்கிருக்குமா என்பதே கேள்விதான். ஏனென்றால், பலவீனங்களைத் திருத்திக் கொள்ளாமலிருக்கும் எதுவும் பலமாகவோ, உறுதியாகவோ, தொடர்ச்சியாகவே இருக்க முடியாது. பலவீனமாக இருக்கும் எதுவும் வெற்றியை நோக்கி நகரவும் இயலாது. ஆகவே, தமிழ்த்தேசியம் என்பதற்கு அடுத்த கட்டம் என்ற ஒன்றிருக்குமா என்பதே கேள்விதான். தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவது எதிர்த்தரப்பாகிய சிங்களத் தீவிரத் தேசியவாதமே தவிர, தமிழ்த்தரப்பல்ல. தமிழ்த்தேசியத்தைப் பலவீனமடைய வைப்பதற்கு எதிர்த்தரப்பை விடவும் அதைத் தீவிர நிலைப்பட ஆதரிப்போரே தோற்கடித்து வருகின்றனர். அவர்களே தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக வெளியைச் சுருக்கி, ஒருமுகப்படுத்தி, ஒற்றைப்படைத்தன்மையாக்கி, அதை இனஅடிப்படைவாதமாக மாற்றியுள்ளனர். ஆகவே அது தோல்வியின் படிக்கட்டுகளில் இறங்கிச் செல்கிறது. இது வருத்தத்திற்குரிய ஒன்றே. ஆனாலும் இன்றைய நிலை இதுதான்“ என்றேன்.\nநண்பருக்குச் சலிப்பும் துக்கமுமாக இருந்தது. அவருடைய முகம் வாட்டமடைந்தது. அவர் விரிந்த தளத்தில் சிந்திக்கும் பண்பை உடையவர். எதையும் புரிந்து கொள்ளக்கூடியவர். யதார்த்தத்தை உணர்ந்தவர். என்றாலும் உண்மையை எதிர்கொள்ளும்போது சற்று நெருக்கடியாகத்தான் உள்ளது. என்ன செய்வது உண்மையின் விதியும் வரலாற்றின் விதியும் அப்படியான குணமுடையவையாக இருக்கின்றனவே. இரண்டுமே நோயைக் குணப்படுத்தும் மாத்திரைகள் என்பதால், இப்படிக் கசப்பை அவை உள்ளுரக்கொண்டிருக்கலாம்.\n”சரிகளும் பிழைகளும் நிரம்பியதாக இருந்தாலும் 2006, 2007 இல் தமிழ்த்தேசிய அரங்கு (தமிழ்த்தேசியம் அல்ல) பலமாகவே இருந்தது. அப்போது புலிகளும் பலமாக இருந்தனர். கூடவே அரசியல் ரீதியாக புலிகளின் நிலைப்பாட்டுடன் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பலமாக இருந்தது. அதாவது அரசியல் ரீதியாகவும் ஆயுதபலத்திலும் தமிழ்த்தேசிய அரங்கு பலமாக இருந்தது. எதிர்த்தரப்பாகிய அரசாங்கத்தையும் சிங்களத்தேசியவாதத்தையும் யோசிக்க வைக்குமளவுக்கு இந்தப் பலமிருந்தது.\n2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இருந்தும் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு நிலைப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலமான அணியாக இருந்தது. எதிர்நின்று தாக்குப்பிடிக்க முடியாது விட்டாலும் ஒரு அடையாளமாக நின்றது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.\nஆனால் 2012, 2013, 2014 இல் தமிழ்த்தேசிய சக்தி எனப்படுவது இரண்டாகியது. 2016 இல் ஒரு அணி அரசுக்குச் சார்பாக மாறியது. அல்லது அரசுக்குச் சேவகம் செய்யத் தொடங்கியது.மறு அணி அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறது. அரசை விமர்சிக்கிறது.\nஅதாவது அரசு சார்புத் தமிழ்த்தேசியம் ஒன்றாகவும் அரச எதிர்ப்புத்தமிழ்த்தேசியம் இன்னொன்றாகவும் இன்றுள்ளது.\nஇந்தநிலையானது தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்போர் சிலருக்கு நெருக்கடியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு எது சரி, எது தவறு என்று புரியவில்லை. இதனால் அவர்கள் கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் அல்லது தமிழ் மக்கள் பேரவையையும் ஏற்கிறார்கள். கூட்டமைப்பில் இருப்பவர்களில் பலர் பேரவையிலும் உள்ளனர். இவர்களுக்குக் கூட்டமைப்பும் வேணும். பேரவையும் வேணும். இவர்களைப் பொறுத்தவரை கூட்டமைப்பும் சரி. பேரவையும் சரி. இதனால் கூட்டமைப்பிலும் ஒரு கால். பேரவையிலும் ஒரு கால். அதுவும் சரி. இதுவும் சரி.\nஇப்படித் தடுமாறக்கூடிய அளவுக்குத் தமிழ்த்தேசியத்தைச் சிதறடிக்கும் விதமாக இந்தச் சாதனையை கொழும்பு மிகச் கச்சிதமாக நிகழ்த்தி முடித்துள்ளது. முதலில் புலிகளைத் தோற்கடித்த சிங்களப் பெருந்தேசியவாதம், ஒட்டுமொத்தமாகவே தமிழர்களுடைய ஆயுதப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதற்கு முன்பு, ஆயுதப்போராட்ட இயக்கங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மாற்றியெடுத்தது. புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈபிடிபி என அனைத்தையும் தன் வசப்படுத்தியது. 1980 களின் நடுப்பகுதியில் அரசுக்கும் சிங்களப்பெருந்தேசியவாதத்த��க்கும் சவாலாக இருந்த ஈழவிடுதலை இயக்கங்களும் அவற்றின் தலைவர்களும், 1990 களில் அரசாங்கத்தின் தொட்டிலிலும் கட்டிலிலும் உறங்கும் நிலை வந்தது. புலிகளின் தோல்விக்குப் பிறகு, இப்பொழுது தமிழ் அரசியல் தரப்பையும் அது தன்வசப்படுத்திஇ கஞ்சி குடிக்க வைத்திருக்கிறது.\nஇதேவேளை, இன்னும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுடன் இருப்பதாகத் தோற்றம் காட்டுகின்ற அணிகளாகிய கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி அல்லது பேரவையும் மூன்றாக மாறக்கூடிய நிலைமைகளே இப்போதுண்டு. சிலவேளை அதற்கும் அதிமாகச் சிதறக்கூடிய வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன. இங்கே இலங்கையில் மட்டுமல்ல, இலங்கைக்கு வெளியே புலம்பெயர் நாடுகளிலும் ஒரு மைய நிலைப்பட்டுச் சிந்திக்கின்ற, ஒன்றிணைந்து செயற்படுகின்ற நிலைமைகள் தென்படவில்லை. புலிகளை ஆதரிக்கின்ற சக்திகள் கூட இரண்டு, மூன்றாகப் பிளவுண்ட நிலையிலேயே உள்ளன. ஆகவே, மேலும் மேலும் துண்டுகளாக உடைந்து சிதறக்கூடிய நிலைமைகளே காணப்படுகின்றன. இதற்குக் காரணம், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்போர் அனைவரும் உணர்ச்சிகரமாகவே சிந்திக்கிறார்கள். அதற்கேற்பவே தமது அரசியலை முன்னெடுக்கின்றனர்.\nஆனால்இ உலகம் இன்று உணர்ச்சிகரமான விசயங்களுக்கு இடமளிப்பதில்லை. அது உணர்ச்சிகரமான விசயங்களை விட்டு அறிவுபுர்வமான உலகமாகி நீண்ட தூரம் பயணித்து விட்டது. இன்று நம் முன்னே உள்ளது முற்றிலும் அறிவுமயப்பட்ட உலகமே. அறிவே இன்றைய யுகம். அறிவே சக்தியாகி உள்ளது. அறிவினால் உருவாக்கப்பட்ட சக்தியே இன்றைய உலகத்தை ஆள்கிறது. ஆகவே, தமக்கான அரசியலை முன்னெடுப்பதற்குத் தமிழர்கள் முற்றிலும் அறிவுபுர்வமாகச் சிந்திக்க வேணும். அது முன்னெப்போதுமில்லாத ஒரு புதிய மாதிரி. தமிழ்ப்பண்பாட்டுக்கு புதிய விசயம். ஆனால், என்ன செய்வது, அதைப் பயிலத்தான் வேணும்.\nஇந்தச் சந்தர்ப்பதில் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடவேணும். தமிழ்த்தேசியச் சக்திகள் இன்று சந்தித்திருக்கும் நிலையானது, 1960, 1970 களில் பலமாக இருந்த இடதுசாரிகள் பின்னர் சிதறிக் கெட்டழிந்த நிலைக்கு ஒப்பானது. அதிகமதிகம் அரசியலைக் கற்ற இடதுசாரிகள் தம்மைப் பலவீனப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாகப் பலவீனப்படுத்துவதிலேயே தங்கள் காலத்தையும் சக்தியையும் செலவிட்டனர். இதன் விளைவாக, அவர்களின் அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஜனநாயகத்தையும் முற்போக்கையும் மாற்றங்களையும் பன்மைத்துவத்தையும் வர்க்க வேறுபாட்டிலுள்ள முரண்களைக் கையாள்வதற்கான அரசியலையும் முன்மொழிந்த இடதுசாரித் தத்துவம்இ எதிர்த்தரப்புக்கு எதிராகத் திரள்வதற்கான அடிப்படையை மறந்தது. எதிர்த்தரப்புக்கு எதிராகத் திரட்சியடைந்து, பலமாக வேண்டிய அணி தனக்குள் மோதிச் சிதறியது. இதனால், கடந்த நாற்பது வருடங்களாக இடதுசாரிகள் புறத்தியிலேயே நிற்க வேண்டியிருக்கிறது. மாற்று அணியாகவோ, மாற்றுக்குரலாகவோ தன்னைக் கட்டமைக்கும் நிலைக்கு இன்னும் அது வளர்ச்சியடைவில்லை. ஆனால், இடதுசாரிகளின் முன்மொழிவுகளும் அவர்களுடைய நிலைப்பாடுகளும் இதயமும் சிறப்பானவை. நியாயமானவை. இருந்தும் அது சக்தியாகப் பரிணமிக்கவில்லை. இதற்குத் தடையாக இருப்பது எது எந்த விதி மக்களை நேசிக்கின்ற, மக்களுடைய உணர்வுகளோடும் அவர்களுடைய பிரச்சினைகளோடும் கலந்திருக்கின்ற இடதுசாரிகள், மக்களிடம் செல்வாக்கைப் பெற முடியாமலிருப்பதும் வரலாற்றில் சக்தியாகத் திரளமுடியாமலிருப்பதும் எதனால் இதற்கான காரணங்களை அவர்கள் இன்னும் பகுப்பாய்வு செய்து முடியவில்லை. குறித்துச் சொல்வதாக இருந்தால், தமக்கிடையில் முரண்படுவதிலும் வேறுபாடுகளை வித்தியாசப்படுத்திக் காண்பிப்பதிலும் மோதிக்கொள்வதிலும் காட்டும் அக்கறையை எதிர்த்தரப்பான வலதுசாரிய – அதிகார அரசியலை நோக்கிக் குவியப்படுத்துவதில்லை.\nஇத்தகைய பலவீனமே தமிழ்த்தேசிய அரசியல் சக்திகளிடத்திலும் காணப்படுகிறது. தமிழ்த்தேசியமானது, தனக்குள்ளே ஜனநாயகத்தைக் கொள்ளவில்லை. கட்சி ஜனநாயகமும் சரி, கருத்தியல் ஜனநாயகமும் சரி, பொதுவெளிக்கான ஜனநாயகமும் சரி எல்லாமே மிக மோசமான நிலையிலேயே உள்ளன. இதனால்தான் தமிழ்த் தேசிய அரசியற் சக்திகளிடையே ஒரு பேராளுமை உருத்திரளவில்லை. இதனால், அந்த ஆளுமையின் குரலுக்குக் கட்டுப்படக்கூடிய, வழிப்படக்கூடிய ஒரு நிலைமை உருவாகவில்லை. இதுவே அங்கங்கே உள்ளவர்களெல்லாம் தமக்குத் தாமே முடிசூடிக்கொண்டு மகாராஜாக்களாக வீதி வலம் வரத் துடிக்கிறார்கள். இதைப்போலவே, பன்மைத்துவத்தைப்பற்றிய புரிதலையும் தமிழ்த்தேசிய சக்திகள் கொள்ளவில்லை. இன்றைய உலகம் பன்மைத்துவத்தையே ஆதாரமாகக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கிறது. இது தவிர்க்க முடியாத இன்றின் விதி. ஆனால், தமிழ்த்தேசியம் இதற்கு முரண்டு பிடிக்கிறது. அது தன்னைத் தனிமைப்படுத்தி, புனிதப்படுத்தி, சிறப்பாக வேறுபடுத்திக் காண்பிக்க விரும்புகிறது. இது காலமுரணானது. மட்டுமல்ல, இன்றைய உலக ஒழுங்குக்கும் வாழ்க்கை எதிர்வுகளுக்கும் எதிரானது. இத்தகைய நிலையினாலேயே தமிழ் மொழியைப்பேசும் முஸ்லிம்களையும் மலையத்தமிழர்களையும் கூடத் தமிழ்த்தேசிய சக்திகள் வென்றெடுக்க முடியாமல் போனது. மட்டுமல்ல, முஸ்லிம்களையும் மலையகத்தமிழர்களையும் சேர்த்திணைத்துக் கொள்ளவும் இயலவில்லை.\nஇப்படிச் சொல்லும்போது, “சிங்களத்தேசியவாதம் மட்டும் முற்போக்கானதா, அது மட்டும் முறையாக ஜனநாயகத்தைப் பேணுகிறதா பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதா என்ற கேள்விகளை இந்த இடத்தில் யாரும் எழுப்பலாம் தமிழ்த்தேசியவாதம் எதிர்கொள்வதைப்போன்ற நெருக்கடிகளை சிங்களப் பெருந்தேசியவாதமும் உள்நாட்டிலும் வெளிமட்டத்திலும் எதிர்கொண்டவாறே உள்ளன. இதனால்தான் இலங்கையின் ஆட்சியை பிறத்திச் சக்திகள் வழிநடத்துகின்றன. மைத்திரியும் ரணிலும் கதிரையில் இருந்தாலும் அவர்கள் செயற்படுவது பிறத்திச் சக்திகளின் கட்டளைகளுக்கமையவே. தன்னிலையை இழந்த, சுயாதீனத்தை இழந்த நிலையிலேயே இன்றைய இலங்கை உள்ளமை இதனால்தான்.\nஇதற்கும் ஒரு சிறப்பான உதாரணத்தைச் சொல்ல முடியும். 1980 களில் தமிழ்ச் சக்திகளின் பிளவுண்ட நிலையை அல்லது முரண்நிலைகளை இலங்கையும் சரியாகப் பயன்படுத்தி வெற்றிகண்டது. இந்தியாவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. விடுதலைக்காலப் போராடிய இயக்கங்களும் கட்சிகளும் தமக்குள் முரண்பட்டுக்கொண்டிருப்பதைத் தனக்கு வாய்ப்பாக இந்தியா பயன்படுத்தியது. பின்னர் அப்படியே இலங்கை (கொழும்பு) பயன்படுத்திக் கொண்டது.\nஆகவேஇ சுருக்கமாகச் சொன்னால், தமிழ்த்தேசிய அரசியலானது பல வழிகளிலும் இன்று தன்னைப் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இதைவிட வர்க்கம், சாதியம், பிரதேசவாதம் என்ற எதிர்நிலைகள் வேறும் இதற்குள் உண்டு. ஆகவே, இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வென்றெடுக்கக்கூடிய சிந்தனைத்திறனுள்ள பேராளுமையின் வருகை நிகழும்வரையில் நம்பிக்கை எதுவும் புலப்படவில்லை என்றேன்.\nநண்பர் கேட்டார். “அப்படிய���ன்றால். தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசம் என்ற முக்கோண அரசியல் இணைவும் அதன் மூலமான செயற்பாடுகளும் எப்படியாக இருக்கும்\n“கற்பனைக்குதிரைகள் ஓடுவதுமில்லை. களைப்பதுமில்லை“ என்றேன்.\n”அப்படியென்றால், இதற்கு என்ன செய்யலாம்“ என்று கேட்டார் நண்பர்.\nஅரசியலை அறிவாகக் கையாள முற்பட்டால், வெற்றிகளைப் பெறலாம். குறிப்பாக இராஜதந்திரத்தைப் படிக்க வேணும். அதைக் கற்றுப் புரிந்து கொள்வதன் மூலமாக இதைச் சாதிக்கலாம். இலங்கையிலேயே ஏனைய சமூகங்கள், பல வருட காலமாக பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களினால் சாதிக்க முடியாத பலவற்றை இராஜதந்திர ரீதியாக சாதித்திருக்கின்றன. இது நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இனவாத சக்திகளை கையாளும் விடயத்தில் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அறிவு பூர்வமாகவும் இராஜ தந்திரமாகவும் இதனைக் கையாள வேணும். அதற்கு ஒருங்கிணைந்த ஒரு வேலைத் திட்டங்கள் தேவை\" என்றேன்.\nநண்பருடைய முகத்தில் நம்பிக்கையின் ஒளி தெரிந்ததா என்று சரியாக உணர முடியவில்லை. இருந்தாலும் அவர் கைகளை இறுகப்பற்றி விடைபெற்றார்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(195) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(449) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசு���்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(539) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (575) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(595) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(582) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(612) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(328) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(551) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(493) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (717) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(666) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (614) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(938) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(839) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(746) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(600) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nவீடில்லா மக்கள்: சமூக விசாரணையா, சட்ட விசாரணையா, சர்வதேச விசாரணையா\nஇலங்கையில் மலையகத்தில் வீடு என்பது பெரிய பிரச்சினை. தோட்டப்பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள்...\nசமாதானத்தின் ருசி\t(685) (விருந்தினர்)\nகடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று தமிழ் மக்கள் பேரவையின்...\nஇரண்டாவது கைதும் தப்புதலும் - பெண் போராளியின் வாக்குமூலம் (2)\t(1389) (விருந்தினர்)\nபுலிகளின் இருபாலை பெண்கள் முகாமின் சிறையில் சிவகாமி இருந்த போது தான் இந்திய இராணுவத்தினரால்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T12:16:49Z", "digest": "sha1:JFQWGV2XQYZFKNR66DXENC3JT7ZONRNP", "length": 5006, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "வேடிக்கன் Archives - PGurus1", "raw_content": "\nஅடுத்த போப் ஒரு இந்தியராம்\nஇந்தியாவில் கிறிஸ்தவர்களை அதிகமாக்க வேடிகன் ஒரு ரகசிய திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுக்க நற்செய்தியை பரப்பும் நோக்கில் வேடிகன் இந்தியாவை குறி வைத்துள்ளது. தமது திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nடி கே சிவகுமாரின் ஹவாலா ஏஜெண்டுகள் அப்ரூவராக மாறினர்\nஏர்செல் மேக்சிஸ் ஊழல் – கார்த்தி சிதம்பரம் கைதாவாரா\nஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\nசபரிமலையில் கேரளா போலிசாரின் அக்கிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/group-2-indian-polity-tamil/?error=login", "date_download": "2019-06-26T13:16:07Z", "digest": "sha1:62ASCI4LMHN3V5FKQWTI6MHHJHS6HYJL", "length": 16324, "nlines": 391, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2 | Course By www.TNPSC.Academy", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC ���ொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இந்திய ஆட்சி அமைப்பு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இந்திய ஆட்சி அமைப்பு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இந்திய ஆட்சி அமைப்பு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – இந்திய ஆட்சி அமைப்பு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இந்திய ஆட்சி அமைப்பு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய ஆட்சி அமைப்பு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய ஆட்சி அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nவகுப்பு 7 – நமது நாடு FREE 00:10:00\nவகுப்பு 7 – இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – இந்திய அரசாங்கமும் அரசியலும் FREE 00:10:00\nவகுப்பு 6 – குடியரசு FREE 00:10:00\nவகுப்பு 8 – தேசிய ஒருங்கிணைப்பு FREE 00:10:00\nவகுப்பு 10 – ஜனநாயகம் FREE 00:10:00\nவகுப்பு 9 – மத்திய அரசு FREE 00:10:00\nவகுப்பு 9 – மாநில அரசு FREE 00:10:00\nவகுப்பு 7 – அரசியல் கட்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் FREE 00:10:00\nவகுப்பு 11 – அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் FREE 00:10:00\nவகுப்பு 6 – உள்ளாட்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – பஞ்சாயத்து FREE 00:10:00\nவகுப்பு 12 – மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு FREE 00:10:00\nவகுப்பு 12 – தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம் FREE 00:10:00\nவகுப்பு 11 – தேர்தல் ஆணையம் FREE 00:10:00\nவகுப்பு 7 – சட்டம் மற்றும் நலத் திட்டங்கள் FREE 00:10:00\nவகுப்பு 10 – நுகர்வோர் உரிமைகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாட்டின் சமகால சமூக பிரச்சினைகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – இந்தியா 21 ஆம் நூற்றாண்டு * FREE 00:10:00\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_725.html", "date_download": "2019-06-26T13:27:02Z", "digest": "sha1:GJVJUJ5E4G5VSJRDZ2LL5SQHP6XS2YD4", "length": 5782, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எங்களுக்கும் சாட்சியமளிக்க வாய்ப்பு வேண்டும்: ஞானசார - sonakar.com", "raw_content": "\nHome NEWS எங்களுக்கும் சாட்சியமளிக்க வாய்ப்பு வேண்டும்: ஞானசார\nஎங்களுக்கும் சாட்சியமளிக்க வாய்ப்பு வேண்டும்: ஞானசார\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகி சாட்சியமளிக்கவும் தகவல் வெளியிடவும் தமக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது பொது பல சேனா.\nஞானசார மற்றும் திலந்த இணைந்து இக்கோரிக்கையை முன் வைத்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் தம்மிடம் இருக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென்பது உறுதியாகியுள்ள அதேவேளை ஜனாதிபதியின் அலட்சியமே பெரும்பாலும் இது வரை பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விசாரணையை நிறுத்துவதற்கு ஜனாதிபதி முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்���ளிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/executive-private-jet-charter/?lang=ta", "date_download": "2019-06-26T12:51:23Z", "digest": "sha1:QXGCOTOLFFV5BWON5ZXQOVNHORCNZ4DQ", "length": 18335, "nlines": 84, "source_domain": "www.wysluxury.com", "title": "நிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nபெரும்பாலான உற்பத்தி, திறமையான, ஆடம்பரமான, மற்றும் பறக்க வசதியான வழி தனியார் பறக்கும் மூலம். அது முடிவு 20% மேலும் உற்பத்தி. மறுபுறம், செய்ய வணிக தடங்கள் பறக்கும் 40% உற்பத்தித் கைவிட.\nநிறைவேற்று தனியார் ஜெட் à: நீங்கள் ஏனெனில் நேரத்தை சேமிக்க, உங்கள் ஜெட் முடிவற்ற அதிகாரத்துவம் வேண்டும் என்று பெரிய விமான நிலையங்களில் இருந்து எடுக்க வேண்டும் இல்லை. ஒரு தனியார் ஜெட் ஒரு சிறிய விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முடியும். பெரிய விமான நிலையங்களில் விட பல சிறிய உள்ளன.\nஐந்து தனியார் ஜெட் விமானங்கள் நிலங்களில் ஒரே ஒரு மற்றும் பெரிய விமான நிலையங்களில் இருந்து விலகிவிட்டார். விட கையாள சிறிய போக்குவரத்து விமானநிலையங்கள் 50% தனியார் ஜெட். 30% இந்த ஜெட் இரண்டாம் விமான நிலையங்களில் இருந்து புறப்படும்.\nபிற சேவை நாம் வழங்க\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nநீங்கள் விரும்பும் போது பறக்க\nஒரு வணிக நிறுவனம் மூலம், நீங்கள் ஒரு விமான தேவைகளை பூர்த்தி செய்ய உங்கள் அட்டவணையை மாற்றியமைத்துக். நிறைவேற்று தனியார் ஜெட் பட்டய, அது மற்ற வழி சுற்று.\nஒரு தனியார் ஜெட் உள்நாட்டில் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் நீங்கள் பார்த்த எதையும் போல் உள்ளன. சில ஜெட் விமானங்கள் உட்புற தங்கம் மற்றும் வெள்ளி அலங்கரிக்கப்பட்டுள்ளது வேண்டும். குழாய் மூலம் பூசப்பட்ட கைப்பிடிகள் கொண்ட நீங்கள் ஜெட் விமானங்கள் காணலாம் 24 காரட் தங்கம். இந்த ஜெட் மற்ற குளிர் பாகங்கள் தங்க மடு கலங்களையும் அடங்கும், இருக்கை சாய்ந்திரு பொத்தான்கள் மற்றும் மிகவும் ஆடம்பரமான பாதுகாப்பு பெல்ட் வன்பொருள்.\nசொசைட்டி கிரீம் தனியார் பறக்கிறது\nஇந்த பில் கேட்ஸ் அடங்கும், ஜான் ட்ரவோல்டா, ஓப்ரா வின்ஃப்ரே, ஜாக்கி சான், மற்றும் டாம் குரூஸ். ஜான் ட்ரவோல்டா ஒரு போயிங் உட்பட பதினொரு தனியார் ஜெட் விமானங்கள் சொந்தமாக 707. ஜெய்-சி ஒரு போம்பார்டியர் சேலஞ்சர் சொந்தமாக 850 மற்றும், டாம் க்ரூஸ் கல்ஃப்ஸ்ட்ரீம் IV- சொந்தமாக. கூகிள் இருந்து சிறந்த பெருநிறுவன நிர்வாகிகள், மைக்ரோசாப்ட், Coca-Cola, பார்ச்சூன் மற்றும் பிற 500 நிறுவனங்கள் தனியார் பறக்க. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தனியார் ஜெட் பயன்பாடு ஒரு நல்ல சதவீதத்தில் உள்ளனர். உயர் மட்ட தொழில் முனைவோர் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் தனியார் ஜெட் விமானங்கள் பயன்படுத்தி. தொழில்நுட்ப, விற்பனை, மற்றும் சேவை தொழில் மேலும் போக்குவரத்து இந்த முறையை பயன்படுத்த.\nநீங்கள் தனியார் பறக்கும் ஆடம்பரங்களும், அந்தஸ்து அனுபவிக்க ஒரு தனியார் ஜெட் சொந்தமாக இல்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சவாரி ஒரு நிர்வாக தனியார் ஜெட் à: முன்பதிவு செய்ய முடியும்.\nஅனுப்புநர் அல்லது உள்நாட்டு அமெரிக்கா என்னை அருகாமை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை காணவும்\nஅலபாமா இந்தியானா நெப்ராஸ்கா தென் கரோலினா\nஅலாஸ்கா அயோவா நெவாடா தெற்கு டகோட்டா\nஅரிசோனா கன்சாஸ் நியூ ஹாம்சயர் டென்னிசி\nஆர்கன்சாஸ் கென்டக்கி நியூ ஜெர்சி டெக்சாஸ்\nகலிபோர்னியா லூசியானா புதிய மெக்ஸிக்கோ உட்டா\nகொலராடோ மேய்ன் நியூயார்க் வெர்மான்ட்\nகனெக்டிகட் மேரிலாந்து வட கரோலினா வர்ஜீனியா\nடெலாவேர் மாசசூசெட்ஸ் வடக்கு டகோட்டா வாஷிங்டன்\nபுளோரிடா மிச்சிகன் ஒகையோ மேற்கு வர்ஜீனியா\nஜோர்ஜியா மினசோட்டா ஓக்லஹோமா விஸ்கொன்சி��்\nஹவாய் மிசிசிப்பி ஒரேகான் வயோமிங்\nஇல்லினாய்ஸ் மொன்டானா ரோட் தீவு\nஅது https மணிக்கு://உங்கள் வணிக அல்லது உங்களுக்கு அருகில் www.wysLuxury.com தனியார் ஜெட் சாசனம் விமான சேவை மற்றும் ஆடம்பர விமானம் வாடகை நிறுவனத்தின், அவசர அல்லது கடந்த நிமிடங்கள் காலியாக கால் தனிப்பட்ட பயண, நாங்கள் நீங்கள் https அனுமதியைப் மூலம் உங்கள் அடுத்த இலக்கு உதவ முடியும்://உங்களுக்கு அருகில் சான்று விமான போக்குவரத்து www.wysluxury.com/location.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nபோம்பார்டியர் குளோபல் 7000 தனியார் ஜெட் சாசனம் வீடியோ விமர்சனம்\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nடஸ்ஸால்ட் பால்கான் 7x தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை\nஏர்பஸ் ACJ320neo விண்வெளி தனியார் ஜெட் விமான பிளேன் விமர்சனம்\nபோம்பார்டியர் குளோபல் 6000 உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations_neetalla_2015_ta.html", "date_download": "2019-06-26T12:15:17Z", "digest": "sha1:XZBKI4TBGBAL3B5ROOIXE5VOGCWMEVGU", "length": 8742, "nlines": 23, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\nசுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பாரத்தை குறைக்கும் நவீன ஹெல்மெட்\n39/1, மாரியப்ப கோனார் தெரு, அரசன் திரையரங்கு அருகில், போத்தனூர், கோயம்புத்தூர் – 23\nஅலைபேசி எண் : 9894273539\nதகுதி தோள் சுமை நீக்கும் கருவி கண்டுபிடிப்பாளர்\nதொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப மாற்றங்களின் மூலம், பணிகள் வேகமெடுப்பதோடு சுபலமாக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால் தினமும் தலையில் சுமைகள் சுமந்தே கூலி வேலை செய்தாக வேண்டிய சூழலில் இருப்பவர்களின் நிலை நமக்குப் புரியுமா தினமும் எட்டு அல்லது பத்து மணிநேரம் பல ஆண்டுகளாக தலையில் பாரம் ஏற்றுபவர்களின் உடல் நிலையில் ஏற்படும் பலவீனமும், சுகவீனமும் எத்தனைப் பேருக்குப் புரியும். இப்பொழுது விடிவு வந்திருக்கிறது.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த திரு.மிட்டு அவர்களின் புதமையான கண்டுபடிப்பின் மூலம் சுமை சுமப்பவர்களின் பாரம் குறைந்திருக்கிறது. திரு.மிட்டு அவர்கள் தோள்களில் பொருத்திக் கொள்ளும்படியான நவீன ஹெல்மெட் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார். இதன் பயன் என்னவென்றால் இந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு தூக்கப்படும் சுமையின் கணம் தலையை முற்றிலும் பாதிப்பதில்லை, தாங்குவதுமில்லை. சுமையின் கணமானது சம அளவில் இருபுறமுள்ள தோள்களில் தாங்கப்படுவதால் பணி சுலபமாகவும், சுகமாகவும் மாறுகிறது.\nகுறிப்பாக கட்டுமானத் தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு இந்த ஹெல்மெட் வரப்பிரசாதம் என்றே சொல்லாம். இவர்களைத் தவிர போர்ட்டர்கள், காய்கறி கூடைகள், மூட்டைகள் சுமப்பவர்கள், கூடையில் சுமந்தபடி தெருவில் விற்பனை செய்பவர்கள் அனைவருக்குமே இது ஆரோக்கியமான கண்டுபிடிப்பு. தோள் சுமை நீக்கும் கருவியுடன் காய்கறி விற்பனையாளர்.\nஇந்த நவீன ஹெல்மெட் பயன்பாடு தொடர்பாக மருத்துவர்களும் அங்கீகாரம் அளித்து வரவேற்கிறார்கள். காரணம், தொடர்ந்து தலையில் சுமையேற்றுவதன் மூலம் கழுத்து நரம்புகள், முதுகெலும்பு பலவீனமடைவதாக தெரிவிக்கிறார்கள். தலையில் ஒரே இடத்தில் குவியும் பாரம், இந்த ஹெல்மெட் உதவியால் பாரம் பரவலாக்கப்பட்டு தோள்களில் இறங்குவதால் தலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇந்த புதுமையான கண்டுபிடிப்பின் பயன்பாட்டை உணர்ந்த மணிபால் பல்கலைக் கழகம் திரு.மிட்டு அவர்களை கெளரவித்து சான்றிதழ் அளித்துள்ளது. இந்த ஹெல்மெட் பயன்படுத்தும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் உழைப்பை வெளிப்படுத்த முடிகிறது.\nகட்டுமானத் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் தலையில் சிமெண்ட் மூட்டை அல்லது செங்கற்களை தலையில் வைத்து பணி செய்வார்கள். பல இடங��களில் ஏணிகளிலோ, கட்டி முடிக்கப்படாத மாடிப்படிகளிலோ தலையில் சுமையேற்றி ஏறுவார்கள். இதனால் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இந்த ஹெல்மெட் உதவியால் இப்படியான விபத்துகளை தவிர்க்க முடியும். அது மட்டுமல்ல, தலையில் பாரம் இருக்கும் போது கழுத்தை 180 டிகிரி கோணத்தில் கழுத்தைத் திருப்பலாம். தலைக்கும் பாரத்துக்கும் தொடர்பில்லாமல் இருப்பதால் இரு சாத்தியமாகிறது. கட்டுநர்கள், தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் இந்த நவீன கருவிகளை உபகரணமாக வாங்கி பயன்படுத்தலாம். தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் இக்கருவியை வாங்கி பயனடையலாம்.\nதோள் சுமை நீக்கும் கருவியுடன் கட்டிட பணியாளர்கள்\n39/1, மாரியப்ப கோனார் தெரு,\nபோத்தனூர், கோயம்புத்தூர் – 23\nஅலைபேசி எண் : 9894273539\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=80&author=3", "date_download": "2019-06-26T12:22:47Z", "digest": "sha1:SJF2TC2A6YQVL332D2D4N2N5WZRDFOO5", "length": 6189, "nlines": 83, "source_domain": "charuonline.com", "title": "ஸ்ரீராம் – Page 80 – Charuonline", "raw_content": "\nஇன்றிரவு 9 முதல் 11 மணி வரை ரேடியோ மிர்ச்சியில் சாரு நிவேதிதாவின் ஒரு முக்கியமான பேட்டி ஒலிபரப்பாகும். – ஸ்ரீராம்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், காதல், துள்ளல், ரகளை, அட்டகாசம், குதூகலம் எல்லாம் ஒருங்கே இந்தப் பாடலில். கேட்டால் ஆடாமல் இருக்கவே முடியாது.\nஅறம் பொருள் இன்பம் – மதிப்புரை\nஅறம் பொருள் இன்பம் புத்தகத்திற்கு இன்றைய தினத்தந்தியில் வெளிவந்துள்ள மதிப்புரை.\nபின்நவீனத்துவ போலி – 3\nமுகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதியது: நான் நாற்பது வருட அனுபவம் உள்ள ஒரு மருத்துவர் என வைத்துக்கொள்வோம். லண்டனிலும் அமெரிக்காவிலும் சிறப்புப் பயிற்சிகள் முடித்துள்ளேன். லட்சக்கணக்கான பிணியாளர்களை குணமாக்கியுள்ளேன். ஆயிரக்கணக்கான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளேன். ஒருவர், என் அறுவைசிகிச்சை யுத்திகளை (surgical techniques) குறை சொல்லலாம். இந்த பிணியாளருக்கு இந்த மருந்து தரக்கூடாது என ஒருவர் வாதாடலாம். நான் அதிகமாகக் கட்டணம் வாங்குகிறேன் என குற்றம் சாட்டலாம். தேவையின்றி ரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் ஆகியவற்றை பரிந்துரைக்கிறேன் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73916.html", "date_download": "2019-06-26T12:01:00Z", "digest": "sha1:U4XVT5BLZ7I4YIQCSQW52GO2W5J5E62P", "length": 6190, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "புதிய முயற்சியை கையாண்ட ஜுங்கா இயக்குனர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபுதிய முயற்சியை கையாண்ட ஜுங்கா இயக்குனர்..\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் கலையரங்கில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்பட்டது.\nஇப்படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இவருடன் சயீஷா சைகல், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.\nஇதைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது, ‘படத்தின் டைட்டிலுக்காக டீசர் வெளியிடப்பட்டது இது தான் முதன்முறை. ‘ஜுங்கா’ என்ற டைட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வைக்க எடுக்கப்பட்ட புதிய முயற்சி இது. விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த டீசரில் அவரின் உடல்மொழி மற்றும் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று நினைக்கிறோம்.’ என்றார்.\nஇந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று, ‘ஜுங்கா’வைப் பற்றிய எதிர்பார்ப்பினை எகிற வைத்திருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகி�� வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4031:2017-07-24-04-23-29&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-06-26T12:53:13Z", "digest": "sha1:RIANKFYTN76XQLTGRTWZV6TA75U2DVDK", "length": 137663, "nlines": 367, "source_domain": "geotamil.com", "title": "முல்லைமண் (வலைப்பதிவு): தமிழினி. ஒருமுனை உரையாடல்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமுல்லைமண் (வலைப்பதிவு): தமிழினி. ஒருமுனை உரையாடல்\nMonday, 24 July 2017 04:08\t- சாந்தி நேசக்கரம் -\tஅரசியல்\n- எழுத்தாளர் சாந்தி நேசக்கரம் தனது வலைப்பதிவான 'முல்லைமண்'ணில் தமிழினி பற்றி எழுதியிருந்த மனதைத்தொடும் இந்தப்பதிவு , அமரர் தமிழினியின் இறுதிக்காலத்தின் பலருக்குத் தெரியாத துயர் நிறைந்த பக்கத்தை விபரிப்பதால், ஒரு விதத்தில் தமிழினியின் வரலாற்றை விபரிப்பதால், ஆவணச்சிறப்பு வாய்ந்த பதிவாகக் கருதலாம். இக்கட்டுரையின் இன்னுமொரு முக்கிய அம்சம் தமிழினி என்னும் பெண்ணின் உணர்வுகளை அவரது வாழ்வின் இறுதிக்காலத்தின் பின்னணியில் விபரிக்கின்றது. அதற்கு சாந்தி நேசக்கரம் தமிழினியின் நெருங்கிப்பழகிய தோழியாக இருந்ததும் இவ்விதமானதொரு பதிவினை எழுதிட உதவியிருக்கின்றது. இவ்விதமான காரணங்களினால் சாந்தி நேசக்கரத்தின் இப்பதிவினை நன்றியுடன் 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -\nமுன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது. உன்னோடு பேச விரும்பினாலும் மறுமுனையில் நீயில்லை. தமிழினி ஒரு பெரும் கனவாகவே இருந்தவள் நீ. இரண்டாயிரமாம் ஆண்டு தொடக்கத்தில் இலக்கியம் மூலம் அறிமுகமானாய். சமாதான காலத்தில் ஒரு இரவு இன்ப அதிர்ச்சி தந்து சந்தித்த போது என் கனவில் இருந்த தமிழினியாய் இல்லாமல் சாதாரணமானவளாய் கைகோர்த்தாய். தோழில் கைபோட்டுக் கதைபேசி அக்காவானாய். எனது எழுத்துக்களின் வாசகியாய் உன்னை அறிமுகம் செய்து நெருங்கிய தோழி நீ. அக்காவாய் அம்மாவாய் அன்பு தந்த ஆழுமை நீ. உன்பற்றிய நான் வைத்திருந்த பெரும் விம்பங்கள் உடைந்து நீ; நெருங்கிய உறவாகினாய். இலக்கியம் அரசியல் என அனைத்தும் பேசிக்கொள்ளும் தருணங்களைத் தந்தது காலம். உனது பொறுப்புகள் கடமைகள் நடுவிலும் அவ்வப்போது ஏதோவொரு வழியில் தொடர்போடிருந்தாய். பலருக்கு உன்னைப் பிடிக்கும் சிலருக்கு உன்னை கசக்கும். பிடிக்காத சிலர் முன் உன்பற்றி உனக்காக வாதாடுவேன். உன்னைப் பிடிக்கும் பலர் முன்னால் மௌனமாகக் கடந்து செல்வேன். ஆயிரம் புத்தகங்களை வாசித்தறியும் அறிதல்களை உனக்குள் கொண்ட ஆற்றல் நீ. உன்னிடமிருந்து கற்றுக்கொண்டவை ஏராளம். செஞ்சோலை வளாக விமானக்குண்டு வீச்சில் ஏற்பட்ட இழப்பில் நீ குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட போது நீ உனக்குள் உருகினாய். உனது தலைமையில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கான தலைமைத்தவ கற்கைநெறி வழங்கப்பட்ட போது , இலங்கையரச விமானப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அந்த இழப்பின் முழுப்பொறுப்பும் உன்மீது சுமத்தப்பட்டது. செஞ்சோலைப் படுகொலை பின்னர் உனது பதவி நீக்கம் பிறகும் நீ சோர்ந்து போகவில்லை. வெற்றியை கொண்டாட கோடிகோடியாய் முன்வரும் யாரும் தோல்வியை அநாதையாகவே விட்டுவிடுவார்கள். நீயும் அப்படித்தான். அநாதைக் குழந்தையாய் தோற்றுப் போனாய். ஆனாலும் போராளியாகவே உன்னை உனது ஆற்றலை அடையாளப்படுத்தினாய். செய்யென்ற கட்டளைகளை கேள்வி கேட்காமல் செய்து கொண்டிருந்தாய். காலம் தந்த பணியில் புதிய போராளிகளை இணைக்கும் பணியில் உனக்கு பெரும் பங்கு இருந்தது. காலம் தந்த பணியில் விருப்பம் இல்லாது போனாலும் நிறைவேற்ற வேண்டிய விதி உனக்கு விதிக்கப்பட்டது. புதிய போராளிகளை இணைக்கும் பணியில் நீயும் ஒரு ஆளாய் நின்றதற்காய் முதல் முதலாய் உன்னில் கோபம் வந்தது. நேரில் உன்னை சந்தித்தாலும் பேசவே கூடாதென்ற ஓர்மம் வந்தது. எனினும் உன் மீதான அன்பும் உன்னோடான நெருக்கமும் உன்னிலிருந்து பிரியாது உன்னை நேசிக்க வைத்தது. அன்பு மட்டுமே உலகில் எல்லாக் குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் வலிமை மிக்கது. அந்த அன்பு தான் உனக்கும் எனக்குமான எல்லா வகையான முரண்களையும் தகர்த்து தோழமையை வளர்த்தது.\n2009 மேமாத முடிவுகளின் பின்னர் காணாமற்போன பலர் போல நீயும் காணாமல் போயிருந்தாய். திரும்பிவராதோர் பட்டியலில்; நீயும்.... திடீரென ஒருநாள் விளக்கமறியல் சிறைச்சாலையில் நீயிருப்பதாய் தோழன் சதீஸ் (சிறையில் மரணமடைந்து விட்டான்) அறியத்தந்தான். உன்னை அவன் மிகவும் கோபித்து திட்டியதாகவும் கூறினான். கொழும்பில் கைதாகும் போது குப்பிடியத்து தப்பியவன் சதீஸ். நீ குப்பிடியக்காமல் அல்லது உன்னை அழிக்காமல் எப்படி சரணடையலாம் என கோபித்தான். எந்த நேரமும் தன்னுயிரை இழக்கும் கனவோடு கொழும்பு வெளிமாவட்டங்களில் அலைந்தவன். அவன் கோபத்தில் அவனுக்கு நியாயமிருந்தது. நீ ஏன் குப்படியித்து தப்பினாய் திடீரென ஒருநாள் விளக்கமறியல் சிறைச்சாலையில் நீயிருப்பதாய் தோழன் சதீஸ் (சிறையில் மரணமடைந்து விட்டான்) அறியத்தந்தான். உன்னை அவன் மிகவும் கோபித்து திட்டியதாகவும் கூறினான். கொழும்பில் கைதாகும் போது குப்பிடியத்து தப்பியவன் சதீஸ். நீ குப்பிடியக்காமல் அல்லது உன்னை அழிக்காமல் எப்படி சரணடையலாம் என கோபித்தான். எந்த நேரமும் தன்னுயிரை இழக்கும் கனவோடு கொழும்பு வெளிமாவட்டங்களில் அலைந்தவன். அவன் கோபத்தில் அவனுக்கு நியாயமிருந்தது. நீ ஏன் குப்படியித்து தப்பினாய் கேட்டதும் யோசிக்காமல் சொன்னான். அது ஆமி என்னை காப்பாற்றினான்....அல்லது நான் செத்திருப்பேன்....சாகத்தான் குப்பிடியச்சனான்.....என்றான் சதீஸ். சதீஸ் தன் வாதத்தில் பிடிவாதமாய் இருந்தான். நீயும் உன்போன்றவர்களின் சரணடைதலை அவன் ஏற்றுக் கொள்ளவேயில்லை. உங்களை நம்பி தங்கள் வாழ்வை சிறைகளில் கழிக்கும் போதெல்லாம் நீங்கள் களத்தில் இருக்கும் நம்பிக்கையே தன் சிறைவாழ்வைக் கூட பெரிதாக அலட்டவில்லையென்றான். அவன் சொன்ன கதைகளின் கனம் அவனது துயரின் வெளிப்பாடு உன் மீதான கோபமாக வெளியேறியது.\n2011 தொடக்கத்தில் உன்னுடன் பேசுவதற்கான தொலைபேசியிலக்கம் தேடி சிறையில் இருக்கும் வேறொரு நண்பன் மூலம் பெற்றுக் கொண்டேன். அழைத்த நேரம் சாமம் தாண்டியிருந்தது. குரல் கேட்டதும் முதலில் அழுதாய். உன் கண்ணீரும் கலக்கமும் தீராமலே தொடர்ந்தது. நிமிடங்கள் கழிந்தது. நான் யாரையும் காட்டிக் குடுக்கேல்ல. நானும் என்ரை கையால மண்போட்டு எத்தனை பேரை வழியனுப்பினான் நானெப்பிடியம்மா காட்டிக் குடுப்பேன் சொல்லு நானெப்பிடியம்மா காட்டிக் குடுப்பேன் சொல்லு நீ கேட்ட கேள்விகள் எதற்கும் என்னிடம் பதில் இல்லை. உன் கண்ணீர் நீ சொன்ன கதைகள் உன் மீதிருந்த கோபத்தையும் கழுவிச் சென்றது. சுகம் கேட்டு சுகம் சொல்லும் இடத்தில் நீயில்லை எனினும் கேட்டேன்.\n\"நீதிமன்றுக்கு போ���ன் வாறன். எந்த மாற்றமும் இல்லை.\"\n உன் விசாரிப்பில் பழைய தமிழினியின் கருணையும் அன்பும் கலந்தேயிருந்தது. அன்றிலிருந்து உன்னோடு தினமும் இரவு தொலைபேசிக்கொள்வது கடமையானது. தினசரி வெளிச்செய்திகளை உனக்கு சொல்லுவேன். சிலவேளைகளில் கவிதைகள் கூட உனக்கு வாசிக்க வேண்டி வந்தது. சிலவேளைகளில் உறங்க முடியாமல் இரவுகளில் அழுதபடி அழைப்பாய். உன்னோடு விடிய விடியவும் பல நாட்கள் பேச வேண்டியிருந்தது. மன அழுத்தத்தின் உச்சம் உன்னை ஆட்கொண்டிருந்தது. சரியான மருத்துவமோ மாற்றுச் சிகிச்சையோ எதுவும் இல்லாத காலம் அது. உன்னோடு கதைத்துக் கதைத்து உன் கண்ணீரை துடைக்கத் தொடங்கினேன். கதை கதையாய் நீ சொல்லும் ஒவ்வொரு கதையும் கண்ணீராலேயே நிரப்பப்பட்டு உன் துயரங்களையே என்னுள் நிரந்தரமாக்கிவிடும். சிறையில் வாழும் பெண்கள் அவர்களது தனிமை துயரம் கண்ணீர் யாவையும் நீயொருத்தியே மொழிபெயர்த்தவள். வரிசையில் நின்று உணவு பெறுதல் முதல் அடிபட்டு தண்ணீர் எடுப்பது காக்கா குளியல் வரையும் நீ சொல்லும் கதைகள் ஒவ்வொன்றும் சிறைக்கதவுகளின் பின்னால் புதைந்திருக்கும் கோரமான உலகின் அறிமுகத்தைத் தந்தது. அடிக்கடி அம்மாவுக்காய் அழுவாய்....உன்னோடு வாழ்ந்து மடிந்தவர்களுக்காய் மனமுருகிக் கண்ணீர் விட்டழுவாய். உன்னை உயிரோடு தப்புவித்து பழிசுமக்க வைத்த காலத்தைச் சபிப்பாய். ஆறுதல் சொல்ல முடியாது மறுமுனையில் சேர்ந்து அழும் போது மீண்டும் ஆறுதல் தரும் அம்மாவாகிச் சிரிப்பாய். அந்தக் கொடிய நாட்களில் உன்னோடு துணையாய் வந்தது இரண்டு. ஒன்று பைபிள் மற்றது நானென்று உன் நன்றியை அடிக்கடி தெரிவிப்பாய். இராணுவச் சீருடைதரித்து உலவிய தமிழினிக்கும் சேலையுடுத்தவும் பொட்டுவைக்கவும் பூவைத்து உலவவும் வாழ்வை ரசிக்கவும் வாழவும் ஆசைப்பட்ட காலம் அது.\nஎன்னமாதிரியக்கா ஒளிவட்டம் ஏதும் தெரியேல்லயோ போடியப்பா காய்க்காலம் போயிட்டுது இனியென்ன பழங்கள் தானே.\nஎங்களையெல்லாம் கலியாணம் கட்ட இனி எவனடி வரப்போறான்.\nஅக்காவின் பிடரியின் பின்னால் மொழி திரைப்படத்தில் பிரகாஸ்ராஜ்ஜிற்கு தெரிந்தது போல ஒரு ஒளிவட்டம் தோன்றும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வேன். உனக்குள் ஒரு ராஜகுமாரன் இருந்தான். உனக்குள்ளும் மௌனமாய் ஒரு காதல் கோட்டை இருந்தது. உனக்குள்ளே நீ வளர்���்த காதல்செடியில் கோடி மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. அவரைத் தொடர்பு கொண்டு உன்பற்றிச் சொன்ன போது உன் ராஜகுமாரன் இருந்த நிலமை உன்னைப் பற்றி யோசிக்கும் நிலமையில் இல்லையென்பதை வருத்தத்தோடு அறியத்தந்தார். தனது தொடர்பு இல்லையென்று சொல்லச் சொன்னார். நீ அவரோடு பேச ஆசைப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அவர் உன்னுடன் பேச விரும்பவில்லை என்ற உண்மையை இறுதிவரை உனக்கு மறைக்க நான் சொன்ன பொய்களெல்லாம் ஒருநாள் பொய்யாகிப் போனது.\nசீ அப்பிடியில்லை அவருக்கும் கனக்க பிரச்சனையள் தானே...கதைப்பார் கொஞ்சம் பொறுங்கோ.\nசரி விடு ஆனால் எல்லாருக்கும் சொல்லிவிடு நான் யாரையும் காட்டிக் குடுக்கேல்ல...யாருக்கும் துரோகம் செய்யேல்ல.\nஅதற்குப் பிறகு உனது காதல் கோட்டை உன் கண்ணீரால் உடைந்து கரைந்தது.\nஉனக்குப் பயிற்சி தந்தவர்கள் உனக்கு பெயரிட்டவர்கள் உன்னோடு வாழ்ந்த பெரிய அக்காக்களில் பலர் வெளிநாடுகளில் இருந்தார்கள்.\nஉன்னைப்பற்றிய அவர்கள் பலரது கருத்து :- நீ காட்டிக் கொடுக்கிறாய். உனக்கு உதவாமல் தப்புவதற்காக அவர்கள் சொன்ன பழியே நீ துரோகியாகக் காரணம்.\nநீ நேசித்தவர்களே உன்னை துரோகியாக எண்ணி ஊகங்களால் உன்னை காயப்படுத்திய கதைகள் ஏராளம். சிலரை விசாரித்தாய் அவர்களுடன் பேச ஆசைப்பட்டாய். உனக்காக அவர்களையெல்லாம் தேடித் தொடர்பு கொண்டேன்.\nதொடர்பில் இருந்த பலர் தங்களுக்கும் எனக்கும் தொடர்பாடல் உண்டு என்பதை உனக்கு சொல்ல வேண்டாமென வேண்டிக் கொண்டார்கள். கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி வெளிநாடு வந்தவர்கள் உன்னை வெறுத்தார்கள். யாரும் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை.\nநீ பேச ஆசைப்பட்டவர்கள் யாரும் உன்னோடு பேசவோ தொடர்பை ஏற்படுத்தவோ விரும்பவில்லை. உன்னை வேண்டாமென்றவர்கள் தொடர்பை நானும் துண்டித்துக் கொண்டேன். ஏனெனில் உனது கண்ணீரையும் துயரையும் தினம் தினம் கேட்டுக் கொண்டிருப்பவள் நான். இயக்கம் கலைத்துவிட்டவர்களும் தப்பியோடி வந்தவர்களும் பலர் உன்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். நீ அரசோடு சேர்ந்துவிட்டதாகவும் உன்னோடு நானும் அரசபுலனாய்வாளர்களின் ஆளெனவும் கதைகள் பரவத் தொடங்கியது. தாங்கள் மட்டுமே தேசத்தின் காவலர்கள் எனும் கனவில் பலர் மிதந்தார்கள். நீ அதிகாரத்தில் இருந்த காலங்களில் செய்த தவறுகள் என நீண்ட பட்டியல் ஒன்றை சொல்லத் தொடங்கினார்கள். பெரிதாய் நினைத்த பலரின் உண்மை முகம் வெளிவந்தது. தவறுகளே செய்யாத மகாத்மாக்களாய் தங்களை நிறுவிய பலரின் தொடர்புகளை துண்டித்துக் கொண்டேன். நீ விடுதலையாகக் கூடாது என்பது பலரது எண்ணம். ஆனால் உன்னை மீட்க வேண்டும். பழிசொல்லும் இவர்கள் முன்னால் நீ வாழ்ந்து காட்ட வேண்டும். உன்னை மீட்கும் வழிகளைத் தேடத் தொடங்கினேன். உன் அம்மா , தங்கை யோகா யாவரும் உனது விடுதலைக்கான கதவுகளைத் தட்டத் தொடங்கினோம்.\nஅம்மாவின் அலைவுகளின் பயனாக சட்டத்தரணி ஒழுங்கானார். உனது வழக்கு நடக்க ஆரம்பித்தது. புனர்வாழ்வு கிடைக்கும் என்பது ஊகமாகி அது உண்மையாகும் தருணம் நெருங்கியது. அம்மாவோடை இடைக்கிடை கதை. பாவம் மனிசி. நானொரு தேனீர் கூட மனிசிக்கு வைச்சுக் குடுத்ததில்லை. வெளியில போனதும் மனிசிக்கு உழைச்சுக் குடுக்க வேணும். மனிசியை நல்லா வைச்சுப் பாக்க வேணும். இனியெண்டாலும் என்ரை குடும்பத்தை நான் தாங்க வேணும். எப்பிடியெண்டாலும் என்னை வெளிநாடு எடுத்துவிடு நான் வந்து உழைச்சு கடனைத் தருவன். உன்னை தான் நம்பிறன். இதுதான் உனது பெரிய கனவாக இருந்தது. உனது விடுதலையின் பின்னர் அம்மாவுக்காகவும் உன் குடும்பத்தின் உயர்வுக்காகவும் வாழ ஆசைப்பட்டாய்.\nஅடிக்கடி உன்னை வருத்தும் வயிற்றுவலியும் உடற்சோர்வும், தொடர்ந்து வதைக்கும் ஊடகங்களின் செய்திகளும் உன்னை உன் நிம்மதியை நித்திரையைப் பறித்துக் கொண்டிருந்தது. நீ நீதிமன்று போய் சிறைச்சாலைக்கு வந்துவிடுவாய். அன்றைய நீதிபதியின் முடிவை எதிர்பார்த்திருக்கும் எனக்கும் உன் அம்மாவுக்கும் பலதடவைகள் ஏமாற்றம் தான் மிஞ்சும். வெலிக்கடை சிறைக்கம்பிகளின் பின்னால் நீ அன்றைய முடிவோடு வந்து களைத்திருப்பாய். உனது பெயரையும் உனது படத்தையும் ஊடகங்கள் வைத்து செய்யும் வியாபாரம் மட்டும் லட்சக்கணக்கான வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கும். அந்தச் செய்திகளை உனக்கு வாசித்துக் காட்டும் போது நீ அழுவாய்.\nஊடகங்களாலும் உண்மை புரியாதவர்களாலும் நீ மனவுளைச்சல்படும் தருணங்களை யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது போனது. இன்று நாளையென உனது விடுதலையின் நாட்கள் எண்ணப்பட்டு ஒருநாள் நீ புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட காலம் வந்தது. அந்தச் செய்தியை நீயே அறியத்தந்தா���். வெளியில வந்ததும் என்னைக் கூப்பிடுற வழியைச் செய்ய வேணும். விதலையானதும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே உனது எண்ணம்.\nவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு நீ அனுப்பப்படுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. முகம் பார்க்கவே முடியாத நெருக்கம் மிகுந்த கம்பிகளை விட்டு வெளியேறும் நாளை எதிர்பார்த்திருந்தாய்.\nஉயர்ந்த மதில்களுக்குப் பின்னால் தொலைந்த இருள் நிறைந்த வாழ்விலிருந்து விடுதலையாகி பொதுவெளியில் உனது புனர்வாழ்வு அமையவிருந்தது.\nபுனர்வாழ்வுக்குச் செல்லவிருந்த உனக்கான அடிப்படை தேவைகளை அனுப்புவதற்கு தேவைப்பட்டது பதினெட்டாயிரம் ரூபாய்கள்.\nஅந்தப்பதினெட்டாயிரம் ரூபாய்களைப் பெறுவதற்கு சிலரிடம் உதவி கேட்ட போது நம்பியவர்களே மறுத்தார்கள். இறுதியில் அந்தப்பணத்தை நானே தயார் செய்து அனுப்பிய போது :-\nஉனக்கு எப்பிடி நான் இதையெல்லாம் திருப்பிச் செய்வன் \nவெலிக்கடைச்சிறையில் இருந்து வவுனியா கொண்டு செல்லப்படுவதற்கு முதல்நாள் மதியம் தங்கை யோகா தொடர்பு கொண்டாள்.\nஅக்கா நாளைக்கு வவுனியா போகப்போறா உங்களை ஒருக்கா கதைக்கச் சொல்லட்டாம்.\nஅன்றைய இரவு தொடர்பு கொண்டேன்.\nநாளைக்கு நான் வவுனியா போயிடுவன்.\nஅங்கையிருந்து கதைக்க கிடைக்குமோ தெரியேல்ல.\nஅப்பிடிக் கிடைக்காட்டில் வெளியில வந்த பிறகுதான் கதைக்கலாம்.\nஅம்மவோடையும் யோகாவோடையும் தொடர்போடை இரு.\nஅன்று நீண்டநேரம் கதைத்தோம். விடிய 4மணிக்கு உன்னிடமிருந்து விடைபெற்ற போது..,\nஎனக்கொரு ஒளிவட்டத்தைக் கண்டுபிடி. சொல்லிக்கொண்டு சிரிப்போடு விடைபெற்றாய்.\n26.06.2012 வவுனியாவிற்கு புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டாய். ஊடகங்கள் உன்னைப்பற்றி செய்திகளால் அந்த வாரத்தை தமதாக்கிக் கொண்டது. அருகில் நின்று உன்னைப் பார்த்தது போல செய்திகள் எழுதினார்கள். அந்தச் செய்திகள் கேட்டு நீ எவ்வாறு துடித்தாய் என்பதை அறிவேன். இரக்கமே இல்லாமல் நீ செய்திகளாலும் ஊடகர்களாலும் பிய்த்தெறியப்பட்டாய்.\n13.07.2012பிரித்தானியா போயிருந்த போது தம்பி அனுராஜ்ஜிடம் உன்னைப்பற்றி கதைத்திருந்தேன். விரைவில் நீ விடுதலையடைவாய். உனது நிலைபற்றிச் சொன்னேன். நீ திருமணம் செய்ய விரும்புவதையும் தெரிவித்தேன்.\nஅல்லது ஸ்பொன்சர் செய்யக்கூடியவர்கள் இருந்தால் பணம் கொடுத்து உன்னை வெளியில் எடுப்போம் எனவும் கேட்டிருந்தேன்.\nஅன்று முதல் அனுராஜ் என்னோடு சேர்ந்து உனக்கு திருமணம் செய்வது அல்லது பணம் கொடுத்து யாரையாவது பிடித்து ஸ்போன்சர் செய்ய ஏற்பாடு செய்வதில் ஆட்களைத் தேடினோம்.\n ஒரு போராளி. முள்ளிவாய்க்கால்வரை அவனும் போராடியவன். தாயகவிடுதலைக்காய் அவனும் தன்னை முழுதாய் இழந்தவன். ஏற்கனவே உன்னோடு அறிமுகமானவன். எங்களை நீ நம்பினாய். நாங்கள் உன்னை மீட்போம் என்ற நம்பிக்கையோடு புனர்வாழ்வு போனாய்.\nபணத்தைத் தயார் பண்ணி வைப்பது நீ விடுதலையானதும் உன்னை வெளிநாடு எடுப்பது என்ற எங்கள் முயற்சியில் பலரை நாடினோம். தேசியம் தாயகம் சுதந்திரம் என பேசிய பலர் தந்த பதில்களில் உனக்காக ஒருசதத்தைத்தானும் தயார் செய்ய முடியவில்லை.\nஅம்மா உனக்கு திருமணம் செய்து வைக்கவே விரும்பினா. நானும் போயிட்டா அக்கா தனிச்சுப்போடுவளம்மா. அவளுக்கு ஒரு கலியாணம் பேசு பிள்ளை. அம்மா இதைத்தான் முடிவாய் சொன்னா.\nஉனது வயது உனது கடந்தகாலம் பற்றி கேட்கும் யாரும் உன்னை மணமுடிக்க முன்வரவில்லை. திருமணம் பேசும் தரகர்கள் சிலரை அணுகியபோது அவர்களும்...,\nஇயக்கத்தில இருந்தவையெண்டா தெரியும்தானே... நீங்கள் வேறையாரும் இருந்தா சொல்லுங்கோ என ஒரு திருமணத்தரகர் உனது படங்களைத் திருப்பியனுப்பினார்.\nஉனக்கான திருமணம் என்பது அவ்வளவு இலகுவில் நடக்கும் என்பது நம்பிக்கையற்றுப் போனது. உன்னை ஏதாவது மாற்றுவழி மூலம் வெளிநாடு எடுக்கும் முயற்சி மட்டுமே சரியென்று தோன்றியது.\nமுகநூல் மூலம் அறிமுகான ஜெயன்தேவாவோடு முகநூலில் அடிக்கடி 'சட்' பண்ணிக்கொள்வேன். எனது எழுத்துக்களின் வாசகர் ஜெயன்தேவா. நேசக்கரம் சமூகப்பணிகளில் தனது ஆதரவையும் வழங்கியவர். பிரித்தானியா போன போது அனுராஜ்யும் நானும் ஜேயன்தேவாவை நேரில் சந்தித்தோம். ஏற்கனவே அனுராஜ் ஜெயன்தேவா அவர்களுடன் அறிமுகமாகியிருந்தான். ஜெயன்தேவா நேசக்கரம் பணிகள் பற்றி கதைத்த போது ஒரு போராளிப் பெண்ணுக்கு உதவி தேவையென்பதைத் தெரிவித்தேன். தன்னால் முடிந்த உதவியை தானும் செய்வதாக தெரிவித்தார். உனது வயதையும் தெரிவித்து திருமணம் செய்ய யாராவது முன்வந்தால் அந்த முயற்சியையும் மேற்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்தோம்.\nஜெயன்தேவா உதவ முன்வந்த போதும் அது தமிழினிக்குத் தான் உதவியென்றதை தெரிவிக்கவ��ல்லை. எங்களோடு சேர்ந்து ஜெயன்தேவாவும் உனக்கான வழியொன்றை அமைக்க துணையாக நின்றார்.\n04.08.2012 அன்று துளசி இல்லத்தில் நடைபெற்ற எனது கவிதைநூல் வெளியீட்டு விழாவிற்கு ஜெயன்தேவாவும் பேச்சாளராக வந்திருந்தார். அந்தச் சந்திப்பின் பின்னர் அடிக்கடி போராளிகள் உதவிகள் பற்றி ஜெயன்தேவா உரையாடுவது வழக்கம். நீ விடுதலையானதும் உன்னை ஸ்பொன்சர் செய்து வெளிநாடு எடுப்பது என்பதைத்தான் அப்போதைய முடிவாக எடுத்தோம். பிரித்தானியாவிலிருந்து யேர்மனி திரும்பிய பின்னர் அம்மாவுடன் பேசியபோது ஜெயன்தேவா பற்றி அம்மாவுக்குச் சொன்னேன். ஏன் பிள்ளை அவர் அக்காவை கலியாணம் கட்டுவரே இது அம்மா. ஏன்னம்மா உங்களுக்கு விசரே அவருக்கும் அக்காவுக்கும் 13வயது கூட. அதெல்லாம் சரிவராது. இது நான். அவவை வெளிநாடு எடுக்கிறதுக்கான உதவிதான் அவர் செய்யலாம். தொடர்ந்த என்னை அம்மா மறித்தா. பிள்ளை எனக்கும் அப்பாவுக்கும் 17வயது வித்தியாசம் நாங்களும் நல்லா வாழ்ந்தனாங்கள். வயதொண்டும் பிரச்சனையில்லை. மனம் ஒத்துப்போனால் சரி. அம்மா உனக்கொரு திருமணம் செய்ய வேண்டுமென்றதில் பிடிவாதமாயிருந்தார். தாயின் ஆசையது. ஆனால் நடைமுறையில் இருந்த பிரச்சனைகள் அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nவவுனியா புனர்வாழ்வு முகாமில் தொலைபேசும் வாய்ப்பு வந்தது. சனி , ஞாயிறுகளில் உன்னோடு தொலைபேசத் தொடங்கினேன். அந்தச் சில நிமிடங்களில் உன் குரலைக்கேட்டு நலவிசாரிப்போடு பேசவேண்டிய விடயங்களை அவசரமாக பேசி விடைபெறுவேன். உன்னை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அம்மாவுக்கு இருந்தது. அப்படியொரு சந்திப்புக்கு வந்த போது அம்மா ஜெயன்தேவா பற்றி உனக்குச் சொல்லியிருந்தா. நீ அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லியனுப்பியிருந்தாய். வெளிநாடு வருவதற்காக பொய்யான திருமணம் ஒன்றைச் செய்வதில் உனக்கும் உடன்பாடு இல்லையென்பதையும் சொல்லியிருந்தாய். தங்கை யோகா தொலைபேசியில் அழைத்துச் சொன்னாள். அக்கா உங்களைக் கதைக்கட்டாம். ஒரு சனிக்கிழமை தொடர்பு கொண்டேன்.\nஏற்கனவே விவாகரத்து பெற்ற ஜெயன்தேவாவிற்கும் உனக்குமான வயது வித்தியாசம் , நீ கடந்து வந்த அரசியலிற்கு முரணான அரசியல் கொள்கைகளோடு உள்ள ஒருவருடன் உனக்கு ஒத்துவருமா அப்படி அவரை நீ திருமணம் செய்தால் உன்னைத் துரோகியாக்கியவர்கள் எப்படி உன்னை தூற்றுவார்கள் அப்படி அவரை நீ திருமணம் செய்தால் உன்னைத் துரோகியாக்கியவர்கள் எப்படி உன்னை தூற்றுவார்கள் இதுவே எனது நிம்மதியைத் தின்று கொண்டிருந்தது. ஜெயன்தேவாவும் தனக்கும் உனக்குமான வயது வித்தியாசம் தனது கடந்தகால வாழ்வின் குறைகள் உன்னை பாதிக்கும் என்பதை தெரிவித்தார். தன்னைப்பற்றி வெளிப்படையாக தனது கடந்தகால வாழ்வு பற்றி எதையும் மறைக்காமல் தெரிவித்த மனிதரை நீ நேசிக்கத் தொடங்கினாய். ஓரு சனிக்கிழமை உன்னை தொலைபேசியில் அழைத்தேன். நீ ஜெயன்தேவாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை வெளிப்படையாய் சொன்னாய். உங்கள் இருவருக்குமான வயது வேறுபாடு இயல்புகளைப்பற்றிச் சொன்ன போதும் நீ எதற்கும் உடன்படவேயில்லை. இந்தத்திருமணத்தில் உடன்பட மறுத்த எனக்கு நீ சொன்ன காரணங்களுக்கும் கேட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லாது போனது. வாழுறது கொஞ்சக்காலம் அதில வயசு வேறுபாடு அரசியல் பாத்து என்னத்தையம்மா சாதிச்சம் இதுவே எனது நிம்மதியைத் தின்று கொண்டிருந்தது. ஜெயன்தேவாவும் தனக்கும் உனக்குமான வயது வித்தியாசம் தனது கடந்தகால வாழ்வின் குறைகள் உன்னை பாதிக்கும் என்பதை தெரிவித்தார். தன்னைப்பற்றி வெளிப்படையாக தனது கடந்தகால வாழ்வு பற்றி எதையும் மறைக்காமல் தெரிவித்த மனிதரை நீ நேசிக்கத் தொடங்கினாய். ஓரு சனிக்கிழமை உன்னை தொலைபேசியில் அழைத்தேன். நீ ஜெயன்தேவாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை வெளிப்படையாய் சொன்னாய். உங்கள் இருவருக்குமான வயது வேறுபாடு இயல்புகளைப்பற்றிச் சொன்ன போதும் நீ எதற்கும் உடன்படவேயில்லை. இந்தத்திருமணத்தில் உடன்பட மறுத்த எனக்கு நீ சொன்ன காரணங்களுக்கும் கேட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லாது போனது. வாழுறது கொஞ்சக்காலம் அதில வயசு வேறுபாடு அரசியல் பாத்து என்னத்தையம்மா சாதிச்சம் இருக்கிறமட்டும் நிம்மதியா வாழ்ந்திட்டு சாவம். இதுதான் நீ இறுதி முடிவாய் சொன்னது.\nஜெயன்தேவாவோடு பேச விரும்பினாய். அம்மாவோடு முதலில் பேசிய ஜெயன்தேவா அம்மாவுக்கு தன்னைப்பற்றி கூறினார். அம்மா அவரை உனக்கான வாழ்க்கைத்துணையாக அமைப்பதையே விரும்பினா. நீயும் ஜெயன்தேவாவும் தொலைபேசத் தொடங்கினீர்கள். கடிதங்கள் எழுதினீர்கள். உனது மாற்றங்கள் பற்றி அம்மா சொல்வதை நானும் யோகாவும் ஆச்சரியமாய் கதை���்போம்.\nஉன்னைப்பார்க்க வந்து திரும்பும் ஒவ்வொரு முறையும் உனக்கான ஒளிவட்டம் பற்றி நீ சொல்லும் யாவையும் அம்மா அப்படியே வந்து சொல்லுவா. விதி யாரையும் தன் கணக்கிலிருந்து விட்டுவைக்காது என்பதற்கு உனது வாழ்வு காலச்சான்றாகியது. எதிரெதிர் குணங்களோடான ஒருவரோடு சமரசம் செய்து வாழ்வதற்கு நீ தயாராகினாய். நீ ஜெயன்தேவாவைக் காதலித்தாய். உனது இயல்புகளோடும் தன்னை மாற்றி உன்னோடு வாழ ஜெயன்தேவாவும் தயாராகினார்.\nநீ விடுதலையாகும் நாள் அறிவிக்கப்பட்டது. உனது விடுதலையை ஊடகங்கள் எப்படியெல்லாம் பலியெடுக்கும் என்பது அறிந்ததே. நாம் எதிர்பார்த்தது போல நீ விடுதலையாகும் நாள் விடிந்தது. அம்மாவிடம் நீ கையளிக்கப்பட்டாய். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல ஊடகங்கள் உன்னை மீண்டும் துரத்தத் தொடங்கியது. நீ உனது நிம்மதியை இழந்து போனாய். ஆளாளுக்குக் கதையெழுதினார்கள். பழி சொன்னார்கள்.\nதமிழினியிடம் பேட்டியெடுக்க வேணும். உங்களோடை கதைக்கிறவாம் தீபச்செல்வன் தொடர்பெடுத்தான். நான் அவவோடை கதைக்கிறேல்ல.\nநீயும் நானும் கோபம் என்பது போல அவனுக்கு நடிக்க வேண்டியிருந்தது. உன்பற்றி தீபச்செல்வன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித பதிலையும் கொடுக்கும் நிலையிலும் அன்று நானில்லை. நீ எப்படி அந்தரிப்பாயோ என்பது தான் தொடர் கவலையைத் தந்துகொண்டிருந்தது.\nநீ மகளிர் அரசியல்துறையின் பொறுப்பாளராயிருந்த காலத்தில் ஒருநாள்கூட உன்னோடு பேசி அறியாதவன். தனது தங்கையை இயக்கம் இறுதி யுத்தத்தின் போது போராளியாக்கியதற்காக நீயே காரணம் என்றான். தன் தங்கையைக் கொண்டு போனவர்களைக் கண்டித்து தனது வலைப்பூவில் கவிதை எழுதினான். தனக்கென்று வரும் போது தீபச்செல்வனின் தியாக முகம் கோரமாயிருந்தது.\nஉனது தொலைபேசியலக்கத்தை புனர்வாழ்வு முகாமில் இருந்து பெற்றுக் கொண்ட தீபச்செல்வன் அம்மாவை தொலைபேசியில் அழைத்தான். சக்தி தொலைக்காட்சியில் வேலைசெய்து கொண்டிருந்த தீபச்செல்வன் ரூபவாகினி தொலைக்காட்சியில் இருந்து பேசுவதாக அம்மாவின் தொலைபேசிக்க அழைத்தான். தமிழினியுடன் கதைக்க வேண்டுமென்றான் அப்படியொரு ஆள் இல்லையென்ற அம்மாவின் பதிலில் திருப்திப்படாதவன் சிவகாமியுடன் கதைக்கவென்றான் அப்படியும் ஒரு ஆளில்லையெனச் சொல்லி அம்மா தீபச்செல்வனை ம��்டுமல்ல தொடர்பு கொண்ட எல்லோரின் தொடர்பையும் துண்டித்துக் கொண்டா.\nஅம்மாவிடம் கையளிக்கப்பட்ட நீ உனது ஊருக்குப் போகவில்லை. உனக்காக உனது துணைவனால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நீ வாழத்தொடங்கினாய். நீ விரும்பிய உனது காதல் துணையோடு உனக்கு பதிவுத்திருமணம் நடைபெற்றது. நீ பிரித்தானியா வந்து சேரும்வரை யாருக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரியக்கூடாது என்பதில் யோகாவும், நானும் கவனமாயிருந்தோம். உன்னை வைத்து அரசியல் செய்யும் பலருக்கு நீ பேசுபொருளாயிருந்தாய். உனக்குள்ளும் ஒரு வாழ்வு பற்றிய கனவுகளும் ஆசைகளும் நிரம்பியிருந்ததை யாரும் அறியார். நீ விரும்பிய வாழ்வை நீ அமைத்துக் கொண்டாய்.\nஓளிவட்டத்தை கண்டவுடனும் எங்களை மறந்து போயிட்டியள் என்ன திருமணம் முடிந்து சிலநாட்களில் கேட்ட போது..., என்ரை வாழ்க்கையில உன்னை நான் எப்படி மறப்பேன் திருமணம் முடிந்து சிலநாட்களில் கேட்ட போது..., என்ரை வாழ்க்கையில உன்னை நான் எப்படி மறப்பேன் குரல் உடைந்து சொன்னாய். ஜெயன்தேவா பற்றி நீ வைத்திருந்த மதிப்பும் நீ வாழ்ந்த வாழ்வையும் அடிக்கடி சொல்லி மகிழும் தருணங்களில் இப்படியொரு மனிதரை உனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றியென அடிக்கடி சொல்லிக் கொள்வாய்.\nமுகநூல் பல நல்லவர்களையும் நல்ல விடயங்களையும் தந்து கொண்டிருக்கிறது. உனது வாழ்வில் நீ மீண்டும் புதிதாய் பிறக்க உன் வாழ்க்கைத் துணையாய் அமைந்த ஜெயன்தேவாவையும் முகநூல் தான் பெற்றுத்தந்தது. உன்னைப் பிரித்தானியா எடுப்பதற்கான முயற்சிகளில் இழுபறிகள் தொடங்கியது. அனுராஜ் சில உதவிகளை தானே முன்வந்து செய்தான். சட்ட ஆலோசனைகளை சட்டத்தரணி நண்பர் கீத்திடம் பெற்றுக் கொண்டு உனக்கான ஸ்பொன்சர் அலுவல்கள் தொடங்கியது.\nபிரித்தானியா வந்ததும் உன்னை விமானநிலையத்தில் வரவேற்க நான் வர வேண்டுமென்றாய். நாங்கள் நிறையக் கதைக்க வேணும் என்றெல்லாம் கனக்கச் சொன்னாய். ஸ்கைப் ஊடாக தினமும் பேசிக்கொள்ளும் வசதி வந்தது. நிறையக் கதைகள் ஸ்கைப் மட்டுமே அறியும். சிரிப்பு , அழுகை , துயரம் எத்தனை கதைத்தோம். உன்னைச் சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தேன்.\nஉனக்குள்ளேயே குறுகிப்போன உன்னை வெளியில் கொண்டுவர விரும்பிய ஜெயன்தேவா உனக்கு கணவனாய் மட்டுமன்றி உனக்கு நல்ல தோழனாகினார். ஜெயன்தேவாவுக்கு இறுதிவரை மனைவியாக வாழ்ந்து இறந்து போகவே நீ ஆசைப்பட்டாய். சமூகம் விடுதலை என நீ வகுத்த பாதைகள் யாவும் நடைமுறைக்கு சரியாகாதவையென நீ உனக்குள்ளே முடிவெடுத்து பலமுறை என்னோடு முரண்பட்டுக் கொண்டாய்.\nசீருடையில் பார்த்துப் பழகிய தமிழினி முற்றிலும் மாறிப்போனாள். சேலைகட்டி பஞ்சாபி போட்டு உச்சி நெற்றி கழுத்தில் கும்குமம் வைத்து வாழ்வதில் மகிழ்ச்சியிருப்பதாய் நம்பினாய். ஆனால் சிறந்த எழுத்தாற்றல் கொண்ட தமிழினியை உலகத்திற்கு தர ஜெயன்தேவா ஆசைப்பட்டார். எழுத்தும் மன அழுத்தத்தை மாற்றும் மருந்து என்பதை நானும் உனக்கு அடிக்கடி வலியுறுத்தினேன்.\nஜெயன்தேவா உன்னை முகநூலில் எழுத ஊக்குவித்தார். ஜெயன்தேவா , சிவகாமி என்ற பெயரை சுருக்கி ஜெசியாக கவிதைகள் எழுதினாய். றொமீலாவாகவும் நிறைய எழுதினாய். பின்னர் தமிழினியாக வெளிப்பட்டாய். உனது உலகம் விரிந்தது. முகநூலுக்கு வந்து அரட்டையடிக்காமல் சிறந்த எழுத்தாளர்களோடு அறிமுகமானாய். கல்வியியலாளர்களோடு உனது கருத்துக்களை எழுத்துக்களைப் பகிரத் தொடங்கினாய்.\nஉனக்கு உதவி கோரியபோது உன்பற்றி விமர்சித்தவர்கள் கூட உனது வாசகர்களாகினர்.\nநீ நிறைய எழுதினாய். ஸ்கைப்பில் உனது எழுத்துக்களை வாசித்துக்காட்டுவாய். வீடியோவில் முகம்காட்டி மணிக்கணக்காய் பேசுவாய். உன்னைப் பிடித்திருந்த இருட்காலம் அகல்கிறதென்பதை நம்பத் தொடங்கினாய். பழைய தமிழினியைக் கண்டெடுத்த ஜெயன்தேவாவிற்கு எத்தனை கோடிதடவைகள் நன்றி சொன்னாய்..., இப்போதும் நீ உன் துணைவர் பற்றி சொன்ன கதைகள் நிறைய இருக்கிறது. உண்மையான அன்பு இப்படித் தானிருக்குமோ பலதடவை நானும் யோசித்ததுண்டு. நீ காதல் , நேசிப்பு பற்றி வகுப்பெடுக்கும் அளவு மாறிப்போனாய்.\nஉலகில் ஒரு பெண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணை கிடைத்தால் அவளால் உலகையே ஆழ முடியும் என்பதற்கு நீ அடையாளமாகினாய்.\nஅழுதழுதே சிறைக்கம்பிகளின் பின்னே காலம் போகப்போகிறதென நம்பிய நீ சிரிக்கத் தொடங்கினாய். வாழ ஆசைப்பட்டாய். வாழ்வை ரசிக்கத் தொடங்கிய உனக்கு வருடக்கணக்காய் அலைத்த வயிற்றுவலி அதிகரிக்தக் தொடங்கியது.\nஎன்னாலை இருக்கேலாதாம் அசையேலாதாம்.., இப்படி நீ வலியில் துடித்து மருத்துவமனை சென்று வந்தாய். உனது நோய் கண்டு பிடிக்கப்படவில்லை. கொழும்புக்குப் போய் ஒருக்க��� ஸ்கான்பண்ணிப் பாருங்கோவன்.., சொன்ன போது சொன்னாய்: போகப்பயமாயிருக்கடி.., மற்ற வருத்தமோ தெரியேல்ல சொல்லியழுதாய். நீ சொன்ன மற்ற வருத்தம் புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் இருந்தாலும் உன்னை தைரியப்படுத்தினேன். அப்பிடியெல்லாம் இருக்காது. இப்பதானே மருத்துவம் நிறைய இருக்கும் எந்த வருத்தத்தையும் மாத்தலாம். மனசை குழப்பாமல் போங்கோ. ஓரவாரம் கழித்து ஒரு செவ்வாய்கிழமை ஸ்கைப்பில் வந்தாய்.\nநாளைக்கு மெடிக்கல் றிப்போட் வரும் என்ன வருதோ தெரியேல்ல. பழைய மகிழ்ச்சி அன்றைக்கு இல்லை. சோர்வோடு கதைத்தாய். ஸ்கைப்பில் முகம் காட்டினாய். அழுதாய். ஓண்டுமிருக்காது உங்களுக்கு இப்போதைக்கு வீசா இல்லை தெரியுமோ 80வயது தாண்டினாத்தான் உங்களுக்கு வீசா கண்டியளோ 80வயது தாண்டினாத்தான் உங்களுக்கு வீசா கண்டியளோ சொன்னேன. நீ சொல்றபடி கான்சர் வருத்தமில்லாமல் நாளைக்கு றிப்போட் வந்தால் நல்லம் தான்.\nமறுநாள் மதியம் உன்னை தொலைபேசியில் அழைத்தேன். என்னவாமக்கா றிப்போட் வந்திட்டுதோ \nபேரிடியென்பதா இல்லை இதை பொதுவானதென்று ஏற்றுக்கொள்ளவா சரியம்மா நான் ஸ்கைப்வாறன் இதில காசெல்லோ \nஓ அம்மா ஒரே அழுகையா இருக்கிறா.\nகான்சரெண்டா என்னக்கா இப்ப தானே நல்ல மருத்துவம் இருக்கு செய்யலாம்.\nபாதிவருத்தம் எங்கடை தைரியத்தில தான் மாறும்.\nபுற்றுநோயாளிகளுடன் பணியாற்றிய எனக்கு அவர்களின் முடிவு என்ன என்பது தெரியும். ஆனால் என் அக்கா உனக்குப் புற்றுநோயும் மாறும் எனவே நானும் நம்பினேன். இந்தியா சென்று மருத்துவம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் சில நண்பர்களின் ஆதரவோடு உன்னை இந்தியா அனுப்ப முயற்சித்தோம். நீ பயணம் செய்யும் வலுவை இழந்து கொண்டிருந்தாய். இந்தியாவில் தொடர்பில் இருந்த மருத்துவர் உனது ஆயுட்காலம் குறுகிவிட்டதை தெரிவித்தார். வாழ்வேன் என ஆசைப்பட்ட உனக்கு உன் ஆயுள் முடியப்போகிறது என்று சொல்ல முடியவில்லை.\nகீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினாய். போக்குவரத்து பயணங்கள் என பணம் மட்டுமே உனது எஞ்சிய நாட்களையும் தீர்மானித்திருந்தது. உங்கடை பேரைச்சொல்லி உதவி கேட்கட்டே அக்கா உன்னிடம் கேட்டேன். ஏற்கனவே உனக்கு செய்த சிறு உதவிகளை லட்சக்கணக்கில் செய்ததாய் கதை பரப்பிய பலரது பொய்களால் உடைந்து போயிருந்தா��். உனது பெயரை வெளிப்படுத்தி யாரிடமும் இறைஞ்ச வேண்டாமென்று நிபந்தனை விதித்தாய். கண்ணெதிரே நீ இறந்து கொண்டிருக்க எப்படி ஒதுங்க முடியும் உன்னிடம் கேட்டேன். ஏற்கனவே உனக்கு செய்த சிறு உதவிகளை லட்சக்கணக்கில் செய்ததாய் கதை பரப்பிய பலரது பொய்களால் உடைந்து போயிருந்தாய். உனது பெயரை வெளிப்படுத்தி யாரிடமும் இறைஞ்ச வேண்டாமென்று நிபந்தனை விதித்தாய். கண்ணெதிரே நீ இறந்து கொண்டிருக்க எப்படி ஒதுங்க முடியும் ஆனால் நீ யாரிடமும் உதவி கேட்க வேண்டாமென்ற பிடிவாதத்தை கைவிடவேயில்லை. சிலரிடம் உன் நிலமை பற்றிச் சொன்ன போது பாவம் நீயென்ற பதில்கள் தான் வந்தது. பணம் தர முன்வரவில்லை. உனது மரணம் உன்னை நெருங்குவதை நீயும் உணரத்தொடங்கினாய்.\nஉனது நோயுடனான போராட்டத்தை அறிந்த நோர்வே நாட்டு ஊடகவியலாளர் நோர்வே பெண்கள் அமைப்பினரிடம் உனது நிலையைக் கூறினார். உன்னை கவனிக்காத அவர்கள் மீது கோபித்தார். ஒருநாள் தொலைபேசியெடுத்த நீ நோர்வே மகளீர் அமைப்பினர் உன்னை நோர்வேக்கு ஸ்பொன்சர் செய்ய சம்மதித்தாக சொன்னாய். ஆனால் அவர்கள் உன்னிடம் வைத்த நிபந்தனையை என்ன சொல்ல நோர்வே அழைப்பார்களாம் அதற்கு பதிலாக நீ முதற்களவீராங்கனை மாலதி அவர்களின் நினைவுநாளில் மேடையேறி பரிசில் வழங்கி உரையாற்ற வேண்டுமாம். ஏற்கனவே இலங்கைச்சிறை , நாலாம் ஆறாம் மாடிகளுக்குச் சென்று வந்த நீ மாலதி நினைவுநாளில் மேடையேறுதல் சாத்தியமா என்பதை குறித்தவர்கள் யோசிக்கவில்லை.அந்தப்பேரம் பேசலை நீ மறுத்தாய். காலம் உன்னை தன் கணக்கிலிருந்து கிழித்தெடுக்கத் தொடங்கியிருந்தது. நீ எழுதிக்கொண்டிருந்த உனது போராட்டகால வாழ்வை நூலாக்கும் முயற்சியும் இடையில் இழுபடத்தொடங்கியது. வெளிப்படையாய் நீ எழுதிய பலவிடயங்கள் உன்மீது சேறடிக்கும் உன்னை துரோகியாக்கும் என்பதை சொன்ன போது சொன்னாய்.\nஇது என்ரை அனுபவம். இதில பொய்யில்லை. எதையும் குறைக்கவோ மாற்றவோ நீ சம்மதிக்கவில்லை. எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளும் தைரியத்தோடு இருந்தாய். உன் சுயசரிதை வெளியில் வரவேண்டும் என்பதை விரும்பினாய். உனக்கான ஆதரவைத் தருவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை. உன் எழுத்தின் நேர்மையை நேர்மையோடு எதிர்கொள்ளும் மனநிலையற்ற சமூகத்தின் பிரதிநிதியான இனத்தில் தான் நீயும் நானும் பிறந்திருந��தோம். நீ பிடிவாதக்காரி. உனது கருத்துக்களில் யாருக்கும் விட்டுக் கொடுக்காதவள். அந்தநாள் சீருடைத் தமிழினியை நினைவுபடுத்தினாய். நீ வாழும் போதே உனது நூலை வெளியிட ஜெயன்தேவா விரும்பினார். உனது ஆசையும் அதுவே. உன் கடைசிநாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த மனிசனை விட்டிட்டுப் போகப்போறன் அதுதான் இப்ப என்ரை கவலையா இருக்கு. பாவம் தனிக்கப்போகுது.\nஉன் இறுதிக்காலங்களில் நீ உன் துணை ஜெயன்தேவா பற்றியே அதிகம் யோசித்தாய். கலங்கினாய். காலத்திடம் உயிர்பிச்சையேந்தினாய்.\nஇன்னொரு 5வருசம் அந்தாளோட வாழக்கிடைச்சா காணுமெனக்கு. உன் இறுதிக்காலங்கள் மருத்துவமனையோடு கரையத் தொடங்கியது.\nஆனாலும் நீ வாழப்போகும் நாட்கள் உனக்கான மருத்துவம் செய்ய பணத்தின் தேவை அதிகமாயிருந்தது. நம்பிக்கை வேரறுபட்டு உன்னைப் பிரியப்போகும் நாட்கள் ஒவ்வொன்றாய் குறைந்து கொண்டிருந்தது. ஜெயன்தேவா வெளிப்படையாக சிலரைநாடி உதவிகோரினார்.\nஅவரது முயற்சியில் தடைபோடாமல் விடு என உன்னிடம் வேண்டினேன். இந்த மனிசனுக்கு விளங்கேல்ல நான் சாகப்போறனெண்டது. சரி அந்தாளின்ரை ஆசையையும் ஏன் தடுப்பான் என்று நீ உதவிகோர அனுமதித்தாய்.\nநீ நினைவிழக்கத் தொடங்கினாய். பேசக்கூடிய தைரியத்தையும் இழந்து கொண்டிருந்தாய். என் வீட்டில் மரணத்தின் துயர் பரவியது.\nஎன் தோழனும் நானும் உன்னைப்பற்றியே நாட்கணக்காய் கதைத்துக் கொணடிருந்தோம். என் அலைபேசிக்கு உனது அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. உன்னோடு பேசும் தைரியம் வரவில்லை. சாகப்போகிறேன் என நீ சொல்லும் செய்தியைக் கேட்டுக் கொண்டு என்னால் இயங்க முடியவில்லை.\nஎன்னெண்டு எடுத்து கதையன் அம்மாச்சி என் தோழன் சொன்னான்.\nதைரியம் மிக்க என் தமிழினி அக்கா மரணவாசலில் நிற்கிறாய். அந்தக் கடைசிக் குரலை எப்படிக் கேட்பது. உன் கடைசிக்குரலைக் கேட்கும் துணிச்சல் எனக்கு இல்லை. உன்னோடு பேசாமல் தவிர்த்தேன். யாழ் இணையத்தில் உனக்காக நிதி சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சிலர் என்னிடம் தொடர்பு கொண்டு உதவ முன்வந்தார்கள். கிடைத்த சிறு உதவிகளை அம்மாவின் வங்கிக்கு அனுப்பினேன். யாழிணையத்தில் உன் பற்றி வந்து கொண்டிருந்த செய்தியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.\nகாலம் உனக்கு இறுதி அத்தியாத்தை எழுதத் தயாராகியது. உன் உயிர��� நாட்களிலிருந்து அழிபட்டு மணிக்கணக்காகி , நிமிடங்களில் வந்து நின்றது. எந்த நிமிடமும் உனது உயிர் பிரியும் தருணம். உனது ஞாபகங்கள் மட்டுமே அலைக்களித்த பொழுதுகள் அவை.\nநித்திரையில் கிடந்த என்னை வந்து எழுப்பினான் தோழன். அவன் தந்த தேனீரைக் குடித்து முடியச் சொன்னான்.\nஉங்கடை Viber இல் ஒரு செய்தி போட்டிருக்கிறேன் பாருங்கோ. சொன்னான்.\nவளமையாக அவன் பார்க்கும் சிறப்பு விடயங்கள் எனக்கு வைபர் ஊடாக அனுப்புவான். அப்படியொரு செய்தியாகவே நினைத்து அவன் அனுப்பிய இணைப்பை அழுத்தினேன். அது உனது மரணச்செய்தி. எதிர்பார்த்த செய்தியாக இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலை இருக்கவில்லை.\nஅண்மைய நாட்களில் உன்பற்றி நாங்கள் இருவரும் நிறையக் கதைத்திருக்கிறோம். கண்முன்னே நீ பிணமாய் கிடப்பது போலிருந்தது உனது மரணப்படுக்கையின் நிழற்படங்கள்.\nதங்கை யோகாவுக்குத்தான் தொலைபேசினேன். யோகா அழுதாள். அத்தான் பாவமக்கா.\nயோகாவுக்கு எந்த ஆறுதலையும் சொல்ல முடியவில்லை. அவளது அழுகையைக் கேட்கக்கேட்க என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளிடமிருந்து விடைபெற்றேன். உலகமெல்லாம் உனக்கான அஞ்சலி நிகழ்வுகள் இராணுவ தகுதிநிலை வழங்கல் என ஆரவாரித்தது தமிழ் ஊடகங்கள். நீ வாழும் போது உதவாத பணம் உனது அஞ்சலி நிகழ்வாக கரைந்து கொண்டிருந்தது. நானும் ஒரு பார்வையாளராய் உனது மரணத்தின் பிறகு அமைதியாயே இருந்தேன்.\nஉனது மரணத்தின் பிறகே பலருக்கு உனது துணை ஜெயன்தேவா என்பது அறிய வந்தது. ஜெயன்தேவா பற்றி பலரது விமர்சனங்கள் மாறிமாறி ஊடகங்களில் செய்திகளாகிக் கொண்டிருந்தன. ஜெயன்தேவாவின் பல்கலைக்கழக நண்பன் என்று ஒருவர் பிரித்தானியாவிலிருந்து இவனா உனக்குக் கணவன் என எழுதினார். ஜெயன்தேவா பற்றி மேலும் சிலர் அப்படி இப்படி என கதைகள் எழுத ஆரம்பித்தனர். நீ ஜெயன்தேவாவுடன் ஆத்மார்த்தமாய் வாழ்ந்தாய் என்பதை எவரும் புரிந்து கொள்ளவில்லை. நீ யாரைத் திருமணம் செய்ய வேண்டும் நீ யாருடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உன் மீதான அக்கறை மிகுந்தோர் என சொல்லப்பட்ட பல கள்வர்கள் எழுதினார்கள் , திட்டினார்கள் , சபித்தார்கள் இன்னும் நிறைய.... ஒருவாரம் கழித்து ஜெயன்தேவாவுடன் தொலைபேசினேன். நீ அவரது கண்முன்னே இறந்து போனதை நீ துடித்ததை நீ அழுததை அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.\nநீங்கள் ��ானே சாந்தி அவளோடை கடைசிவரையும் தொடர்போடை இருந்தனீங்கள். உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே. அவள் வாழ ஆசைப்பட்டவள். காலம் பறிச்சிட்டுது. அவரது நம்பிக்கையாய் இருந்தவள் நீ. அவரது வாழ்வாய் இருந்தவள் நீ. உன்னை இழந்த துயரம் அவரது உறுதியை உடைத்துப் போட்டது. நீ எழுதிய உனது போராட்ட அனுபவ நூலை வெளியிட வேண்டுமென்றார். உனது ஆசையும் அதுவே. நீ எழுதியபடியே நூலை வெளியிடப்போவதாகச் சொன்னார். உன்மீது பழியுரைத்தோர் , உன்னை தேசத்துரோகியாய் கதைசொன்னோர் என எல்லோருக்கும் பதிலாக உனது நூல் மட்டுமே இருந்தது.\nஉனது கூர்வாழின் நிழலில் நூல் வெளியானது. ஜெயன்தேவா தபாலில் அனுப்பி வைத்தார். நூலைப்படித்த பிறகு உன்னிலிருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது. சிறந்த எழுத்தாற்றல் மிக்க தமிழினி நூலில் நிமிர்ந்து நின்றாள். உனது நூலை வாசிக்கமாட்டோம் என சிலரும் வாசிக்காமலே பலரும் உனது நூலை நீ எழுதவில்லை ஜெயன்தேவா அரசகூலியாகி உனது தியாகத்தை விற்பதாய் இணையத்தளங்களில் நீயே பேசுபொருளாகினாய்.\nதமிழினக்கு யார் திருமணம் செய்து வைத்தது சாந்தி நேசக்கரமா சாந்தி நேசக்கரம் நீ எப்படி தமிழினிக்கு ஒரு துரோகியை திருமணம் செய்து வைத்தாய் அரசகைக்கூலியே உனக்கு தமிழினியின் பெறுமதி தெரியுமா அரசகைக்கூலியே உனக்கு தமிழினியின் பெறுமதி தெரியுமா என்மீது விழும் சொ(க)ற்கள் இவை.\nஎன் வரையில் உனக்கு உண்மையான தோழியாய் இருந்திருக்கிறேன். உனக்கு ஆறுதல் தேவைப்பட்ட காலத்திலும் நீ அந்தரித்த காலத்திலும் உன்னோடு கூட வந்திருக்கிறேன். நீ மீள நானும் சிறு அணிலாய் உன்னோடு பயணித்திருக்கிறேன். உனக்கு விசஊசி ஏற்றியே கொல்லப்பட்டாயாம். ஒருசாரார் சொல்கிறார்கள். நீ பாலியல் வல்லுறவுக்கு அதிகம் உட்படுத்தப்பட்டதனால் தான் உனக்கு புற்றுநோய் வந்ததாம். சாவின் பிறகும் உன் நிம்மதியைப் பறித்து தங்கள் விருப்பிற்கு ஏற்ப எழுதுகிறார்கள் பேசுகிறார்கள். நீ ஆதரவற்று அந்தரித்த போது ஒளித்தவர்களெல்லாம் கேட்கும் கேள்விகள் கோடிக்கணக்கு. இந்த மனிதர்களை நீ பார்த்துவிட்டு இறந்திருக்க வேண்டும். ஆனால் காலம் தன் கணக்கிலிருந்து உன்னை விடுவித்துக் கொண்டு போய்விட்டது.\n2009 இற்கு பிந்திய தமிழினியின் மாற்றம் தெளிவு 2009இற்கு முந்திய தமிழினியைக் காணாமற்போக வைத்தது. எதிரியாய் இரு���்த இனத்தையும் அதன் இராணுவத்தையும் நீ மதிக்கும் நிலைமை எப்படி வந்தது 18வருடம் எதிரியாக நீ கருதியவர்களை நீ நேசிக்கும்படியான காலமாற்றத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். கொன்றவர்களோடு கைகுலுக்கிக் கொள்ளும் மனநிலையை நீயும் உன்போன்ற பலரும் உணரும் நிலை எப்படி உருவானது 18வருடம் எதிரியாக நீ கருதியவர்களை நீ நேசிக்கும்படியான காலமாற்றத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். கொன்றவர்களோடு கைகுலுக்கிக் கொள்ளும் மனநிலையை நீயும் உன்போன்ற பலரும் உணரும் நிலை எப்படி உருவானது எதிரி எங்களை எப்படி வென்றான் எதிரி எங்களை எப்படி வென்றான் என்னிடமுள்ள ஒரே பதில் :- காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு தனக்கெதிராகப் போராடியவர்களின் உளவுரணை உடைக்கும் மனவலுவை எதிரி கொண்டிருந்த உண்மையை இன்னும் உணராதவர்களாய் , எங்களுக்குள் மல்லுக்கட்டுவதில் காலத்தைக் கழிக்கிறோம். 'எல்லாப்பலத்திலும் ஒரு பலவீனம் நிச்சயம் உண்டு அந்தப்பலவீனத்தில் அடி' சொன்ன தலைவனின் வேதத்தை எதிரி நன்றாகவே புரிந்து கொண்டுள்ளான். எதிரி எங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டே போகிறான். நாங்கள் இன்னுமின்னும் சிதிலங்களாகிக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கில் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் இன்று சில ஆயிரங்கள் கூட சேர முடியாது போயுள்ளோம்.\nஇது ஆயுதங்களால் போராடும் காலமல்ல. தந்திரத்தால் மனபலத்தை தகர்க்கும் போராட்ட காலம். எதிரியின் நாடியில் துப்பாக்கியை வைப்பதற்கு திட்டமிடுவதை விடுத்து தோழில் கைபோட்டுக் கொண்டு வெல்லும் நவீனத்தை தேட வேண்டும். இதுவே உனக்கும் உன்போல நாங்கள் விலைகொடுத்த அனைவருக்குமான கைமாறாகும்.\nஅன்புத் தோழி மறைந்த தமிழினி அவர்களுக்காக 22.06. 2012 எழுதிய கவிதை மீளும் நினைவு. வெலிக்கடை சிறைவாசம் முடித்து வவுனியா புனர்வாழ்வு முகாம் சென்ற சேதியை அவள் அறியத்ததந்து உரையாடிய போது அவளுக்காக எழுதிய கவிதை இது. பலதடவை வாசித்து தன் கண்ணீரால் பல கதைகள் சொன்னவள் நினைவோடு.....\nஉன் குரலில் பதிவு செய்தோரும்\nபணியாத வீரங்களெல்லாம் கைதூக்கிய சரணாகதி\nஉன்னையும் தோல்வியின் கைகளில் கொடுத்துவிட\nகாலத்தால் கைவிடப்பட்டவர்கள் வரிசையில் நீயும்\nதோற்றப்போன ஒரு முன்னாள் பெண் போராளி.\nநானும் கோபித்ததும் உன்னை சந்;தேகித்ததும்\nகழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்\nஇருள் நிறைந்த கம்பிகளின் பின்னால் - நீ\nதோழியே உனக்காய் கண்ணீரில் கரைந்த\nகோபம் மறந்து உன்னோடு கதைத்து\nஉனது கண்ணீரைப் பங்கிட்ட போது\nஉன் மீதான எனது கோபங்கள்\nதுயரங்கள் தின்ற உனது நாட்களை\nகரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்\nஅழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....\nகம்பிகள் உன்னை விடுவிக்கப் போகும் நாளுக்காய்\nஉன் அம்மாபோல நானும் காத்திருந்த நாட்களில்\nவா நாங்கள் மீண்டும் பேசிக் கோபித்து விவாதித்து\nமிஞ்சிய பொழுதுகளையேனும் மீள் நினைவு கொள்வோம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவ���ன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம��� வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilanka16days.wordpress.com/about/16-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-06-26T12:11:12Z", "digest": "sha1:E55EP63EZWBJMTDZ5KQ75P5H2XA2NI26", "length": 8702, "nlines": 90, "source_domain": "srilanka16days.wordpress.com", "title": "16 நாட்கள் என்றால் என்ன? | Sri Lanka 16 Days Campaign Blog", "raw_content": "\n16 நாட்கள் என்றால் என்ன\nபால்நிலை அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன\nTamil | பதினாறு நாட்கள்\n16 நாட்கள் என்றால் என்ன\nபால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு என்பது ஒரு சர்வதேச பிரசாரமாகும். இது 1991இல் பெண்களின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான மத்திய நிலையத்தின் (Center for Women’s Global Leadership) அனுசரணையில் பெண்களின் உலகளாவிய தலைமைத்துவ நிறுவனத்தினால் (Women’s Global Leadership Institute) முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது. மனித உரிமைகளையும் பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் தொடர்புபடுத்துவதற்கானதும், அத்தகைய வன்முறைகள் மனித உரிமை மீறல்களாகும் என்பதை வலியுறுத்துவதற்கானதுமான ஒரு குறியீட்டு அடையாளம் என்ற அடிப்படையில் பங்குபற்றுனர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினமாகிய நவம்பர் 25ஆம் திகதி முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியை இதற்கென தேர்ந்தெடுத்தனர். சர்வதேச பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர் தினமாகிய நவம்பர் 29, உலக எய்ட்ஸ் தினமாகிய டிசம்பர் 01 மற்றும் மொன்றியல் படுகொலை (Montreal Massacre) நினைவு தினமாகிய டிசம்பர் 06 போன்ற தினங்கள் உட்பட, ஏனைய முக்கிய தினங்களையும்கூட இந்த 16 நாட்கள் காலப்பகுதி புலப்படுத்துகின்றது.\nபெண்களுக்கெதிரான சகல வடிவிலுமான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு அழைப்புவிடுக்கும் பொருட்டு உககெங்கிலுமுள்ள தனிநபர்களாலும் குழுக்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுங்கமைக்கப்பட்டதொரு மூலோபாயமாக, பின்வரும் செயற்பாடுகளின் ஊடாக, 16 நாட்கள் பிரசாரம் பயன்படுத்தப்படுகின்றது;\n• பால்நிலை அடிப்படையிலான வன்முறையானது மனித உரிமைகள்சார் பிரச்சினையொன்றாகும் என்ற விழிப்புணர்வை உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் அதிகரித்தல்\n• பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கான உள்ளூர் செயற்பாட்டை வலுப்படுத்தல்\n• பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச தொழிற்பாடுகளுக்கு இடையே தெளிவான தொடர்பொன்றைத் தாபித்தல்\n• புதியதும் வினைத்திறன்மிக்கதுமான மூலோபாயங்களை உருவாக்குவதற்கும், அவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கும் இயலக்கூடிய, ஒரு மன்றத்தை ஏற்பாட்டாளர்களுக்கு வழங்குதல்\n• பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக அணிதிரள்வதற்கு உலகம் பூராவுமுள்ள பெண்களின் ஒருமைப்பாட்டை நிரூபித்துக் காண்பித்தல்.\n• பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான கருவிகளை உருவாக்கல்.\nஅரசியலில் பெண்கள் – சிபில் வெத்தசிங்க\nTamil | பதினாறு நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/is-farmers-strike-justified/", "date_download": "2019-06-26T12:03:47Z", "digest": "sha1:E2QV737GBQXV6JBHBT3FWBNUSW323P3C", "length": 35641, "nlines": 204, "source_domain": "tamil.pgurus.com", "title": "விவசாயிகளின் போராட்டங்கள் நியாயமானவையா? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் விவசாயிகளின் போராட்டங்கள் நியாயமானவையா\nவிவசாயிகள் தங்களது போராட்ட திட்டங்களையும், அணுகுமுறைகளையும், அரசு ஊழியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போன்றமரபு சார்ந்த அமைப்புகளின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்\nஇந்தியாவின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில், 50 சதவீதத்திற்கு மேல் விவசாயிகள் ஆவர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (GDP), சுமார் 17 சதவீதம் விவசாயதுறையினால் தான் ஏற்படுகின்றது. கிராமப்புறங்களில் சுமார் 70 சதவீதம் மக்கள் விவசாய தொழிலை சார்ந்துதான் வாழ்ந்து வருகின்றனர்.\nசமீப காலங்களில் நாடெங்கும் விவசாயிகள் தங்களது பொருளாதார நிலைமையை உயர்த்த வேண்டும், அதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லை மற்றும்பல அரசின் நலத்திட்டங்கள் தங்களை சரியான முறையில் அடைவதில்லை என்று கூறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களில்ஈடுபடும் நிலையை கண்டு, நாட்டு மக்கள் கவலையோடு விவசாயிகளின் நிலைமையை கவனித்து வருகின்றனர்.\nதொன்று தொட்ட காலம் முதல், இந்தியாவில் விவசாயிகள் மிகவும் முக்கியமானவர்கள் என்றும், விவசாயத் தொழில் பெருமைக்குரியதாகவும் கருதப்பட்டு வருகின்றது.விவசாயிகளின் உழைப்பினால் தான் நமக்கு அன்றாட உணவு கிடைக்கின்றது என்பதை உணர்ந்திருக்கும் மக்கள், விவசாயிகளின் பிரச்சினைகளையும், போராட்டங்களையும்பொதுவாக ஆதரவான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றனர். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று உள்ள நிலையில், எந்த அரசும் விவசாயிகளின் கோரிக்கைகளைபுறக்கணிக்க முடியாது. அப்படி செய்தால், அந்த அரசு மக்களால் தேர்தலில் பெரிதளவில் தோற்கடிக்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை.\nஅதே சமயம், விவசாயிகளின் ப��ராட்டங்களில் சில தருணங்களில் வன்முறை ஏற்படுவதாலும், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற விளைபொருட்களை வீதிகளில் வீசிஎறிந்தும், பாலை வீதிகளில் ஊற்றி ஒடச்செய்தும் போராட்டங்கள் நடத்தப்படுவதாலும், விவசாயிகளின் போராட்டங்களின் அணுகுமுறையில் எந்த அளவில் நியாயம் உள்ளது என்பதுகுறித்து நாட்டு மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர்.\nவிவசாயிகள் தங்களது போராட்டங்களில் சுவாமிநாதன் குழுவினர்; ஆய்வு அறிக்கையையும், சிபாரிசுகளையும் முழு அளவில் அமல்படுத்தப்பட வேண்டுமென்று கோரிவருகின்றனர். சுவாமிநாதன் குழுவின் ஆய்வறிக்கை 2004 முதல் 2006ம் ஆண்டு காலகட்டத்தில், ஐந்து அறிக்கையாக நீண்ட ஆலோசனை மற்றும் ஆழ்ந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுமத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.\nசுவாமிநாதன் குழுவின் ஆய்வறிக்கையில் நீர்ப்பாசன முறையில் சீர்திருத்;தம், நில உடைமையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், விளைபொருட்களின் உற்பத்தி திறனை கூட்டவேண்டிய தேவை, ஆராய்ச்சி மூலமும், அரசின் ஊக்க திட்டங்களாலும் ஏற்படுத்தக் கூடிய முன்னேற்ற வாய்ப்புகள்,சந்தையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை விலை நிர்ணயம் போன்ற பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.\nநிதர்சனமான நிலை என்னவென்றால், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மத்திய அரசுகள் சுவாமிநாதன் குழு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பல சிபாரிசுகளை நிலைமைக்குஏற்றபடி, முடிந்த அளவில் அமல்படுத்தியுள்ளது. இதனை மறுக்க முடியாது.\nவிவசாயிகளின் முன்னேற்றத்தை குறித்து அரசு அமல்படுத்திய திட்டங்களில், கிசான் க்ரேடிட் கார்டு, விவசாய பயிர் காப்பீடு (Crop insurance policy) விவசாயத்திற்கு இலவசமின்சாரம், விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையில் இணைய வர்த்தக முறை (e-commerce) விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விளைபொருட்களின் குறைந்த பட்ச விலை நிர்ணயம் போன்றவைகள் அடங்கும். மேலும், இடைத்தரகர்களின் பங்கை குறைக்கநடவடிக்கை, விவசாயம் சார்ந்த சில உப தொழிற்களான ஆடு வளர்த்தல் போன்றவற்றிற்காக ஊக்கம் அளிப்பது போன்ற பல நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.\nபலவிதமான மண்வளம், பருவ நிலைகள், விவசாயிகளின் பலவிதமான பாரம்பரிய எண்ண ஓட்டங்கள், நம்பிக்கைகள் உள்ளடக்கிய, பரந்து விரிந்துள்ள இந்திய நாட்டில், அரசு பலநடவடிக்கைகள் எடுத்திருப்பினும், விவசாயிகளுக்கு திருப்தி ஏற்படும் அளவில், போதுமான அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது ஒரளவு உண்மை. மேலும், சமீப காலங்களில்பருவகாலங்கள் அடிக்கடி மாறி வருவதால் எதிர்பார்த்த காலங்களில் மழை பெய்யாமலும்,சில சமயங்களில் அபரிமிதமாக மழை பெய்து வெள்ளம் ஏற்படுவதாலும், அண்டை மாநிலங்களுக்குள் தண்ணீரை பங்கு செய்து கொள்வதில் அரசியல்வாதிகளின் முதிர்ச்சி குறைவினால் ஏற்படும் நடைமுறை சிக்கலினாலும், பல பிரச்சினைகள் விவசாயிகளுக்குஏற்பட்டு அவர்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.\nஇத்தகைய சிக்கலான சூழ்நிலையில், மத்திய அரசும் சில சமயங்களில் செய்வதறியாது குழம்பி போய்விடுகின்றது\nசுவாமிநாதன் குழு அறிக்கையில், 10 சதவீதம் அளவு விவசாயிகளிடம்;, நாட்டிலுள்ள விவசாய நிலத்தில் 54 சதவீதம் உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுவாமிநாதன் குழுஆய்வறிக்கையில் நாட்டிலுள்ள விவசாய நில பரப்புகளை பரவலாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பரிந்துரை கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையைநிறைவேற்றுவது மிகவும் கடினம். ஏன் சாத்தியமில்லை என்று கூட கூறலாம்.\nகேரளாவில், பல ஆண்டுகளுக்கு முன் நம்பூதிரிபாட் முதலமைச்சராக இருந்த கம்யூனிஸ்ட் அரசு நில உடைமைகளை விவசாயிகளிடம் பரவலாக விநியோகிக்க முயற்சிசெய்தது.அதிக அளவு விவசாய நிலத்தை உடைமையாக கொண்டவர்களை எதிர்த்து போராட்டம் நடத்த, விவசாய ஊழியர்களும், கட்சி தொண்டர்களும் ஊக்குவிக்கப்பட்டனர். இதற்குவேண்டி பல நில சீர்திருத்த திட்டங்களும்; அமல்படுத்தப்பட்டன. ஆனால், இந்த நடவடிக்கையின் முடிவு மோசமான நிலையை ஏற்படுத்தியது. விவசாய துறையில்வெறுப்புணர்ச்சியும், வன்முறையும் ஏற்பட்டன. விவசாயிகளின் மத்தியில் பிளவு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் அரசு மாறிய போது இத்தகைய வன்முறையை தூண்டிய நில சீர்திருத்ததிட்டங்;கள் கைவிடப்பட்டன.\nவிவசாயிகளின் போராட்டங்களை குறித்து விவாதிக்கும் போது, எத்தகைய நிலையிலுள்ள விவசாயிகளை குறித்து பேசுகிறோம் என்பதை குறித்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது.\nவிவசாயிகளை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.\nஒன்று, நில உடமையாளர்கள் விளை நிலத்தை குத்தகைக்கு விட்டு ஆண்டுதோறும் குத்;தகைத் தொகையை வச���லிப்பவர்.இவர்களில் பெரும்பாலோர் அரசு துறையிலோ அல்லதுதனியார் துறையிலோ வேலை செய்து கொண்டு அல்லது சொந்த தொழிலில் ஈடுபட்டு, நாட்டின் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.\nஇரண்டாவது, விவசாய நிலத்தை தனது நேர்ப்பார்வையில், வேலைக்கு கூலி ஆட்கள் கொண்டு விவசாயம் செய்பவர்கள்.இவர்கள் நிலத்தில் இறங்கி வேலை செய்வதில்லை.\nமூன்றாவது, அன்றாடம் கூலி பெற்றுக்கொண்டு நிலத்தில் இறங்கி உழைப்பவர். இதில் ஆண்களும், பெண்களும் அடங்குவர். இவர்களுக்கு தினசரி அடிப்படையில் கூலி கிடைக்கும்என்றாலும், நிரந்தர வேலை கிடையாது. வேலை கிடைக்காத நாட்களில் கூலி கிடையாது.\nவிவசாயிகளில் மிகவும் அல்லல் படுபவர்கள் இந்த மூன்றாவது பிரிவான விவசாய கூலி தொழிலாளர்கள் தான்.தற்போது பல நில உடைமையாளர்கள் பெரிதளவில் விவசாயத்திற்குட்ராக்டர் போன்ற இயந்திரங்களை உபயோகிக்க முற்படுவதால், விவசாயத்தில் கூலி வேலை கிடைப்பதும் குறைந்து கொண்டிருக்கின்றது.\nவிவசாயிகள் போராட்டங்கள் நடத்தி,தங்களது பிரச்சினைகளை அரசு மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரும் சமயங்களில் முதல் இரண்டு பிரிவுகளிலுள்ள விவசாயிகளின்பிரச்சினை குறித்து தான் விரிவாக அலசப்படுகிறது. விவசாயத்துறையில் கீழ் மட்டத்திலுள்ள லட்சக்கணக்கான விவசாய கூலி தொழிலாளர்களின் பிரச்சினைகளை குறித்து யாரும்பெரிதளவில் பேசுவதாக தெரியவில்லை.அவர்கள் ஒதுக்கப்படுகிறார்களோ என்ற ஐயப்பாடு எழுகின்றது.\nவிவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் என்னவாக இருக்கலாம்\nவிவசாயி தற்கொலை செய்து கொண்டார் என்;ற செய்தி வரும் போது,இந்திய நாட்டின் மனசாட்சி குலுங்குகிறது. நாடே சோகத்தில் வருந்துகிறது.\nவிவசாயி தற்கொலையின் காரணங்களை குறித்து நடத்தப்பட்ட பல ஆய்வில், விவசாயி தற்கொலைக்கு அடிப்படை காரணம் கடன் சுமையால் கந்துவட்டிக்காரர்களால் ஏற்படும் மனஉளைச்சல் தான் என்பது தெளிவாக தெரிகிறது.\nவிவசாயிகளுக்கு விவசாயத்திற்காக குறைந்த வட்டியில் கடன் கொடுக்க பல அரசு திட்டங்கள் உள்ளன. ஆனால், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கொடுக்க அரசு திட்டங்கள் போதிய அளவில் இல்லை. அடமானம் வைத்தால் தான் கடன் கிடைக்கும்.அடமானம் வைக்க கீழ் மட்;டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வசதி கிடையாது. வீட்டில் திருமண���்,குழந்தைகளின் படிப்பு அல்லது வைத்தியம் போன்ற தேவைகளுக்கு பணம் தேவைப்படும் போது விவசாயிகள் கந்துவட்டிக்காரர்;களை அணுகுகின்றனர்.\nவிவசாயிகளின் தற்கொலை மிகுந்த வருத்தம் அளிக்கும் நிலை என்றாலும், பல விவசாயிகளின் தற்கொலை கந்துவட்டிக்காரர்களின் பிடியில் அவர்கள் சிக்குவதால் தான்ஏற்படுகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nபொருளாதார சீர்குலைவினால் விவசாயிகள் தற்கொலை செய்வதை நியாயப்படுத்தினால் வேறு பல துறைகளிலுள்ள பலரும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்வதையும்நியாயப்படுத்த வேண்டும்.\nவிவசாயிகளின் போராட்டங்கள் நடைபெரும்போது அரசு பயந்து போகிறது. இந்த போராட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கத்தின் நிதி நிலைமையைசரிவர கணக்கில் கொள்ளாமல், பல கோடி ரூபாய் அளவிற்கு விவசாய கடனை தள்ளுபடி திட்டத்தை அறிவிக்கின்றது. மேலும், விவசாயிகளை தற்காலமாக திருப்தி செய்யும் விதமாக, தேவையான அளவு முன்யோசனை இல்லாமல,; பல சலுகைகளை அவசரமாக அறிவித்து விவசாயிகளின் போராட்டத்தை கைவிட வழி ஏற்படுத்துகிறது.\nமரபு சார்ந்த அமைப்புகள் முன்னுதாரணமா\nமரபு சார்ந்த அமைப்புகளின் ஊழியர்கள் தங்களது ஒற்றுமையான போராட்டத்தினால், அரசு நிர்வாகத்தை நிலைகுலைய செய்து தங்களது தேவை என்று நினைப்பவைகளை பெற்றுக்கொள்கின்றனர். தங்களது செய்கையால் சமுதாயத்திற்கு ஏற்படும் பிரச்சினைகளை குறித்தோ,பொது மக்களுக்கு ஏற்படும் அல்லல்களை குறித்தோ கவலைப்படுவதில்லை.\nவிவசாயிகள் தங்களது போராட்ட திட்டங்களையும், அணுகுமுறைகளையும், மத்திய மாநில அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போன்றமரபு சார்ந்த அமைப்புகளின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்.\nஇத்தகைய தன்னலம் உள்ள போக்கை மரபு சார்ந்த அமைப்பின் ஊழியர்கள் கடைபிடித்து சாதித்து கொள்வதைப் போல, தாங்களும் செய்வது தான் விடிவுகாலத்திற்கு உள்ள ஒரே வழிஎன்று பல விவசாயிகளும் கருத தொடங்கியுள்ளனர். இந்த போராட்ட அணுகுமுறை தவறில்லை என்ற எண்ண ஒட்டத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டதாக விவசாயிகள்எண்ணுகின்றனர்.\nமாறிவரும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை\nவிவசாயிகள் பல நிச்சயமற்ற நிலையினாலும், அவர்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாலுள்ள பிரச்சினைகளாலும், இக்கட்டான நிலையை சந்தித்து வருகின்றனர் என்பது முற்றிலும் உண்மை.\nமரபு சார்ந்த அமைப்புகளின் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம், அடிக்கடி பஞ்சப்படி உயர்வு,ஓய்வு ஊதிய திட்டம், வருடாந்திர போனஸ் போன்ற பல வகையில் வருமானம் உள்ளன. பொதுவாக, இவர்களை காட்டிலும் விவசாயிகள் குறிப்பாக கீழ் மட்டத்திலுள்ள விவசாயிகள் கடுமையாக உழைக்கின்றனர். விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களின்நலத்தை காப்பது நாட்டின் கடமை.\nசில சமயங்களில், விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டாலும், தகாத முறையில் போராட்டங்களை நடத்தினாலும் அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டியது, ஆக்கபூர்வமாக அவர்களது இன்னல்களை\nகுறைக்க முயலுவது நாகரீக சமுதாயத்தின் கடமை.\nவிவசாயிகளின் முக்கியத்துவத்தையும்,தேவைகளையும் சரியாக புரிந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 2022ம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசுமுயல்கிறது என்று கூறியுள்ளார். இருப்பினும், 2022ம் ஆண்டு இந்த குறிக்கோள் சாத்தியமாகுமா என்று விவசாயிகள் சந்தேகப்படுகின்றனர்.\nசுவாமிநாதன் குழு அறிவித்துள்ள பல ஆலோசனைகள் ஆக்கபூர்வமானவை. பல ஆலோசனைகள் கடந்த பல வருடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.\nசில ஆலோசனைகள், அமல்படுத்தும் போது முழு அளவில் வெற்றி பெறாததிற்கு முக்கிய காரணம் அரசு நிர்வாகத்தில் ஊறிகிடக்கும் ஊழலும், ஒழுங்கீனமும் தான்.கந்துவட்டிக்காரர்கள், இடைத்தரகர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகளின் அட்டகாசம் அடக்கப்படவில்லை.\nபேராசிரியர் மற்றும் தலை சிறந்த விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிநாதன் குழு அளித்த ஆலோசனைகளை இன்றையகாலகட்டத்திற்கு ஏற்ப, பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட ஆலோசனைகளை அமல்படுத்தியதில் ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு, திரு.எம்.எஸ்.சுவாமிநாதனின்தலைமையில் மீண்டும் ஒரு குழு அமைத்து தற்போதைய காலத்திற்கு ஏற்ற ஆலோசனைகளை கூறுமாறு மோடி அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.\nPrevious articleவரி ஏய்ப்பு, பத்திரிகைச் சுதந்திரம், அல்லது பி எம் சி ஃபின்கார்ப் – ராகவ் பால் நீங்கள் எதையோ மறைக்கப் பார்க்கிறீர்கள்\nNext articleஆடியாவின் ஆட்டம் முடியப்போகிறது\nஸ்ரீ லங்��ா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது\nராகுல் காந்திக்கு இந்தியா தவிர வேறு இரண்டு குடியுரிமை, – ரகசியம் அம்பலம் ஆயிற்று\nராகுல் காந்தி ஓர் அதிசயம்\nமூன்றாம் மர்ம மனிதன் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர்\nபாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் அளித்து வந்த மிகு விருப்பத் தகுதிநிலை [MFN] நீக்கம்\nஅமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய மனு உச்ச நீதின்றத்தில் ...\nகௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இடது சாரியினரின் பொய்க் குற்றச்சாட்டு அம்பலம்\nவரி ஏய்ப்புக்காக போலி நிறுவனங்களை உருவாக்குதல் – பகுதி 2\nவினை விதைத்த ப. சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டி நீதிமன்றங்களுக்கு மாறி மாறி ஒட்டம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/63629/kara-kuzhambu-in-tamil", "date_download": "2019-06-26T12:34:26Z", "digest": "sha1:TSB4NT66NMKNC2E33JMHM3J4NLDYDULZ", "length": 10535, "nlines": 242, "source_domain": "www.betterbutter.in", "title": "Kara Kuzhambu recipe in Tamil - Surya Rajan : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nநல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி\nஉப்பு : தேவையான அளவு\nசின்ன வெங்காயம் : 5 -10\nமஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி\nபுளி : நெல்லி அளவு\nபெருங்காய தூள் : சிறிதளவு\nசிவப்பு மிளகாய் : 4\nசீரகம் : ½ மேஜைக்கரண்டி\nமல்லி : 1 மேஜைக்கரண்டி\nஅரிசி : ½ மேஜைக்கரண்டி\nஅரைக்க : (தேங்காய் விழுது )\nதேங்காய் : 1 கையளவு\nசின்ன வெங்காயம் : 5\nகடுகு : 1 மேஜைக்கரண்டி\nசின்ன வெங்காயம் : 2\nவெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி\nவறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ளதை வெறும் வாணலியில் 2 நிமிடம் மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும். பின் அதனை மையாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்\nஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் , தக்காளி , மிளகாய் மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் .\nபின் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்\nபின் புளி தண்ணீர் , உப்பு , தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.\nகுழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம���பினை கொதிக்க விடவும் .\nமற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .\nமேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து பெருங்காய தூள் சேர்த்து அடுப்பினை ஆப் செய்யவும் .\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கார குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209601?ref=archive-feed", "date_download": "2019-06-26T12:00:41Z", "digest": "sha1:4MBYFGLNZSZ4ELV364PAP55ESPS2RDQF", "length": 7484, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் பதற்றம்! விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்\nயாழ். அரியாலை - பூம்புகார் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.\nசட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட அதிரடிப்படையினர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நு���்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2019-06-26T12:36:43Z", "digest": "sha1:YG52A4SRJNFXI4PR2U7NCP3FSL7RYJQU", "length": 15645, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம் - மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு திட்டம்\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 வரை அபராதம்\nகுற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..\nபேருந்துக் கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்பு\nதமிழக மக்கள் மதவெறித் தூண்டுதலை ஒருபோதும் ஆதரிக்கவும் மாட்டார்கள், அனுமதிக்கவும் மாட்டார்கள். பி.ஜே.பி-க்கு நல்லகண்ணு பதிலடி\n`அரசு செய்வது நியாயமில்லை' - செவிலியர்களைச் சந்தித்த பிறகு நல்லகண்ணு பேட்டி\n`என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தார்' - கருணாநிதியை சந்தித்தப் பிறகு நல்லக்கண்ணு நெகிழ்ச்சி\n'தேசிய இனங்களை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது' - ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்\n’’மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது பச்சைத் துரோகம்’’ – நல்லகண்ணு குற்றச்சாட்டு\n'உண்மையை வெளியிடுங்கள்': தோழர் ஆர்.நல்லகண்ணு பாய்ச்சல்\n'கமலை மிரட்டுவது நல்லதல்ல': தமிழக அமைச்சர்களை எச்சரிக்கும் நல்லக்கண்ணு\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n’ - செந்தில் பாலாஜிய��டம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82319.html", "date_download": "2019-06-26T12:52:43Z", "digest": "sha1:MXXKHCLM7S6WJA7ZUNW5RD233DRUAZPA", "length": 9351, "nlines": 94, "source_domain": "cinema.athirady.com", "title": "அவமரியாதையாக நடத்தினார் – பறக்கும்படை அதிகாரி மீது நமீதா கணவர் புகார்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅவமரியாதையாக நடத்தினார் – பறக்கும்படை அதிகாரி மீது நமீதா கணவர் புகார்..\nபாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் புலிக்குத்தி தெருவில் பறக்கும் படை அலுவலர் ஆனந்த யுவனேஷ் தலைமையில் நடிகை நமீதாவின் காரில் சோதனை நடத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கும் நமீதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதற்கு நமீதாவின் கணவர் வீரா விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-\nஇந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் வெளியாகின்றன. அதற்கு நான் வருந்துகிறேன். நடந்த சம்பவம் குறித்து எனது சார்பிலும், எனது மனைவி தரப்பிலும் விளக்கம் அளிக்கிறேன்.\nபடப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நாங்கள் 8 மணி நேரம் காரில் பயணம் செய்தோம். எனது மனைவி நமீதா காரின் பின் இருக்கையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவு 2.30 மணி இருக்கும்.\nஇச்சம்பவம் நடப்பதற்கு முன்பு பல்வேறு இடங்களில் 3 தடவை காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தோம்.\nசேலம் – ஆற்காடு சந்திப்பை அடைந்த போது பறக்கும் படை அதிகாரி காரை தடுத்து நிறுத்தி எங்கள் அனைவரிடமும் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டார். எங்களை குற்றவாளிகள் போன்று நடத்தினார்.\nஎனது மனைவி அசதியில் தூங��கி கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் அவரை எழுப்பிவிடுகிறேன் என்றேன். அதை பொருட்படுத்தாமல் நமீதா காரின் பின்புறம் கதவை திறந்தார். அப்போது அவர் காரில் இருந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.\nஅதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் சில சட்ட விரோத பொருட்களை கடத்துவதாக கருதி காரில் சோதனை நடத்தினார். எங்களது அனைவரின் பைகளையும் சோதனை செய்தார்.\nநமீதாவின் பையை சோதனை செய்ய தொடங்கினார். ஆனால் அதை திறக்க நமீதா மறுத்துவிட்டார். எனது பையை பெண் போலீசை வைத்து சோதனை செய்யுங்கள் என்றார்.\nஏனெனில் அதில் குறிப்பிட்ட சில முக்கியமான பொருட்கள் இருந்தன. பெண் போலீஸ் மூலம் சோதனை செய்தால் தனக்கு வசதியாக இருக்கும் என கருதினார். அதன் பின்னர் பெண் போலீஸ் வந்து பையை சோதனை செய்தார். அவ்வளவுதான் நடந்தது.\nஅசவுகரியமான நேரத்தில் பெண் போலீசை அழைப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. ஆனால் இந்த விவகாரம் முழுவதும் வேறு விதமாக ஊதி பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.\nஅவர் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் அதுகுறித்து யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர் ஒரு பிரபலமானவர் என்பதால் அனைவரும் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். இதை தவறாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் இருந்து நமது நாட்டு பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்..\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் – கமல்..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்..\nநடிகர் சங்க தேர்தல் – மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு..\nசைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா..\nநியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் – குஷ்பு..\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது – ராமராஜன்..\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-06-26T13:10:04Z", "digest": "sha1:QH7BHEMDOJTVDRT6DPFUZERSNNW5V4LG", "length": 25861, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "மருந்து கொடுத்தும் கொன்றார்கள்.. கொடுக்காமலும் கொன்றார்கள் – ச���ி குடும்பத்தாரை குறி வைக்கும் திமுக.! – Eelam News", "raw_content": "\nமருந்து கொடுத்தும் கொன்றார்கள்.. கொடுக்காமலும் கொன்றார்கள் – சசி குடும்பத்தாரை குறி வைக்கும் திமுக.\nமருந்து கொடுத்தும் கொன்றார்கள்.. கொடுக்காமலும் கொன்றார்கள் – சசி குடும்பத்தாரை குறி வைக்கும் திமுக.\nமகத்தில் பிறந்தார் ஜகம் ஆள்வார் என்ற சொல்லாடல் யாருக்கு பொருந்துமோ இல்லையோ மறைந்த அதிமுகவின் தலைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு நூறு சதமானம் பொருந்தும். ஜெயா வெளிப்படையாக தமிழக முதல்வராக மாநில அரசு இயந்திரத்தை இயக்கி வந்த சூழலில், அவருக்கு பின்னிருந்து தமிழக ஆட்சி – அதிகாரம் முழுவதிலும் தனது கோர ஆதிக்கத்தை செலுத்திவந்தது ஒரு குடும்பம். அந்த குடும்பம் வேறு யாருடையதும் அல்ல, ஜெயாவின் வாயாலேயே தனது உடன்பிறவா சகோதரி என அறிவிக்கப்பட்ட சசிகலாவுடையதுதான்.\nஜெயாவுக்கு ஜோதிடம் உள்ளிட்டவற்றில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையை அறிந்துகொண்ட சசிகலா, அதை பெரிய விருட்சமாக வளர்த்தெடுக்க தொடங்கினார். அப்படி ஜெயாவின் ஜாதகம் புகழ் பெற்ற ஜோதிடர்களால் ஆராயப்பட்டபோது ‘பாபாஜி’ பத்திரிகை ஆசிரியர் லெட்சுமண் தாஸ், ஜெயாவின் ஜாதகத்தை பார்த்துவிட்டு பின்னாளில் ஆட்சி – அதிகாரத்தில் கோலோச்சுவார் என கூறியதுடன், ஜெயாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த லெட்சுமண் தாஸ் தான் ராஜீவ் காந்தி இன்னும் 30 நாட்களில் இறந்துபோவார் என முன்பே கணித்து சொன்னவர் என்பது கூடுதல் தகவல். அப்போது தனக்கு ஒரு பெண்ணால் ஆபத்து நேரக்கூடும் என்றதை கேட்டவுடன், அப்போதைய சூழல்களை மனதில் கொண்டு ஜானகியம்மாள் தான் அந்த பெண் என கருதியிருந்தார் ஜெ.\nசரி, இப்போது ஏன் இதெல்லாம் என்கிறீர்களா காரணம் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜெயா மரண விவகாரத்தை கையிலெடுத்துள்ள திமுக, தனது நாளிதழில் மேற்கண்ட வரிகளை குறிப்பிட்டுள்ளது. “மருந்து கொடுத்ததும் கொன்றார்கள் ; கொடுக்காமலும் கொன்றார்கள். தீர்த்துக்கட்ட யாகம் செய்தார்கள். விசாரணை அடுப்பு பற்றவைக்கப்பட்டால் அனைவரும் சிக்குவார்கள்” என சசி குடும்பத்தை குறி வைத்து திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும். தொடர்புடையோர் தண்டனைக்குள்ளாவார்கள் என வெளிப்படை���ாக அறிவித்துள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விமர்சித்துபோல கருதிக்கொண்டு ஸ்டாலினை, தினகரன் ஏசியதால் அதிருப்தியடைந்த திமுக சசி தரப்பை குறி வைக்க தொடங்கியுள்ளதை திமுகவின் மேற்கண்ட நகர்வுகள் வெளிக்காட்ட தொடங்கியுள்ளன.\nவிடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு 185 வருட கடூழிய சிறை\nதீபா கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆனார் மாதவன் தீபா அதிரடி உத்தரவு \nஅவசரக்கால சட்டம் நீடிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி உறுதி\nஜப்பானில் தொழில் வாய்ப்பு தொடர்பில் ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை\nஅமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அறிவிப்பு\nமூன்று தசாப்தங்களின் பின் இலங்கையிலுள்ள சொந்தத் தாயை தேடிக் கண்டுபிடித்த மகள்…\nரஜினி என்ற சமூகவிரோதியை வைத்து படம் எடுத்துவிட்டு புலிகள்…\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nமுஸ்லீம்களை வெளியேற்ற என்ன காரணம்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nஉலக அகதி வலியைப் பேசும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஈழக் கவிதை\nவழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nத���ியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இர��சியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_132.html", "date_download": "2019-06-26T12:05:07Z", "digest": "sha1:P6IMCQ477MWDITVZN7W3NJZKM5NKF4I3", "length": 8539, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் கிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள்\nகிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள்\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் ஓலுவில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு காரணமாக மக்கள் தமது வளங்களையும் வாழ்வாதாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.\nஅந்த பிரதேசத்தில் துறைமுகமொன்று அமைக்கப்பட்ட பின்னரே பெரிய அளவிலான இந்தக் கடலரிப்பு அச்சுறுத்தலை தமது பிரதேசம் எதிர்கொள்வதாக உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.\nதுறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர், கடலின் இயற்கை அமைப்பு மாற்றமடைந்துள்ளதன் பிரதிபலிப்பு தான் இந்தக் கடலரிப்பு என ஓலுவில் ஜும்மா பள்ளிவாசலின் தலைவரான மௌலவி இப்ராலெப்பை முஸ்தபா.\nகடல் தனது வழக்கமான எல்லையிலிருந்து 250 மீட்டருக்கும் அதிகாம உள்வாங்கி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் அங்குள்ள தென்னந்தோப்புகளையும் பெருமளவுக்கு அழித்துள்ளன என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.\nஅந்தப் பிரதேசம் தற்போது சுனாமி அல்லது யுத்தத்தினால் அழிந்த பகுதி போல் காட்சியளிப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.\nகடலரிப்பினால் தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளையும் இழப்புகளையும் அமைச்சர்களான ரிஷாத் பதியுதின் மற்றும் ரவூஃப் ஹக்கீம் ஆகியோர் ஒரே நாளில் தனித்தனியாக ஏட்டிக்கு போட்டியாக சென்று பார்வையிட்டுள்ளனர் எனவும் செய்தியாளர் கூறுகிறார். துறைமுக வடிவமப்பில் தவறு ஏற்பட்டதா என்பது குறித்து இப்போது ஆராயப்படுவதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள்.\nஇது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் பேசப்படும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/how-to-remove-boils-on-butts-causes-symptoms-and-treatment-023079.html", "date_download": "2019-06-26T13:08:34Z", "digest": "sha1:52YTLFTMXZUUC7HI7IXXE64KU5VJEUWS", "length": 29720, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? | how to remove boils on butts - causes, symptoms and treatment - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...\n28 min ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n52 min ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n2 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n3 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட��பவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nNews மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபருக்கள், கொப்புளங்கள் என்பவை சின்ன விஷயங்கள் என்றாலும் இவை சில இடங்களில் வரும்பொழுது, உண்மையிலேயே மிகவும் எரிச்சலடையச் செய்யும். அவ்வப்போது திடீரென வலியை உண்டாக்கி நம்மைக் கடுப்பேற்றிவிடும்.\nஅதிலும் நம்முடைய பிட்டப்பகுதியில் (உட்காரும் இடம்) மற்றும் இடுப்பில் ஆடை அணியும் பகுதி மற்றும் இறுக்கமான இடங்களில் வரும் கொப்புளங்கள் உண்மையாகவே வலியையும் அசௌகரியத்தையும் கொடுக்கத்தான் செய்யும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொப்புளங்கள் உடல் சூட்டின் காரணமாகத் தான் பெரும்பாலும் உண்டாவதாக்க கூறப்படுகிறது. அவை தோன்றிய ஆரம்ப காலகட்டத்திலேயே அதை சரிசெய்வதற்கான நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது அப்படியே பெரிதாக, பக்கத்தில் மற்ற இடங்களிலும் கொப்புளங்கள் வர ஆரம்பித்துவிடும். சிலரோ கொப்புளங்கள் தானே தானாக அமுங்கிவிடும் என்று சொல்லி அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவோ பெரிதாக சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்குக் கூட பெரிதாகிவிடும் வாய்ப்பிருக்கிறது.\nMOST READ: வழுக்கையில் மீண்டும் முடிவளர சுண்டெலியை அரைத்து தேய்க்கும் விநோதம்... வேற என்னலாம் செய்றாங்க\nஇந்த மாதிரியான சதைப்பகுதி நிறைந்த பகுதி நிறைந்த இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமே பாக்டீரியா தான். இதிலும் குறிப்பாக ஸ்டேப் (எ) ஸ்டேப்பிலோஸல் என்னும் பாக்டீரியா தான் காரணம். இந்த பாக்டீரியா நம்முடைய உடலில் பரவ ஆரம்பித்ததும் அது சருமத் துளைகள் மற்றும் மயிர்கால்களுக்குள் புகுந்து பரவ ஆரம்பித்துவிடும்.\nஇதை நீங்கள் சாதாரண விஷயங்களாக நினைத்து விட்டவிடக்கூடாது. எச்ஐவி, நீரிழிவு போன்ற உங்களுடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை காலி செய்யும் நோய்கள் உள்ளவர்குளாக இருந்தால், இந்த பாக்டீரியா மிக வேகமாகப் பரவ ஆரம்பித்துவிடும்.\nஇதுபோன்ற பருக்களும் கொப்புளங்களும் வருவதற்கு முன்பாக, அந்த குறிப்பிட்ட பகுதியில் லேசாக சிவப்பு நிறத்தில் சருமம் மாறிவிடும். அந்த சருமப் பகுதி மட்டும் லேசாக கடுகடுவென வலி எடுக்கும். இவற்றை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இந்த இடத்தில் பெரிதாக கொப்புளங்கள் வரப்போகிறது என்று.\nபயப்படாதீர்கள். ஆரம்பத்திலேயே நம்முடைய வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்தே அந்த இடத்தில் உள்ள கொப்புளங்களைச் சரிசெய்து விடலாம். அதற்கு பெரிதாக செலவும் செய்யத் தேவையில்லை. பெரும்பாலும் அத்தகைய பொருள்கள் யாவும் நம்முடைய வீட்டு அடுப்பங்கரையிலேயே கிடைக்கும்.\nபொதுவாக இது கொப்புளங்களை சரிசெய்ய மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கென தனியே எந்த பொருளும் தேவையில்லை. கொப்புளங்கள் உண்டான பகுதிகளில் வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்க வேண்டும். சிலர் உப்பை துணியில் கட்டி அதை வாணலியில் சூடேற்றி ஒத்தடம் கொடுப்பார்கள். சிலர் வெந்நீரில் ஒத்தடம் கொடுப்பார்கள். தொடர்ந்து ஓரிரு நாட்கள் கொடுத்தால் கொப்புளங்கள் அமுங்கி விடும்.\nMOST READ: வாக்கிங் - ஜாக்கிங் உண்மையில் எது நல்லது எவ்வளவு நேரம் மேற்கொள்ள வேண்டும்\nமஞ்சள் மற்றும் தேன் ஆகிய இரண்டுமே மிகவும் சக்திவாய்ந்த பொருள்கள். இது வெறும் சமையலுக்கு மட்டுமின்றி, நம்முடைய சருமு ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டுக்கும் பயன்படுகிறது. நம் எல்லோருக்குமே தெரியும் இது பூஞ்சைத் தொற்றிலிருந்து பாதுகாக்கும். பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கும். நோயெதிர்ப்பு ஆற்றலை ஆதிகரிக்கும் என்பது.\n30 கிராம் அளவுக்கு மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை 100 மில்லி தண்ணீரில். நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் சுண்டியதும் மஞசள் அப்படியே அடியில் தேங்கியிருக்கும்படி குளிர வையுங்கள். பின் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கி, கொப்புளங்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். அப்படியே விட்டு விடுங்கள். நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.\nபூண்டு மிகச்சிறந்த ஆன்டி பயாடிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இதில் நிறைய ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்திருக்கின்றன. இது கொப்புளங்கள் தோன்றிய இடத்தில் ஏற்படும் வலிகளை வேகமாக குணப்படுத்தும்.\n5 முதல் 7 பற்கள் வரை பூண்டினை எடுத்து வெறும் 50 மில்லி தண்ணீரில் நன்கு அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதன்பின் பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்தால், எரிச்சல் குறைவாக இருக்கும். கொப்புளங்களும் விரைவில் ஆறிவிடும்.\nMOST READ: ரெட் அலர்ட் என்பதன் உண்மை அர்த்தம் என்ன எந்தெந்த பகுதி பாதிக்கும்\nகற்றாழை ஜெல் பல்வேறு சருமப் பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வைக் கொடுக்கும். அது உட்காரும்இடத்தில் வரும் கொப்புளங்கள் போன்றவற்றையும் சேர்த்து தான். இந்த ஜெல் சருமத்துக்கு நல்ல மாய்ச்சரைஸராகப் பயன்படுகிறது. சருமத்தை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உள்ள இடத்தில் வலியைக் குறைக்கும். கடைகளில் வாங்குவதை விட ஒரிஜினல் கற்றாழை மடல்களை எடுத்து அதிலுள்ள ஜெல்லை ஃபிரஷ்ஷாக எடுத்து சில தினங்கள் அப்ளை செய்து வந்தால் போதும். கொப்புளங்கள் குணமாகிவிடும்.\nஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் ஸ்டிராங்கான ஒரு ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்பு கொண்டது. கொப்புளங்கள் மீது நீங்கள் இதை அப்ளை செய்யும்போது, அதனால் உண்டாகும் தொற்றுக்கள் குறையும். நேரடியாக எப்போதுமே சருமத்தில் ஆப்பிள் சீடர் வினிகரை அப்ளை செய்யக் கூடாது. சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன்பாக, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இது சருமத்தில் அரிப்பை உண்டாக்கும்.\nMOST READ: பற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் - வாழ்க்கை எப்படி மாறும்\nதொற்றுக்களில் இருந்து வேகமாக குணமடைய பால் ஒரு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பாலை கொப்புளங்கள் உள்ள இடங்களில் காட்டனில் நனைத்து வைக்கலாம். அது அந்த பகுதியைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். சருமங��களில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை கொல்லும் ஆற்றல் கொண்டது. பாலை எப்படி அப்ளை செய்ய முடியும். ஒழுகிவிடும். அதனால் 100 மில்லி பாலை எடுத்து காய்ச்சும்போது அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேருங்கள்.பின் அதே அளவு அரிசிமாவோ ஏதாவது மாவை சேர்த்தால் திக்காகிவிடும். பிறகு அதை அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.\nவெங்காயத்தில் இயற்கையாகவே நிறைய ஆன்டி செப்டிக் பண்புகள் இருக்கின்றன. இது சருமத்தில் தொற்றுக்கள் பரவாமல் அதிவேகமாக செயல்பட்டு புண்களை ஆற்றும் சக்தி கொண்டது. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி சாறு இறங்கும் அளவுக்கு இடித்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சுத்தமான துணியில் கட்டி, கொப்புளங்களுக்கு மேல் வைத்து ஒத்தடம் கொடுங்கள். அதற்கு முன் அந்த பாதிக்கப்பட்ட பகுதியை வெந்நீரால் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.\n ஃப்ங்கஸ் பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த நிவாரணி தான் இந்த டீ ட்ரீ ஆயில். இதை கொப்புளங்கள் உள்ள உங்கள் பிட்டப்பகுதியில் அப்ளை செய்தால், தொற்றுக்கள் பரவாமல் இருக்கும். இரண்டு முறைகளில் இந்த ஆயிலை நீங்கள் அப்ளை செய்யலாம். நேரடியாக ஆயிலை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் காட்டன் பஞ்சில் வைத்து அப்ளை செய்து, விரல்களால் மென்மையாக மசாஜ் செய்யலாம். இன்னொரு முறை என்னவென்றா்ல,இந்த ஆயிலை லேசாக சூடுபடுத்தி வெதுவெதுப்பாக இருக்கும்போது சருமுத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யலாம்.\nஉருளைக்கிழங்கை நாம் எப்போதும் குறைத்தே மதிப்பிடுகிறோம். ஆனால் இதில் மிகச்சிநற்த மினரல்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. அதோடு மக்னீசியம், கால்சியம், மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சிறிய வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி, அதை அப்படியே பிட்டத்தில் உள்ள கொப்புளங்களின் மேல் வைத்தால் போதும். இதை சில தினங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். அப்படியே அமுங்கிவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சு���்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nRead more about: health home remedies how to herbs ஆரோக்கியம் வீட்டு வைத்தியம் எப்படி மூலிகை\nஇந்த 5 ராசிக்கும் இன்னைக்கு வெட்டிச்செலவு நிறைய வருமாம்... பர்ஸ் பத்திரம்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செலவு மட்டும்தான் வருது... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tamilnadu-mp-doesn-t-oppose-arun-jaitley-speech-hindi-310106.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T12:48:51Z", "digest": "sha1:RWAE32TD642ZOF4VYEUMLJYSRP5KYGTJ", "length": 17064, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆங்கிலத்தோடு இந்தியையும் கலந்து பட்ஜெட் வாசித்த ஜேட்லி.. எதிர்ப்பே தெரிவிக்காத தமிழக எம்.பிக்கள்! | Tamilnadu MP doesn't oppose Arun Jaitley speech in Hindi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n3 min ago தங்கததைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\n14 min ago மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\n17 min ago கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\n25 min ago டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆங்கிலத்தோடு இந்தியையும் கலந்து பட்ஜெட் வாசித்த ஜேட்லி.. எதிர்ப்பே தெரிவிக்காத தமிழக எம்.பிக்கள்\nமத்திய பட்ஜெட் 2018-19, வருமான வரிக்கான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை..வீடியோ\nடெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்தார். முக்கியமான விஷயங்களை அவர் ஹிந்தியில் குறிப்பிட்டார்.\nஅதன் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் அவ்வப்போது குறிப்பிட்டார். ஆனால் முழுக்க முழுக்க அவர் ஆங்கிலத்தில் பேசவில்லை. ஹிந்தியில் பேசிய பேச்சு ஹிந்தி தெரியாதவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஜேட்லி ஹிந்தியில் பேசியதற்கு லோக்சபாவில் எதிர்ப்பே இல்லை. குறிப்பாக தமிழக எம்.பிக்கள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.\nஅருண் ஜேட்லி சென்ற வருடம் செய்த பட்ஜெட் தாக்கலை ஆங்கிலத்தில் செய்தார். இந்த முறை ஹிந்தியில் பேசவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த முறையும் அவர் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தார்.\nஆனால் பல இடங்களில் அவர் ஹிந்தியில் பேசினார். சில முக்கிய அறிவிப்புகளை அவர் ஹிந்தியில் குறிப்பிட்டார். அதைக்குறித்து அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nமுக்கியமாக விவசாயம் குறித்த அறிவிப்புகளை அவர் ஹிந்தியில் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காக இப்படி பேசினார். அதேபோல் கிராமப்புற திட்டங்களுக்கு ஹிந்தியில் பேசினார்.\nஇதற்கு தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர். முக்கியமாக இந்த அறிவிப்புக்கள் எதுவும் தமிழக விவசாயிகளுக்கு புரியாது என்பது குறிப்ப���டத்தக்கது. இதன் பின்பாக நடக்கும் விவாதத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்புவார்களா என்று பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன்.. சூட்கேஸில் என்ன வச்சு கொண்டு வர போறாரோ\nதமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு.. கொடி கட்டிப் பறந்த தமிழ் \nஇன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது.. எம்பியாக பதவியேற்றார் மோடி\nரகசியமா ரெடியாகுது பட்ஜெட்.. நார்த் பிளாக்கில் இன்றிலிருந்து பொதுமக்கள், ஊடகங்களுக்கு நோ என்ட்ரி\nஜுன் 17-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்... ஜுன் 19-ல் சபாநாயகர் தேர்வு\nபுதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்… கூட்டத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nபுதுச்சேரியில் அடுத்த பரபரப்பு.. மார்ச் 2ம் தேதி பட்ஜெட்.. இடைக்கால நிதி நிலை அறிக்கைதான் தாக்கல்\nசென்னை, மும்பை பாணியில், பெங்களூரில் புறநகர் ரயில் சேவை.. கர்நாடக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு\nஆபரேஷன் லோட்டஸை முறியடிக்க குமாரசாமி அதிரடி.. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் அரசு\nமோடி அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்து கொண்ட பட்ஜெட்- கமல் விமர்சனம்\nட்ரெய்லர் தயாரிக்கவே 5 ஆண்டுகள்.. திட்டத்தை செயல்படுத்த எத்தனை ஆண்டுகளோ.. ஸ்டாலின் கிண்டல்\nஇடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த வாஜ்பாய்.. திரும்பத் திரும்ப உளறி கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbudget parliment bjp arun jaitley parliament பட்ஜெட் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=929&alert=3", "date_download": "2019-06-26T12:56:18Z", "digest": "sha1:KJ727ZX5S3U7JMZKNX2GYRBYNFU5XWAU", "length": 3066, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "அது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஅது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி\nதீபாவளி என்றதுமே நினைவிற்கு வருபவை பலகாரங்களும், வெடிகளும், புத்தாடைகளும்தான். கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே பலகாரம் செய்யும் பணி ஆரம்பித்துவிடும். திருமஞ்சன வீதியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்த���ரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\nkalukin valkkai vaddam | 40 வயதில் கழுகின் தீர்மானம்...\nபொள்ளாச்சி விவகாரம் உண்மையா சொல்லும் குற்றவாளிகள் | Poḷḷācci viv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-june-05-2017/", "date_download": "2019-06-26T13:09:50Z", "digest": "sha1:XO4IFWVQ2KWYQ4OC3K6M42536LBLSWHB", "length": 25288, "nlines": 420, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs June 05, 2017 | TNPSC Exam Preparation | The Best Free Online Academy", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nதலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்\nநாசா நியூட்ரான் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் பணியினை துவங்க இருக்கிறது\nபிரபஞ்சத்தில் உள்ள அடர்த்தியான பொருள்களான விரைவாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் பொருட்டு நாசா உலகிலேயே முதன் முதலாக இப்பணியைத் தொடங்குகிறது.\nஅமெரிக்க விண்வெளி நிறுவனம் நியூட்ரான் ஸ்டார் இண்டஸ்ட்ரியல் கலவை எக்ஸ்ப்ளோரர் அல்லது NICER-யை சர்வதேச விண்வெளி நிலையமான SpaceX CRS-11 இல் விரைவில் செலுத்த இருக்கிறது.\nதலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு மற்றும் சமீபத்திய நிகழ்வுகள்\nAtal Pension Yojana – அடல் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதார் அவசியம்\nஅடல் ஓய்வூதிய திட்டத்தின் நலன்களை பெற ஆதார் எண் இப்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.\nஓய்வூதியத் திட்டத்தில் சேருபவர்கள் அதன் நன்மைகளை பெற ஆதார் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.\nAPY பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வே���்டியது என்ன\nஅடல் ஓய்வூதிய திட்டம் ஜூன் 1, 2015 முதல் செயல்படத் தொடங்கியது. மற்றும் 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இது உதவுகிறது.\nஇந்த திட்டத்தின் கீழ், 60 வயதிலிருந்து, அவரவர் தனது பங்களிப்பைப் பொறுத்து, மாதத்திற்கு ரூபாய் 1,000 முதல் ரூபாய் 5,000 வரை பெறமுடியும்.\nதலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்\nபூப்பந்து விளையாட்டு வீரர் சாய் பிரீனித் தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் தங்கப் பட்டத்தை வென்றார்\nதாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்றில் இந்தோனேசிய ஜோனாதன் கிறிஸ்டியை (Jonatan Christie) தோற்கடித்த இந்திய வீரர் பி சாய் பிரணீத் (Sai Praneeth) தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் தங்கப் பட்டத்தை வென்றார்.\nசிங்கப்பூர் ஓபன் வெற்றியைத் தொடர்ந்து பிரனீத் பெறும் இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.\nதலைப்பு: தகவல் தொடர்புத்துறை, சமீபத்திய நாட்குறிப்புகள், புதிய தொழில்நுட்பம்\nஏர்செல் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் தொலைத்தொடர்புத்துறை இணைந்தது\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் ஏர்செல் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டன. இது Aircom என அழைக்கப்படும்.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் மாக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் பெர்ஹாத் (MCB) ஆகிய இரு நிறுவனங்களும் செப்டம்பர் 2016 ல் தங்கள் இணைப்புத் திட்டங்களை அறிவித்தன.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதன் வயர்லெஸ் வணிகத்தைத் தகர்த்தெறிந்து புதிய நிறுவனமான ஏர்காம் நிறுவனத்தினை செயல்படுத்த இருக்கிறது.\nஆர்.காம் மற்றும் மாக்சிஸ் இருவரும் புதிய நிறுவன ஏர்காம் நிறுவனத்தில் 50 சதவிகிதத்தை தனது பங்காக வைத்திருப்பார்கள்.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக சுற்றுச்சூழல் நாள் அனுசரிக்கப்பட்டது – ஜூன் 5, 2017\nஉலக சுற்றுச்சூழல் தினம் (WED) 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டின் கருப்பொருள் : “இயற்கை மக்களை இணைக்கும்“.\nசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஒரு குறிக்கோளுடன் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.\nகடல் மாசுபாடு, வனவிலங்கு குற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் நிலையான நுகர்வு ஆகியவற்றில் வளர்ந்துவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்து 1974 ஆம் ஆண்��ு இந்நாள் தொடங்கி அனுசரிக்கப்பட்டுவருகிறது.\nதலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள், பொது விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள்\nMGNREGA தேசிய விருது – விஜியநகரம்\n2017 ஜூன் முதல் வாரத்தில் 2015-16ல் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் சட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக விஜயநகரத்தை (Vizianagagaram) கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.\nஇது தேசிய ஊரக வேலைவாய்ப்பின் வருடாந்திர விருதுக்கு நாடு முழுவதும் 17 மாவட்டங்களில் இருந்து விஜியநகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n2017 ஜூன் மாதம் 19 ஆம் தேதி புது தில்லி மகாத்மா காந்தி NREGA சம்மேலனில் நடைபெறும் விழாவில் இந்த கௌரவ விருது மாவட்ட நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு வழங்கப்படும்.\nஆந்திராவில், விஜயநகரம் மாவட்டத்தின் நகரம் மற்றும் தலைமை செயலகம் இருக்கும் நகரம் விஜியநகரம் ஆகும்.\n2015-16 ஆம் ஆண்டில் 361668 குடும்பங்களுக்கு வேலைகளை உருவாக்கி 106 ரூபாய் சராசரியாக வழங்கப்பட்டு மொத்தமாக 483.42 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது.\n240 மழைநீர் அறுவடை கட்டமைப்புகள் மற்றும் 440 நீர் வடிகால் வேலைகள் 5000 க்கும் மேற்பட்ட பண்ணை குளங்களில் இருந்து இவ்வேலைகள் செயல்படுத்தப்பட்டன.\nகூடுதலாக, அந்த 3427 சிறு பாசன கிடங்குகள் தங்களது அசல் கொள்ளளவுக்கு ஏற்கும் அளவிற்கு அவை மீண்டும் தூர்வாரி சீர்த்திருத்தப்பட்டன.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nசாவித்ரி நதியில் 165 நாட்களில் புதிய பாலம் கட்டப்பட்டது – பதிவு நேரம்\nமஹாராஷ்ட்ராவிலுள்ள மகாத் என்ற இடத்தில் சாவித்ரி மற்றும் கல்கா மீது 1928 இல் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டுமான வேலைப்பாடு கொண்ட பாலம் ஆகஸ்ட் 2, 2016 அன்று கடுமையான மழை காரணமாக சரிந்தது.\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர், திரு. நிதின் காட்கரி உடனடியாக ஆறு மாதங்களுக்குள் புதிய பாலம் அமைக்க அறிவித்தார்.\nரூ .35.77 கோடி செலவில் மழைக்காலத்தின் துவக்கத்திற்கு முன்பே 165 நாட்களுக்கு முன்பே இந்த திட்டத்தை விரைவாக மறுசீரமைத்து பாலம் கட்டப்பட்டு உள்ளது.\nசாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர், நதின் காட்காரி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஆகியோர் புதிதாக கட்���ப்பட்ட சாவித்ரி பாலத்தை திறந்து 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி பொது மக்களுக்காகத் திறந்து வைத்தார்கள்.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு\nதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அம்மா ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டது\nதிண்டுக்கல் அரசு தலைமையகத்தில், முழு உடல் பரிசோதனை திட்டத்தின் ஒரு பகுதியாக அம்மா ஆரோக்கிய திட்டத்தினை வனத்துறை அமைச்சர் சி. ஸ்ரீனிவாசன், துவக்கி வைத்தார்.\nஇந்த முழு உடல் நல பரிசோதனைகளில் பின்வரும் சோதனைகள் உள்ளன:\nஇரத்த சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை, தோல் சோதனை மற்றும் எக்ஸ்ரே, புற்றுநோய் பரிசோதனை, ஈசிஜி மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் முதன்மை சுகாதார மையங்கள் இலவச மருத்துவ செலவுகள்.\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/health-insurance/individual-personal-accident-policy", "date_download": "2019-06-26T12:08:22Z", "digest": "sha1:V3ND7NTJQTL6ZEZ2H4OR6DAWOOR7I547", "length": 27298, "nlines": 231, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " விபத்து காப்பீடு திட்டம் | சிறந்த தனிநபர் விபத்து காப்பீடு திட்டம்", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை இணையதளத்தில் வாங்கவும்\nவிபத்துகள் தவிர்க்க முடியாதவையாகும், மேலும் அவை எதிர்பாராத இடங்களிலும் நேரங்களிலும் நடக்கலாம். சிறிய விபத்துக்கள் தற்காலிகமாக குறைந்த அளவிலான உடல் நலக்குறையை விளைவிக்கலாம் , இதுவே பெரிய விபத்துக்கள் ஒருவரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கலாம் மற்றும் அவரின் உடல்நலத்தை சீர்குலைக்கலாம். ஒருவேளை ஒருவர் விபத்தை சந்தித்தால், அது அவருக்கு ஒரு பெரிய நிதி நெருக்கடியாக இருக்கும் மற்றும் தொடர்ச்சியான செலுவுகள் பின்தொடரலாம்.\nஇஃப்கோ டோக்கியோவின் பொது காப்பீட்டின் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் திட்டமானது வாழ்வின் இந்த எதிர்பாராத நிகழ்வுகளுக்கான காப்புறுதி செய்கிறது.இந்த காப்பீடு ஒரு விபத்தினால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து உங்களை பாதுகாக்கிறது மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகளை தவிர்க்கிறது. வாழ்க்கையின் மதிப்பு அளவிடமுடியாததாகும், எனவே காயப்பட்ட அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் இந்த விபத்து காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nநாட்டிலுள்ள முன்னணி விபத்து காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான இஃப்கோ டோக்கியோ நிறுவனத்தில் காப்பீடு செய்த நபருக்கு, உடல் காயம் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும் அனைத்து விபத்து சம்பவங்களுக்கும் எதிராக உங்களை காப்புறுதி செய்யும் இந்த விரிவான தனிநபர் விபத்து காப்பீட்டை வழங்குகிறது. ஒரு வேளை காப்பீடு செய்யப்பட்ட நபர் விபத்தின் காரணமாக இறக்க நேர்ந்தால் இந்த காப்பீடானது அவரின் குடும்பத்திற்கு முழுமையான பொருளாதார பாதுகாப்பை வழங்கும் மற்றும் அனைத்து பின்வருநிலைகளையும் காப்பீடு செய்யும். மாறாக, ஒரு வேளை காப்பீட்டாளருக்கு விபத்து ஏற்பட்டு உயிர் பிழைத்திருந்து, ஆனால் பெரிதாக காயமடைந்திருந்தால் அல்லது மீதி ஆயுள் முழுவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊனமுற்றிருந்தால், தனிநபர் எதிர்கொள்ளும் குறைபாட்டைப் பொறுத்து ஒரு நிலையான தொகையைப் பெறுவார் என்பதை இந்த பாலிசி உறுதி செய்யும்.\nஇந்த பாலிசியின் முழுமையான பலன்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nகாப்பீடு செய்த மூலதனத் தொகையின் சதவீதம்\n2. a) பார்வை இழப்பு (இரண்டு கண்கள்) 100\nb) இரண்டு கை அல்லது கால் இழப்பு 100\nc) ஒரு கை/கால் மற்றும் ஒரு கண் இழப்பு 100\n3. a) ஒரு கண் பார்வை இழப்பு 50\nb) ஒரு கை/கால் இழப்பு 50\n4. நிரந்தமாக மொத்தமான மற்றும் முழுமையான ஊனம் 100\nகுறிப்பு: கடினமான நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் முழுமையான நிதி நிவாரணம் போன்ற பிற நலன்களை உறுதிப்படுத்துவதற்கு, தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் பின்வரும் பலன்களை வழங்குகிறது:\nநிரந்தரமான சிறிய ஊனத்தை ஏற்படுத்தும் விதத்தில் விபத்தானது கைவிரல்கள்/கால்விரல்கள் அல்லது வேறு ஏதேனும் உறுப்பை இழக்கச் செய்திருந்தால், ஊனத்தின் அளவைப் பொறுத்து 5% முதல் 40% கூடுதல் பலன் வழங்கப்படும். தற்காலிகமாக முழு ஊனத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 6000 ரூபாய் என்ற வரம்பிற்கு உட்பட்டு, இந்த பாலிசி காப்பீட்டு தொகையில் 1% வழங்கும்.\nவேலைவாய்ப்பு பலன்கள்: இந்த விபத்து காப்பீடு பாலிசியானது காப்பீடு செய்த நபரின் வேலை இழப்புக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை ஈடுசெய்யும். இந்த பலன், விபத்து காரணமாக கண்பார்வை, உறுப்புகள் இழப்பு அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டிருந்தால், வழங்கப்படும்.\nகல்வி பலன்கள்: மூட்டுக்கள், கண்கள் இழப்பு, நிரந்தர முழு ஊனம் அல்லது மரணம் போன்றவை காப்பீட்டாளருக்கு ஏற்பட்டால், முன் குறிப்பிடப்பட்ட வரம்பு வரை காப்பீட்டின் கீழ் அவரைச்சார்ந்திருக்கும் குழந்தைகளின் கல்வி செலவு ஏற்றுக்கொள்ள படும்.\nஆம்புலன்ஸ் பலன்: காப்பீட்டாளருக்கு விபத்தின் போது ஆம்புலன்ஸ் சேவை தேவைப்பட்டால், ஒரு குறிப்பிட்ட பாலிசி வரம்பு வரை மருத்துவமனைக்குச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் பயணத்திற்கு இந்த பாலிசி பணம் செலுத்தும்.\nமொத்த பலன்கள்: பாலிசியின் காப்பீட்டுத் தொகையானது பாலிசி புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு முறையும் தானாகவே அதிகரிக்கிறது. அதிகரித்த தொகையானது முன்கூட்டியே குறிப்பிடப்பட்டுள்ள பாலிசியின் வரம்பு வரை காணப்படும், மேலும் காப்பீட்டாளர் எந்தவித கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் தவிர, தனிநபர் விபத்து காப்பீடு பாலிசியானது ஒரு விபத்தில் சேதமடைந்த ஆடைகள், இறந்த உடலை கொண்டு செல்லும் இதர செலவிற்கும் இழப்பீடு வழங்குகிறது. மிகவும் விருப்பமான மற்றும் சிறந்த விபத்து காப்பீடுகள் இந்த பாலிசி கொண்டுவரும் விரிவான பலன்களாகும்.\nபாலிசியின் விதிவிலக்குகள் (இந்த பாலிசி எதையெல்லாம் கவர் செய்யாது\nபாலிசியின் மிக முக்கியமான சில விதிவிலக்குகள்:\nசுயமாக காயம் ஏற்படுத்திக் கொள்ளுதல், தற்கொலை, பாலியல் நோய் அல���லது பைத்தியம்\nகாப்பீட்டாளர் கீழ் இருப்பது மது அல்லது போதை மருந்துகளின் தாக்கம்\nஇறப்பு அல்லது செயலிழப்பு விளைவாக கர்ப்பம் அல்லது பிரசவம் (பெண் காப்பீடு உள்ள)\nகுற்றவியல் நோக்கம் கொண்ட சட்டத்தின் எந்த மீறலும் காப்பீடு\nஎச்.ஐ.வி. அல்லது எச்.ஐ.வி. தொடர்பான நோய்களிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழும் எந்தவொரு வியாதியுடனும் தொடர்புபடுத்தலாம் எய்ட்ஸ் மற்றும் / அல்லது எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸின் மாறுபட்ட திசு அல்லது மாறுபாடு உள்ளிட்டவை.\n(தனிநபர் விபத்து காப்பீடுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்\nஇஃப்கோ டோக்கியோவின் பொது காப்பீட்டின் தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டமானது மற்ற இணையதள காப்பீடை காட்டிலும்,பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் எளிதான சிறந்த பாலிசியாகும். பின்வருபவர்கள் தவிர, இந்த தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் திட்டத்தை யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்:\nவிமானம் ஓட்டுதல், பலூனில் பறத்தல் போன்ற இயற்கை ஆபத்துமிக்க எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடுபவர்கள்\n5 முதல் 70 வயது வரையிலான குறிப்பிட்ட வயதுப் பிரிவைச் சேராதவர்கள்\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nமருத்துவ காப்பீடானது ஆயுள் காப்பீடு போன்றதா\nநான் பாலிசியை ரத்து செய்தால் என்னவாகும்\nகாப்பீடுகளில், மருத்துவ காப்பீடு மற்றும் கொடிய நோய்களுக்கான காப்பீடு அல்லது கொடிய நோய்க் சேர்க்கை ஆகியவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன\nநான் ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ காப்பீடு பாலிசியை பெறலாமா\nஏதேனும் எதிர்பாராத நிகழ்வின் போது, என் செலவுகள் ஈடு செய்ய ஏதேனும் காத்திருப்பு காலங்கள் உண்டா\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிச��� (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-mar-16/interviews---exclusive-articles/116791-kanhaiya-kumar-emerges-seasoned-politician.html", "date_download": "2019-06-26T11:59:53Z", "digest": "sha1:BOIEA552BLNVBPAACOTJILNZAZDCI7CV", "length": 19756, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "கன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்! | Kanhaiya Kumar emerges a seasoned politician after his ordeal - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 16 Mar, 2016\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nபிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்\n“அப்பா நடிக்கலை... தம்பி பேசலை\n“ரஜினி சார்தான் என் அடையாளம்\n“இது வேற லெவல் படம்\nகன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்\nபந்துகள் பறக்கும்... ஸ்டெம்புகள் தெறிக்கும்\nகுடி குடியைக் கெடுக்கும் - 20\nமைல்ஸ் டு கோ... 4\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2016)\nகன்னையா குமார்... ஓர் இளைஞன்... ஒரு தலைவன்\n`உரைகள் ஒரு தலைவனை உருவாக்கும் என்றால், இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்' - இது புகழ்பெற்ற ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாயின் கருத்து.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅரவிந்த் கெஜ்ரிவால் கன்னையா குமார் நரேந்திர மோடி ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம் - மத்தியப்பிரதேச காங்கிரஸ் ���ரசு திட்டம்\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 வரை அபராதம்\nமதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்\n’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவ\n'ஜெய் ஶ்ரீராம்' மந்திரமும் மூன்று சம்பவங்களும்... கடவுளின் பெயரால் நிகழும்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரய\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/157992-kerala-farmer-produces-a-old-mango-variety.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-06-26T11:58:00Z", "digest": "sha1:5WPHOM3DDCNDVCW4NHBFVOCV4OPXFVNX", "length": 20598, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`அந்த மாம்பழம் என் வீட்டில் மட்டுமே கிடைக்கும்!' - மாடித்தோட்டத்தில் அசத்தும் கேரளா விவசாயி | Kerala farmer produces a old mango variety", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/05/2019)\n`அந்த மாம்பழம் என் வீட்டில் மட்டுமே கிடைக்கும்' - மாடித்தோட்டத்தில் அசத்தும் கேரளா விவசாயி\nவீட்டில் தோட்டம் அமைக்க இடம் இல்லாவிட்டால் என்ன மொட்டை மாடி இருக்கிறதே என்று சொல்லும் அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் உலக மக்களிடையே பெருகி வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சி அருகே ஜோசப் எனும் விவசாயி வீட்டின் மாடிப் பகுதியில் ஒரு மினி பழத்தோட்டத்தை அமைத்திருக்கிறார். கொச்சியை அடுத்த புத்தன்பரம்பில் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜோசப் பிரான்சிஸ். அடிப்படையில் தொழில்நுட்ப வல்லுநரான இவரின் ஆர்வம் மரம் வளர்ப்பின்மீது திரும்பிய நேரத்தில் புதிய யுக்தியாக மாடித்தோட்டத்தில் மாமரங்களை வளர்த்து, மாம்பழம் பறிக்க ஆரம்பித்திருக்கிறார்.\nஇதை அமைப்பதற்கு வெளியில் எங்குமே பயிற்சிக்குச் சென்றதில்லை. தனது மொபைலில் உள்ள யூடியூப் மூலம் தோட்டம் அமைக்கக் கற்று, இன்று மாடித்தோட்டத்தில் பழ மரங்களை வைத்துப் பராமரித்து வருகிறார். பழத்தோட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட வகையான மாமரங்களைக் கூடுதலாக வளர்த்து வருகிறார். பழத்தோட்டத்தில் உள்ள தாவரங்கள் நைட்ரேட் மற்றும் சமநிலையான பி.எச் உடைய அக்வாபோனிக் (Aquaponic) நீரினால் ஊட்டம் கொடுத்துவருகிறார். அனைத்து தாவரங்களுக்கும் நைட்ரஜன் பாஸ்பரஸ் - பொட்டாசியம் உரம் இடுகிறார். மகரந்தத்துக்காக அவரது மாடியின் இரு பக்கங்களிலும் இரண்டு தேனீக் குழுக்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இந்தச் செயல் கேரளாவின் விவசாயத் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇதுகுறித்து ஜோசப் கூறுகையில், ``வேளாண்மை பற்றிய அனைத்தையும் யூடியூப் வீடியோக்களில் இருந்துதான் கற்றுக்கொண்டேன். தற்போது களிமண், சரளைக் கற்கள், உரம் ஆகியவை நிரப்பப்பட்ட 200 லி டிரம்களில்தான் மாமரங்களை வளர்த்து வருகிறேன். நான்கு அடி உயர அளவில் மாமரங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளேன். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படவில்லை. அனைத்துக்கும் நாள் ஒன்றுக்கு 10 நிமிடங்கள் மட்டும் நீர் பாய்ச்சுகிறேன். ஒவ்வொரு மா மரத்திலிருந்து விளைவிக்கப்படும் மாம்பழம் மூலம் 600 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். மாமரத்தின் வேர்கள் டிரம்களில் இருந்தாலும் அவற்றின் வளர்ச்சியில் எந்தவித வீழ்ச்சியும் இல்லை. எனக்கு விருப்பமான மாம்பழங்களில் ஒன்றான `பெட்ரீசியா' வகை மாமரங்களை வைத்திருக்கிறேன். அதற்கு என் மனைவியின் பெயரை வைத்துள்ளேன். `பெட்ரீசியா' மற்ற வகைகளைவிட 35 சதவிகிதம் இனிப்பான ஒன்று. நீங்கள் சந்தையில் மற்ற மாம்பழங்களை மட்டுமே பெற முடியுமே தவிர, பெட்ரீசியாவை நீங்கள் என் வீட்டில் மட்டுமே பெற முடியும்\" என்றார்.\nகொழுந்துவிட்டு எர���யும் தீ: முட்டைகளைக் காக்கப் போராடும் ஆண் பறவை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம் - மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு திட்டம்\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 வரை அபராதம்\nமதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்\n’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n``இனி பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” - தர்மபுரி எம்.பி.செந்தில் குமார்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2019/01/2019_11.html", "date_download": "2019-06-26T12:01:13Z", "digest": "sha1:AJ5IHJUH2MIHX27PNWPZH2EJHUP6OLSO", "length": 18385, "nlines": 130, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "2019ல் உங்கள் ராசிக்கு இந்த மாதம் மிகவும் ஆபத்தான மாதமாம்! எச்சரிக்கை | Astrology Yarldeepam", "raw_content": "\n2019ல் உங்கள் ராசிக்கு இந்த மாதம் மிகவும் ஆபத்தான மாதமாம்\nஉங்கள் ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு சோதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும் என்று பார்க்கலாம்\nமேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மோசமான மாதம் எதுவெனில் அது ஜூலைதான். இந்த மாதம் உங்களுக்கு சற்று கடினமான ஆண்டாக இருக்கும், இந்த மாதத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கும். புதன் கிரகத்தின் காரணத்தால் பதட்டங்களும், முரண்பாடுகளும் அதிகரிக்கும். மேலும் ஆரோக்கியரீதியான பிரச்சினைகளும் எழும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் நவம்பர் மாதம் மோசமான மாதமாக இருக்கும். ராசியில் சந்திரன் இருப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவரின் நேரத்தையும் மோசமானதாக மாற்றக்கூடும்.\nசந்திரனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் பல உறவு பிரச்சினைகள் ஏற்படலாம். அதேபோல அலுவலகத்திலும் பல பிரச்சினைகள் உண்டாகும். இந்த பிரச்சினைகள் டிசம்பர் மாதத்தில் சரியாகும்.\nஇவர்களுக்கு இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் மிகவும் சோதனையான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் பல கிரகங்கள் உங்கள் ராசிக்கு வருவார்கள்.\nஇதனால் குழப்பம், பதட்டம் போன்ற பிரச்சினைகளும் தெளிவில்லாத முடிவுகள் எடுக்கவும் நேரிடும். எனவே எப்பொழுதும் இரண்டாவது முடிவுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுங்கள்.\nகடக ராசிகாரர்களுக்கு மார்ச் மாதத்தில் உறவுரீதியிலான பல பிரச்சினைகள் ஏற்படலாம். சந்திரன் முழுவதும் ரிஷப ராசியில் இருப்பதால் உங்களுக்கு பாதிப்புகள் கொஞ்சம் குறைவாக இருக்கும்.\nஇருப்பினும் உறவுகள் தொடர்பான பிரச்சினைகளில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பல சவால்களை கொண்டுவரும். உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் உங்களின் முடிவுகளை சிறப்பானதாக மாற்றும்.\nஒருவேளை உங்கள் பிறந்தநாள் இந்த மாதத்தில் வருவது உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்காது. ஆண்டு இறுதியில் உங்களின் பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது.\nகன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சிறப்பான ஆண்டாக இருக்காது. இந்த மாதத்தில் அனைத்து செயல்களும் தாமதமாகவும், அசௌகரியமாகவும் நடக்கக்கூடும். மற்றவர்களை விட நீங்கள் அதிக சோதனைக்கு ஆளாவீர்கள், உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பல தடைகள் ஏற்படும்.\nகுறிப்பாக உறவுகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தவறானதாக இருக்கும். விரக்தி வரும்போது அமைதியாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருக்கும். அனைவருமே வாழ்க்கையில் சமநிலையுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள், ஆனால் உங்களால் அவ்வாறு இருக்க இயலாது.\nஉங்களின் மனநிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே ��ருக்கும். இதனால் அலுவலகரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் எழும்.\nமற்ற சில ராசிக்காரர்களை போலவே விருச்சிக ராசிக்காரர்களுக்கும் ஜூலை மாதம் மோசமான மாதமாக இருக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதலே உங்களுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும், அதிலும் ஜூலை மாதத்தில் மிகவும் அதிகமாக இருக்கும்.\nமற்றவர்களுடனான உரையாடல்களில் உங்களுக்கு பல பிரச்சினைகள் எழும். சிலசமயம் கண்ணீர் வரவைக்கும் அளவிற்கு கூட பிரச்சினைகள் எழலாம்.\nஉங்கள் ராசிக்கான கிரகமானது வியாழன் ஆகும். இதனாலேயே உங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பல பிரச்சினைகள் எழ நேரிடும். ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அற்புதமாக இருந்தாலும், இந்த மாதத்தில் உங்களுக்கு நிறைய நிதி பிரச்சினைகள் எழும்.\nஅதேபோல நிலம் தொடர்பான பிரச்சினைகளும் எழ வாய்ப்புள்ளது. கோபமானது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும்.\nமகர ராசிக்கும் மார்ச் மாதம்தான் சவாலான மாதமாக இருக்கப்போகிறது. உங்கள் ஜோதிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பு கொள்வதில் பல சிக்கல்களை உண்டாக்கும். புதன் கிரகத்தால் உங்கள் ஜாதகத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் பல பாதிப்புகள் ஏற்படலாம்.\nஉங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவதில் பல பிரச்சினைகள் உண்டாகும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் உறவுரீதியிலான பல மோசமான பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு நீங்கள் காரணமாக இல்லையென்றாலும் உங்களின் கடந்த கால வாழ்கையாலோ அல்லது உங்கள் துணையின் கடந்த கால வாழ்க்கையாலோ பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.\nஉங்களின் எண்ணங்களில் தெளிவாக இருங்கள், துணை மீது நம்பிக்கை வையுங்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கொஞ்சம் மோசமான பலன்களை தரக்கூடிய மாதமாக இருக்கும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் உங்களின் ராசி அதிபதியால் சில நல்லது நடக்கலாம். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் வியாழனின் ஆதிக்கத்தால் பணம் தொடர்பான சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.\nஇந்த பணப்பிரச்சினையால் தொடர்ந்து பல பிரச்சினைகள் எழும், இதனால் உங்கள் நிம்மதியும், குடும்பத்தின் மகிழ்ச்சியும் கெடும்.\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,125,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,116,\nAstrology Yarldeepam: 2019ல் உங்கள் ராசிக்கு இந்த மாதம் மிகவும் ஆபத்தான மாதமாம்\n2019ல் உங்கள் ராசிக்கு இந்த மாதம் மிகவும் ஆபத்தான மாதமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2811:2015-07-26-11-26-15&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-06-26T12:55:22Z", "digest": "sha1:GTVGTVC3XK7ITEQDLZYHL54O6LFPG6HH", "length": 72534, "nlines": 220, "source_domain": "geotamil.com", "title": "தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nதமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது\nSunday, 26 July 2015 11:24\t- தமிழ் சிவில் சமூக அமையம் -\tஅரசியல்\n17 ஜூலை 2015 - பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nபாராளுமன்றத்; தேர்தல்களில்தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும்- தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையானதல்ல. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல்ஒரு சில அரசியல்வாதிகளின் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறுவதற்கான சுயநல, ஆசன அரசியலாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.\nஅவ்வாறெனின் இத்தேர்தல்களில் நாம் ஏன் பங்குபற்ற வேண்டும்\nதமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை எமது மக்களின் சனநாயக ஆணையாக வெளிக் கொணர்வதற்கும் அந்நிலைப்பாட்டிலிருந்து தமிழர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பாராளுமன்ற தேர்தல்களில் தமிழர்கள் பங்குபற்ற வேண்டிய தேவை இன்று உண்டு. ஆகவே இங்கு அதிமுக்கியமானது தமிழர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதல்ல எத்தகைய கொள்கைக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்பதே.\nஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள சூழலில் சனநாயக வழியில் ஏற்படும் மக்கள் திரட்சியும் அணிதிரள்வுமே போராட்ட வழிமுறைகளாக தமிழ் மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள். இத்தகைய பரந்து பட்ட வெகுசனப் போராட்டமானது மக்களாலேயே வழிநடாத்தப்பட வேண்டியது. அப்போராட்டத்தில் எம்மால் சனநாயக ரீதியாக தெரிந்தெடுக்கப் பட்டவர்கள்பங்காளிகளாக இருக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமானதோர் தேர்தலாகவே எதிர்வரும் ஆகஸ்ட் 17 தேர்தல் இருக்கப் போகின்றது.2010இல் இடம்பெற்ற தேர்தல் யுத்தம் படுமோசமாக முடிவுறுத்தப்பட்ட உடனடிப் பின்னணியில் இடம்பெற்றவோர் தேர்தல். யுத்தத்திற்குப் பின்னரான தமிழரசியலின் போக்கைத் தீர்க்கமாக நிர்ணயிக்கப் போகும் தேர்தலாக 2015 தேர்தல் அமையும்.\nதெற்கில் சனவரி 08, 2015 அன்று செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்ற “மாற்றம்” ஆறே மாதத்தில் இருந்த இடம் தெரியாமல் செய்யப்பட்டுள்ளது. ‘நல்லாட்சி’,‘சட்டத்தின் ஆட்சி’‘மீளிணக்கம்’ என்பன தமிழர்களின் தனித்துவமான பிரச்சனைகளைக் கையாள்வதற்கு போதுமானவையல்ல என்பதை இந்த ஆறு மாதங்கள் மீளவலியுறுத்தியுள்ளன. இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அடிப்படை மாற்றங்கள் எதையும் செய்யத் தயாரில்லை என்பதே கசப்பான உண்மை. சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் அதனது உண்மை சொரூபத்திலிருந்து இம்மியளவு தானும் அசையவில்லை.\nகடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட மிகச்சிலவான தமிழர் நலன் சார் செயற்பாடுகளுள் எவையுமே கொள்கை மாற்றத்தால்; இடம்பெறவில்லை. சர்வதேச சமூகத்திடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக் வேண்டா வெறுப்பாகவும் கண்துடைப்பாகவும் சில விடயங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சிங்கள பௌத்த வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அடிக்கடி இரண்டு பெருந் தேசியவாதக் கட்சிகளும் ஒற்றையாட்சி முறைமை மீதான தமது பற்றுறுதியை வெளிப்படுத்;த் தவறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.\nசனவரி 8க்குப் பின் மேற்குலகம் மற்றும் இந்தியா தமது நலன்களோடு ஒத்துப் போகும் அரசாங்கமொன்றை காப்பாற்றுவதிNலுயே மும்மரமாக இருக்கின்றன என்பதே கசப்பான உண்மை. தார்மீக, அறம் சார் காரணங்களுக்காக எமது விடயத்தில் சர்வதேசம் காரியமாற்றும் என எதிர்பார்ப்பது எமது இதுவரை காலப் பட்டறிவக்கு முரணானது. இதை எதிர்கொள்ள நாம் எமது நலன் சார் அரசியலிலிருந்து பூகோள அரசியலை அணுகும் தமிழ்த் தரப்பை தெரிந்தெடுக்க வேண்டும்.\nஆகவே தான் அதிசிரத்தையுடன் ஆழமான பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன் நாம் இத்தேர்தலில் எமது தெரிவுகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.\nசிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளுக்கோ அல்லது அவற்றுக்கு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கும் எந்த ஒரு கட்சிக்கோ தமிழ் மக்கள் ஆதரவளிக்க முடியாது. அப்படி ஆதரவளிப்பது எமது இனத்தின் ஒட்டுமொத்த அரசியற் தற்கொலைக்குச் சமானமாகும். அப்படியாயின் நாங்கள், அதாவது தமிழ் மக்கள் எந்தக்கட்சிக்கு, அவற்றில் யாருக்கு ஆதரவளிப்பது\nஎந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்த துண்டுப் பிரசுரத்தில் அடங்கியுள்ள விடயங்களை வழி காட்டியாக எமது மக்கள் பயன்படுத்த வேண்டுமென நாம் வேண்டி நிற்கிறோம். எந்தக் கட்சி இவ்விடம் சொல்லப்பட்டுள்ள நிலைப்படுகளை நேர்மையாக ஏற்றுக் கொள்கிறதோ அக்கட்சிக்கு வாக்களியுங்கள் என்று தயவாக வேண்டுகிறோம்.\nநீடித்து நி���்கக் கூடிய அரசியல் தீர்வு\n1. தமிழர்களின் சுயத்தை இழக்காத அரசியலை முன்னெடுப்பவர்களுக்கே எமது வாக்கு என்ற தெளிவுடன் வாக்களிக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியல் என்பதே சுயநிர்ணய உரிமைக்கான அரசியல்தான் என்ற வரையறையை ஏற்றுக் கொள்பவர்களே எமது பிரதிநிதிகளாக இருக்க முடியும்.\n2. ஒரு நாட்டுக்குள் தீர்வு என்பதை நாம்; நிராகரிக்காத அதே வேளை எமது தனித்துவத்தை மறுக்கும் உண்மையில் சிங்கள பௌத்த அடையாளமாக இருக்கும் ‘சிறிலங்கன்’ என்ற அரசியல் அடையாளத்தை அதன் தற்போதைய வடிவத்தில் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை உண்மையான பல்தேசிய அரசாக பரிணமிக்கும் வரை ‘சிறிலங்கன்’ எனும் அடையாளம் சிங்கள பௌத்த அடையாளமே என்பதே எமது கருத்து. ஆகவே நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘சிறிலங்கன்’ தேசியம் பேசும் கட்சிகளை, அவர்களது பிரதிநிதிகளாகச் செயற்படும் கட்சிகளை, அவர்களோடு நடைமுறையில் அரசியல் செய்யும் கட்சிகளை நாம் ஒரு போதும் எமது பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது.\n3. தேசம், (பிரிக்கப்படாத வடக்கு-கிழக்கு) தாயகம், சுயநிர்ணயம் என்பன வெற்றுக் கோசங்கள் அல்ல. அவை தீர்வுக்கான அடிப்படைகள். இவற்றை ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு அரசியலமைப்புத் தீர்வும் - அது சமஷ்டி அரசியலமைப்பாக இருந்தாலும் - அது நீடித்து நிலைக்காது. உலகெங்கும் உள்ள அரசற்ற தேசங்கள் அனைத்தும் கடைப்பிடிக்கும் அரசியல் தர்மம் இதுவே. எமது கோரிக்கைகளின் நியாயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசாது - சிங்கள மக்களிடமும் சர்வதேசத்திடமும் எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஒளித்து வைப்பதால் எமக்கான தீர்வு வந்துவிடாது. மாறாக தமிழ் மக்களது அரசியல் தமிழ்த் தேசியம் சார்ந்த சுயநிர்ணய அரசியல்தான் என்ற யதார்த்த்தை கூறக் கூடியவர்களையே நாம் எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்;டும்.\n4. 13ஆவது திருத்தம் எவ்விதத்திலும் - ஆரம்பப் புள்ளியாகவேனும் - எமது தீர்வல்ல. முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை, இந்நாளின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் அனுபவம் இதுவே. சிலர் கூறுவது போல தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண அரசாங்கத்தின் இயலாமையினாலோ அல்லது கிழக்கில் தமிழர் ஆட்சி அமைக்க முடியாமையினாலேயோ தான் மாகாண சபை முறை பலனளிக்கவில்லை எனக் கூறுவது தவறு. 13ஆம் திருத்தத்தின் உள்ளடக்கத��தின் போதாமையே – அது ஒற்றையாட்சிக்குட்பட்டிருத்தலே - அதன் தோல்விக்கான பிரதான காரணம். நாம் 13ம் திருத்தத்தை எமக்கான தீர்வல்ல என நிராகரிப்பதற்கான காரணமும் இதுவே.\n5. பேச்சுவார்த்தைகளுக்கு நடுநிலையான சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும். அதன் வழி அடையப்பெறும் எந்தத் தீர்வுக்கும் சர்வதேச அங்கீகாரம் தேவை. தெற்கின் அரசாங்கத்தோடு தனித்து பேச்சுவார்த்தைகள் நடாத்துவதில் பயனில்லை.\n6. தெற்கில் அமைய விருக்கும் அரசாங்கத்தில் - அது எதுவாக இருந்தாலும் - அமைச்சுப் பதவிகளை எடுத்தல் அல்லது வேறு எந்த விதத்திலும் பங்காளியாதல் அந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக எம்மையாக்கி விடும். அப்படி நேர்ந்தால் அமையவிருக்கும் அரசாங்கத்தோடு தமிழர்கள் தனித்துவமான தரப்பாக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்கு இடையூறாக அமைந்துவிடும்.\n7. அதே நேரம் ஆகக் குறைந்த அரசியற் தீர்வாக எத் தீர்வை தாம் ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் கட்சிகள் மக்களிடம் பகிரங்கமாக முன் வைக்க வேண்டும்.\n8. அரசியல் தீர்வு தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் பிரயோசனம் இல்லை. அரசியல் தீர்வைக் கண்டடையும் செயன்முறையில் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மட்டும் பங்குபற்றுவது போதாது. மக்கள்; முன் தமிழர் தரப்பின் அரசியல் தீர்வு யோசனைகளை பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். அரசியல் தீர்வுக்கான தமிழர் தரப்பு யோசனைகளை மக்;கள் பங்குபற்றுதலுடன் உருவாக்குவதற்கான உத்தேசம் தொடர்பில் கட்சிகள் பகிரங்கமாக சொல்ல வேண்டும்.\n1. சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கு நீதியைப் பெற்றுத் தரும். செப்டெம்பரில் ஐ. நா வெளியிடும் அறிக்கையைத் தொடர்ந்து ஐ. நாவின் செயன்முறைக்குட்பட்ட நீதிமன்ற செயன்முறை ஒன்று உருவாக்கப் படுவதற்கான வேலைத்திட்டத்தை நாம் வகுத்து செயற்பட வேண்டும். உள்ளகப் பொறிமுறை மூலம் நீதியான விசாரணை ஒரு போதும் சாத்தியமில்லை. உள்ளகப் பொறிமுறை மூலமான விசாரணையை எந்த வடிவத்தில் தானும் கோரும் கட்சியை நாம் தெரிந்தெடுக்கக் கூடாது.\n2. அதே நேரம் தாயகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் இனவழிப்பின் மறைக்கபட்ட உண்மைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் 66 வருடங்களுக்கும் மேலாக இழைக்கப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தல், சாட்சியங்களைத் திரட்டல், ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல��� போன்ற இன்னோரன்ன ஆரம்ப முயற்சிகளை முன்னெடுக்க இக்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதுவும் நாம் எமது வாக்குகளை வழங்குவது பற்றிய தீர்மானத்தை எடுக்க முன் அறியப்பட வேண்டியவையே.\n3. தமிழ் மக்களின் நினைவு கூரலுக்கான உரிமையை பலப்படுத்தும் வகையில் நினைவு கூரலுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான செயற்திட்டங்கள் அவசியம். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பல்\n1. இராணுவமயமாக்கம், காணாமல் போனோர் பிரச்சனை,சிறையிலுள்ள அரசியற் கைதிகளின் நிலை தொடர்பான பிரச்சனை,காணி அபகரிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறை, ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்த போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பாரதூரமாக அதிகரித்து வரும் மதுபான, போதைவஸ்து பாவனை, இடம்பெயர்ந்தோர் பிரச்சனை, மீனவர்களின் உரிமைப் பிரச்சனைகள், வாழ்வாதரப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தேவையான முறையான திட்டத்தை முன் வைக்க வேண்டும். அத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் கட்சிகள் மக்களுக்கு சொல்ல வேண்டும்.\n2. இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண சுய உதவி அமைப்புக்கள், நிறுவனங்கள் என்பவற்றை பாரியளவில் உருவாக்க வேண்டும்.சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்புக்களைப் பலப்படுத்த கிராமிய மட்டத்திலான கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தேவையான நிதி வளத்தினை உள்ளுர் மற்றும் புலம்பெயர் நிதி மூலங்களின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும். முறையான திட்டமிடலுக்கு நிபுணர்களின் ஆலோசனையும் மக்களுடனான கலந்தாய்வும் முக்கியம்hனது. அரச இயந்திரத்திற்கு உட்பட்டு இவற்றை செய்ய முடியாவிட்டால் அதற்கு வெளியால் கட்டமைப்புக்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்ளளலாம் என்பதனைப் பற்றிய திட்டமிடல் தேவை.\nஇவற்றைப்பற்றிய முழுமையான முன்வைப்புகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைப்பது சாத்தியம் இல்லாவிட்டலும் அடிப்படை அணுகுமுறை தொடர்பான தெளிவுபடுத்தல் தேவை. வெறுமனே அமைய இருக்கும் அரசாங்கத்துடன் பேசுவோம், சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்போம் போன்ற கோசங்கள் போதுமானவை அல்ல.\nதமிழ்த் தேசிய அவையை அமைத்தல்\nதமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தனியே தேர்தல் அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் கைகளில் தேங்கி நிற்பதுவும் அவர்கள் தாமே மக்களின் பிரதிநிதிகள் அதனால் தாமே முடிவுகளை எடுப்போம் மக்களும் மக்கள் அமைப்புகளும் தம்மைக் கேள்வி கேட்பது கூடாது என்று கூறுவதும் இனியும் தொடரக் கூடாது.\nதேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளும் பொறுப்புக் கூறக்கூடியதான ஒரு மக்கள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டிய தேவை தமிழ் சிவில் சமூக அமையத்தால் சில வருடங்களுக்கு முன் உணரப்பட்டது. அதற்கான முன் முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டன. தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பல், பொறுப்புக் கூறல் விவகாரம் ஆகியவற்றை முறையாக ஒருங்கிணைக்க தமிழ்த் தேசிய அவை என்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முன்வைப்பை தமிழ் சிவில் சமூக அமையம் 2013 இல் வெளியிட்டது. அரசியற் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள் ஆகிய சகலதரப்பையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சி அது. ஆனால் இந்த முயற்சி போதிய ஆதரவின்றி தொடர முடியாமற்போனது.\nதமிழ்ப் பொதுமக்களைப் பொறுப்பான வழியில் ஒன்று திரட்டும், இன்று உலகளவில் சனநாயகத்தின் அடுத்த கட்டப் பரிமாணமாக உருவாகி வரும் பங்கேற்பு சனநாயகப் பண்பை எம்மிடையேயும் உருவாக்கும் நோக்கிலானது எமது இந்த முன்வைப்பு. இது எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்தின் முன் மேலும் சனநாயகப் பண்புடனும் பலத்துடனும் முன்வைப்பதற்கான ஒரு முயற்சியாகும். இம் முன்வைப்பு தொடர்பிலும் கட்சிகள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக முன்வைக்க வேண்டும்.\nநிறைவாக:எமது மக்கள் கூட்டுப் பிரக்ஞையுடன் செயலாற்ற வேண்டிய காலப்பகுதி இது. எமது பாட்டனார்கள், முப்பாட்டனார்கள் ஆதரவளித்த கட்சி, உற்றார், உறவினர், நண்பர்கள் அங்கம் வகிக்கும் கட்சி என்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் கடந்து ஆகஸ்ட் 17 அன்று எமது சமூக, தேசியக் கடமையை மனதிலிருத்தி பொறுப்புடன் வாக்களிப்போம்.\nகுமாரவடிவேல் குருபரன் எழில் ராஜன்\nஇணைப் பேச்சாளர் இணைப் பேச்சாளர்\n“வீழ்வது அவமானமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசர��ன் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்���ுவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச��� 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்ப��� இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் ���திவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-06-26T12:37:30Z", "digest": "sha1:3KMKS7JH5J5PKZGDDQKURBHFKJL2ODZV", "length": 8873, "nlines": 247, "source_domain": "www.thisaigaltv.com", "title": "திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப்படும் சிவசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவர் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர். அத்துடன் 1989-ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்றக் தொகுதியில் போட்டியிட்டு எம் எல்ஏவாகவும் தேர்வானார்.\nஇதுதவிர கட்சியிலும் சில பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் சிவசுப்பிரமணியத்தின் மறைவிற்கு அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவிற்கு திமுக தொண்டர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleசிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு 0.45 மாத அரையாண்டு போனஸ்\nNext articleஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பு – மைக் பாம்பியோ\nவிஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி – வடிவேலு கைது\nசொத்தை மீட்க நிதி திரட்டி தரும்படி உதவி கோரினார் பிரேமலதா\nபா.ரஞ்சித்-க்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது- மதுரை உயர் நீதிமன்றம்\nஎதிர்க்கட்சிகளின் சிறுமைப்படுத்தும் போக்கை பிரதமர் சாடல்\nஜம்மு காஷ்மீரில் 12 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல்: கண்காணிப்பு தீவிரம்\n4 வருடங்களில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி\nமுக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க தயார் – பிரதமர் மோடி\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஉச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ – மத்திய அரசை எச்சரிக்கும் நாராயணசாமி\nகருணாநிதிக்கு புகழ் வணக்கம்: தமிழ் திரை உலகினர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/gaythri-raguram/", "date_download": "2019-06-26T11:44:19Z", "digest": "sha1:WNSIXMXVXPM6Q4PG5XGGTYZXDRCSGN4X", "length": 5308, "nlines": 69, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Gaythri Raguram Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபொங்கலுக்கு விஜய் படம் வரவில்லை என்பது தான் வருத்தமாம் இந்த பிக் பாஸ் நடிகைக்கு.\nசூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்த இந்த இரண்டு...\nஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களை வெளுத்து வாங்கிய காயத்ரி..\nநடிகையும்,நடன இயக்குனருமான காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்தார். அதன் பின்னர் இவர் சமூக வலைத்தளத்திலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.\nகுடி போதையில் காரை ஒட்டி வந்து காவலர்களிடம் ரகளை செய்த காயத்ரி..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை...\nப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க. ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.\nதெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்ப���ம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தற்போது மொழி...\nஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.\nமனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\nகவினை நாயுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அபிராமியின் தாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/theaters-list-for-viswasam/", "date_download": "2019-06-26T11:43:35Z", "digest": "sha1:JEYAD27H5WECNBHDM5Q5CXO2RO5XMQYZ", "length": 8274, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Viswasam Theater List In Chennai", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் சென்னையில் எத்தனை திரையரங்குகளில் விஸ்வாசம் படம் வெளியாக இருக்கிறது.\nசென்னையில் எத்தனை திரையரங்குகளில் விஸ்வாசம் படம் வெளியாக இருக்கிறது.\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது விஸ்வாசம் படம் தான்.\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படமும் வெளியாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் சினிமா ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருகின்றனர்.\nஇந்நிலையில் இரண்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் திரையரங்கை பிடிக்க போட்டி போட்டு வருகின்றது தமிழகத்தில் உள்ள 1000 மேற்பட்ட திரையங்குகளில் இந்த இரு திரைப்படத்தில் பேட்ட படம் பேட்ட படத்துக்கு 600 திரையரங்குகளும், விஸ்வாசம் படத்துக்கு 400 திரையரங்களும் புக்ஆகியுள்ளதாம்.\nஇந்நிலையில் சென்னையில் எந்தெந்த திரையரங்கில் எல்லாம் விஸ்வாசம் படம் திரையிடவுள்ளது என்பதன் லிஸ்ட்டை படத்தின் தமிழக உரிமையை வாங்கிய KJR நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nPrevious articleஎன்னை விமான அதிகாரி தனியாக அழைத்தார்.விமான நிலையத்தில் சங்கடத்தை அனுபவித்த காஜல்.\nNext articleபிளாஸ்டிக் பைகளுக்கு தடை. விஜய் ரசிகர்கள் செய்த விசயத்தை பாருங்க.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.\nஆடை படத்தில் அமலா பாலின் ஆடையில்லா காட்சியை எப்படி எடுத்துள்ளார்கள் பாருங்கள்.\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியம். அப்பா விஜயோட பெயர் தெரியுமா.\nப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க. ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.\nதெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தற்போது மொழி...\nஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை. டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.\nசூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.\nமனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\nகவினை நாயுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அபிராமியின் தாய்.\nயூடுயுபில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/spicy-pongal/", "date_download": "2019-06-26T13:11:19Z", "digest": "sha1:SO4N7RBR33WDF6KGDLJ5WQ6GDGUWOL25", "length": 21315, "nlines": 232, "source_domain": "tamil.boldsky.com", "title": "எப்படி பண்ணினாலும் வெண்பொங்கல் சப்புன்னு இருக்கா? இப்படி செஞ்சு பாருங்க!! | Spicy Pongal Recipe: How To Prepare Khara Pongal At Home - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...\n31 min ago வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\n55 min ago நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\n3 hrs ago 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\n3 hrs ago பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nAutomobiles செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்\nNews மும்மொழி கொள்கை விவக���ரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்படி பண்ணினாலும் வெண்பொங்கல் சப்புன்னு இருக்கா\nகாரசாரமான பொங்கல் செய்வது எப்படி | Spicy Pongal Recipe | Boldsky\nபொங்கல் என்றாலே போதும் தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் நெய் சொட்ட சொட்ட தயாரிக்கும் வெண் பொங்கல் என்றால் நாக்கில் எச்சில் ஊறாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த காரசாரமான பொங்கல், சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து கடவுளுக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.\nதென்னிந்திய மக்கள் இந்த கார பொங்கலை காலை உணவாகவும் எடுத்துக் கொள்வர். பாசி பருப்பு, அரிசி மற்றும் காரசாரமான மசாலா பொருட்கள் கொண்டு செய்யப்படும் இந்த பொங்கலின் சுவை மிகவும் ருசியானது. அதிலும் மிதக்கும் நெய்யில் அப்படியே சாப்பிடும் போது உங்கள் நாவை சொட்ட போடச் செய்து விடும். இதனுடன் சாம்பார், சட்னி மற்றும் வடையை சைடிஸ் ஆக தொட்டு சாப்பிட்டால் இதன் சுவை இன்னும் பல மடங்கு பெருகும்.கண்டிப்பாக இந்த சுவை உங்கள் நாக்கை விட்டு அகலாது. சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த திருப்தியையும் ஏற்படுத்தி விடும்.\nஅப்படிப்பட்ட சுவை மிகுந்த காரசாரமான பொங்கலை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.\nRecipe By: காவ்யா ஸ்ரீ\nRecipe Type: முதன்மை உணவு\nபாசிப்பருப்பு - 3/4 கப்\nஅரிசி - 3/4 கப்\nசீரகம் - 1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி - 1 அங்குலம் (துருவியது)\nகறி வேப்பிலை - 8-9\nபச்சை மிளகாய் - 5-6 கீறியது\nகொத்தமல்லி இலைகள் - 1/2 கப் (நறுக்கியது)\nநுனிக்கிய மிளகுத்தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி பருப்பு - 8-10 (உடைத்தது )\nமஞ்சள் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - 3/4 டேபிள் ஸ்பூன்\nநெய் - 11/4 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 6 கப் +1 கப்\nஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரசியை எடுத்து கொள்ளவும்\nபாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும்\nஅதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்\nநன்றாக கலந்து மூடியால் மூடி விட வேண்டும்\n4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்\nநன்றாக உருகும் வரை காத்திருக்க வேண்டும்\nஅதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்\nஇப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்\nபிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்\nகொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்\nசமைத்த சாதம் மற்றும் பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும்\nபிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கிளறவும்\nஇதை ஒரு 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்\nபிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும்\nபிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்\nபிறகு பொங்கலை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும்\nசுடச்சுட சூடான வெண் பொங்கல் ரெடி\nநன்றாக அரிசியை கழுவி பயன்படுத்தவும்\nமிளகை முழுதாகவோ அல்லது நுனிக்கியோ பயன்படுத்தலாம்\nநெய் சேர்க்கும் போது இதன் சுவை இன்னும் அதிகரிக்கும்\nபோதுமான தண்ணீர் சேர்ப்பது வெண் பொங்கல் சரியான பதத்திற்கு வர உதவும்.\nதேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் வடையுடன் பரிமாறி சுவைத்தால் சூப்பராக இருக்கும்.\nபரிமாறும் அளவு - 1 பெளல்\nகலோரிகள் - 263.6 கலோரிகள்\nகொழுப்பு - 15. 9 கிராம்\nபுரோட்டீன் - 5.9 கிராம்\nகார்போஹைட்ரேட் - 24.3 கிராம்\nசர்க்கரை - 1.8 கிராம்\nநார்ச்சத்து - 0.4 கிராம்\nபடத்துடன் செய்முறை விளக்கம் : காரசாரமான பொங்கல் செய்வது எப்படி\nஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரசியை எடுத்து கொள்ளவும்\nபாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும்\nஅதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்\nநன்றாக கலந்து மூடியால் மூடி விட வேண்டும்\n4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்\nநன்றாக உருகும் வரை காத்திருக்க வேண்டும்\nஅதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்\nஇப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்\nபிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்\nகொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்\nசமைத்த சாதம��� மற்றும் பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும்\nபிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கிளறவும்\nஇதை ஒரு 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்\nபிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும்\nபிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்\nபிறகு பொங்கலை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும்\nசுடச்சுட சூடான வெண் பொங்கல் ரெடி\nதுபாயில் இடது கையினால் சாப்பிட கூடாது மீறி சாப்பிட்டால் அவ்வளவு தான்\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nவிநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை பிடிக்கும்... இதிலுள்ள ஆரோக்கிய ரகசியம் என்ன..\nவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் சுவையான பலவித பாரம்பரிய பூரண கொழுக்கட்டை - செய்முறை உள்ளே\nமணமணக்கும் ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி உங்க வீட்லயும் செய்யணுமா\nசர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...\nபாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி\nஇவ்ளோ சுவையான பாயாசம் இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... யுகாதிக்கு ட்ரை பண்ணுங்க...\nபாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி இதை ட்ரை பண்ணிப் பாருங்க இதை ட்ரை பண்ணிப் பாருங்க\nடேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி\nசுவையான முந்திரி பட்டர் ஸ்மூத்தி எப்படி செய்யலாம் செய்யவும் ஈஸி\nஇந்த 5 ராசிக்கும் இன்னைக்கு வெட்டிச்செலவு நிறைய வருமாம்... பர்ஸ் பத்திரம்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செலவு மட்டும்தான் வருது... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஸ்வஸ்திக் குறியீட்டின் உண்மையான அர்த்தம் தெரியுமா தெரிஞ்சா உடனே வீட்ல மாட்டுவீங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/poem-on-sterlite-protests-315589.html", "date_download": "2019-06-26T12:19:53Z", "digest": "sha1:RUAMXNAXYU5NUMZETEGH3JANKEE3ZL7J", "length": 15364, "nlines": 274, "source_domain": "tamil.oneindia.com", "title": "தம்பி புறப்படு! #ஸ்டெர்லைட் | Poem on Sterlite protests - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி\n8 min ago மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\n8 min ago எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\n11 min ago நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nMovies பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\nFinance வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதார் இணை - என்றே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sterlite protest செய்திகள்\nஜாலியன்வாலா பாக்கில் இறந்தவர்கள் தேசபற்றாளர்கள்.. தூத்துக்குடியில் இறந்தவர்கள் தேசதுரோகிகளா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\nநாளை தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்... போலீஸ் கடும் எச்சரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ தன்னிச்சையாக விசாரிக்கும்- சுப்ரீம் கோர்ட் அதிரடி\nவிசாரணை முடிந்தது.. ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடியில் போராடியவர்கள் வேறு.. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வேறு.. சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்\nபதவிப் பித்தர்களுக்கு வேப்பிலை அடித்துள்ளாராம் ரஜினி.. சொல்கிறது நமது அம்மா\nபோராடும் மக்களை பொதுவாக சமூகவிரோதிகள் என்று ரஜினி கூறுவது அயோக்கியத்தனம்.. சீமான்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது இவர்கள்தான்.. போலீஸ் கூறும் புதுத் தகவல்\nபத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று திட்டிய அதிமுக ஐடி விங் நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கம்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/05/30/vaigasi.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T11:50:47Z", "digest": "sha1:XCUOEEE4NPJJIWVXGHWHTWNWP6MEJS5S", "length": 14887, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் கொண்டாட்டம் | Vaigasi Visagam: Devotees throng Murugan temples - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago ம.பி.யில் நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் வெறித்தனமாக அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது\n11 min ago அதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\n17 min ago தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\n19 min ago பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nMovies எல்லாரையும் சிரிக்க வைச்ச புஷ்பாவோட வாழ்க்கையில இப்படியொரு சோகமா\nFinance Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nAutomobiles இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...\n குழப்பத்தில் கோலி.. சச்சின் சொன்ன ஆச்சரிய பதில்\nLifestyle 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் கொண்டாட்டம்\nமதுரை:வைகாசி விசாகத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று வழக்கமான கோலாகலத்துடன் பக்தர்கள் முருகப் பெருமானை வணங்கி அருள் பெற்றனர்.\nதமிழ்க் கடவுள் முருகனின் ஜென்ம நட்சத்திரம் விசாகம். முருகப் பெருமான் அவதாரம் எடுத்த நாள் இது. இதுவே வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது.\nஇந்தத் திருநாளில் முருகப் பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.\nவிசாகத்தையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று அதிகாலை முதலே மதுரையைச் சுற்றிலும் உள்ள முருக பக்தர்கள் பால் காவடி ஏந்தி திருப்பரங்குன்றம் வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து அருள் பெற்றனர்.\nமுருகப் பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nஇதேபோல அறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமி மலை, திருச்செந்தூர், பழமுதிர்ச் சோலை (அழகர்கோவில்), பழனி ஆகிய கோவில்களிலும் விசாகத் திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரையில்.. 150 ஆண்டு பழமையான பள்ளிக் கூடத்தின் கட்டடம் இடிந்தது.. 3 மாணவர்கள் காயம்\nகோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. ஆஆ.. தெறிக்க விட்ட போஸ்டர்\nதிருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்\nஇதோ.. இப்படி கழிவு நீர்தான் எங்களுக்கு சாப்பாட்டுக்கு.. கண்ணீர் விடும் பரிதாப மக்கள்\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nகாவலர்களின் செயலால் உருக்குலைந்த குடும்பம்.. இளைஞர் சாவு.. மனைவி தற்கொலை முயற்சி\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nமதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. குறைந்து காணப்படும் வைகை அணை நீர்மட்டம்\nகிராம மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து அங்கன்வாடி அன்னலட்சுமி மாற்றம்.. மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்\nநாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் இருந்து பெறக்கோரிய மனு தள்ளுபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T13:07:14Z", "digest": "sha1:627P6FYCAZEMNQ7OP67IIWVWO4V7IDAP", "length": 16503, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக தலைவர்கள் News in Tamil - பாஜக தலைவர்கள் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்\nசென்னை: நல்லவேளை.. ஜெயலலிதா உயிருடன் இல்லை என்று நேற்றுதான் நினைக்க தோன்றியது. இருந்திருந்தால் இதற்கெல்லாம் 0%...\nஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. தொண்டர்கள் ஷாக்\nநல்லவேளை.. ஜெயலலிதா உயிருடன் இல்லை என்று நேற்றுதான் நினைக்க தோன்றியது. இருந்திருந்தால் இதற்கெல்லாம் 0%...\nஅயோத்தி வீதியில் ஏழை மக்களின் நிலை பாருங்கள்.. பாஜக தலைவர்களுக்கு பிரகாஷ் ராஜ் அட்வைஸ்\nபெங்களூர்: அயோத்தி வீதியில் கஷ்டப்படும் ஏழை மக்களை பாருங்கள் என பாஜக தலைவர்களுக்கு நடிகர் ப...\nகட்சி தலைமையகத்தை மாற்றியது தப்பா போச்சு-வீடியோ\nபாஜகவின் தலைமை அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்றியதால் தான் மூன்று மாநிலங்களில் தோல்வியை தழுவியதாக...\nதமிழை தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது.. பாஜகவுக்கும் அது புரியும்\nசென்னை: இது காலம் வரை திராவிடக் கட்சிகள் மட்டுமே தமிழை இறுகப் பற்றியிருந்தன. ஆனால் இன்று பாஜ...\nகுஜராத்தில் மோடியின் இறுதி ஆயுதம் கண்ணீர்- வீடியோ\nகுஜராத் தேர்தலில் பா.ஜ.க.,வை வெற்றி பெற வைக்க இனி மோடியிடம் கைவசம் இருப்பது கண்ணீர் தான் என்று காங்கிரஸிற்கு...\nஆமாம்.. தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூது விட்டாங்க.. தமிழிசை அதிரடி\nசென்னை: தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என பலமுறை தூதுவிட்ட...\nகோஷம் எழுப்பினால் கைது... கேள்வி கேட்டால் அடி.. திரும்பத் திரும்ப பேசினால் தீவிரவாதி.. வாவ்\nசென்னை: கோஷம் எழுப்பினால் கைது செய்கிறார்கள், கேள்வி கேட்டால் அடிக்கிறார்கள், திரும்பத் திர...\nகட்டிப்புடுச்சுடுவோம்னு பயந்து பாஜகவினர் 2 அடி தள்ளியே நிக்கறாங்க- ராகுல் ஜோக்\nசென்னை: கட்டிப்பிடித்து விடுவோம்னு பயந்து கொண்டு பாஜகவினர் 2 அடி தள்ளியே நிற்கிறார்கள் என்ற...\nமெர்சல் படத்தை பிரபலப்படுத்திய தமிழிசைக்கு படக்குழு நன்றி சொல்ல வேண்டும்.. தினகரன் கிண்டல்\nசென்னை: மெர்சல் படத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்திய தமிழிசை உள��பட பாஜக தலைவர்களுக்கு படக்...\nஎன்னதான் இணைந்தாலும் அதிமுகவில் இன்னமும் கசப்புணர்வு இருக்கிறது... கே.பி.முனுசாமி 'ஓபன் டாக்’\nடெல்லி: அதிமுகவில் இரு அணிகளும் 100% இணைந்த போதும் இன்னமும் சிலரிடம் மனக்கசப்பு இருக்கவே செய்க...\nமத்திய அரசுக்கு எதிராக போராட தமிழக பாஜக தலைவர்கள் முன்வருவார்களா\nசென்னை: ஜல்லிக்கட்டுக்காக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்களுடன் நின்று மத்திய அர...\nமதுரை விழாவில் பங்கேற்க வந்தார் அமித்ஷா… தலித் தலைவர்களுடன் சந்திப்பு\nசென்னை: மதுரையில் நடைபெறும் தலித் இயக்க மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அம...\n''சென்னை சே.. பொன்னார் ஆராஹு''...மோடிக்காக பிரச்சாரம் செய்ய கிளம்பும் தமிழக பாஜக தலைவர்கள்\nசென்னை: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடும் வாரனாசி மற்றும் வதோதராவில் அவருக்கு வாக்...\nசத்தியமூர்த்தி பவன் தாக்குதலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்\nசென்னை: சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டதற்க...\nதெலுங்கானா மசோதாவுக்கு ஆதரவு- பாஜக தலைவர்களை விருந்துக்கு அழைத்தார் மன்மோகன்சிங்\nடெல்லி: நாடாளுமன்றம் தொடர் முடக்கத்தை தடுக்கும் வகையில், பாஜக தலைவர்களுக்கு பிப்ரவரி 12-ஆம் த...\nகிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம்: ஜனாதிபதி கையெழுத்திட பா.ஜ.க. எதிர்ப்பு\nடெல்லி: குற்றவாளி எம்.பி., எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் அவசர சட்ட...\nஇந்து பிரமுகர்கள் கொலை ஏன்: காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன: காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன\nசென்னை: தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...\nதீபாவளி: திகார் சிறையில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கு இனிப்பு வழங்கிய சுஷ்மா ஸ்வராஜ்\nடெல்லி: திகார் சிறையில் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் அத்வானியின் உதவியாளர் ஆகியோரை சந்தித்த...\nவிலைவாசி உயர்வு-10 கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் பிரதீபாவிடம் ஒப்படைப்பு\nடெல்லி: விலைவாசி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து 10 கோடி பேர் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத்...\nலலித் மோடி-பாஜக தொடர்புகளை விசாரிக்க கோரிக்கை\nடெல்லி: லலித் மோடியுடன் பாஜக தலைவர்களுக்கு உள்ள தொடர்புக��் குறித்து விசாரணை நடத்த வேண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/radhika", "date_download": "2019-06-26T12:37:07Z", "digest": "sha1:7K3BYAT6UEN3XILZDHFMPRS24EOSKQC6", "length": 17965, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "Radhika News in Tamil - Radhika Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்\nசென்னை: \"மாணவி ராதிகாவை தற்கொலைக்கு தள்ளிய சமூக விரோதிகளை கைது செய்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\"...\nActress Radhika: இலங்கை குண்டு வெடிப்பு... நடிகை ராதிகா வேதனை வீடியோ\nஈஸ்டர் தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில், அதிர்ச்சியிலிருந்து இன்னும்...\nசன் டிவிக்கும் ராடானுக்கும் தொடரும் பந்தம்..... எஸ்... மின்னலே\nசென்னை: சன்டிவியில் ராதிகாவின் ரடான் தயாரிப்பு சீரியல்கள் மாலை நேர டெலிவிஷன் படங்கள் என்று ...\n9:30 மணி நேர ஸ்லாட்லதான் வருவேன்.. ராதிகாவின் அதிரடி-வீடியோ\nசன் டிவியில் நடிகை ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் நேரம் மாத்தினாலும் மாத்தினாங்க. நேம் கார்டில்...\nஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அதிகாரப...\nகனிமொழியை எதிர்த்து போட்டியிட போவது..ராதிகா-வீடியோ\nதூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட போவது யார் தெரியுமா நம்ம சாட்சாத் \"சித்தி\"யேதான் என்று...\nஎன்னாது.. ராதிகா ஜீ டிவிக்குப் போகப் போறாரா\nசென்னை: சன் டிவியில் நடிகை ராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் ரேட்டிங் குறைஞ்சாலும் குறைஞ்சுத...\nகர்நாடக முதல்வர் மனைவி ராதிகா குமாரசாமி யார்\nஹெச்.டி. குமராசாமி முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் நடிகை குட்டி ராதிகா சமூக வலைதளங்களில்...\nசூப்பர் ஜி..டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினாலேக்கு ராதிகா ஸ்பெஷல் ஜட்ஜ்\nசென்னை: ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் கிரேண்ட் ஃபினாலே இன்னிக்கு மா...\n80' களில் மனம் கவர்ந்த நடிகைகள்.. அன்றும் இன்றும்..\n80' களில் நடித்த நடிகைகளின் அப்போதைய தோற்றத்திற்கும் இப்���ோதைய தோற்றத்திற்கும் உள்ள வித்தியாசம்.\nவிட்ட இடத்தை பிடிக்கப் போறாராமே ராதிகா... பேஷ் பேஷ்\nசென்னை: சன் டிவியில் ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் அவ்வளவா நல்லாயில்லை. ரேட...\nஇலங்கை குண்டு வெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை… நடிகை ராதிகா வேதனை\nசென்னை: ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையி...\nராப்பகலா உழைச்ச சந்திரகுமாரி...இப்படி ஆகிப் போச்சே.. கவலையில் ராதிமா ரசிகர்கள்\nசென்னை: சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகிவரும் சந்திரகுமாரி சீரியல் பிளான் பண்ணும்போது, ராத...\nவந்தா 9:30 மணி நேர ஸ்லாட்லதான் வருவேன்.. ராதிகாவின் அதிரடி முடிவு..\nசென்னை: சன் டிவியில் நடிகை ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் நேரம் மாத்தினாலும...\nசந்திரா இன்னும் வரல.. குமாரி மட்டும்தான்... எப்படிங்க... வேணும்னே தொலைச்சிட்டீங்களா\nசென்னை:சன் டிவியில் மாலை 6:30க்கு ஒளிபரப்பாகும் சந்திரகுமாரியில் சந்திரா இல்லை, வெறும் குமாரி ...\nஅடடா.. இப்படி ஆகிப் போச்சே.. ராதிகா இடத்தில் குஷ்பூ. என்னங்க நடக்குது\nசென்னை: சன் டிவி காலம் காலமாக தனது 9:30 மணி இரவு நேர ஸ்லாட்டை ராதிகாவின் ரடான் நிறுவனத்துக்கு மட...\nRadhika Record: 3430 மணி நேரம்.. 6850 எபிசோடுகள்.. ராதிகாவின் அடேங்கப்பா தெறி சாதனை\nசென்னை: சாதாரண சாதனை இல்லைங்க இது.. செம செம என்று சொல்ல வைக்கும் தெறி சாதனை.. சினிமாவில் தனக்கெ...\nராதிகாவுக்கே இந்த நிலையா.. ஏன் என்னாச்சு.. பரபரக்கும் டிவி வட்டாரம்\nசென்னை: ராதிகாவின் சந்திரகுமாரி சீரியலை திடீரென சாயந்திரத்திற்கு மாற்றி விட்டனர். இதுதான் ...\nகருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துகூட பார்க்க முடியவில்லை.. நடிகை ராதிகா\nசென்னை: கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று நடிகை ராதிகா த...\nகருணாநிதி பற்றிய கவலையில் ட்விட்டர் டிஸ்பிளே, ப்ரொபைல் பிக்சரை மாற்றிய ராதிகா\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கவலையாக இருப்பதாக தெரிவித்துள...\nநடிகர் சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை: நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.2 லட...\nஅடமான சொத்துக்களை விற்க நட���கை ராதிகாவுக்கு சென்னை ஹைகோரட் அதிரடி தடை\nசென்னை: ரூ2.5 கோடி கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை விற்க நடிகை ராதிகா மற்றும் சரத்...\nவிடாது துரத்தும் கருப்பு... விஜயபாஸ்கர், சரத்குமார் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவு\nசென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வரும் திங்கள் கிழமை மீண்டும் ஆஜராக ...\nநடிகை ராதிகா 4 கோடி வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டாரா\nசென்னை: நடிகை ராதிகா 4 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான...\nஎன்னதான் விசாரித்தாலும் சரத்குமார் - ராதிகாவிடம் எதுவும் சிக்கலியே... திணறும் ஐடி\nசென்னை: ஏதேதோ கணக்குகள் போட்டு சரத்குமார் மற்றும் ராதிகாவை தோண்டித் துருவி விசாரித்தாலும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/bhuvneshwar-kumar-says-worried-malinga-slower-balls-rather-dananjaya-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-26T12:35:05Z", "digest": "sha1:LEMKZWP2WNGYRYXPGRTFXGKIRWRWACGB", "length": 13475, "nlines": 109, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "மலிங்கா தான் பயம் : புவனேஷ்வர் - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome கிரிக்கெட் மலிங்கா தான் பயம் : புவனேஷ்வர்\nமலிங்கா தான் பயம் : புவனேஷ்வர்\nமலிங்கா தான் பயம் : புவனேஷ்வர்\nஇந்திய அணி இரண்டாவது போட்டியில் இலங்கயுடன் போராடி வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் தனது பேட்டிங் திறமையால் இந்திய அணியை கரை சேர்த்தவர் புவனேஷ்வர் குமார். அந்த போட்டியில் மூன்றே ஓவரில் 6 விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்து ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்தியவர் இலங்கை அணியின் சுழற்ப்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயா. ஆனால்,தனஞ்சயவை விட எனக்கு மலிங்கா வீசும் சொடுக்கு பந்துகளின் மீது தான் அதிக பயமாக இருந்தது என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.\nஅது போன்ற ஒரு கடினமாக சூழ்நிலையில் ஆடுவது மிக கடினமான ஒன்று. என்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்த ஏதுவான ஒரு சூழ்நிலை அது. ஓரு 10 அல்லது 15 ஓவர்கள் கலத்தில் இருந்தால் இந்த போட்டியை வெல்ல முடியும் என நம்பிக்கை இருந்தது. – குமார்\nநான் ஆடுகளத்திற்க்கு சென்ற போது தனஞ்சயா மிக அருமையா பந்து வீசிக்கொண்டிருந்தார். அவரது கூக்லீக்களால் நான் ஆட முடியாமல் இருந்தேன். ஆனால், தோனி கூறியது போல் அவரை கூக்லீ பந்து வீச்சாளாக நினைத்து உள்ளே வரும் ���ந்துகளுக்காக ஆடினேன் பின்னர் எளிதானது. ஆனால் , என்னுடைய கவலை அனைத்தும் மலிங்கா வீசும் அவரது ஸ்லோவர் பந்துகளின் மீது தான் இருந்தது. ஐ.பி.எல் ல் ஆடியபோது அவரது ஸ்லோவர் பந்துகள் ஒன்றைக்கூட என்னால் ஆட் இயலவில்லை. – குமார்\n“டெஸ்ட் மேட்ச் போல ஆடு புவி”\nஇந்திய இலங்கை இடையேயான இரண்டாவது போட்டியில் ஹீரோயிசம் செய்து இந்தியாவை அழகாக வெற்றிப்பதைக்கு அழைத்துச் சென்றவர் புவனேஷ்வர் குமார்.237 என்ற எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 108 ரன்னுக்கு விக்கெட் இழப்பின்றி மிக எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதற்க்குப் பின்னர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மூன்றே ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்த இந்திய அணி 131 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து மிகவும் தடுமாறியது.\nபின்னர் ஒரு புறம் தோனி ஒற்றை இலக்க ரன்னில் இருக்க அவருடன் வந்து ஜோடி சேர்ந்தார் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இருவரும் மிக பொருமையாக ஆடி இந்திய அணியை 3 விக்கெட் வித்யாசத்தில் கரை சேர்த்தனர். இறுதியாக 80 பந்தில் 53 ரன் எடுத்தார் புவனேஷ்வ்ர குமார். தோனி 68 பந்துகளில் 45 ரன் அடித்தருந்தார். இதில் புவனேஷ்வர் குமாரின் ஸ்ட்ரைக் ரேட் 66.25 ஆகும்.\nஆட்ட முடிவிற்க்குப் பின் பரிசளிப்பு விழாவில் புவனேஷ்வர் குமார் தோனி தான் என்னுடைய இந்த மாதிரியான ஆட்டத்திற்க்கு வழிவகுத்தார் என அவரை புகழ்ந்தார்.\nநான் ஆடுகளத்திற்க்குள் செல்லும் போது தோனி என்னிடம் என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட அறிவுருத்தினார். மேலும், இதனை ஒரு டெஸ்ட் மேட்ச் போல் நினைத்து ஆட கூறினார். எவ்வித அழுத்தமும் இல்லாமல் மிக இயல்பாக ஆட எனக்கு அறிவுருத்தினார்.\n9வது விக்கெட்டிற்க்கு ஆட வந்த புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் அரை சதம் அடித்தார். இதுவே ஒரு நாள் போட்டிகளில் முதல் அரை சதம் ஆகும்.\nதற்போது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டியை டக் வெர்த் லூயிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்யாசத்தில் வென்றது. 3ஆவது போட்டி இன்று அதே மைதானத்தில் மதியம் 2:30க்கு தொடங்குகிறது.\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப��பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள்...\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா.. மான்செஸ்டரில் நாளை பலப்பரீட்சை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று உள்ளன....\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...\nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...\nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...\nஎண்ட்ரீ கொடுப்பாரா புவனேஷ்வர் குமார். விண்டீஸுக்கு எதிரான இந்திய படை அறிவிப்பு \nகரீபியன்களை அசால்டாக வீழ்த்துமா இந்தியா..\nபுதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி \nஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்.. சச்சின் டெண்டுல்கர் புது கருத்து \nதிட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-june-06-2017/", "date_download": "2019-06-26T13:12:22Z", "digest": "sha1:ZM2K3O3YXK4J43LKEZKKZBC3SWSE2TT2", "length": 19871, "nlines": 402, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs June 06, 2017 | TNPSC Exam Preparation | The Best Free Online TNPSC Academy", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வ��லாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nதலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்\nஇந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட் இஸ்ரோ அறிமுகப்படுத்துகிறது\nஇந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்3 (GSLV-Mk III) ராக்கெட் மூலம் ஜிசாட் 19 (GSAT-19) தகவல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் எய்தப்பட்டுள்ளது.\nஜிசாட் -19 தகவல் பரிமாற்ற செயற்கைக்கோள் இன்றுவரை இந்திய ராக்கெட் மூலம் பூமியிலிருந்து 179 கிமீ உயரத்தில் எடுத்துச்செல்லக்கூடிய மிக கனமான செயற்கைக்கோள் ஆக உள்ளது.\nGSLV மார்க் III பற்றி:\nஇஸ்ரோ தயாரித்துள்ள ராக்கெட்களில் அதிக எடை கொண்ட ராக்கெட் ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1.\nஇது முந்தைய ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட்டைவிட இரண்டு மடங்கு அதிக திறன் கொண்டது. மேலும், ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்களுள் அதிக திறன் படைத்தது.\nஇந்த ராக்கெட் மூலம் 4 டன் வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவிநிலை சுற்றுவட்டப் பாதையிலும் (Geosynchronous Transfer Orbit) 10 டன் வரை எடை எடை கொண்ட செயற்கைக்கோள்களை பூமியின் தாழ்வட்ட பாதையிலும் (Low Earth Orbit) நிலை நிறுத்தலாம்.\nஇந்தியா பல பில்லியன் டாலர் உலகளாவிய விண்வெளி சந்தையில் அதிக பங்கைப் பெறுவதற்கு இது உதவும் மற்றும் சர்வதேச ஏவுதல் வாகனங்கள் மீதான இந்தியாவின் சார்புகளை குறைக்கும்.\nஜிசாட் 19 (GSAT-19) பற்றி:\nஇந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.\nஇந்த ஒற்றை செயற்கைக்கோள், தற்போது பயன் பாட்டில் உள்ள 6 அல்லது 7 தகவல்தொடர்பு செயற்கைக் கோள்களின் ஒட்டுமொத்த திறனுக்கு இணையானது.\nஅதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-19 ல் க்யூ பேண்ட் தகவல் தொடர்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளன.\nதலைப்பு : சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், நிகழ்வுகள் பற்றிய சமீபத்திய நாட்காட்டி\nஇந்தியாவின் பல்லுயிர் வளங்கள் 499 இனங்களாக வளர்ந்துள்ளன\nZSI (இந்தியாவின் விலங்கியல் ஆய்வு) மற்றும் BSI (இந்தியாவின் தாவரவியல் ஆய்வு) ஆகியவற்ற���ன் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஒரு வருடத்தில் 499 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் 313 இனங்கள் விலங்கு இனங்கள் மற்றும் 186 தாவர வகைகளாகும்.\nஇந்த புதிய விலங்கு இனங்களில் 258 முதுகெலும்பில்லாதவைகள் மற்றும் 55 முதுகெலும்புகள் உடையவை.\nபுதிய உயிரினங்களின் பெரும்பாலானவை நாட்டின் நான்கு உயிரியல் இடங்களிடமிருந்து காணப்படுகின்றன. அவையாவன: இமயமலை, வடகிழக்கு பகுதிகள், மேற்குத்தொடர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள்.\nஇந்த புதிய தாவர இனங்கள் புவியியல் படர்வு மேற்குத்தொடர்ச்சி (17%) மலைகளை தொடர்ந்து கிழக்கு இமயமலை (15%), மேற்கு இமயமலை (13%), கிழக்குத் தாவரம் (12%) மற்றும் மேற்கு கடற்கரை (8%) ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகின்றன.\nதலைப்பு : புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்\nThe Ministry Of Utmost Happiness புத்தகம் ஆனது, பல ஆண்டுகளுக்கு ஒரு துணை கண்டத்தில் பயணம் புரிவது போன்ற உணர்ச்சியை மக்களிடம் எழுப்பியுள்ளது.\nஇந்த புத்தகம், பொருள் மற்றும் அன்பின் தேடலில் – பாதுகாப்பிற்காக ஒரு தேடலைத் தேடுவதன் மூலம், அதன் எழுத்துக்களில் உள்ள உயிர்களை ஆழமாக புரிந்து கொள்ள முடிகிறது.\nஅருந்ததி ரோய் ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார்.\nஅவர் சமூக நீதி மற்றும் பொருளாதார சமத்துவமின்மை தொடர்பான சிக்கல்களை மையமாகக் கொண்ட ஒரு ஆர்வலர் ஆவார்.\n1997 இல் புக்கர் பரிசை அவளுடைய நாவலான “The God of Small Things”க்கு வென்றார், மேலும் இரண்டு திரைக்கதைகளையும் கட்டுரைகளின் பல தொகுப்புகளையும் எழுதினார்.\nஒரு செயற்பாட்டாளராக பணிபுரிந்த அவர், 2002 இல் லன்னன் அறக்கட்டளால் வழங்கப்பட்ட கலாச்சார சுதந்திர பரிசு (Cultural Freedom Prize) பெற்றார்.\nதலைப்பு : இந்தியாவும் அதன் அயல்நாட்டு நாடுகளும், புதிய நியமனங்கள், யார் இவர்\nஸ்ரீ ஷெர் பகதூர் தேபா – நேபாள பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nநான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் தேவா (Shri Sher Bahadur Deuba) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநேபாளத்தின் 40 வது பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான டெபுபா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/fitness/2019/jun/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3164922.html", "date_download": "2019-06-26T11:55:24Z", "digest": "sha1:GY3HLINNU247TOP2XFTPXN7KQPFTEK7V", "length": 8825, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "முதுகு எலும்புக்கு வலு சேர்க்க 4 பயிற்சிகள்!- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுதுகு எலும்புக்கு வலு சேர்க்க 4 பயிற்சிகள்\nBy சக்திவேல் | Published on : 04th June 2019 02:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதுகே உடைஞ்சு போச்சு அந்த அளவுக்கு வேலை என்றோ இருடா உன் முதுகெலும்பை உடைக்கறேன் என்றோ இப்படி முதுகெலும்பை குறித்து பேசுவதன் காரணம் அது அந்தளவுக்கு முக்கியம் என்பதே. உடல் ஆரோக்கியத்தின் மூலதனமான முதுகெலும்பு வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். அதன் தசைகளை வலுவாக்க பல பயிற்சிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.\nமுதலில் தரையில் மேட்டை விரித்துக் கொள்ளவும்.\nமுழங்காலை மடித்த நிலையில் நேராகப் படுத்துக் கொள்ளவும்.\nவலது கையை நோக்கி இடது முழங்காலை கொண்டு வந்து கைகளால் அழுத்தம் கொடுக்கவும்.\nஇதே நிலையில் சில நொடிகள் இருக்கவும்.\nஇப்போது வலது கை மற்றும் வலது முழங்காலில் இதே போலச் செய்யவும்.\nஇடது பக்கம் 10 முறையும் வலது பக்கம் 10 முறையும் செய்யவும்.\nபாதம் தரையில் படும்படி முழங்காலை மடித்து வைத்துப் படுக்கவும்.\nவயிற்று தசைப் பகுதியை இறுக்கியபடி, முகவாயை மார்பு பகுதி நோக்கி எடுத்து வந்து பக்கவாட்டில் லேசாக உருளவும்.\nஐந்து நொடிகளுக்கு பிறகு பழைய நிலைக்கு வரவும்.\nஇதை 10 முறை செய்யவும்.\nமுழங்காலை மடித்துக் கொண்டு, கால்கள் லேசாக விலகிய நிலையில் மேலே பார்த்தபடி படுக்கவும்.\nவலது கணுக்காலை இடது முழங்கால் மேலே போட்டுக் கொள்ளவும்.\nகைகளால் வலது முழங்காலை கைகளால் இடது தோள்பட்டை அருகே கொண்டு வர முயற்சிக்கவும்.\nஇந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.\nஇதை இரண்டு பக்கத்திலும் மூன்று முறை செய்யவும்.\nமுழங்காலை மடித்தபடி, கால்களை லேசாக விலக்கி படுத்துக் கொள்ளவும்.\nதோள்பட்டை தரையிலேயே இருக்க, முதுகு மற்றும் பின் பகுதியை உயர்த்தவும்.\nஐந்து நொடிகளுக்குப்பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.\nஇதை 10 முறை செய்யவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கி���ிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/13/cyclone-vayu-may-not-hit-gujarat-imd-3170639.html", "date_download": "2019-06-26T12:02:49Z", "digest": "sha1:BVYWUSJ67BNWVG5OY2PVLDKBAB42LDNV", "length": 10339, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Cyclone Vayu may not hit Gujarat: IMD- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nபாதையை மாற்றியது வாயு புயல்: நூலிழையில் தப்பியது குஜராத்\nBy ENS | Published on : 13th June 2019 11:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரபிக்கடலில் உருவான வாயு புயல், அதி தீவிர புயலாக மாறி குஜராத் மாநிலம், வெராவல் மற்றும் துவாரகா இடையே வியாழக்கிழமை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வாயு புயல் தனது பாதையை மாற்றியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தை வாயு புயல் தாக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவித்தது.\nபுயல் கரையைக் கடக்காவிட்டாலும், கடற்கரையை ஒட்டி கடந்து செல்லும் போது கடுமையான புயல் காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇப்புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்த்ததால், குஜராத்தில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 1.60 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nபுயல் கரையை கடக்கும்போது மிக பலத்த மழையுடன் மணிக்கு 170 கிமீ வேகத்தில் காற்று வீசும். புயல் கரையை கடந்த பிறகும் 24 மணி நேரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 52 குழுக்களும், ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் மீட்பு குழுக்களும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.\n10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: குஜராத்தின் கட்ச், மோர்பி, ஜாம்நகர், ஜுனாகத், தேவ்பூமி-துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, பாவ்நகர், கிர்-சோம்நாத் ஆகிய 10 மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டது. இந்த 10 மாவட்டங்களுக்கும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n15 ரயில்கள் ரத்து: புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 16 ரயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளது. வெராவல்-அம்ரேலி பயணிகள் ரயில், அம்ரேலி-ஜூனாகத் ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே, வாயு புயலின் தாக்கத்தால் மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.\nகுஜராத்துக்கு உதவத் தயார்: ஒடிஸாவில் அண்மையில் பானி புயல் தாக்கியது. அப்போது, 15 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அந்த மாநில அரசு அப்புறப்படுத்தியதால், உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது.\nஇந்நிலையில், வாயு புயல் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குஜராத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக ஒடிஸா அரசு புதன்கிழமை தெரிவித்தது குறப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nசாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000306.84/wet/CC-MAIN-20190626114215-20190626140215-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}