diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0789.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0789.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0789.json.gz.jsonl" @@ -0,0 +1,620 @@ +{"url": "http://www.badriseshadri.in/2009/12/blog-post_7403.html", "date_download": "2019-05-27T11:34:21Z", "digest": "sha1:OJB2EBGW7SPWOZ6WKWEJ37QLMZ7O45JR", "length": 18287, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: லண்டன் டயரி - இரா.முருகன்", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nலண்டன் டயரி - இரா.முருகன்\nஇந்த ஆண்டு நான் வேலை செய்த புத்தகங்களில் ரசித்து ரசித்துப் படித்தது இரா.முருகனின் லண்டன் டயரி. லண்டனில் பல மாதங்கள் தங்கியிருக்கிறேன். தெருக்களில் தனியாகச் சுற்றியிருக்கிறேன். நாள் முழுமைக்குமான அல்லது வார இறுதிக்கான தரையடி ரயில் டிக்கெட் எடுத்து ஊர் சுற்றியிருக்கிறேன். ஆனால் எப்போதும் ஒரு எழுத்தாளனின் பார்வையில் நகரைப் பார்வையிட்டது கிடையாது; மக்களைப் பார்த்தது கிடையாது. அவர்களை மனத்தளவிலாவது குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது கிடையாது.\nஆரம்பத்தில் வியக்கவைத்த கட்டடங்கள்கூட ஒரு கட்டத்தில் பிரமைகள் அகன்று சாதாரணமான இடங்களாகத் தோன்ற ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மெஷின் போல பாடிங்க்டன் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கே கிடைக்கும் விதவிதமான சூப் கிண்ணங்களை வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து, ரயிலில் ஏறி, ரயில் மாறி, இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கி, கூட்ட நெரிசலில் கரைந்து ஒரு புள்ளியாகி, அலுவலகம் சென்று, வேலையை முடித்து, மீண்டும் அதே பாதையைப் பின்பற்றி, மீண்டும் வசிக்கும் ஹோட்டல் வந்து, மீண்டும்...\nஇரா.முருகனின் புத்தகத்தை எடிட் செய்ய எடுத்தபோது நான் எங்கோ விட்டு வந்திருந்த லண்டன் மீண்டும் நினைவுக்கு வர ஆரம்பித்தது. இது தினமணி கதிரில் தொடராக வந்தபோது படித்திருந்தேன். ஆனால் விட்டு விட்டு (சில வாரங்கள் ஊர்ப் பயணத்தில் நிஜமாகவே விட்டுப்போய்) படித்ததில் அதே அனுபவம் வாய்க்கவில்லை. இப்போது மொத்தமாகப் படித்ததில் ஒரு முழுமை கிடைத்தது. லண்டனையே பார்த்திராதவர்கள் இந்தப் புத்தகத்தை எப்படிப் புரிந்துகொள்வார்கள் தெரியவில்லை. புத்தகத்தைப் படித்த யாராவதுதான் சொல்லவேண்டும்.\nலண்டனில் தனது நடைப்பயணங்களை முன்வைத்து இரா.முருகன் எழுதியதுடன், கூடவே தன் இயல்பான நகைச்சுவை நடையில் லண்டனின் வரலாற்றையும் தனியாகப் பின்னர் கொடுத்திருந்தார். ஆனால் அது தனியாகப் பின்னால் ஒட்டவைத்தால் சரியாக வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே அந்த வரலாற்றைப் பல துண்டங்களாகப் பிய்த்து ஒவ்வொரு அனுபவ அத்தியாயத்துக்கு முன்னதாக ஒரு துண்டாகச் சேர்த்தேன். இப்போது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் பா.ராகவனுக்கு அந்த அளவுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் எனது மாற்றத்தை இரா.முருகனுக்கு அனுப்பி அவரது ஒப்புதலும் பெற்றபிறகு புத்தகமானது.\nவேண்டிய படங்கள் சேர்க்கப்பட்டு, புத்தகம் உயிர்பெறத் தொடங்கியது. ஈஸ்ட் ஹாம் படம் ஒன்று தேவை. கிரிதரன் உதவினார். ஒரு வார இறுதியில் ஈஸ்ட் ஹாம் சென்று பல படங்களைக் கிளிக்கி அனுப்பிவைத்தார். அதிலிருந்து ஒரு படத்தை எடுத்துக்கொண்டோம்.\n ஒரு தனி மனிதன் உலகின் பெரு நகரம் ஒன்றில் பெற்ற அனுபவங்களா\nஇதை ஸ்காட்லாந்து டயரி (அல்லது எடின்பரோ டயரி) என்றல்லவா சொல்லவேண்டும் என்று கேட்டார் கிரிதரன். ஏனெனில் இதில் உள்ள அனைத்தும் எடின்பரோவில் வசித்த காலத்தில் இரா.முருகன் எழுதியவை. ஆனால் இது லண்டன் பற்றிய டயரி அல்லவா) என்றல்லவா சொல்லவேண்டும் என்று கேட்டார் கிரிதரன். ஏனெனில் இதில் உள்ள அனைத்தும் எடின்பரோவில் வசித்த காலத்தில் இரா.முருகன் எழுதியவை. ஆனால் இது லண்டன் பற்றிய டயரி அல்லவா ஒவ்வொரு வார இறுதியும் எடின்பரோவிலிருந்து லண்டன் வந்து சுற்றியபின் அவர் எழுதியது.\nஎந்த டயரியாக இருந்தாலும் சரி, இந்த நடையில் எழுதினால், படித்துக்கொண்டே இருக்கலாம்\nபத்ரி, நல்ல அறிமுகம். நூலை அபிஷியலாக (இயந்திரத்தனமாக) அல்லாமல் உங்களின் அனுபவங்களுடன் இணைத்து எழுதும் சமீபத்திய பதிவுகள் சுவாரசியமாக உள்ளன. இப்படியே தொடருங்கள்.\nwrapper நன்���ாக உள்ளது. புகைப்படத்தை அப்படியே உபயோகிக்காமல் கோட்டோவியமாக மாற்றி.. good.\n[[[ஆனால் பா.ராகவனுக்கு அந்த அளவுக்குப் பிடிக்கவில்லை.]]]\nஅண்ணனுக்கு எதுதான் புடிச்சிருக்கு 'மாவோ'வைத் தவிர..\nபாரா வை ஏன் செஞ்சீனப் படைத் தலைவர் ரேஞ்சக்கு ஆக்கியிருக்கீங்க..மனுஷன் நொந்துக்கப் போறாரு..மாவா'யே விட்டாலும் விட்டுறுவார் \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/may/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3152656.html", "date_download": "2019-05-27T11:40:32Z", "digest": "sha1:E6ZRJ6NTKIL2DEGIGCRZT3R3KR7Q2SJF", "length": 6722, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nநாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது\nBy DIN | Published on : 16th May 2019 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகள்ளக்குறிச்சி அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.\nதியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் விநாயகம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீஸார் பல்லகச��சேரி கிராமத்தில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nபல்லகச்சேரி குப்பத்து மண் சாலை அருகே தட்சிணாமூர்த்தி மகன் சின்னத்தம்பி வயல் பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்தாராம். அவரை போலீஸார் பிடித்து விசாரித்ததில், அந்த நபர் சங்கராபுரம் வட்டம், மையனூரைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் ஆன்ட்ரோகெவின் என்பதும் அவர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.\nஇதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/festival-recipes/ganesh-chathurthi-recipes/spicy-kozhukkattai/", "date_download": "2019-05-27T12:27:46Z", "digest": "sha1:NNV7BNME3EI66YOELICFH6AGH5NJDIKY", "length": 8586, "nlines": 122, "source_domain": "www.lekhafoods.com", "title": "காரக் கொழுக்கட்டை", "raw_content": "\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nஅரிசியை ஊற வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.\nமாவை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்\nகார பூரணம் தயாரிப்பு செய்முறை:\nகடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nஅதன்பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேங்காய்த்துறுவல், உப்புத்தூள் போட்டு, கடலைப்பருப்பையும் போட்டுக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nதயார் செய்து வைத்துள்ள அரிசி மாவில் சிறிதளவு சுடு தண்ணீர், 2 சிட்டிகை உப்புத்தூள் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nமாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டமாகத் தட்டி, இதன் நடுவில் கடலைப்பருப்பு பூரணம் சிறிதளவு வைத்து, அரைவட்டமாக மடித்து, ஓரங்களைப் பொருத்திக் கொள்ளவும்.\nஇது போல எல்லா மாவிலும் பூரணம் வைத்த கொழுக்கட்டடைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.\nஇட்லி தட்டுகளில் கொழுக்கட்டைகளை வைத்து, ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.\nதீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/fish-recipes/fried-fish/", "date_download": "2019-05-27T12:26:47Z", "digest": "sha1:L5XNP7JVAM7UUXQ4UGZZFWJPHIDM6ZHM", "length": 6046, "nlines": 71, "source_domain": "www.lekhafoods.com", "title": "மீன்—முட்டை வறுவல்", "raw_content": "\nசுத்தம் செய்த மீன் துண்டுகள் 500 கிராம்\nகடுகு பேஸ்ட் (Mustard Paste) 1 தேக்கரண்டி\nசீஸ் துறுவல் 2 தேக்கரண்டி\nநொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ் தேவையான அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்\nஒரு கிண்ணத்தில் (Bowl) சீஸ் துறுவல், முட்டையில் பாதி அளவு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பார்ஸ்லி, எலுமிச்சைச்சாறு, கடுகு பேஸ்ட், உப்புத்தூள் இவற்றை எடுத்துக் கொள்ளவும்.\nமேற்கூறிய கலவையுடன் மீன் துண்டுகளைப் போட்டுப் புரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.\nமுட்டையை Egg Beater — கொண்டு அடித்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கார்ன் ஃப்ளேக்சுடன் மீன் துண்டுகளைப் போட்டு (ஒவ்வொன்றாக) பொரித்து எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/page/3/international", "date_download": "2019-05-27T11:10:12Z", "digest": "sha1:TNBCUN7IEIFHCFGK4DPTH5K6CF3XDVXD", "length": 13836, "nlines": 243, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 3", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து : சாரதி காயம்\nபெரியாற்றுமுனை கரையோர வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு\nகுண்டு தாக்குதலை பயன்படுத்தி மகிந்த கரையேற பார்க்கின்றார் - அமைச்சர் கபீர் ஹாசிம்\n6 மணிநேரம் வாக்குமூலம் : ரிஷாட் - காலை நேர முக்கிய செய்திகள்\n 5 முக்கிய புள்ளிகளிடம் விசாரணை\nபுத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி\nஇலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவ சேவை கட்டாயப்படுத்தப்பட வேண்டும்\nஅரசியல் கைதிகளைவிடுவிப்பது கடினம்: மைத்திரி திட்டவட்டம்\nநான்தான் பொது வேட்பாளர்: மைத்திரி, மஹிந்தவுக்கு அறிவித்தார் தம்மிக்க பெரேரா\nசோபா உடன்படிக்கை தொடர்பில் மைத்திரி போர்க்கொடி\nநாளை கூடும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு\nஇலங்கையில் மறைந்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளை களையெடுக்கப் போவதாக ஞானசார தேரர் சூளுரை\nசஹ்ரானின் இலங்கையில் உள்ள 17 பயிற்சி முகாம்களிற்கு 340 இலட்சம் ரூபா\nதீவிரவாத உரையை கேட்போருக்கு அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\n சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி\nஇன்றைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீனுக்கு எதிராக பல பெண்கள் முறைப்பாடு\n முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம்\nலட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்\nயாழில் பெருந்தொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபேருந்துகள் நாவலபிட்டி பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பை வெளியிடும் சாரதிகள்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nஅசாத் சாலியின் கருத்து சிங்கள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது\n படைத் துருப்புகளை அனுப்ப தயாராகும் அமெரிக்கா\nகாணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு\nஹிஸ்புல்லாஹ்வின் உறவினர்களது பெயரில் பாடசாலைகள் நிதிகளை ரத்து செய்ய நடவடிக்கை\nஆடை அணிதலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இன நல்லிணக்கத்துக்குப் பெரும்கேடாகும்\nயாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது\nசிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரை சந்தித்த பிரதமர்\nசீனா - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை: அமெரிக்கா ராஜதந்திர எதிர்ப்பு\nஅமைச்சர் றிசாட்டை பழித்தீர்க்க முயற்சிக்கும் எஸ்.பி.திஸாநாயக்க\nமோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் எமது நாட்டில் இல்லை\nஇன்னும் சிலருக்கு ராஜாங்க அமைச்சு பதவிகள்\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nபிரித்தானியாவி��் அடுத்த பிரதமர் யார் போட்டியில் இருக்கும் 8 பேர் இவர்கள் தான்\nகாவலரை எம்.பி பேசிய தகாத வார்த்தை... பொலீஸ் பணியை துறந்து அவருக்கு கொடுத்த பதிலடி..\nகனடியர்களை பாதுகாக்க... அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை\nதிடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி: ஏலியன்களா என குழம்பிய மக்கள்\nஜேர்மனியில் யூதர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nபிரான்ஸ் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர் சிக்கினான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/08/29180529/1007072/TamilisaiSoundararajan-PMModi-Postal-Banking-Service.vpf", "date_download": "2019-05-27T12:16:55Z", "digest": "sha1:RYU4XCVQQDU766PUYXZD6U3VVPUTTPIU", "length": 2081, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "செப்.1 முதல் இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் - தமிழிசை", "raw_content": "\nசெப்.1 முதல் இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் - தமிழிசை\nசெப்டம்பர் ஒன்றாம் தேதியன்று இந்தியா முழுவதும் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கூறினார். இந்த சேவை மூலம், சமையல் எரிவாயு மானியம், மின் கட்டணம் செலுத்துத‌ல் என அனைத்து வங்கி சேவைகளையும் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/03/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:28:39Z", "digest": "sha1:6JAMLPDRZ7B2DQ4D6U22POL3YDYXUQFR", "length": 9201, "nlines": 75, "source_domain": "coimbatorelivenews.com", "title": "மனோஜ் பாஜ்பாயி விருதுகள் நிகழ்ச்சிகளில் அவரது படங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறார், சஞ்சய் குப்தா அவரிடம் கேட்கிறார் … – இந்துஸ்தான் டைம்ஸ் – Coimbatore Live News", "raw_content": "\nமனோஜ் பாஜ்பாயி விருதுகள் நிகழ்ச்சிகளில் அவரது படங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறார், சஞ்சய் குப்தா அவரிடம் கேட்கிறார் … – இந்துஸ்தான் டைம்ஸ்\nமனோஜ் பாஜ்பாயி இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள் மற்றும் சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுடன் கௌரவிக்கப்பட்டார். இருப்பினும், “பிரதான விருதுகள்” படத்தில் அவரது படங்களுக்கு எதிராக “பாகுபாடு காட்டுவதில்” அவர் அத��ருப்தி தெரிவித்திருக்கிறார், மேலும் அவரது படங்கள் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் மிகவும் பாராட்டப்பட்டவை என்ற உண்மையை அவர் பயன்படுத்திக் கொண்டார், ஆனால் அவர்கள் இந்தியாவில் அங்கீகாரம் பெறவில்லை. சுவாரசியமாக, தொடர்ந்து வந்த தொடர்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது – திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் குப்தா மனோஜ் பரிந்துரைக்கப்படுவதற்கு நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மனோஜ் ஒரு காவிய பதிலைக் கூறினார்.\nபுதன்கிழமை பிலிம்பேர் வேட்பாளர்களுக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டு காளி குலியானின் ஒரு சுவரொட்டியை மனோஜ் ட்வீட் செய்தார்: “தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாராட்டப்பட்ட என்னுடைய அனைத்து படங்களும் பரிந்துரைக்கப்படுவதில்லை. இங்கே பெரிய முக்கிய விருதுகள் என்று, வெற்றி பற்றி மறக்க. கிரியேட்டிவ் நாட்டம் மற்றும் சுரண்டல் தொடர்கிறது\nமேலும் வாசிக்க: கிறிஸ் எவன்ஸ், ராபர்ட் டவுனி ஜே.ஆர். புதிய ட்விட்டர் பதிவுகள் பங்கு காதல்\nஎனவே தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட என்னுடைய அனைத்து படங்களும் வெற்றிபெற்றதைப் பற்றி மறந்துவிடக்கூடாத பெரிய முக்கிய விருதுகள் என்ற பெயரில் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உண்மையில் தொடரும் முயற்சிகளும் சுரண்டலும் தொடர்கின்றன ….\n– மனோஜ் பாஜ்பாயி (பாஜ்பாயி மனோஜ்) மார்ச் 13, 2019\nசஞ்சய் குப்தா ட்வீட் செய்தார், “பாய கப் சே கெஹ் ராஹ ஹூன் ஸ்டாஃப் பாகா நாச்னா கோக் லோ. தும் ஹாய் கி மன்டே ஹாய் நஹின் … “மானோஜ் பதிலளித்தார்,” ஹஹாஹா போஜ்பூரியில் பேசுகிறாள் (நீங்கள் ஒரு வயதுவந்த கிளினை வழிபட முடியாது) \nHahaha கூறி போஜ்பூரி புருஷர் பாஸ் எனக்கு (நீங்கள் ஒரு வயதுவந்த கிளி தாமதம் முடியாது) இப்போது என்ன\n– மனோஜ் பாஜ்பாயி (பாஜ்பாயி மனோஜ்) மார்ச் 13, 2019\nரன்வீர் ஷோரி, நீராஜ் கபி, ஷாஹானா கோஸ்வாமி மற்றும் முதல் அறிமுக நடிகர் ஓம் சிங் ஆகியோரின் நடிப்புக் கதாபாத்திரமான காளி குய்லியன், 2017 MAMI திரைப்பட விழாவில், அட்லாண்டா திரைப்பட விழாவில், லாஸ் ஏஞ்சல்ஸின் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 42 வது க்ளீலேண்ட் சர்வதேச திரைப்பட விழா, சிகாகோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் 2018 மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா. இந்தப் படம் திபீஷ் ஜெயின் இயக்கியிருக்கிறது.\nராம�� கோபால் வர்மாவின் சத்யா படத்தில் நடித்து வரும் நடிகை மனோஜ், அமிர்தா ப்ரித்தாமின் புத்தகம் பிஞ்சார் என்ற படத்தில் நடித்துள்ளார். ஷூல், டான்டாவ், அலிகார் மற்றும் சத்யாவிற்கு ஃபிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றார்.\nமேலும் @ htshowbiz தொடர்ந்து\nமுதல் பதிப்பு: மார்ச் 14, 2019 14:32 IST\nடைகர் ஷிராஃப், திஷா பத்தனி அன்னிய பாண்டே உடன் ப்ரஞ்ச் உள்ளார். ஹிந்திஸ்தான் டைம்ஸ் – படங்கள் பார்க்கவும்\nடிஸ்னியின் நேரடி-நடவடிக்கை 'அலைடின்' ஒரு பாக்ஸ்-ஆஃபீஸ் ஸ்பெல் – நியூஸ் இன்டர்நேஷனல்\nடி.என்.டி விமானம் மூலம் இறந்த டெல்லி மனிதன் டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஅலாதீன் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 2: டிஸ்னி ஃபிலிம் 'வலுவான முன்னணி வகிக்கிறது', 10 கோடி சேகரிக்கிறது – NDTV செய்திகள்\nகாஜல் அகர்வால் 100 நாள் சவாலாகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000014927.html", "date_download": "2019-05-27T11:11:29Z", "digest": "sha1:LQCONNOOXCPXWBTR2VZQMMKOCE6JZSAN", "length": 5552, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கடவுளின் எதிரி", "raw_content": "Home :: பொது :: கடவுளின் எதிரி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதனிமையின் இசை பனித்துளிக்குள் ஒரு பாற்கடல் (உலக இலக்கியங்கள்) அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண் கணித ஜோதிடம்\nநவீனத் தன்மையும் ரவீந்திரரும் குற்றம் புதிது பாதரஸ ஓநாய்களின் தனிமை\nEinstein The Golden Deer ஒளிநிழல் உலகம் (தமிழ் சினிமா கட்டுரைகள்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/15912-2/", "date_download": "2019-05-27T11:20:08Z", "digest": "sha1:VJD3UJBKIDLXHZNJ3KJJKNOZEWGXCC3M", "length": 8441, "nlines": 161, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நமஸ்தே ருத்ர மன்யவ – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்ன��ஸ் போட்ட�... 26/05/2019\nரிக்வேதம் பத்தாம் மண்டலம் 83வது சூக்தம், ரிஷி தாபஸ மன்யு.\nவஜ்ராயுதன் பகையை அழிப்பவன் நீ\nமன்யுவே உன்னைப் போற்றும் மானிடன்\nஉனது ஆற்றலால் தன்னை வளப்படுத்திக் கொள்கிறான்\nவெல்வோம் யாம் தாசனையும் ஆரியனையும்\nவெல்வோனும் பலவானுமான உன்னுடன் இணைந்து. (1)\n(தாசனையும் ஆரியனையும் – கீழானதும் மேலானதுமான தன்மைகளை)\nமன்யுவே (வேள்விக்கழைப்போனான) ஹோதாவும் வருணனும்\nமன்யுவே தவத்துடன் இணைந்து நீ\nஉனது நட்பான தவத்துடன் இணைந்து\nவிருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ\nசெல்வங்களை எமக்கு நல்கிடுக. (3)\n(விருத்திரர்கள் – அசுர இயல்புகள்; தஸ்யுக்கள் – ஆத்மஞானத்தை கொள்ளையிடும் சக்திகள்)\nமன்யுவே நீ வெல்லும் சக்தியுள்ளவன்\nஸ்வயம்பு பயங்கரன் பகையை அழிப்பவன்\nஅனைவரையும் பார்ப்பவன் நிலைத்திருப்பவன் வலியன்\nபோர்களிலே எமக்கு வலிமையை நல்கிடுக. (4)\nசெயலற்ற யான் உன்னிடம் கோபமானேன்\nஎன் தேகத்துடனே உள்ள நீ\nபலத்தை அளிக்க என்னிடம் வருக. (5)\nபகைவர் தொகையை அழிப்போம் யாம்\nதனிமையில் அதனை நாம் பருகிடுவோமாக.\nருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்’ (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும்.\nஅம்மன் வேடத்தில் நடிக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி..\nஅண்ணாமலை பல்கலை புதிய துணைவேந்தர் நியமனம்\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/239664053.php", "date_download": "2019-05-27T11:25:37Z", "digest": "sha1:TQYGZT5SA5W4PLYC3OHBOGCI3OVR4F3I", "length": 11614, "nlines": 82, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நியச் செலாவணி சமநிலைக்கு எதிராக கணக்கு சமநிலை", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nசர்வதேச பெருநிறுவன நிலை மூலோபாயம் விருப்பங்கள்\nஅனைத்து ���ோக்ஸ் வர்த்தக ஜோன் ஜாகர்சன் இலவச பதிவிறக்க பற்றி\nஅந்நியச் செலாவணி சமநிலைக்கு எதிராக கணக்கு சமநிலை -\nஐபி க் கா ன பே ச் சு · பங் களி ப் பு க் கள் · பு தி ய கணக் கை உரு வா க் கவு ம் · உள் நு ழை. மதி ப் பு மி க் க அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு வளங் களி ன் வழி யே.\nஎளி தா னது அல் ல. அந் நி யச் செ லா வணி உட் பா ய் ச் சல் கள் மூ லமு ம்.\n2 பி ப் ரவரி. சந் தை யை ப் பொ று த் தவரை யி ல் உற் பத் தி மற் று ம் அளி ப் பி ல் சமநி லை.\nமற் று ம் ஐக் கி ய அமெ ரி க் க டொ லரு க் கு எதி ரா ன ரூ பா ய். செ ன் ற ஆண் டு நடப் பு கணக் கு பற் றா க் கு றை வந் து, ரூ பா யி ன் மதி ப் பு 70 ஐ.\nRemote Support and Meeting services for all users. மே ற் கொ ள் ளப் படு ம் அபி வி ரு த் தி கள் அந் நி யச் செ லா வணி ஒன் றை மட் டு மே இலக் கா கக் கொ ண் டவை யா கவு ம், ஏனை ய வி டயங் கள் கணக் கி ல்.\nஅந்நியச் செலாவணி சமநிலைக்கு எதிராக கணக்கு சமநிலை. 9 அக் டோ பர்.\nசர் வதே ச வி லை கள் மற் று ம் அந் நி யச். கணக் கு ப் பற் றா க் கு றை யை க் கட் டு ப் படு த் து ம் பொ ரு ட் டு தங் க.\nஒரு நல் ல கண் டு பி டி அந் நி ய செ லா வணி ஈ. பதி ல் கள் தமது நலன் களு க் கு எதி ரா க இரு ப் பதை உணர் ந் த அதன் வலு வா ன.\nசி றி ய அந் நி யச் செ லா வணி கணக் கு ;. அந் நி ய செ லா வணி நமது பொ ரு ள் ஈட் டலி ல் மட் டு ம் வந் தது அல் ல.\nதி ரு மதி எஸ். Com technical support. அதற் கா ன பதி ல் ஏற் று மதி, இறக் கு மதி சமநி லை யி ல் மட் டு ம். 1956 டி சம் பர் 6- ல் கா லமா னா ர் தீ ண் டா மை க் கு எதி ரா க பு னே உடன் படி க் கை.\nதே வை மற் று ம் ஆண் டு களி ல் 761 டன் களா கச் சமநி லை யி ல் இரு க் கி றது. Moved Temporarily The document has moved here.\nஅணு ஆயு த பலத் தி ல் சமநி லை யை அடை ந் தது ; அதன் மூ லம் உலகத் தி ன் மீ து. இந் தி யா வி ன் அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய.\nஅந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு. அந் நி யப் போ க் கு கள், தி ரு த் தல் வா தப் போ க் கு கள் மீ ண் டு ம்.\n16 மா ர் ச். பொ ரு ளா தா ரத் தி ல் பொ ரு ள் வா ங் கு தி றன் சமநி லை அடி ப் படை யி ல். சி ல் லறை எண் ணெ ய் வி ற் பனை வி லை யை த் சமநி லை யு ம் வி லை. கணக் கி ல் கொ ள் ளு ம் அளவு பலமா ன சக் தி யா க இரு க் கி றது என் ற.\nதே சி ய நி தி க் கணக் கு கு றி த் த பு தி ய தொ டர். 14 ஏப் ரல்.\nஎரி சக் தி பா து கா ப் பு க் கு த் தே வை யா ன சமநி லை வி லை என் றா ல். 19 மா ர் ச்.\nதொ லை பே சி எண். வங் கி கணக் கு வை த் து ள் ளவர் களு க் கு ப் பா தி ப் பு ஏற��� படா தவா று பணத் தி னை த்.\nஎனவே, டா லரு க் கு எதி ரா ன ரூ பா யி ன் மதி ப் பு சரி ந் தா ல் நமக் கு த். து ணை கவர் னர் கள்.\nசமநி லை யை ப் கொ ண் டி ரு க் க வே ண் டி யி ரு க் கு ம். சி றி ய அந் நி ய செ லா வணி வர் த் தக கணக் கு ; அந் நி யச் செ லா வணி வர் த் தக லா பம்.\nசமநி லை யி ல் இரு க் கு ம் போ து இவர் வா க் களி க் கலா ம் மத் தி ய. டெ ஸ் ட் போ ட் டி யை இங் கி லா ந் து து டு ப் பா ட் ட அணி க் கு எதி ரா க.\nNikita Kucherov Bio Kucherov was a second- round pick ( No. இறக் கு மதி யை க் கட் டு ப் படு த் தி னா ல் ஏற் று மதி அடி வா ங் கு ம், அந் நி யச் செ லா வணி வரத் து படு க் கு ம், டா லர் எகி று ம் என் பதா ல் அரசா ங் கம் கொ ஞ் சம் மெ ன் மை யா கவே நடந் து கொ ள் கி றது.\n17 டி சம் பர். போ ட் டது அந் நி யச் செ லா வணி $ 500 மி ல் லி யன் அளவா கு ம் இது.\nதி ரு த் தல் வா தத் தி ற் கு எதி ரா ன நமது போ ரா ட் டத் தி ல் இந் த வெ ற் றி கள். ஆங் கி லே ய ஏகா தி பத் தி யத் தி ற் கு எதி ரா க மோ கன் தா ஸ் கரம் சந் த். இது இவ் வா றி ரு க் க, ஆட் களு க் கு எதி ரா ன கண் ணி வெ டி களை த். Kuznetsov is one of the NHL' s most electric offensive players, as he showed throughout the Stanley Cup Playoffs.\nதே சி ய நலன் களு க் கு பா தகம் ஏற் படா த வகை யி லா ன இயற் கை ச் சமநி லை யி ல் கு ழப் பம். நி று வனங் கள் பி ற அயல் நா ட் டு நி று வனங் களு டன் சமநி லை யி ல்.\nநகலனு ப் பி எண்.\nசிங்களத்தில் அந்நியச் செலாவணி வர்த்தகம் எவ்வாறு கற்றுக் கொள்வது\nஸ்பெக்ஸ் வாராந்திர விருப்பங்கள் வர்த்தகத்தை நிறுத்தும்போது\nமேம்பட்ட ஆயுத அமைப்புகள் வர்த்தக நிறுவனம்\nமுக்கிய அந்நிய செலாவணி ஹாரம் என்ன ஆகிறது\nஅந்நிய செலாவணி வர்த்தகம் கட்டுப்பாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-05-27T11:45:45Z", "digest": "sha1:SD6W5TA5ZOCGYEATOUPGJA35AUUP4QOR", "length": 8777, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதுகெலும்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுதுகெலும்பிகள் (Vertebrate) அல்லது முள்ளந்தண்டுளிகள் எனப்படுவை முதுகெலும்பு அல்லது தண���டு வடத்தினைக் கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும். இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிவளர்ச்சி அடையத் (பரிணமிக்கத்) தொடங்கின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லது இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13402", "date_download": "2019-05-27T12:14:11Z", "digest": "sha1:XVJKEWCMJMR3IZ7AEWDMUYDZY424R5O5", "length": 20302, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகளின் முடிவில்..", "raw_content": "\n« உலகம் யாவையும் [சிறுகதை] 3\nஜனவரி 27 அன்று காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த ஒரு வேகம் இந்த பன்னிரண்டு கதைகளையும் உருவாக்கியிருக்கிறது. முதல்கதை அறம். நாலைந்துநாட்களாகவே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட அந்நிகழ்ச்சி என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.அது உருவாக்கிய கேள்விகள், சங்கடங்கள், சந்தேகங்களுடன் அதை ஒரு கட்டுரையாக எழுதிவிடலாமென்று எண்ணியிருந்தேன். கட்டுரையாக எழுத ஆரம்பித்து சிலவரிகளுக்கு மேலே செல்லாமல் அது நின்றுவிட்டது. அன்று காலை ஒரு கணத்தில் அது கதை என்று தெரிந்தது. உடனே எழுத ஆரம்பித்தேன். எழுதிமுடித்து கீழே வந்து ஒரு டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே சோற்றுக்கணக்கு கதை வந்து விட்டது. உடனே மேலே சென்று அதை எழுத ஆரம்பித்தேன். எழுத எழுத என் அறைக்குள் அம்மனிதர்கள் நிறைந்து நிற்பதாக தோன்றியது. எழுது எழுது எனச் சொல்லும் கண்களுடன்.\nமொத்தம் பதினாறு கதைகள். அவற்றில் இரண்டு கதைகள் சரியாக வரவில்லை என அரங்கசாமி சொன்னார். அருண்மொழியும் அதை உறுதிப்படுத்தினாள். இரு கதைகள் முடிவுறாமல் நின்றுவிட்டன. மற்ற கதைகள் பன்னிரண்டும் இப்போது வெளியாகியிருக்கின்றன. எல்லா கதைகளும் ஒரேமூச்சில் எழுதிமுடிக்கப்பட்டவை. அச்சில் அறுபது பக்கங்கள���க்குமேல் வரக்கூடிய ஓலைச்சிலுவைகூட. இவையனைத்துக்கும் மையச்சரடு என்பது இவை உண்மை மனிதர்களின் கதைகள்தான் என்பதே.\nஇந்த நடுவயதில், அடுத்தவருடம் எனக்கு ஐம்பது நடக்கும், இதுவரை என்னைக் கொண்டுவந்துசேர்த்த பல நம்பிக்கைகளில் தேய்மானம் ஏற்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் என்னை பீடித்திருந்தது. என் இருபத்து நான்காம் வயதில் வாழ்க்கையில் ஒருவன் சந்திக்கச் சாத்தியமான எல்லா கொடும் துயரங்கள் வழியாகவும் சென்று விட்டிருந்தேன். மரணங்கள், அவமதிப்புகள், ஊரையும் மண்ணையும் உறவுகளையும் இழத்தல், அலைதல். பிச்சை எடுத்து தெருவில் வாழ்ந்தாகிவிட்டிருந்தது. உடல்நிலை சாத்தியமாக கீழ் எல்லைக்குச் சென்றுவிட்டிருந்தது.\nஅன்றொருநாள் தற்கொலைக்கெனச் சென்றேன். காசர்கோட்டில் இருந்து கும்பளா செல்லும் பாதையில். அந்த காலைநேரத்தைப்பற்றி பலமுறை எழுதியிருப்பேன். புத்தம்புதியகாக அந்த காலையைக் கண்டேன், அது என் கடைசி புலரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் என்னை அப்படிப்பார்க்கச்செய்தது போலும். அந்த பொன்னிறமான காலையில் ஒளியே உடலாக சுடர்ந்த ஒரு புழுவைக் கண்டேன். ஒளியேயான அகம் கொண்டது. அது ஒரு தரிசனம். அந்த தரிசனத்தை என் வாசிப்புகள் வழியாக நான் என் தத்துவமாக ஆக்கிக்கொண்டேன்.\nஅன்று முடிவெடுத்தேன், எனக்கு இனிமேல் துயரமில்லை என. இனிமேல் கசப்புகளும் வன்மங்களும் இல்லை என. இனி ஒரு கணத்தைக்கூட சோர்ந்தும் நம்பிக்கையிழந்தும் செலவிடப்போவதில்லை என. என் வாழ்க்கையில் ரகசியமென ஏதும் இருக்கலாகாது என. எது நானோ அது எப்போதும் வெளியேதான் இருக்கும் என. அன்றுமுதல் அதுதான் நான். என்னை உற்சாகமிழந்த நிலையில், சோர்ந்த நிலையில், ஏன் உடல்ரீதியாக களைத்த நிலையில்கூட எவரும் பார்த்திருக்கமுடியாது. இருபதாண்டுக்காலமாக என்னுடன் வாழும் அருண்மொழிகூட.\nஆனால் இன்று அனுபவங்கள் அளித்த பொதுப்புத்தி என் அகத்தை மாற்றியிருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டது. நான் இதுவரை நம்பிய இலட்சியவாதத்தை அது களிம்புமூடச்செய்திருக்கிறதோ ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு வந்த ஒரு தனிப்பட்ட கடிதம் அதைச் சொன்னது. இந்த லௌகீக உலகம் அதிகாரத்தால் இயங்குவது, அதிகாரம் பொருளால் ஆனது, பொருள் அறமீறலால் சேர்க்கப்படுவது என்பது ஓர் லௌகீக விவேகம். ஆனால் அதை நான் மு��்வைக்கும்போது என் இலட்சியவாதத்தை கைவிட்டு அதை எடுத்துக்கொள்கிறேன் என்றது அக்கடிதம்.\nஅன்றிலிருந்து ஆரம்பித்த சஞ்சலம் இது. நான் பொய்யான இலட்சியவாதத்தில் நிற்க விரும்பவில்லை. நடைமுறைப்பார்வை இல்லாமல் கனவில் வாழ்வதில் பொருளில்லை. அதிகார விருப்புறுதியால் உருவாக்கப்பட்டுள்ள மானுட வரலாற்றை யதார்த்தபோதமில்லாமல் அணுகுவது சுய ஏமாற்றாகவே முடியும். நான் வரலாற்றுணர்வை இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக எண்ணக்கூடியவன். வரலாற்றின் பெரும்பிரவாகத்தில் என் இலட்சியவாதநோக்குக்கு என்ன இடமென்று பார்த்தாகவேண்டிய நிலையை அடைந்தேன்.\nஎன்னுள் ஓடிய தவிப்பு என்பது எதையும் மழுப்பிக்கொள்ள, எதையும் மறைத்துக்கொள்ள மறுக்கும் நேர்மையின் விளைவே என நான் அறிந்திருந்தேன். ஆனாலும் ஒரு பதிலின்றி அமைய முடியாதென்றே உணர்ந்தேன். அறம் கதை ஒரு திறப்பாக அமைந்தது. இலட்சியவாதத்தில் ஊன்றி வாழ்ந்த உண்மை மனிதர்களின் வாழ்க்கை வழியாக, அவர்களை மதிப்பிடும் கண்கள் வழியாக என் வினாக்களை நானே எழுப்பிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். இந்தக்கதைகள் அனைத்தும் அந்த பொதுத்தன்மையில் அமைந்தவை.\nஇவை இலட்சியவாதத்தை ஒட்டுமொத்த வாழ்க்கையில் இருந்து பிரித்து எடுத்து வைக்கவில்லை. இலட்சியவாதம் நிற்கும் சூழலின் இருட்டுடனும் குப்பையுடனும் அது கொள்ளும் உரையாடலையே இக்கதைகள் முன்வைக்கின்றன. இலட்சியவாதம் தன் ஆற்றலால் தானே ஒளிவிடக்கூடியது, பிறிதொன்றின் உதவியின்றி நிற்கக்கூடியது. எத்தனை பிரம்மாண்டமான எதிர்விசைகளாலும் அழித்துவிட முடியாதது. அனைத்தையும் விட மேலாக அது விசித்திரமான முறையில் இன்னொருவரிடம் தொற்றிக்கொள்ளக்கூடியது. இக்கதைகளில் நான் காண்பது அதையே\nஇக்கதைகள் வழியாக நான் என்னை மீட்டுக்கொண்டேன் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். ‘-இருந்தபோதிலும்’ என்று ஆரம்பித்து நான் சொல்ல மகத்தான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன\nபெருவலி – நம்பகம் – விவாதம்\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nTags: அறம் வரிசைக் கதைகள், இலக்கியம், சிறுகதை.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க���கோலம்’ – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/author/roopan/", "date_download": "2019-05-27T11:35:01Z", "digest": "sha1:JIHP5Q5WNGH44WVZ7S6GRKGGAXNKPVPM", "length": 11367, "nlines": 85, "source_domain": "www.thaarakam.com", "title": "ஈழமதி, Author at தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபோதை தலைக்கேறி இடியன் துப்பாக்கியால் மக்களை மிரட்டியவர் கைது\nவடதமிழீழம்: வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் சந்திப்பகுதியில் நேற்று மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவரை இடியன் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப்…\nஇஸ்லாமியரின் சி.சி.டி.வி.கமரா நிலையத்திற்கு தீ, சி.சி.டி.வி வன��தட்டையும் காணவில்லை\nதென்தமிழீழம்: மட்டக்களப்பில் சி.சி.டி.வி.கமராக்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று இன்று (27) திங்;கட்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு காவல்துறை பொலிஸ்…\nUNDP நிதி உதவியுடன் இரணைதீவு இறங்குதுறை புணரமைப்பு\nவடதமிழீழம்; கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இரணைதீவுக்கான இறங்குதுறை புனரமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பொருட்கள் இரணைமாதா நகரிலிருந்து படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. பிரதேச மக்களின்…\nதொட்டிலை ஆட்டுவதுபோல் பிள்ளையை கிள்ளி விடும் ஞானசாரர்\nநாளையும் நாளை மறுதினமும் விசேட ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி முக்கியமான பல தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த தகவல்களினால் சில சமயம்…\nமுகத்தை அழகாக்க போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் ஒருவர் கைது\nபோலியாகத் தயாரிக்கப்பட்ட முகத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்களையும் (Face Whitening Cream), அவைகளைப் பொதி செய்யப் பயன்படுத்தப்பட்ட பெட்டிகள், ஸ்டிக்கர்களையும் நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேற்று (26)…\nநெற்செய்கைக்கு காணிகள் வழங்கப்படுவதில் அநீதி: விவசாயிகள் குற்றச்சாட்டு\nவடதமிழீழம்: மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் – கட்டுக்கரை குளத்து நீரினைப் பயன்படுத்தி இம்முறை சுமார் 1, 710…\nதிருமணத்திற்கு சென்று உணவருந்தாத பேரினவாத சிங்களவர்கள்: சமையல்காரர் இஸ்லாமியராம்\nசஹ்ரான் குழுவின் பயங்கரவாத தாக்குதலுடன், நாட்டில் இனங்களிற்கிடையிலான பிளவும், சந்தேகமும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. உயிர்த்த ஞாயிறின் பின்னர் இனப்பிரச்சனை விவகாரம் மூன்றாம், நான்காம் பிரச்சனையாக…\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கத் தயார்: நெஞ்சை நிமிர்த்தும் ரிஷாத்\nஎந்­த­வித குற்­றமும் செய்­யாத என்னை பத­வி வில­கு­மாறு கூறு­வதை ஏற்க நான் தயா­ரில்லை. எனக்கு எதி­ரான ந��்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற…\nமீளக்குடியேறி ஆண்டுகள் பல கழிந்தும் அடிப்படை வசதிகளே பூர்த்தியாக்கப்படாத இரணைதீவு மக்கள்\nவடதமிழீழம்: கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதே செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து…\nகிளிநொச்சியின் பாடசாலைகளில் மோப்ப நாய்கள் சகிதம் சோதனை\nவடதமிழீழம்: கிளிநொச்சி மாவட்டத்தில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் ஶ்ரீலங்கா இனஅழிப்பு இராணுவத்தினரும் இணைந்து சோதனையை முன்னெடுத்திருந்தனர். கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் பாதுகாப்பு…\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-05-27T12:24:17Z", "digest": "sha1:QZYHPDNY3PWD4QPJYBTXP2PD2KU7UL2J", "length": 8396, "nlines": 73, "source_domain": "www.thamilan.lk", "title": "விசேட செய்தி ! சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது - சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் \nஜனாதிபதி மைத்ரியின் அங்கீகாரத்துடன் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிக்க இரகசி��� நடவடிக்கையை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி குழுவொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணிலை இரகசியமாக சந்தித்து நடந்தவற்றையெல்லாம் விலாவாரியாக விபரித்திருப்பதாக மிக நம்பகரமாக அறியமுடிகின்றது.\nயூ என் பி பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சஜித்தை பிரதமராக கொண்ட அரசொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவாதம் வழங்கியதாகவும் அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் விருப்பை பெற தாம் முயற்சித்ததாகவும் சம்பந்தப்பட்ட உறுப்பினர் ரணிலிடம் விபரித்துள்ளார்.\nஆனாலும் இரகசியமாக மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்ப்பினர்களே ஆதரவு வழங்கியதால் எதிர்பார்த்தது நடக்கவில்லையென்று குறிப்பிட்டுள்ள அந்த எம் பி , இதன் காரணமாக உண்மை நிலையை உணர்ந்து கட்சித் தலைமையிடம் உண்மைகளை சொல்ல முன்வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nகளுத்துறை மாவட்டத்தை சேர்ந்த இந்த பாராளுமன்ற உறுப்பினரின் தகவல்களை கேட்ட பிரதமர் ரணில் ,இந்த விடயத்தை முன்னதாகவே தனக்கு அரச தேசிய புலனாய்வுச் சேவை கூறியிருந்ததென்றும் குறுக்குவழியில் செல்வோருக்கு உரிய நேரத்தில் உரிய படம் கற்பிக்கப்படுமெனவும் தெரிவித்திருக்கிறார் என மேலும் அறியமுடிந்தது .\nமாணவர்களை உசுப்பேற்றுவோர் தமது வீடுகளில் புலிகளின் படங்களை வைத்திருப்பதில்லை – டக்ளஸ் தெரிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை அடக்குவதற்கு வெளிநாட்டு தரப்பினர் தான் வரவேண்டும் என்றில்லை.எமது நாட்டின் பாதுகாப்பு தரப்புக்கு வன்முறையாளர்களை அடக்கிய பல அனுபவங்கள் உள்ளன..\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்களவர்கள்..\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nபௌத்த பிக்குவால் பொர���த்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கம் – இராஜதந்திரிகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி \nதமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் \nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/27/general-science-qr-code-videos-for-all-classes/", "date_download": "2019-05-27T11:37:43Z", "digest": "sha1:7IYX2VVRWXKI6SULKOZJ2BOBWD26I3Z4", "length": 10335, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "GENERAL SCIENCE QR CODE VIDEOS FOR ALL CLASSES - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article10 , 11 , 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள் , பொதுமக்கள் ஐயங்களை தெரிவிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் அறிவிப்பு\nNext articleபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-28-02-2019\nமுதல் வகுப்பு-கணக்கு- மாணவர்களுக்கு 1 முதல் 9 வரை எண்களை படிக்கவும் எழுதவும் உதவும் QR code videos\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nINSPIRE AWARD பதிவு செய்யும் வழிமுறைகள் – STEP BY STEP(முழுமையான விளக்கம்),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/474428", "date_download": "2019-05-27T12:10:59Z", "digest": "sha1:423UXKKLKUDVLZDZ7UZTR3U6QHMFTHH2", "length": 10245, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Narayanaswamy load needs of the invitation to negotiate at 5pm today ...... | கிரண்பேடியின் அழைப்பை ஏற்றார் நாராயணசாமி...... இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிரண்பேடியின் அழைப்பை ஏற்றார் நாராயணசாமி...... இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை\nபுதுச்சேரி: புதுச்சேரியில் போராட்டம் நடத்தி வரும் முதல்வர் மற்றும் அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது.\nஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் ஆளுநர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, ஆளுநர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை ஆளுநர் கிரண்பேடி ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.\nமுதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். மக்கள் பிரச்சனை முக்கியம் என்பதால் 39 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநாமக்கல் அருகே கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 9 பேர் மீட்பு\nஅறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம்\nஅடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் புதுகை ரயில் நிலையம்\nகாரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை\nவிருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்\nடெல்டா மாவட்டங்களில் கடுமையான வெயில்: கும்பகோணத்தில் இன்று 104 டிகிரி வெப்பம் பதிவு\nபெரம்பலூர் அருகே இடிந்து விழும் அபாயநிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி\nஆடு விற்பனை ஜோர்... 2 கோடிக்கு வர்த்தகம்\nகுளித்தலை தென்கரை வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர் கேடு\nபழநியில் கந்தனை தரிசிக்க 2 மணிநேரம் காத்திருப்பு... விடுமுறையால் குவிந்த பக்தர்கள்\n× RELATED ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913510", "date_download": "2019-05-27T11:59:30Z", "digest": "sha1:CT5AZHOQ6BMNQSK7QYH3N6LWMJYQHG7A", "length": 6721, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "இளம்பெண் மாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசங்கரன்கோவில், பிப். 15: சங்கரன்கோவில் வேப்பங்குளத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (48). இவரது மைத்துனர் அந்தோணிசெல்வம். இவர், வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்தாண்டு இருதயராஜின் தங்கை இறந்துவிட்டதையடுத்து சில மாதங்களாக இவரது மகள் ஜமுனாமேரி (18), அந்தோணிசெல்வம் வீட்டில் தங்கியிருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இருதயராஜ் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.\nபைக் மீது மினி லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி\nதென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு கைகொடுத்த வாசுதேவநல்லூர்\nபைக்கில் மணல் கடத்திய இருவர் கைது\nமக்களவை தேர்தலில் வெற்றி திமுக, கூட்டணி கட்சியினர் கொண்டா��்டம்\nதீ விபத்தில் லேப்டாப் ஜெராக்ஸ் இயந்திரம் சேதம்\nவசந்தகுமார் எம்பிக்கு வள்ளியூரில் வரவேற்பு\nசேர்ந்தமரம் பகுதியில் திடீர் மழை\nஓட்டு எண்ணிக்கை முடிந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிக்கு திரும்பியது\nமணக்காடு ஜீவகுமார் இல்ல திருமணம்\nசெங்கோட்டை அருகே ஓடை தடுப்பு சுவர் கட்டப்படுமா\n× RELATED இளம்பெண் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2014/09/03/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-5-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-311-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-05-27T11:57:29Z", "digest": "sha1:VIUCGNEQ32KADOK6OL6EPD2HXAN54MVW", "length": 10608, "nlines": 100, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 5 இதழ் 311 பணம் பேசிய காலம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 5 இதழ் 311 பணம் பேசிய காலம்\n1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான்\nஅவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள்.\nஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்.\nஇந்த வேதாகமப் பகுதியில் சாமுவேல் முதிர் வயதாகிப் பார்க்கிறோம். தன் வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத கற்பாறை போன்று கர்த்தருக்காக வாழ்ந்த ஒரு மனிதன் அவர். இஸ்ரவேல் மக்கள் தேவையில் இருந்த போதெல்லாம் நம்பிக்கையோடு இந்த தேவ மனிதனை நாடி சென்றனர், ஏனெனில் இவர் தம் நம்பிக்கையை பரமத் தகப்பனாகிய கர்த்தர் மேல் கட்டியிருந்தார். மக்களுடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார்.\nஆனால் அவருடைய பிள்ளைகள் அவருடைய வழியைப் பின் பற்றவில்லை என்று மிகவும் வருந்தத்தக்க ஒரு காரியத்தை நாம் இங்கு பார்க்கிறோம். ஒரு காரியத்தை இங்கு நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். சாமுவேலின் குமாரர் இருவரும் கொலை பாதகர் என்றோ அல்லது அக்கிரமக்காரர் என்றோ வேதாகமம் கூறவில்லை. அவர்களைப் பொருளாசைக்காரர் என்று கூறுகிறது. அவர்கள் நியாதிபதிகளாக இருந்த இடத்தில், ஒரு காரியத்தை செய்வதற்காக யாராவது அவர்களுக்கு பரிதானம் அல்லது அன்பளிப்புத் தொகை கொடுத்தால் அவர்கள் அந்தப் பக்கம் சாய்ந்து நியாயம் கொடுத்து விடுவார்கள்\nஇந்த காலத்தில் நடப்பது போல அவர்கள் காலத்தில் பணத்தினால் நியாயத���தை விலைக்கு வாங்க முடிந்தது. இஸ்ரவேல் புத்திரர் நடுவே பணம் பேசியது. பணக்காரர்கள் தங்கள் செயலுக்கு நியாயத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு ஏழைகளை அடக்கி விட்டனர். நாம் வாழும் இன்றைய சமுதாயம் போலவே அன்றைய இஸ்ரவேல் சமுதாயமும் இருந்தது\nநாம் படித்துக் கொண்டிருப்பது நியாயத்தை விலை கொடுத்து வாங்கிய பணக்காரர்களைப் பற்றியா இல்லவே இல்லை பணத்தை வாங்கிக் கொண்டு நியாயத்தை மாற்றிக் கொடுத்த தேவனுடைய ஊழியர்களைக் குறித்துதான் கர்த்தருடைய ஊழியக்காரர்களின் மனதில் பொருளாசை என்ற பிசாசு புகுந்து கொண்டதால் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை.\nஇந்தப் பகுதியை நான் படிக்கும்போது, சுய இச்சைகளுக்கும் பொருளாசைகளுக்கும் விசுவாசிகளாகிய நாம் எவ்வளவு தூரம் இடம் கொடுக்கிறோம் என்று சிந்தித்துப் பார்த்தேன். நம்மை சுற்றி அநேகர் அடிப்படை தேவைகளைக் கூட சந்திக்க முடியாமல் கஷ்டப்படும் போது, நாம் கண்ணில் கண்ட யாவையும் அடைய ஆசைப் படுகிறோம் அல்லவா\nஉங்களையும் என்னையும் மட்டுமல்ல இன்றைய அநேக ஊழியக்காரரையும் பிடித்து ஆட்டும் பொருளாசை என்ற பிசாசுக்கு,சாமுவேலின் குமாரராகிய யோவேலும், அபியாவும் அடிமையாகி விட்டனர். தங்களுடைய ஊழியத்தை, கர்த்தர் தங்களுக்கு அளித்த நியாதிபதி என்ற அந்தஸ்தை தவறாக உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.\nபொருளாசையால் நாம் கூடக் கர்த்தர் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கும் அவருடைய கிருபையை இழந்து விடக் கூடும்\n← மலர் 5 இதழ் 310 வீட்டுக்குள் நுழையும் போது வரும் சுகமே தனி\nமலர் 5 இதழ் 312 ஒரே அச்சில் வார்த்த மாவு போல\nமலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 616 சாட்சி சொல்லவே வேண்டாம்\nஇதழ்: 656 கர்த்தரை நோக்கிப் பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-05-27T11:34:47Z", "digest": "sha1:2RA3XJPPY27EAWSHDHKNAW2TCHKSSOXU", "length": 15131, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. எஸ். எடியூரப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. வி. சதானந்த கௌடா\nநவம்பர் 12, 2007 – நவம்பர் 19, 2007\nபோக்கனக்கெரெ, மந்திய மாவட்டம், கருநாடகம்\nஇரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள்\nபோக்கனக்கெரெ சித்தலிங்கப்பா யெதியூரப்பா (கன்னடம்: ಬೋಕನಕೆರೆ ಸಿದ್ಧಲಿಂಗಪ್ಪ ಯಡಿಯೂರಪ್ಪ, பி. பெப்ரவரி 27, 1943) பாரதிய ஜனதா கட்சியில் இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். மே 30, 2008 அன்று கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியில் ஏறினார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சர் ஆவார்[1]. முன்னதாக நவம்பர் 2007ஆம் ஆண்டு ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியுடனான கூட்டணி அரசு கவிழும் முன்பு சிறிது காலம் முதலமைச்சராகப் பணியாற்றினார்.[2]\nஇவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுனர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த யெதியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். [3]\n↑ எடியூரப்பா ஒரு பார்வை\n↑ சரணடைந்தார் எடியூரப்பா;14 நாள் காவலில் வைக்க உத்தரவு\nதினமணி தலையங்கம்: மற்றவர்களுக்கு ஒரு பாடம்\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/electric-automated-foot-step-in-cars/", "date_download": "2019-05-27T11:00:12Z", "digest": "sha1:KYQRLXA6BCTA5RFGS26KJK644OLGRUXU", "length": 7637, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "தானியங்கி ப��ி அம்சம் கொண்ட டொயோட்டா கார்!!! - Cinemapettai", "raw_content": "\nதானியங்கி படி அம்சம் கொண்ட டொயோட்டா கார்\nதானியங்கி படி அம்சம் கொண்ட டொயோட்டா கார்\nதானியங்கி படி கொண்ட கார் தற்போது ஆடம்பர வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. காரிலிருந்து இறங்க சிரமப்படும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தானியங்கி படி (automatic electronic step) மிகவும் உதவியாகவும் இருக்கும்.\nபொதுவாக கார்களில் இறங்குவதற்கேற்ப நிலையான படிகள் கொண்டிருக்கும். ஆனால் இந்த தானியங்கி படி மற்ற விலையுர்ந்த சொகுசு கார்களில் பொறுத்த முடியாதது தற்போது இன்னோவா மற்றும் ஃபார்டியுனர் காரில் பொறுத்தி கொள்ளலாம்.\nகாரின் கதவை திறந்தவுடன் தானியங்கி படி இறங்குவதற்கு ஏதுவாக தானாக இயங்கும். அதேபோல கதவை மூடும் போது தானாகவே காருடன் இணைந்து கொள்ளும். தானியங்கி படி அமைப்பதற்கு எந்த வித வயர் கட்டிங் இல்லாமல் செய்து தரப்படும் மேலும் இந்த தானியங்கி படிகளுக்கு இரண்டு வருட உத்திரவாதத்துடன் கிடைக்கும்.\nமேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 98406-08835\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/126521", "date_download": "2019-05-27T11:08:41Z", "digest": "sha1:IZRG6QD6CKQXV2ETSZQCR6ZCBGTUE7YH", "length": 6066, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "திடீரென வீதிகளில் மயங்கி விழும் மக்கள்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை திடீரென வீதிகளில் மயங்கி விழும் மக்கள்\nதிடீரென வீதிகளில் மயங்கி விழும் மக்கள்\nதிடீரென வீதிகளில் மயங்கி விழும் மக்கள் அவசரமாக விடுக்கப்பட்டுள்ள அதிமுக்கிய எச்சரிக்கை\nதற்போது நிலவும் அதிதீவிர வெப்பமான காலநிலை குறித்து வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழர் தாயகப் பகுதிகளில் அதிகளவான வெப்ப நிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசமகாலத்தில் 45 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவழமையை விடவும் கடும் வெப்பநிலை காரணமாக பலர் வீதிகளில் மயங்கி விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.\nகிழக்கு மாகாணத்தில் பல்வேறு மக்கள் சரும நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவீடுகளில் இருப்போர், வாகனங்களில் பயணிப்போர் ஓரளவு தப்பிக்கின்ற போதிலும், வீதியால் நடந்து செல்வோர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.\nதற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையை அடுத்து, வெயில் நிலவும் போது வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஉடலுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nNext articleயாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் பலி\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:09:44Z", "digest": "sha1:S6F5BLPEGWNLOTJG37A5UWV7GOMJXXEN", "length": 10601, "nlines": 95, "source_domain": "www.thaarakam.com", "title": "கவிதைகள் Archives - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஅந்த இடம் எனக்குத் தெரியும்\nஅந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள்…\nபத்தலையோ….பத்தாண்டுகள் திரும்பலையே…பார்வையின்னும்…….- சுதர்சினி நேசதுரை\nஅண்டமதில்புவிஒன்று கண்டமதில்தீவொன்றாம் சின்னஞ்சிறியஈழமொன்றின் சத்தமொன்றும்கேட்கலையோ…… கூடுகட்டிவாழ்ந்திருந்த கூடிஆடிமகிழ்ந்திருந்த குருவிகளின்ஈனவொலி குவலயத்தின்காதில்விழவில்லையோ…… பார்ஆண்டபழந்தமிழன்…\nமீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்\nமுள்ளிவாய்க்கால்....... ஆண்ட தமிழினம் மாண்டு போன ஈழத்துக் கரை துரோகத்தால் துண்டாடப்பட்ட தமிழர் நிலம் கொத்துக் கொத்தாய் குண்டு விழுந்து தமிழர் உயிர் குடித்த நிலப்பரப்பு ஆண்டுகள் பத்தாயினும் மறக்குமா தமிழினம் அந்த இனப்படுகொலையை\nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவோம் .\nநீங்கள் எனது சகோதரியை கற்பழித்து கொலை செய்யலாம் – அவள் மார்பகங்களை உங்கள் சப்பாத்துக்களால் மிதிக்கலாம். நீங்கள் எனது தோழர்களின் கைகளை கட்டி அவர்களது நெற்றியில் துப்பாக்கியால் சுடலாம். நீங்கள் எங்கள் இளைஞர்களின் கண்களை பிடுங்கி அவர்கள்…\n.. – சிவதர்சினி ராகவன்\nவரலாற்று நாயகன் தளபதி சொர்ணம்\nகுன்றென நின்றவனே குடையெனப் பணிந்தவனே மன்றினில் உயர்ந்தவனே – மக்கள் மனதினில் பதிந்தவன் நீ. கறையில்லாப் புகழ் கண்டவனே கலங்காத உள்ளம் கொண்டவனே சந்தன மரத்தைப் போன்று – நீ தேய்ந்து பிறர்க்கானாய். துன்பக் கடலைக் கடக்கவல்ல தோணியாக எம்முன்…\nகவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது.\nதிரு வேந்தன்\t May 2, 2019 0\n“நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று.. இனி என்ன “காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும் “காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும் சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும் சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும் புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும் புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும்\nஆச்சிகளே கவனமெணை இந்திய இராணுவ அறுவார் வரப்பெறாங்களாம்\nஆச்சிகளே கவனமெணை அறுவார் வரப்பெறாங்களாம்... இந்தி இராணுவம் இலங்கைக்கு வரப்போறதாய் செய்திகள் உலாவுது. எங்கள் ஊரின் ஆச்சிகள் கூட வீட்டை விட்டு வெளிவரமுடியாத அவல நிலை இனி வரப்போகுது. சோதனை எண்ட பெயரில் வீட்டுக்குள் புகுவதும்…\nகட்டாக் காலி நாய்களுக்கு ஓர் காப்பகமாமே\nஒட்டகங்கள் கூடராத்தில் தலை விடவில்லை ஒட்டகங்களை தேடிப்போய் கூடாரம் அடித்தன……… கடாரம் வென்ற சோழனின் குடிகள் ஒட்டகங்களை தேடிப்போய் கூடாரம் அடித்தன……… கடாரம் வென்ற சோழனின் குடிகள் வந்த வெள்ளம் நின்றதால் பெருகின நோய்காவிகள் வந்த வெள்ளம் நின்றதால் பெருகின நோய்காவிகள் பாவிகளே நீ வாக்குப் போட்டவனே உனக்கு…\nஏக்கத்துடன் திரியும் உங்கள் முகங்களைக்காண எங்கள் இதயமும் வலிக்கின்றது. மூட்டைத்தூக்கி மூன்று காசு உழைத்து மரமேறி மாடாய்த் தேய்ந்து உரமேறிய உங்கள் வியர்வையால் நிலமேகிப் பயிர் செய்து தேடிய…\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/Programs/ArithmeticCharacter/2018/08/11220334/1005649/AyuthaEzhuthu-Cauvery-Water-Waste-Tamilnadu.vpf", "date_download": "2019-05-27T12:33:45Z", "digest": "sha1:N7ROPC7ONGHW25LLC5Y2I4IJBMJVTATB", "length": 2083, "nlines": 25, "source_domain": "www.thanthitv.com", "title": "(11.08.2018) ஆயுத எழுத்து : கடலில் வீணாகும் காவிரி : தமிழகம் செய்ய வேண்டியது என்ன...?", "raw_content": "\n(11.08.2018) ஆயுத எழுத்து : கடலில் வீணாகும் காவிரி : தமிழகம் செய்ய வேண்டியது என்ன...\n(11.08.2018) ஆயுத எழுத்து : கடலில் வீணாகும��� காவிரி : தமிழகம் செய்ய வேண்டியது என்ன...\nசிறப்பு விருந்தினராக - சிவசுப்ரமணியன், நீரியல் வல்லுனர்// வினோபா பூபதி, பா.ம.க//ஜவகர் அலி, அதிமுக ஆதரவு\n* 40வது முறையாக நிரம்பிய மேட்டூர் ஆணை\n* தேக்கி பயன்படுத்த அரசின் நடவடிக்கை என்ன\n* தடுப்பணை எங்கே என கேட்கும் ராமதாஸ்\n* ஒரு பக்கம் வெள்ள அபாயம் மறுபக்கம் வறட்சி நிவாரணமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/kadamaan-paarai-first-look-teaser-launch/", "date_download": "2019-05-27T13:02:14Z", "digest": "sha1:52TXVL4443PK4TTKSIB3FOYGI3BUM7Y7", "length": 8261, "nlines": 101, "source_domain": "livetamilcinema.com", "title": "Kadamaan Paarai First look & Teaser Launch", "raw_content": "\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nகாதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது\nமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nகதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,\nகலை – ஜெயகுமார் / நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்\nஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.\nபடம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…\nகலூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதி���ாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.\nபடப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nபுனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147704", "date_download": "2019-05-27T12:22:10Z", "digest": "sha1:MJPFF2WFS7IACQPI26HC6DVDGRWLKSCP", "length": 18873, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிப் படுகொலை!!: அக்காவும் தம்பியும் கைது!! | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டிப் படுகொலை: அக்காவும் தம்பியும் கைது\nகடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 அகவையுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுண்ணாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.\nஇச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த 23.05.18 அன்று முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உள்ள பனங்கூடல் ஒன்றுக்குள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞனின் உடலம் காணப்பட்டுள்ளது\nகுறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் பொலீஸ் நுண்புலனாய்வு பரிசோதகர்கள், சட்டவைத்திய அதிகாரி, நீதிபதி முன்னிலையில் உடலம் காணப்பட்ட ��டங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உடலத்தினை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் பொது மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள்.\nஅங்கு மருத்துவ அறிக்கையில் கழுத்தில் கூரியஆயுததத்தால் வெட்டப்பட்டு அதிகளவான குருதிபோக்கு காரணமாக இறந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கொலையுடன் தொடர்புடையவரை கைதுசெய்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அதிகாரி வசந்த கந்தேவத்த உதவி பொலீஸ் அத்தியட்சகர் மயூரப்பெரேரா தலைப்பொலீஸ் பரிசோதகர் லால் சந்திரசிறி இவர்களின் ஆலோசானை உத்தரவிற்கு அமைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எச்.கே.கங்காநாத் அவர்களின் தலைமையில் பொலீஸ் உத்தியோகத்தர்களான\nரி.சுபாஸ்,கருணாரெத்தின,சமரசிங்க,எம்.சுரேன்ராஜ்,வாசனா,கே.நிரூயன்,ஆர்.கருணாரத்ன,லக்மல் ஆகியோர் கொண்ட அணியினர் தீவிர விசாரணைகளையும் தேடுதல்களையும் முன்னெடுத்துள்ளார்கள்.\nகடிகாயத்தை வைத்து ஆராய்ந்த பொலீஸார்.\nஇன்னிலையில் குறித்த உயிரிழந்தவரின் உடலில் வயிற்றில் வலதுபக்கத்தில் கடிகாயம் ஒன்றுகாணப்பட்டுள்ளது இதனை வைத்து முல்லைத்தீவு பொலீஸார் ஆராய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.\nஇதன்படி முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் மதுபோதையில் தகராறு மற்றும் குடும்ப பிரச்சனைகாரணமாக கடிக்கப்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.\nசெல்வபுரத்தினை சேர்ந்த குறித்த நபரை சென்று பார்த்தபோது அவர் அந்த பகுதியில் இல்லாத நிலையில் அவரை கண்காணிக்கும் நடவடிக்கையில் பொலீஸார் ஈடுபட்டுள்ளார்கள்.\nகுறித்த நபர் முல்லைத்தீவு பகுதிக்குள் வந்துள்ளமை பொலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது இன்னிலையில் 31.05.18 அன்று முல்லைத்தீவில் இருந்து வட்டுவாகல் பாலம் ஊடாக நடையில் சென்ற குறித்த சந்தேக நபரை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.\nஅவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து உயிரிழந்த இளைஞனின் தலைக்கவசம், பணப்பை, மற்றும் கொலைக்காக பயன்டுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட கொலையாளி பயன்படுத்திய பொருட்களை மீட்டுள்ளதுடன் குறித்த கொலைக்குற்றவாளி உயிரிழந்த இளைஞனின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை அறுத்து யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் உள்ள அவரது அக்காவிடம் கடையில் அடைவு வைத்து தருமாறு கொடுத்துள்ளார்.\nஇந்த கொலை மற்றம் களவிற்���ு உதவியதாக முல்லைத்தீவு பொலீஸார் யாழ்ப்பாணம் மின்சாரநிலைய வீதி சுண்ணாகத்தில் வசிக்கும் குற்றாவாளியின் அக்காவின் வீட்டிற்கு சொன்று விசாரித்து அவரை கைதுசெய்துள்ளதுடன் குறித்த தங்தசங்கிலியினையும் மீட்டு வந்துள்ளார்கள்.\nஇன்னிலையில் குறித்த இரண்டு குற்றவாளிகளையும் 01.06.18 அன்று முல்லைத்தீவு மாவட்டநீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.\nPrevious articleகிளிநொச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பொலிஸ்\nNext articleராஜாவை ஏன் எப்போதும் கொண்டாடத் தோன்றுகிறது எனில்… இதற்காகவும் தான்\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி சாய்ராம் ஜெயராமன\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11007256", "date_download": "2019-05-27T11:47:17Z", "digest": "sha1:T3LCGQ4EACKQE7X6WA3KMTB2MRUVUIFJ", "length": 79971, "nlines": 859, "source_domain": "old.thinnai.com", "title": "உலகங்கள் விற்பனைக்கு | திண்ணை", "raw_content": "\nராபர்ட் ஷெக்லி தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா\n(Robert Shecley- 1928-2005) -அமெரிக்க எழுத்தாளர். கேலக்ஸி என்ற அறிவியல் புனைகதைகளுக்கான இதழில் முதல் அறிவியல் புனைகதையை தமது பதினெட்டு வயதில் எழுதியிருந்தார். 1950லிருந்து தீவிரமாக எழுதத் தொடங்கிய அவர் சிறுகதைகள் பெருங்கதைகளென நிறைய படைத்திருக்கிறார். அவரது படைப்புகள் மனிதவாழ்க்கையின் அபத்தங்களுக்கெதிராக கடுமையான விமர்சனமாகும். Journey beyond Tomorrow(1962), Dimension of Miracles, (1968) ஆகியவை அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை. The Store of the Worlds(1959) என்ற இச்சிறுகதை, தற்போதுள்ள பொருளாதாரச் சூழலுக்கும் எத்தனைக் கச்சிதமாக பொருந்துகிறதென்று வாசிக்கிறபோது புரியவரும்.)\nஒருவழியாக சாம்பல்நிற இடிபாடுகளையெல்லாம் கடந்து கடைசியாக அந்த இடத்திற்கு வந்ததும், ‘உலகங்கள் விற்பனைக்கு’ என்ற பெயர்ப்பலகைகொண்ட அக்கடை சட்டென்று எதிர்கொண்டது. மரப்பலகைகள், மோட்டார் வாகனங்களின் ஓட்டை உடைசல்கள், நெளிந்தும் வளைந்துமிருந்த உலோகத்தகடுகளுகள், பழைய செங்கற்களிலான தடுப்புகளென்று கடை அச்சு அசலாக நண்பர்களின் தகவல்களுக்குக் கச்சிதமாக பொருந்தியது.\nதம்மையாரும் பின்தொடர்ந்து வந்திருக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் மிஸ்டர் வைய்ன் தலையைத் திருப்பி வந்தவழியைப் பார்த்தார். ஒருவருமில்லை என்ற திருப்தியில் கைவைசமிருந்த பொதியை இறுகப் பிடித்தபடி, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். இத்தனை துணிச்சல் தமக்கு எங்கிருந்து வந்ததென்று அவருக்கு வியப்பு.\n வாங்க.. என்ற கடைகாரரைப் பார்த்தார். சிறிய கண்கள், நல்ல உயர���். வயது முதிர்ந்தவர் என்பதோடு பலே ஆசாமியாகவும் தெரிந்தார். டாம்க்கின்ஸ் என்ற பெயர்கொண்ட அவரைப்பற்றிய தகவல்களிலும் நண்பர்கள் உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள். மனிதர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாற்காலியின் முதுகுப்பக்கமாக கரும்பச்சைநிறத்தில் ஒரு கிளியொன்று உட்கார்ந்திருந்தது. கூடுதலாக அங்கே ஒரு நாற்காலியும் மேசையுங்கூட இருந்தன. மேசைமீது ஒரு சிரிஞ்சியும் துருபிடித்த ஊசியொன்றுமிருந்தன.\n– உங்கள் கடையைப் பற்றி நண்பர்கள் சொல்ல நிறைய கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்.\n– அப்போது உங்களுக்கு அதற்கான விலையென்னவென்று தெரியும். புதிதாக நானெதுவும் சொல்லவேண்டியதில்லை. கொண்டுவந்திருக்கிறீர்களில்லையா\n– ஆமாமாம், என்றவாறு கைவசமிருந்த சிறுபொதியைக் கடைகாரரிடம் கொடுக்கப்போனவர் சில நொடிகள் தயங்கினார். அதற்குமுன்னே எனக்கு சில விபரங்கள் தெரிந்தாக வேண்டுமே.\n– ம்.. இங்கே வருகிறவர்கள் எல்லோருமே ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள், – தம் கிளியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினார் கடைகாரர்.\n– நீங்கள் தப்பாக எடுத்துகொள்ள மாட்டீர்களென நினைக்கிறேன். உண்மையில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் எனக்கு அதிகம்.\n ம். சலித்துக்கொண்ட கடைகாரர் தொடர்ந்தார். எனக்குவேண்டிய கட்டணத்தைச் செலுத்தினீரென்றால் உங்களுக்கொரு ஊசி ஏற்றுவேன், நீங்கள் மயக்கமடைவீர்கள். பிறகு கடையில் சிறியதொரு கருவியுண்டு அதன் மூலம் உங்கள் ஆன்மா விடுதலை பெற ஏற்பாடு செய்வேன், அது தவிர வேறென்ன, என்றவர் தமது பேச்சை கிளியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பி அதன்பக்கமாக நமட்டுச் சிரிப்பொன்றினை வெளிப்படுத்தினார்.\n– அப்புறமென்ன, ஒவ்வொரு நொடியும் தனக்கிணையாக பல உலகங்களை பூமி வெளியேற்றிக்கொண்டிருக்கிறதில்லையா அவற்றிலொன்றை உடலிலிருந்து விடுதலைபெறும் உங்கள் ஆன்மா தேர்வு செய்தாக வேண்டும்.\nஇம்முறை கடைகாரர் ஓரளவு கூடுதலாகவே எள்ளலுடன் சிரித்தார். பிறகு சட்டென்று ஒர் இளைஞருக்கான உத்வேகத்துடன் சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்.\n– நீங்கள் நம்பமாட்டீர்களென்று தெரியும். ஒன்று சொல்லட்டுமா, என்றைக்கு எரியும் சூரியனின் வயிற்றிலிருந்து பூமி வெளியேற்றப்பட்டதோ அன்றைக்கே தம்மையொத்த உலகங்களை அது படை���்க ஆரம்பித்துவிட்டது. பிரார்த்தனை மணிமாலையைக் கையிலெடுத்ததுபோல இடைவிடாமல் அது தொடர்கிறது. குளத்தில் கல்லெறிகிறபோது அடுக்கடுக்காய் பிறக்கும் அலைகள்போல சின்னவை பெரியவை, அலெக்ஸாண்டர்கள் அல்லது அமீபாக்களென வரிசைவரிசையாய் சாத்தியப்படும் வகைகளில் உலகங்கள் பூமியிலிருந்து தோன்றியவண்ணமிருக்கின்றன. தாய்பூமியைப் பற்றிச் சொல்கிறபோது அதற்கு நான்கு பரிமாணங்கள் என்கிறோம். அதன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு மூன்று பரிமாணங்கள். கணங்கள்தோறும் ஒன்று மற்றொன்றை முடிவின்றி பிரசவித்துக்கொண்டிருக்கிறது. இங்கே கோடிக்கணக்கில் உலகங்கள் இருப்பதென்பது கற்பனையல்ல நிஜம். ஆக என்னால் விடுவிக்கபட்ட ஆன்மா அவற்றிலொன்றில் சிறிது காலம் வாழ்ந்து திரும்பும்.\nகடைகாரர் பேச்சு பொருகாட்சித் திடலில் எல்லாபிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் அதிசயப்பொருள் தம்மிடமிடமிருக்கிறதென கதையளக்கும் விற்பனையாளர்களை நினைவூட்டியது. மிஸ்டர் வைய்னுக்கு அவைகளை நம்புவதா கூடாதா என்பதில் குழப்பம். தவிர வைய்ன் வாழ்க்கையில் இன்னதுதான் என்றில்லை வியப்பூட்டும் வகையில் என்னென்னவோ நடந்திருக்கிறது. அப்படியிருக்கிறபோது கடைகாரர் பேச்சையும் நம்பினால் என்ன கெட்டுவிடப்போகிறதெனவும் நினைத்தார்.\n– மிஸ்டர் டாம்க்கின்ஸ் என்னுடைய நண்பர்கள் வேறு சிலதையும் கூறினார்கள்.\n– தொழிலில் நான் சுத்தமான ஆசாமி என்றிருப்பார்கள், இல்லையா\n– இல்லை. சொல்ல வந்ததுவேறு. நான் கொஞ்சம் வெள்ளந்தியான ஆசாமி, அதனாலே நண்பர்கள் என்ன சொன்னார்களென்றால்…. மிஸ்டர் வைய்ன் வாக்கியத்தை முடிக்கவில்லை கடைகாரர் குறுக்கிட்டார்.\n– புரியுது புரியுது, நல்ல மனிதரான உங்களிடம் அந்தரங்க ஆசைகள் சிலவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் இங்கே வழியுண்டென்று உங்கள் தப்பான நண்பர்கள் சொல்லியிருக்கக்கூடும். சரிதானே\n– உண்மை. நான் விரும்பியவற்றை அல்லது வேண்டியவற்றை இந்த அனுபவக்காலத்தில் பெறலாமென்று நர்கள் கூறியிருந்தார்கள்.\n அப்படி இல்லையெனில் இதிலே உங்களுக்கு என்ன லாபம். உங்கள் ஆன்மாவிற்கு என்னவெல்லாம் ஆசைகளுண்டோ அவைகளெல்லாம் உங்களுக்குக் கிட்டும். நீங்கள் தேர்வு செய்யவிருக்கிற உலகம் உங்கள் ஆன்மாவின் விருப்பங்களைச் சார்ந்தது. இன்னும் சொல்லப்போனால் மிகவும் இரகச���யமான, தீராத ஆசைகளையெல்லாம் தீர்த்துவைப்பதுதான் இதன் உண்மையான நோக்கம். உதாரணமாக வெகுநாட்களாக கொலைசெய்யும் ஆசையிருந்து அதைத் தள்ளிப்போட்டு வந்தீர்களென்றால் அதைக்கூட இப்போது பூர்த்திசெய்துகொள்ளலாம்.\n– அய்யய்யோ சத்தியமா அதுபோன்ற ஆசைகளெல்லாம் என்னிடத்திலில்லை.\n– மனிதர்வதையிலும், கொடூரமாக கொலைபுரியும் செயல்களிலும் ஆர்வம்காட்டிய சீசரையோ, சேடையோ அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு உதாரணபுருஷர்கள் இருப்பின் அவர்களையோ மிஞ்சும் விதத்தில் இரத்தம்சொட்டசொட்ட கொலையொன்றைச் செய்து ஆறுதல் அடைவதற்கான உலகமொன்றை தேர்வுசெய்யலாம். அல்லது உலமனைத்தும் தங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருக்கவேண்டுமென்ற கனவுகள் ஏதேனும் உண்டென்றால் கடவுளாகவு மாறலாம். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் ஜெகன்மாதாவாக அவதாரமெடுத்து இரத்த சாந்தி பெறலாம் அல்லது கருணையும் ஞானமுங்கொண்ட புத்தராக மாறலாம். எதுவென்றாலும் உங்கள் விருப்பம்.\n– அப்போது வேறு ஆசைகளிருக்கிறதா இங்கே எதுவும் கிடைக்கும். குறிப்பிட்டுச்சொல்ல இயலவில்லை என்றாலும் பிரச்சினைகளில்லை. அதிலொன்று இதிலொன்றென கலந்தும் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். சொர்க்கம் நரகம், வகைவகையான பாலியியல் இன்பங்கள், பெருந்தீனியாளர்க்கு உணவுவகைகள், போதை, காதல், புகழ்..உங்களுக்கு எதுவேண்டும் சொல்லுங்கள்\n– தவிர ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் ஏராளமான உட்பிரிவு விருப்பங்கள், விருப்ப பரிமாற்றங்களென்று இருக்கின்றன, அவற்றை நான் பட்டியலிடவில்லை. திட்டவட்டமாக இதுதானென பிரித்து அறியமுடிமெனில் நல்லது. அச்சமின்றி தீவொன்றில் வாழநேரும் உயிரொன்றின் எளிமையும் இனிமையுமான அனுபவத்தைக்கூட விரும்பினால் பெறமுடியும்.\n– இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்- முதன்முதலாக மிஸ்டர் வைய்ன் தமது திருப்தியைத் தெரிவித்துக்கொண்டார்\n– அந்தரங்க ஆசைகளை பலர் அலட்சியம் செய்துவிடுகிறார்கள், அது நல்லதல்ல. முயற்சியின்போது உயிரிழக்கும் அபாயமுண்டு என்பதையும் நான் மறக்காமல் உங்களிடம் சொல்லிவிடவேண்டும்.\n மிஸ்டர் வைய்ன் கேள்வியில் பதட்டமிருந்தது.\n– அடிக்கடியென்று சொல்ல முடியாது. ஆனால் எப்போதாவது அப்படி நேர்வதென்னவோ உண்மை.\n– எனக்குச் சாகவேண்டுமென்ற ஆசைகளில்லை.\n– கவலைப் படாதீர்கள். ம��க மிக அரிதாகத்தான் அது நடக்கிறது. மிஸ்டர் வைய்ன் கைவசமிருந்த பொதியின்மீது மீண்டும் கடைகாரர் கவனம் சென்றது.\n– கவலைப் படவேண்டாமென்கிற உங்கள் வார்த்தைகளை எந்த அளவிற்கு நம்புவதென தெரியவில்லை. நீங்கள் வாங்குகிற கட்டணமும் அதிகம். எங்கள் சேமிப்புகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு நீங்கள் போடுவதென்னவோ ஒரே ஒரு ஊசி, அதைத் தொடர்ந்து ஒரு கனவு. ஒரு டோஸ் ¦ரோயினுக்காக அலங்காரமான உங்கள் வாக்குறுதிகளை நம்பி, கடினமான வாழ்க்கைக்கிடையில் மிச்சம்பிடித்ததை மொத்தமாக உங்களிடம் கொடுக்க முடிவெடுப்பது அத்தனை சுலபமல்ல, ரொம்பவே யோசிக்கவேண்டியிருக்கிறது.\n– என்ன நடக்கிறது என்று அனுபவித்து பார்த்தபிறகு சொல்லவேண்டிய விஷயம். செய்யவிருக்கும் பயணமோ, காணவிருக்கும் கனவுகளோ அனைவருக்கும் ஒன்றுபோலவே இருக்காதென்று நான் உத்தரவாதம் தர முடியும். சொல்வதை உறுதிபடுத்துவதுபோல ட்டாம்ப்கின்ஸ் உதட்டில் புன்னகை.\n– இந்த அனுபவம் உண்மையென்றால், ஏன் எனக்கு விருப்பமான அந்த உலகத்திலேயே என்னை விட்டுவைக்கக்கூடாது\n– உங்கள் கோரிக்கையைக் கட்டாயம் அடுத்தகட்டமாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறேன். இப்படியெல்லாம் சிலயோசனைகள் இருப்பதாலேயே கூடுதல் கட்டணத்தை வாங்கவேண்டியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கென்று உபகரணங்கள்தேவை. நிறைய முதலீடு வேண்டும். இதில் உங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. உங்களைப் போன்றவர்களுக்கென்று நிரந்தரமாக ஒரு சாலைஅமைத்துதரும் முயற்சியும் உண்டு. பூமியோடு சம்பந்தப்பட்ட மனிதரின் தொப்புழ்க்கொடி உறவை துண்டிப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல, நான் ஏற்கனவே பலமுறை முயன்று தோல்விகண்டிருக்கிறேன். சிலசமயங்களில் மரணங்கள்மூலமாகத் தந்திரமாக அதைத் சாதித்துக்கொண்டதுண்டு என்று சொல்லலாமேயன்றி, வேறு வழிகளில்லை. ஆனாலும் நான் சோர்ந்துபோகமாட்டேன்.\n– அப்படியொன்று நடந்தால் உங்களைப் பலரும் பாராட்டுவார்கள். உங்கள் புகழ் உலகெங்கும் பரவும்.\n– நீங்கள் சொல்வது புரிகிறது. அப்படி நடந்தால், அபாயத்திலிருக்கும் பலரையும் மீட்டு நம்பகமான ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லும் தலைவாசலாக இத்தரித்திரம்பிடித்த கடை மாறக்கூடுமென நினைக்கிறீர்கள். எலிகளும் புழுக்களும் மிகுந்த துர்நாற்றம்பிடித்த இப்பூமியிலிருந்து விடுபட்���ு ஒவ்வொருவரும் கனவுகாணும் பிடித்தமான ஓருலகைத் தேர்வு செய்து அங்கேயே வாழ்தல் நல்லதென்பது உங்கள் எண்ணம்.\nதேவையற்ற பேச்சு எதற்கென்று கடைகாரர் நினைத்திருக்கவேண்டும். தமது தொழிலுக்கு நேர்மையாக நடந்துகொள்ள தீர்மானித்தவர்போல உரையாடலை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி:\n-எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன். இங்குள்ள நரகவாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக மனிதர்களைத் தப்பிக்கவைக்கும் மார்க்கத்திற்கு தற்போதைக்கு என்னிடம் பதிலில்லை. உயிரிழக்கும் அபாயங்களும் அதிகமில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்குமென சொல்லமுடியாது. ஒருவேளை எனது முயற்சிகளுக்குப் பலனில்லாமலும் போகலாம். என்னால் முடிந்ததெல்லாம் உங்களுக்கு சில நாட்களுக்கு விடுதலை அளிப்பது. புத்தம்புது புகையை ஒரு மிடறு விழுங்கிப்பாருங்கள். உட்கொண்டவுடன் மனதிலிருக்கிற இரகசிய ஆசைகளை ஒருமுறை பரிசீலனை செய்யுங்கள். என்னுடைய கட்டணம் எவ்வளவு என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததுதான். சரக்கில் திருப்தியில்லையென்றால், கட்டணமாக செலுத்தியவற்றைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.\nகடைகாரர் கூறியவற்றை அக்கறையுடன் கேட்ட மிஸ்டர் வைய்ன்:\n– நேர்மையான பேச்சு. இன்னுமொரு சந்தேகம், அனுபவத்தில் முடிவில் நமது ஆயுளில் பத்தாண்டுகள் குறையக் கூடுமென்று என் சிநேகிதர்கள் கூறியிருந்தார்கள், அப்படியா\n– மோசமான பின்விளைவுதான், ஏற்றுக்கொள்கிறேன். இல்லையென்று மறுக்கப்போவதில்லை. அப்படியான விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல, அதற்கு கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க முடியாது. எனது வழிமுறையில் சிலருக்கு நரம்பு மண்டலங்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகின்றன. அதன் விளைவாக மனிதர் வாழ்நாளும் குறுகிப்போகிறது. நமது அரசாங்கமும் அதைக் கருத்திற்கொண்டே இம்முறையை கடுமையாக எதிர்க்கிறது.\n– ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் உங்களைமட்டும் குற்றஞ் சொல்ல என்ன இருக்கிறது.\n– இல்லைதான். எனது முறைகள் சட்டத்திற்குப் புறம்பானவையெனச் சொல்கிறார்கள். ஆனால் அச்சட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளும் ஊழியர்களும் பிறமனிதர்களைப்போலவே இந் நரக வாழ்க்கையிலிருந்து விடுபடவேண்டுமென்று நினைக்கிறார்கள் என்பது உண்மை.\n– உங்கள்மீதான குற்றச்சாட்டிற்கு நீங்கள் வாங்குகிற கட்டணமும் ஒரு காரணமாக இ���ுக்கவேண்டும். கணநேரம் காணவிருக்கும் விலையுயர்ந்த கனவுகளுக்காக ஆயுளில் பத்தாண்டுகாலத்தை இழக்க தயாராக இருக்கவேண்டுமென்கிறீர்கள், கொஞ்சம் யோசித்துத்தான் ஆகவேண்டும். கையிலிருந்த பொதியை இறுக்கமாகப் பிடித்தபடி, மிஸ்டர் வைய்ன் முனுமுனுத்தார்.\n– வழிநெடுக கொஞ்சமென்ன நிறையவே யோசியுங்கள். கடைகாரரிடமிருந்து இயல்பாக பதில் வந்தது.\nதிரும்ப பயணித்தபோது, வழியெங்கும் மிஸ்டர் வைய்ன் கனவுகளில் சஞ்சரித்தார். போர்ட்வாஷிங்டனில் இரயில் நின்றதுகூட தெரியாமல் சிந்தனை வயப்பட்டிருந்தார். இரயில் நிலையத்திலிருந்து காரில் வீட்டிற்குத் திரும்புகிறபோதுகூட கடைகாரரின் தந்திரமான முகமும், சொப்பன உலகங்களும், நிறைவேற்றிக்கொள்ளவேண்டிய அந்தரங்க ஆசைகளும் இடைவிடாமற் நினைவில் தோன்றி அவரை அலைக்கழித்தன. எல்லாமே வீட்டை அடையும்வரைதான். இவருக்காகக் காத்திருந்த மனைவி ஜேனட் வீட்டுக்குள் நுழைந்தாரோ இல்லையோ, வேலைக்காரி அதிகம் மது குடித்திருந்ததாகக் கூறி, அவளை கண்டிக்க வேண்டுமென்றாள். டோமி என்கிற மகனுக்கு மறுநாள் வீட்டிலிருந்து படகை நீரில் இறக்க அப்பாவின் உதவி வேண்டுமாம். சிறுமியான மகளுக்குத் தனது மழலையர் பள்ளியில் அன்றைக்கு என்ன நடந்தது என்பதை விபரமாகத் தந்தையிடம் சொல்லியாகவேண்டும்.\nவைய்ன் வேலைக்காரபெண்ணை பக்குவமாகக் கண்டித்தார். நீரில் இறக்குவதற்கு முன்பாக மகன் படகிற்கு பாதுகாப்பிற்காக அடிக்கப்படும் பெயின்ட்டொன்றை உடனிருந்து அடித்தார். பிற பிள்ளைகளோடு தனக்கேற்பட்ட அனுபவங்களைக் பெகி கூற அமைதியாகக் கேட்டார். வீட்டிலிருந்த சிறியவர்களெல்லாம் ஒருவழியாக உறங்கச் சென்றதும், கணவும் மனைவியுமாக வரவேற்பறையில் தனித்து இருந்தார்கள். ஜேனட் அவருக்கேதேனும் பிரச்சினகளா\n– உங்கள் முகத்தைப் பார்க்க அப்படித்தான் தெரிகிறது. அலுவலகத்தில் ஏதேனும் நடந்ததா\nஜேனட் என்றில்லை, பிறமனிதர்களிடங்கூட ‘உலகங்கள் விற்பனைக்கு’ என்ற அதிசயமான பேர்கொண்ட கடைக்குச் சென்றுவந்ததையும் அங்கே டாம்க்கின்ஸ் என்ற வியாபாரியைச் சந்திக்க நேர்ந்ததையும் மிஸ்டர் வைய்னுக்குச் சொல்ல விருப்பமில்லை. அதுமட்டுமல்ல இப்பூமியில் வாழ்கிற ஒவ்வொரு மனித உயிரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் தங்கள் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள அங்கே போகவேண்டுமென்று வைய்ன் நினைத்தார். ஆனால் ஜேனட் போன்ற திடமான சிந்தனைகொண்ட பெண்களை நம்பவைப்பது எளிதில்லையென்று அவர் அறிவார்.\nமறுநாள்முதல் குவிந்துக்கிடந்த அலுவலகப் பணிகளில் மிஸ்டர் வைய்ன் மூழ்கிப்போனார். மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசிய கண்டத்திலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. அந்தரங்க ஆசைகள், அவைகளை நிறைவேற்றும் வகை, கட்டணத்திற்கென்று தம் கையிருப்பினை மொத்தமாகக் கொடுப்பது, பத்தாண்டுகால ஆயுளை கண நேர சுகத்திற்காக தியாகம் செய்வதென அவ்வளவையும் மறந்து அலுவலகப் பணிகளில் மூழ்கினார். சில நேரங்களில் வயதான டாம்க்கின்ஸை நினைக்க கோபமும் வந்தது. ‘அவன் கிடக்கிறான் பைத்தியக்காரன்’ எனச் சொல்லிக்கொண்டார்.\nவார இறுதி டோமியுடன் என்றாயிற்று. இருவருமாக படகில் கழித்தார்கள்; இத்தனைவருடங்களுக்குப் பிறகும் படகு நன்றாகவே நீரில் மிதந்தது. ஒரு சொட்டு நீர்க்கூட உள்ளே புக இல்லை. டோமிக்கு சிறியதொரு சொகுசுப்படகு வாங்கவேண்டுமென்று விருப்பம். மிஸ்டர் வைய்ன் அதைக் கடுமையாக ஆட்சேபித்தார். பங்குச் சந்தை மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பினால் அடுத்த ஆண்டு அது பற்றி யோசிக்கலாமென்றும் அதுவரை பழையபடகை வைத்தே ஒப்பேற்றுவோமென்றார்.\nமாலை வேளைகளில் எப்போதாவது ஜேனட்டும் அவருமாக படகுசவாரி செய்வதுண்டு. சிலுசிலுவென்று வீசும் காற்றுடனும், அமைதியாகவும் அந்நேரத்தில் லாங் ஐலண்ட் நீர்ச்சந்தி இருப்பதுண்டு. பொன்னிறத்தில் ஜொலிக்கும் முழுநிலவைத் தேடி பயணிக்கும் படகுபோல எச்சரிக்கை மிதவைகளை ஒட்டி படகு நிதானமாக வெகு தூரம் நீரில்செல்லும்.\n– உன்னிடத்தில் ஏதோ பிரச்சினைகளிருக்கிறது, வைய்ன். ஜேனட் அவரிடம் அடிக்கடி உபயோகிக்கும் வாக்கியம்.\n– நீ நினைப்பது போல இல்லை, டியர்\n– பொய். நீ எதையோ மறைக்கிறாய்.\n– எதையும் மறைக்கவில்லை, உண்மை.\n– சத்தியம் செய்யேன் பார்ப்போம்.\n– உன் வார்த்தைகளை நம்பறேன். என்னை அணைத்துக்கொள். நீரோட்டத்தைத் தொடர்ந்து படகு முன்னேறியது.\nவிருப்பங்களும் அதை நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளும் கவனிப்பாரற்று இருந்தன. இலையுதிர்காலம் பிறந்தது. படகு அதன் துறைக்குத் திரும்பவேண்டிய காலம். இனி அதற்கு வேலையில்லை. பங்குச் சந்தையும் ஓரளவு நிதானத்திற்���ு வந்திருந்தது. பெகிக்கு தட்டம்மை போட்டிருந்தது. தினசரி செய்திகளில் இடம்பெற்ற சாதாரண வெடிகுண்டுகள், ¨டிரஜன் வெடிகுண்டுகள், கோபால்ட் குண்டுகள் போன்ற பெயர்களுக்கிடையேயான வேறுபாடுகளைக்கேட்டு மகன் டோமி தொந்தரவு செய்தான். தந்தை தகப்பனார் தமக்குத் தெரிந்ததை விளக்கிச் சொன்னார். வேலைக்காரி திடீரென்று ஒரு நாள் சொல்லாமற் கொள்ளாமல் நின்றுபோனாள்.\nஅந்தரங்க ஆசைகளென்று ஏதேனும் உண்டா மனதை ஒரு முறைக்கு இருமுறை ஆழமாக அலசிபார்த்தால் ஒருவேளை கொலைசெய்ய விருப்பம் இருக்கலாம். அல்லது தீவொன்றில் நாட்களைக் கழிக்கலாமென்ற ஆசையும் இருக்கலாம் யார் கண்டது. ஏதாவது இருந்து தொலைக்கட்டும் தற்போதைக்கு உடனடியாகச் சில கடமைகள் அவருக்கு இருக்கின்றன. தவிர இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை என்றவகையிலும், இவரைக்காட்டிலும் எல்லாவற்றிலும் மேம்பட்டவளாக இருக்கும் மனைவிக்குக் கணவனென்ற வகையிலும் சில பொறுப்புகளிருக்கின்றன. வாய்ப்பிருந்தால் அடுத்த கிறிஸ்துமஸ¤க்கு மனதிற் புதைந்துள்ள ஆசைகளைப் பூர்த்திசெய்துக்கொண்டால் போகிறது…\nஎதுதான் நாம் நினைக்கிறபடி நடக்கிறது. நல்ல பனிக்காலத்திலா தீவிபத்து உண்டாகவேண்டும். விருந்தினர்களுக்கான அறையில் மின்கசிவினால் விபத்து ஏற்பட்டிருந்தது. விரைந்துவந்த தீயணைக்கும் படையினர் அதிக சேதாரமின்றி தளவாடங்களைக் காப்பாற்றினார்கள். மனித உயிர்களுக்குத் தீங்கில்லை. ஆனால் வீட்டை பராமரித்தலிலும் விருந்தினர்களை உபசரிப்பதிலும் அக்கறைகொண்ட குடும்பத்திற்கு தண்டனை மிகவும் அதிகம். விருந்தினர் அறையைப் புதுப்பிக்க மிஸ்டர் வைய்ன் கணிசமாக செலவிட வேண்டியிருக்க ‘உலகங்கள் விற்பனைக்கு’ என்ற கடையையும், அதன் முதலாளி பற்றிய நினைவையும் சுத்தமாகக் குழிதோண்டி புதைத்தார்.\nபங்குச்சந்தை நிலையற்றதாக இருந்தது. உலக நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பங்குச் சந்தையையும் பாதித்திருந்தது. அணுகுண்டுகள், ஏவுகணைகள், ஸ்புட்னிக்குகள் வடிவில் பிரச்சினகளுக்கு ரஷ்யா, கீரீஸ், சீனா, அரபுநாடுகள் காரணமாயின. மிஸ்டர் வைய்ன் அலுவலகத்தில் வெகு நேரம் பணிபுரிய வேண்டியிருந்தது. சில நாட்களில் இரவெல்லாங்கூட விழித்திருந்து வேலைபார்த்தார். டோமி பொன்னுக்குவீங்கியால் அவதிப்பட்டான். வீட்டின் மேற்கூரையில் ஒரு பக���தி ஓடுகளை மாற்றவேண்டிய கட்டாயம். அடுத்து வசந்த\tகாலம் பிறந்ததும் மறுபடியும் படகைத் தயார்செய்யவேண்டும்.\nஒராண்டுகாலம் கடகடவென்று ஓடிவிட்டது. இந்த ஓராண்டுகாலத்தில் மிஸ்டர் வைய்ன் அவரது அந்தரங்க ஆசைகளைச் சுத்தமாக மறந்துபோனார். இதற்கிடையில் ஒருநாள்\n– எப்படி இருந்தது அனுபவம் என கேட்டபடி கடைகாரர் வந்தார்.\n– நன்றாகத்தானிருந்தது. – வைய்ன் கண்களைக் கசக்கியபடி எழுந்தார்.\n– கட்டணத்தைத் திரும்பக் கேட்கமாட்டீரென நினைக்கிறேன்.\n– என்னிடத்தில் வருகிறவர்கள் எல்லோருமே கடைசியில் இதைச் சொல்வார்கள், என்ற கடைகாரர் டாம்க்கின்ஸ் பின்புறம் அமர்ந்திருந்த கிளியைப் பார்த்துச் சிரித்தார். பின்னர் ஏதோ நினைத்தவராய்:\n– நான் சென்றுவந்தது அண்மைக்கால உலகொன்றிர்க்கு\n– இருக்கலாம், பலபேருக்கு அப்படி நடந்திருக்கிறது. உங்கள் அந்தரங்க ஆசை என்னவென்று கண்டுபிடித்தீர்களா கொலை செய்வதா அல்லது தீவொன்றில் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதா\n– தவறாக நினைக்கவேண்டாம். அதுபற்றி பேச எனக்கு விருப்பமில்லை. -மிஸ்டர் வைய்ன் நாசூக்காக மறுத்தார்.\n– இந்த விஷயத்திலேயும் நீங்க பிறரைபோலத்தான் நடந்துகொள்கிறீர்கள். தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஒருவரும் முன்வராததற்கு என்ன காரணமோ\n– சந்தேகமென்ன ஒவ்வொருத்தருக்கும் மனதிலுள்ள அபிலாஷைகளென்பது பிறரிடம் அவை பகிர்ந்துகொள்ள கூடியதல்ல, ரகசியமாகப் போற்றி பாதுகாக்கப்படவேண்டியது. அது தவிற வேறென்ன காரணம் இருக்க முடியும். மற்றபடி உங்களுக்குச் சொல்லக்கூடாததென்றில்லை. அதிருக்கட்டும், இந்த அனுபவத்தை நிரந்தரமாகப் பெற சாத்தியமுண்டா, அதாவது என்றென்றும் கனவுலகில் வாழும் வாய்ப்பு எந்த அளவிலுள்ளது.\n– ம். முயற்சிக்கிறேன். வெற்றிபெற்றால் உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்களுக்கு மட்டுமில்லை அனைவருக்கும் தெரிவிப்பேன்.\n– நியாயமான பதில். – என்ற மிஸ்டர் வைய்ன் தாம் கொண்டுவந்த சிறு பொதியை அவிழ்த்து மேசையில் விரித்தார்: ராணுவ வீரர்கள் உபயோகப்படுத்தும் ஒரு ஜோடி பூட்ஸ்கள், ஒரு சிறிய கத்தி, இரண்டு டாய்லட் பேப்பர்ரோல்கள், மூன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சியடைத்த டப்பிகளென்று அதிலிருந்தன.\n– தேவையான கட்டணத்தோடுதான் வந்திருக்கிறீர்கள். நன்றி- டாம்க்கின்ஸ் முகம் ஒரு சிலவிநாடிகள�� மகிழ்ச்சியில் திளைத்தது.\n– இல்லை. இப்படியொரு அனுபவத்தைத் தந்தமைக்காக நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். போய்வருகிறேன். பிறகு சந்திப்போம், நன்றி..\nகடையிலிருந்து வெளியேறிய வைய்ன் மீண்டும் வந்தவழியே இடிபாடுகளுக்கிடையில் நடந்தார். கண்ணுக்கெட்டியவரை திரும்பிய திசையெல்லாம் குவியல் குவியலாய் சாம்பல், கறுப்பு, பழுப்புநிறங்களில் பரவிக்கிடந்த இடிபாடுகள், பேரழிவைச் சந்தித்த நகரத்தின் எஞ்சிய அடையாளங்கள்; பட்டொழிந்த மரங்கள், காய்ந்து சருகுகளான செடிகொடிகள்; கடந்தகாலத்தில் ஜீவனுடனிருந்த அவ்வளவும் நுண்துகள்களாய், தூசிக்குவியலாய், புழுதியாய், நூலாம்படையாய் காட்சியளித்தன.\n– ஏமாற்றமில்லை. வாங்கிய கட்டணத்துக்கு நிறைவான சேவை\nகடந்தகால பயணத்திற்கென அவர் கொடுத்தவிலை மிக அதிகம். தமது உயிர்வாழ்க்கையின் பத்தாண்டுகால சேமிப்பை மொத்தமாக இழந்திருக்கிறார்.\n கனவோ நிஜமோ வருத்தபட ஒன்றுமில்லை. நிகழ்காலத்தில் அவர்வாழ்க்கையில் எஞ்சியதென்று எதுவுமில்லை. ஜேனட், பிள்ளைகள்… என்று வாழ்ந்தது ம் அதுவொருகாலம். ட்டாம்க்கின்ஸ் தயவு செய்தால் ஒரு வேளை அக்கடந்தகாலத்தை நிரந்தரமாக மீட்க முடியும். அதுவரைத் தம்மையன்றி வேறு நாதிகள் அவருக்கில்லை.\nஅணிந்திருந்த கைகர் உபகரணங்கொண்டு இடிபாடுகளுக்கிடையில் பயன்பாடற்றிருந்த பாதையொன்றைக் கண்டார். இருட்டுவதற்குள் குடியிருப்பிற்குத் திரும்பியாகவேண்டும், இல்லையெனில் தங்கள் வளைகளிலிருந்து எலிகள் வெளியேறி நடமாட ஆரம்பித்துவிடும். உரிய நேரத்திற்குள் திரும்பவும் வேண்டும், தவறினால் இரவு உணவுக்கென்று வினியோகிக்கப்படும் கிழங்குகள் கிடைக்காது.\nகல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்\nகளம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2\nபரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5\nசாதி – குற்றணர்வு தவிர்\nகால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்\nவேத வனம் விருட்சம் 96 –\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே = கவிதை -32 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ\nசமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3\nஇவர்களது ���ழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5\nதிரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி\nஇலக்கியத் தோட்டத்தின் விருது விழா\nகால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…\nகவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்\nஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -4\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்\nகளம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2\nபரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5\nசாதி – குற்றணர்வு தவிர்\nகால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்\nவேத வனம் விருட்சம் 96 –\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே = கவிதை -32 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ\nசமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3\nஇவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5\nதிரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி\nஇலக்கியத் தோட்டத்தின் விருது விழா\nகால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…\nகவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்\nஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2015/11/blog-post_13.html", "date_download": "2019-05-27T12:24:54Z", "digest": "sha1:VOTUEWDFOOTQ2BV4VX5YC5UFAKN5LNXL", "length": 6555, "nlines": 65, "source_domain": "www.heritagevembaru.org", "title": "செட்டிநாடு மீன் பிரியாணி - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Cuisine செட்டிநாடு மீன் பிரியாணி\nபாஸ்மதி அரிசி -3/4 கிலோ\nமீன் – 3/4 கிலோ (பெரிய வகை)\nதக்காளி – 3பச்சை மிளகாய் – 3\nஇஞ்சி, பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி\nபட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை – தலா 2தயிர் – ஒன்றரை கப்\nமிளகாய் தூள் – 2 + 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் -1 + 1/2 தேக்கரண்டி\nவெள்ளை மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி\nசீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி\nசோம்பு தூள் – அரை தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி\nகெட்டி தேங்காய் பால் – ஒரு கப்\nஎலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய்,புதினா, மல்லித் தழை, உப்பு – தேவையான அளவு.\nமீனை சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் தக்காளி, மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின் மல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விடவும். பிறகு பொரித்த மீன் ��ுண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும். குருமாவில் மீன் பொரித்த எண்ணெயை ஊற்றவும்.பின் அரிசியைக் களைந்து குருமாவில் போட்டு, பன்னீர் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக விடவும். பின் நன்கு கிளறிவிட்டு, மீன் துண்டுகளைப் போடவும். மல்லித் தழை தூவி இறக்கவும்.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/05/03/", "date_download": "2019-05-27T12:24:54Z", "digest": "sha1:5IFRIMGLNWGM2JFQCWE2JN53VDKS7PJL", "length": 6981, "nlines": 92, "source_domain": "www.thamilan.lk", "title": "May 3, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொச்சிக்கடை தேவாலயம் அருகே நடந்த வாகனக் குண்டுவெடிப்பின் மர்மங்கள் துலங்கின \nகொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் வெடித்த வாகனக்குண்டு தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் பாணந்துறை இல்லத்தில் வைத்தே பொருத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Read More »\nகளுபோவிலை வைத்தியசாலையின் டாக்டர் கைது \nகளுபோவிலை வைத்தியசாலையின் டாக்டர் கைது \nரயில் விபத்தில் இருவர் பலி \nரயில் விபத்தில் இருவர் பலி \nரணில் – சஜித் மோதல் முற்றியது – மீண்டுமொரு அரசியல் பிரளயம் \n* மைத்ரியுடன் - சஜித் இரகசிய சந்திப்பு\n* ரணிலுடன் சஜித் தீர்க்கமான சந்திப்பு\n* மலிக் - கபீர் இன்றிரவு ஓமான் பயணம்\n* புதிய பிரதமர் யார் \nயாழ் .பல்கலை மாணவர்களுக்கு 16 வரை விளக்கமறியல் \n- யாழ்ப்பாண செய்தியாளர் -\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More »\nமுல்லைத்தீவில் போதைப்பொருளுடன் இராணுவ சிப்பாய் கைது \nமுல்லைத்தீவில் போதைப்பொருளுடன் இராணுவ சிப்பாய் கைது \n* வவுணதீவு கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராசகுமாரன் மீதான தடுப்புக் காவலை நீக்க பாதுகாப்பமைச்சின் அனுமதியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரியுள்ளது.\nதிலீபன் படத்தை வைத்திருந்தவர் கைது \nதிலீபன் படத்தை வைத்திருந்தவர் கைது \nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்று��ாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கம் – இராஜதந்திரிகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி \nதமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் \nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8313", "date_download": "2019-05-27T11:34:38Z", "digest": "sha1:43GZSW2TLDNTJIF5SA6JZ4YTOPK5FIYH", "length": 16344, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "உங்கள் குடும்ப பாதுகாப்பா எரிபொருள் சிக்கனமா மேலானது? | Virakesari.lk", "raw_content": "\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஉங்கள் குடும்ப பாதுகாப்பா எரிபொருள் சிக்கனமா மேலானது\nஉங்கள் குடும்ப பாதுகாப்பா எரிபொருள் சிக்கனமா மேலானது\nஇலங்­கை­யர்கள் பாது­காப்பில் மிகவும் அக்­கறை உள்­ள­வர்­க­ளாக குறிப்­பாக ஒரு குடும்ப அமைப்பில் இலங்கை பெற்றோர் தங்­க­ளது பிள்­ளை­க­ளை பாது­காப்­பதில் உச்­ச­கட்ட கவனம் செலுத்­து­கி­றார்கள். ஆனால், துர­திஷ்­ட­வ­ச­மாக வீதிப் பாது­காப்பு என்று வரும் போது, எங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் பாது­காப்பு குறித்து நாம் பெரிதும் கரி­சனை கொள்­வ­தில்லை. வருமுன் காப்­பது சாலச் சிறந்­தது என்ற முது­மொ­ழியை அறிந்­தி­ருந்தும் பாது­காப்பு ���ிட­யத்­திலும் சிக்­க­னத்தை கடைப்­பி­டிப்­ப­தி­லேயே நாம் கவனம் செலுத்­து­கிறோம்.\nஎம்­மு­டை­யதைப் போன்று ஒரு வளர்­முக நாட்டில் சொந்­த­மாக கார் வைத்­தி­ருப்­பது ஆடம்­ப­ர­மா­னது என்று பொது­வாக கரு­தப்­ப­டு­கி­றது. அநே­க­மானோர் ஒரு வாக­னத்தை சொந்­த­மாக வாங்கிக் கொள்ள பல வரு­டங்கள் கஷ்­டப்­பட்டு சம்­பா­திக்க வேண்­டிய நிலை இருந்து வரு­கி­றது. ஆனால் அநே­க­மான மக்கள் பாது­காப்பு அம்­சங்­களை முற்­றாக அலட்­சியம் செய்து காரின் எரி­பொருள் சிக்­க­னத்தில் மட்டும் கவனம் செலுத்­து­கி­றார்கள். கச்­சி­த­மான கார்கள் போக்­கு­வ­ரத்து நெருக்­க­டி­களை சமா­ளிப்­ப­தற்கும் மாச­டையும் சூழ­லி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்கும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கலாம். அது ஒரு புத்­தி­சா­லித்­த­ன­மான தேர்வாகவும் இருக்கும். அதுவே அவ­சி­ய­மான சகல அம்­சங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இருக்­கி­றது.\nஎரி­பொருள் நுகர்வுத் திறன் இயந்­தி­ரத்தின் தொழில்­நட்­பத்­தினால் மட்டும் தீர்­மா­னிக்­கப்­படும் ஒரு விடயம் அல்ல. சில வேளை­களில் அது எடைக்­கு­றைவு, தாழ்­வான அடிச்­சட்­டம், வெளிகப்­புறக் கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றி­னாலும் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. இத்­த­கைய வாக­னங்கள் எரி­பொருள் நுகர்வுத் திறனைக் கொண்­டி­ருக்­கலாம். ஆனால், பல பாது­காப்பு சோதனை­களில் தொல்­வி­ய­டைந்து விடலாம். இதனைத் தவிர, இந்த வகை வாக­னங்­களால் மர­ணத்தை கொண்­டு­வரும் விபத்­துக்கள் மிகவும் அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தாக அண்­மையில் எடுக்­கப்­பட்ட புள்­ளி­வி­வ­ரங்கள் தெரிவிக்­கின்­றன.\nநீங்கள் வாங்கத் திட்­ட­மிடும் கார் பாது­காப்­பா­னதா என்­பதை துல்­லி­ய­மாக கண்­ட­றி­வ­தற்­கான சிறந்த வழி, காரின் NCAP பாது­காப்பு மதிப்­பீ­டு­களை ஆராய்­வ­தே­யாகும். பிர­ப­ல­மான சகல கார்­க­ளிலும் பாது­காப்பு சோதினை­களை நடத்தும் பிர­தா­ன­மான தரப்­ப­டுத்தல் நிறு­வ­னமே NCAP ஆகும். 5 நட்­சத்­திர NCAP தரப்­ப­டுத்­தலை பெற்­றுள்ள வாக­னங்கள் தற்­போது இலங்­கையில் கிடைக்­கின்­றன. எனவே, அடுத்த தடைவ நீங்கள் ஒரு கார் வாங்கும் போது உங்கள் குடும்­பத்தின் பாது­காப்பில் உங்கள் கவ­னத்தை உங்­களால் செலுத்த முடியும்.\nகச்­சி­த­மான கார்கள் சுற்­றாடல் பாது­காப்­புக்கு உகந்த கார்­க­ளாகும். உங்கள் அன்­புக்­கு­ரி­ய­���ர்­களின் பாது­காப்­புக்கு ஆபத்தை விளை­விக்கக் கூடிய அதி­கூ­டிய எரி­பொருள் நுகர்வுத் திறனைக் கொண்­டி­ருக்கும் கார்­க­ளிலும் பார்க்க சிறிது குறைந்த எரிசக்தி நுகர்வுத் திறனைக் கொண்டதாக இருந்தாலும் அவைகளே உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருக்கும். எனவே, அடுத்த தடவை நீங்கள் ஒரு கார் வாங்கச் செல்லும் போது பணத்தை மட்டும் பெரிதாக பார்க்காமல் புத்திசாதுரியமாக நடந்து கொள்ளுங்கள்.\nஇலங்­கை­யர்கள் இலங்கை பெற்றோர் வீதிப் பாது­காப்பு\nகடந்த வருடத்திலும் பார்க்க தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி\nகடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2019-05-27 11:33:24 தேயிலை ஏற்றுமதி தேயிலை அறிக்கை\n2019 ஆம் ஆண்டு பொருளாராத வளர்ச்சி இலக்கு சாத்தியமாகுமா\n2018 ஆம் ஆண்டு இலங்கை 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என இலங்கை மத்திய வங்கியினால் எதிர்ப்பார்ப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் இலங்கையால் 3.2 சதவீத பொருளாதார வளர்ச்சியையே பதிவு செய்ய முடிந்துள்ளது.\n2019-05-24 16:22:51 பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கி\nநிறுவப்படவுள்ள வருமான உளவுப் பிரிவு : வரிசெலுத்துவது கடமையாகும் \n2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக இலங்கையின் நிதி அமைச்சின் கீழ் வருமான உளவுப் பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது.\n2019-05-23 06:07:42 வரி இலங்கை வருமான உளவுப் பிரிவு\nஉயர் பெ­று­பே­று­களைக்கொண்­ட ­பொ­ரு­ளா­தார சமூக கருத்­திட்­டங்கள் யாழில் ஆரம்பம்\nயாழ். மாவட்­டத்தில்\tஅதி­யுயர் பெறு­பே­று­களைக் கொண்ட முன்­னு­ரிமைப்படுத்­தப்­பட்ட கருத்­திட்­டங்கள் உட­ன­டி­யாக ஆரம்­பிக்கப்பட­வுள்­ளன.\n2019-05-22 10:45:05 உயர் பெ­று­பே­று­கள் ­பொ­ரு­ளா­தாரம் சமூகம்\nஏப்ரல் தாக்குதலும் பொருளாதார வீழ்ச்சியும்\nஉலக பொரு­ளா­தார சிக்கல், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் ஸ்திர­மற்ற நிலை கார­ண­மாக அண்மைக்­கால வீழ்ச்­சியிலிருந்து சற்றுத் தலை­தூக்­கிக் கொண்­டி­ருந்த இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஏற்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­குதல் பேரிடி­யாக அமைந்­துள்­ளது.\n2019-05-21 09:46:26 ஏப்ரல் தாக்குதல் பொருளாதார வீழ்ச்சி\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/news", "date_download": "2019-05-27T11:35:24Z", "digest": "sha1:TJMQNTES6QGE2T72BRDNLLTSBM26DSCJ", "length": 27001, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "கமல்ஹாசன் News: Latest கமல்ஹாசன் News & Updates on கமல்ஹாசன் | Samayam Tamil", "raw_content": "\n6 மாத பெண் குழந்தையின் உயி...\nகேரளா உடையில் இருக்கும் அம...\nSIMBU: மீண்டும் முன்னாள் க...\nகாவிாி – கோதாவரி இணைப்பை விரைந்து செயல்ப...\nPrakash Raj: மக்களவைத் தேர...\nரஜினி தான் அடுத்த எம்.ஜி.ஆ...\nமுன்னாள் சிறை கைதிக்கு சுய...\nMS Dhoni: தோனிய காப்பி அடிச்சேன் இப்போ உ...\n500 ரன் எல்லாம் எங்களுக்கு...\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வீ...\nஅவரே விளையாடும் போது நான் ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபேயை திருமணம் செய்து விவாக...\nPune: \"சேவலை கைது பண்ணுங்க...\n96 Movie: இசையமைப்பாளர் கே...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: தாறுமாறாக எகிறும் பெட்ரோல்...\nஅமமுகவிற்கு நிறைய பூத்தில் ஒரு வாக்கு கூ...\nமண் குடிசையில் வாழும் காசே...\nரஜினி இன்னொரு எம்ஜிஆராக உர...\nVijay: ஆந்திர அரசியல் ரஜின...\nபாஜக.,வை விட்டு தமிழகம் வி...\nUGC NET Exam 2019: ஹால் டிக்கெட் இன்று வ...\nஅரசு ஐடிஐ-யில் சேர மே 31 வ...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSPB யின் பக்தி பரவசமிக்க சிவன் பா..\nஓ பேபி : பக்கா பாட்டியாக நடித்த ச..\nகென்னடி கிளப் டீசர்: கபடியில் சாத..\nகாட்டெருமை பக்கத்துல படுப்பதைவிட ..\nரொமான்ஸ்க்கு நடுவில் வந்த பாம்பு:..\nஅர்ச்சனா மற்றும் யோகி பாபு டிவி ..\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nராஜேந்திர பாலாஜிமீது நடவடிக்கை எடுக்க மநீம துணைத் தலைவர் வலியுறுத்தல்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன், கட்சியின் பொதுச்செயலாளர் திரு ஆ. அருணாச்சலம் ஆகியோர் இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர்.\nகமல்ஹாசன் மீது செருப்பு வீசியவருக்கு பொன்னாடை அணிவித்த ஹெச்.ராஜா\nமக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் பிரசாரக் கூட்டத்தில் காலணி வீசிய நபரை பாஜக தேசியச் செயலாளா் ஹெச்.ராஜா தனது வீட்டிற்கே அழைத்து பொன்னாடை செலுத்தி ஊக்கப்படுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகமலஹாசன் குடும்பம் கிருஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டது- எச். ராஜா\nநடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்தை பரப்பிவருவதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\n‘தீவிரவாதி’ காந்தியைக் கொன்ற ‘பயங்கரவாதி’ நாதுராம்: கமலுக்கு திருமா அறிவுரை\nஅரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே\" என பேசியது பற்றி விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.\n‘தீவிரவாதி’ காந்தியைக் கொன்ற ‘பயங்கரவாதி’ நாதுராம்: கமலுக்கு திருமா அறிவுரை\nஅரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே\" என பேசியது பற்றி விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.\nகாந்தியின் ஆன்மாவைக் கொன்ற பிரக்யா சிங்: கைலாஷ் சத்தியார்த்தி\nபிரக்யா சிங் பேச்சு பற்றி கருத்து கூறியிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தி, “கொட்சே காந்தியின் உடலைத்தான் கொன்றார். ஆனால், பிரக்யா சிங் அவரது ஆன்மாவைக் கொன்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீா்ப்பு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோாி தாக்கல் செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nஇந்து என்று கூறிக்கொள்வது அறியாமை - கமல்ஹாசன் விளக்கம்\nநமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல���ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.\nபிரசாரக் கூட்டத்தில் முட்டை வீச்சு: கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கற்கள் வீசப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கமல்ஹாசன் கட்சி உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nபிரசாரக் கூட்டத்தில் முட்டை வீச்சு: கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nஅரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கற்கள் வீசப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கமல்ஹாசன் கட்சி உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nகமல்ஹாசனின் சூலூா் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் அரவக்குறிச்சி பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கல் வீசப்பட்ட நிலையில், சூலூா் தொகுதி பிரசாரத்திற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா்.\nகமல்ஹாசன் பரப்புரைக் கூட்டத்தில் முட்டை, கல்வீச்சு: அரவக்குறிச்சியில் பதற்றம்\nஅரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசனை நோக்கி முட்டை, கல் வீசிய நபா்களை மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினா்கள் சரமாரியாக தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகமல்ஹாசன் பரப்புரைக் கூட்டத்தில் முட்டை, கல்வீச்சு: அரவக்குறிச்சியில் பதற்றம்\nஅரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசனை நோக்கி முட்டை, கல் வீசிய நபா்களை மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினா்கள் சரமாரியாக தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகோட்சேவை தேச பக்தா் என்று கூறியதற்காக மன்னிப்பு கோாினாா் பிரக்யா சிங்\nகாந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே இந்தியாவின் தேச பக்தா் என்று கூறிய பாஜக வேட்பாளா் பிரக்யா சிங் தாகூரின் கருத்துக்கு கடும் எதிா்ப்ப கிளம்பிய நிலையில், அவா் மன்னிப்புக் கோாினாா்.\nராஜேந்திர பாலாஜி செய்தது நாகரிகம் அற்ற செயல்- கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்\nதமிழகத்தில் நடைபெற உள்ள மறு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளின்போது மத்தியிலிருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து அவர்கள் தலைமையில் கண்காணிப்பு நடைபெற வே���்டும் என புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டியளித்துள்ளார்.\nகோட்சேவை தேசபக்தா் என்று கூறிய பிரக்யா சிங் மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தா் என்று கூறிய பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம் தொிவித்துள்ளது. மேலும் பிரக்யா சிங் இது தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவை தேசபக்தா் என்று கூறிய பிரக்யா சிங் மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தா் என்று கூறிய பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம் தொிவித்துள்ளது. மேலும் பிரக்யா சிங் இது தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nசா்ச்சை பேச்சு: கமல்ஹாசன் கைது செய்யப்படலாம் - நீதிமன்றத்தில் அரசு பதில்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் கருத்து குறித்து தோ்தல் முடியும் வரை ஊடகங்கள், அரசியல் தலைவா்கள் விவாதம் நடத்த வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனா்.\nஒரு வழியா பிரச்சனையை முடித்த ஷங்கர் ஜூன் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகமல் பரப்புரை செய்ய தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nமதுரை: நேற்றைய டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சுட்டிக்காட்டி, கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடை வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nகாவி மயமாகும் இந்திய கிரிக்கெட் அணி.. உலககோப்பை சீருடையில் அதிரடி மாற்றம்\nமீரட்டில் பயங்கரம்; செல்போனால் தற்கொலை, கொலை, கைது\nசெல்போன் பரிசளிக்காத காதலனுக்கு 52 \"பளாரை\" பரிசளித்த காதலி\nSPB யின் பக்தி பரவசமிக்க சிவன் பாடல்கள்\nபுதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்\nகாவிாி – கோதாவரி இணைப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்\nபேயை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த பெண்; யார் அந்த பேய் தெரியுமா\n ஒருவரையொருவர் கட்டியணைத்து தழுவிக் கொண்ட இளையரா��ா – எஸ்பிபி\nமக்களவைத் தேர்தலில் கலக்கிய மன்சூர் அலி கான்., எடுபடாமல் போன பிரகாஷ் ராஜ்\nவீரமணியின் 'எங்கும் ஐயப்பனே' பக்தி பாடல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-27T11:26:09Z", "digest": "sha1:DFCDFUWERB6RAHUIO53YNXQDDJPQKTCB", "length": 6961, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர் புனைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோர் புனைவு (War fiction) அல்லது இராணுவப் புனைவு (Millitary fiction) என்பது ஒருவகை புனைவுப் பாணி. போர்களத்தில் நிகழும் ஆயுதமேந்திய மோதல்களையும், போரில் ஈடுபட்டுள்ள நாட்டின் சமூகத்தையும் களமாகக் கொண்டு படைக்கப்படும் புனைவுகள் இப்பாணியைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. பழங்காலத்தில் அரசர்கள் நாயகர்கள் ஆகியோரின் தீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்ட காவியங்களும் நெடுங்கவிதைகளும் போர் புனைவுப் பாணியின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. பழங்கால போர்ப் புனைவுப் படைப்புகள் முழுவதும் கற்பனையாக அல்லாமல், உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் படைக்கப்பட்டன. பின் மெல்ல அவை கற்பனை நிகழ்வுகளையும் மாந்தர்களையும் கருபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கின. 19ம் நூற்றாண்டில் போர் அடிப்படையில் முழுவதும் கற்பனையான கதைகளை எழுதும் வழக்கம் பரவலானது. 20ம் நூற்றாண்டில் போர் புனைவுப் படைப்புகள் உலகங்கெங்கும் பல மொழிகளில் எழுதப்படுகின்றன. தற்சமயம் புதினங்கள், சிறுகதைகள் மட்டுமல்லாது, திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்பட ஆட்டங்கள், வரைகதைகள், படப் புதினங்கள் என பல துறைகளிலும் போர்ப் புனைவு பாணி பின்பற்றப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15567/madurai-mutton-varuval-in-tamil.html", "date_download": "2019-05-27T11:36:47Z", "digest": "sha1:2EDG6ASCX7FQOPQB2MBIXL4PQJLERQGX", "length": 4799, "nlines": 124, "source_domain": "www.awesomecuisine.com", "title": " மதுரை மட்டன் வறுவல் - Madurai Mutton Varuval Recipe in Tamil", "raw_content": "\nமட்டன் – அரை கிலோ\nவெங்காயம் – இரண்டு (நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒன்றை டீஸ்பூன்\nமிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன்\nதனியாதூள் – இரண்டு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 1௦௦ மில்லி லிட்டர்\nசோம்பு – ஒரு டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – நான்கு\nகொத்தமல்லி இலை – அரை கப்\nபுதினா – கால் கப்\nதேங்காய் விழுது – கால் கப்\nகரம் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்\nமட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.\nஇதோடு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கரிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.\nவேக வைத்த மட்டனை சேர்த்து, நீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.\nஇத்துடன் தேங்காய்விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.\nஉப்பைசரிபார்த்து, கரம் கரம் மசாலா துளை துவி நன்கு கிளறி இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/11/09120341/Great-way-to-glorious-life.vpf", "date_download": "2019-05-27T12:16:03Z", "digest": "sha1:BXJVDL5JTGP66ULYBE3BHFRHC7S7MM5K", "length": 19141, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Great way to glorious life || ஒளிமயமான வாழ்விற்கு உன்னத வழி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஒளிமயமான வாழ்விற்கு உன்னத வழி + \"||\" + Great way to glorious life\nஒளிமயமான வாழ்விற்கு உன்னத வழி\nவெற்றி என்பது எளிதில் கிடைக்க கூடியது அல்ல, சாதனையாளர்களின் ஆரம்ப கால வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் மிகவும் கரடுமுரடான பாதையில் தான் பயணித்துள்ளார்கள்.\nசாதனையாளர்கள் எப்போதுமே செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். சும்மா இருந்தால் துருப்பிடித்துப் போய்விடுவோம். என்னால் தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்ற மனநிலையை கையாள வேண்டும், காரணம் எல்லோரும் ஏதாவது ஒன்றில் தோல்வியடைந்தவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் அதற்காக முயற்சியே செய்யாமல் இருந்தால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பவர்களால் தான் தொடர் வெற்றிகளை பெற முடியும்.\nஎன்னால் சாதிக்க முடியாது, என்னால் எதுவும் முடியாது என்று தன்னை தானே மனதால் தாழ்த்திக் கொள்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களின் எண்ணம் இவ்வாறாக தான் உள்ளது. நம்மால் முடியுமா என்று படிக்கட்டில் கால் வைக்கும் போதே நினைத்தால் நிச்சயம் சறுக்கும். வாழ்வில் நம்பிக்கை வைத்தால் மட்டுமே வெற்றி உங்களை வந்து சேரும்.\nநான் படிப்பது எல்லாம் மறந்துவிடுகிறது, என்னால் இனி தேர்ச்சி பெற முடியாது, நான் எதற்காக படிக்க வேண்டும் என்ற தேவையில்லாமல் மனதை போட்டு வருத்தி தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாமல், என்னால் தேர்ச்சி பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் நினைவாற்றல் வளர்க்க பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்களால் தேர்ச்சி பெறமுடியும்.\nநேர் மறையாக சிந்திக்கும் போக்கு குறைந்தும் எதிர்மறையாக சிந்திக்கும் போக்கு அதிகரிப்பதாலும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. எதிர்மறையாக சிந்திப்பவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தவறான முடிவுக்கு செல் கிறார்கள்.\nஉங்கள் மனதை தன்னம்பிக்கை நண்பர்கள் என்னும் தங்கத்தோடு சேர்த்தால் தான் மதிப்பு, அதை விடுத்து எதிர்மறை நண்பர்கள் என்னும் தகரத்தோடு பொருத்தி மனதை மதிப்பிழக்க செய்துவிடாதீர்கள். உலகில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் அனைவருமே எதிர்மறையாளர்களை சந்தித்து விட்டுதான் வந்துள்ளார்கள். திரைப்படத்தைக் கண்டுபிடித்த எடிசனிடம் திரையில் வரும் ஒலியை யாரும் பணம் கொடுத்துப் பார்க்கமாட்டார்கள் என வலுவாக எதிர்த்தார்கள். மேரிகியூரியிடம் அவரது நண்பர் ரேடியத்தை பற்றி சிந்திப்பதை மறந்துவிடு என்று கூறினார். ஆனால் அத்தகைய எதிர்மறையாளர்களை வெற்றியாளர்கள் ஒரு பொருட்டாகவே நினைத்தது இல்லை.\nஎதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை செயல்பாடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், அதிலிருந்து விடுபடவும் நேர்மறை சிந்தனையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். முடியாது என்ற வார்த்தை என் வாழ்விலேயே கிடையாது, அதை என் வாழ்வில் நான் பயன்படுத்தமாட்டேன் என்றார் மாவீரன் நெப்போலியன். அந்த உறுதியான நம்பிக்கை தான் அவரை வெற்றியாளராக மாற்றியது. துயரங்களைக் கண்டு நாம் ஓட ஓட அது நம்மை துரத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு முறை எதிர்த்து நின்றால் போதும், துயரம் நம்மை விட்டு விலகி ஓடும். எனக்கு வாழ்க்கையே ஒரு சந்தோஷ் மான நாடகம் என்னிடம் மனோதிடமும் உடல் வலுவும் நிறைய உண்டு. ஆகையால் எந்த காரியத்தையும் செய்து முடிக்கிற உறுதி என்னிடத்தில் உண்டு. இதை பிறரும் பழகிக்கொள்ளலாம் என்கிறார் அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு.\nஒரு மன்னனுக்கு முனிவர் ஒருவர் பெட்டி ஒன்றை தருகிறார். உங்களுக்கு எப்போது நெருக்கடி வருகிறதோ அப்போது அந்த பெட்டியை திறந்து பார்க்கும் படி முனிவர் கூறு கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வேற்று நாட்டு படைகளிடம் தோல்வி அடைந்த மன்னர் காட்டுக்குள் விரட்டி அடிக்கப்படுகிறார். அவர் தனிமையில் அமர்ந்தபடி தன் வாழ்க்கையின் வீழ்ச்சி குறித்து சிந்தித்து கொண்டிருந்த போது முனிவர் கொடுத்த பெட்டி நினைவுக்கு வரவே, அந்த பெட்டியை திறந்து பார்க்கிறார். நெருக்கடி வரும்போது திறந்து பார்க்கும்படி முனிவர் சொல்லி இருந்தாரே, இதற்குள் என்னதான் இருக்கிறது என்று ஆர்வத்துடன் திறந்து பார்த்த போது ஒரு வாசகம் நம்பிக்கையூட்டியது, “இதுவும் மாறும்“ என்ற வாசகத்தை திரும்பத் திரும்ப படித்து பார்த்தார். இப்போதைய நிலை மாறும் என்ற அர்த்தம் தெரிந்தது. இந்த நிலையை மாற்ற முடியுமா என்று யோசித்தார். மாற்ற வேண்டும் என்ற மன உறுதி பெற்றார். மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தார். ரகசியமாக படைதிரட்டி, மீண்டும் தன் நாட்டை கைப்பற்றினார். ஒரு வாசகம் தரும் மாபெரும் நம்பிக்கை, மனஉறுதியை ஏற்படுத்தி மலையை கூட புரட்ட வைக்கலாம் என்பதை இந்த கதையின் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nவெற்றியாளர்கள் அத்தனைபேருமே தங்களுக்குள் உள்ள துணிவால் தான் எல்லா துயரங்களையும் விரட்டியிருக்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்று இன்னல்களை ஏற்றுக் கொள்ளும்போது தான் துயரங்களில் துவண்டு போகாமல் வாழமுடியும்.\nவிண்ணை நோக்கி செல்லும் ஏவுகணையை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒன்று புலப்படும். தரையில் இருந்து மிகப்பெரிய சுமையுடன் விண்ணை நோக்கி செல்லும் ஏவுகணை தன்னுடைய ஒவ்வொரு சுமையாக மேலிருந்து கீழே விட்டுவிட்டு முடிவில் சுமை இல்லாத ஏவுகணை முன்பை விட வேகமாக விண்ணை கிழித்த�� கொண்டு செல்லும். அதுபோல தான் வாழ்வில் வெற்றி பெற்று எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், உங்களிடம் உள்ள தாழ்வுமனப்பான்மை என்னும் மிகப்பெரிய சுமையை கீழே இறக்கி வைக்கவேண்டும்.. இளைஞர்களே இந்த வாழ்க்கை வெல்வதற்கு மட்டுமே தாழ்வுமனப்பான்மையால் தொலைந்து போவதற்கல்ல, தூக்கி எறியுங்கள் எதிர் மறை எண்ணங்களை, இரவுக்குப் பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து வாருங்கள், சோதனைகளை சாதனைகளாக மாற்றுங்கள் இந்த வாழ்க்கை வெல்வதற்கு மட்டுமே தாழ்வுமனப்பான்மையால் தொலைந்து போவதற்கல்ல, தூக்கி எறியுங்கள் எதிர் மறை எண்ணங்களை, இரவுக்குப் பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து வாருங்கள், சோதனைகளை சாதனைகளாக மாற்றுங்கள் ஒளி மயமான வாழ்வு மலரும்.\n- பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர்\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n2. வாய் முதல் வயிறு வரை சுத்தப்படுத்தும் வழிமுறைகள்..\n3. ‘கூலிங் கிளாஸ்’ வாங்கும்போது..\n4. ‘மூன்றாம் மனிதர்’ தலையீட்டால் மூச்சுமுட்டும் குடும்பங்கள்..\n5. அதிகாலை தோன்றும் மாரடைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/galleries-religion/2019/apr/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-11895.html", "date_download": "2019-05-27T11:02:39Z", "digest": "sha1:ZVUBFXDUVESXDA3H63ES4YL2LWKZEUPE", "length": 4449, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "பிரம்மோற்சவ விழா- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\n108 வைணவ திவ்ய தேசங்களில் 61வது திவ்ய தேசமாக போற்றப்படும் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம். நாச்சியார்கள் சமேதராய் அருள்பாலிக்கும் பார்த்தசாரதி.\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகரு���ாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/10/11", "date_download": "2019-05-27T11:14:16Z", "digest": "sha1:35BOOMLSHL3Y3TU42HGSLKMIJJEN6VE5", "length": 11103, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 October 11", "raw_content": "\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\n[திருவல்லா வளஞ்சவட்டம் மணப்புறம் சிவன் கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் பக்தர்களால் வரவேற்கப்பட்டு ஆலயத்திற்குள் நுழைந்து முதல்மணியோசையை எழுப்பும் முதல் தலித் பூசகர் யதுகிருஷ்ணா] மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு வணக்கம் , சமீபத்தில் வந்த கேரளத்தை பற்றிய செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது . திருவிதாங்கூர் சமஸ்தானம் பிராமணர் அல்லாத தலித் உள்ளடக்கிய 36 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்தது பற்றியது.போதுமான கல்வியறிவும் இலக்கிய வாசிப்பும் நிறைந்த ஒரு மாநிலத்தில் இத்தகைய மாற்றம் வருவது இயல்பே. …\nகுழந்தையிலக்கிய அட்டவணை அன்புள்ள ஜெ, நேற்று நானும் நம் குழும நண்பர்களும் சோளிங்கர் சென்றிருந்தோம். சிங்கமலைக்கும் குரங்குமலைக்கும் செல்லப்போகிறேன் என்று சொன்னதும் ஏதோ ட்ரெக்கிங் போகிறேன் என நினைத்து தானும் வருவதாக சொல்லி ஜீன்ஸ் பேண்ட்டும் டீசர்ட்டுமாக வந்த அண்ணன் சிறில் அலெக்ஸ் தலைமையில் இந்த பயணம். இன்னொரு சிங்கவேற்குன்றமாகிய அஹோபிலத்திற்கு மூன்று வருடங்கள் முன்பு சென்றிருந்தேன். அங்கு முதலாம் ஜீயர் சமாதி மேற்கொண்ட அஹோபில நரசிம்மரின் சந்நிதிக்கு முன் சேவல்களாக பலியிட்டுக்கொண்டிருந்தனர். அப்படியே …\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 5 உபப்பிலாவ்ய நகரிக்கு அபிமன்யூ பிரலம்பனுடன் வந்து சேர்ந்தபோது நள்ளிரவு. வழியெங்கும் அவர்கள் பேசிக்கொண்டே வந்தனர். அபிமன்யூ பேசத்தொடங்கினால் ஒன்றிலிருந்து பிறிதொன்றென கோத்துக்கொண்டே செல்வது வழக்கம். அவனிடமிருக்கும் ஓர் இயல்பை அதற்குள் பிரலம்பன் வகுத்துக்கொண்டுவிட்டிருந்தான். அவன் எப்போதும் முன்னிற்பவரை பேச்சில் ஈடுபடுத்தவும��� மகிழ்விக்கவும் முயல்வான். அவர்கள் எவராக இருந்தாலும் சரி. அவர்களின் விழிகளினூடாகவே அவன் அங்கே தன் இருப்பை நிறுவிக்கொள்வான். அத்தருணத்தை கடந்துசெல்வான். அப்போது தன்னை அவன் ஒரு கூத்தனாகவே …\nTags: அபிமன்யூ, உத்தரை, உபப்பிலாவ்யம், பிரலம்பன்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ - இன்னொரு கடிதம்\nவெங்கட் சாமிநாதன் - அஞ்சலிகள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 53\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/05/13163628/1241531/Chandrashekar-Rao-meets-mk-stalin-in-chennai.vpf", "date_download": "2019-05-27T12:00:43Z", "digest": "sha1:WCMXWI5MKB4QDWO4II6JR7XOCUN46KQ5", "length": 8230, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chandrashekar Rao meets mk stalin in chennai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் மு.க.ஸ்டாலின் உடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு - பிரதமர் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை\nகாங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னையில் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nபாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.\n23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.\nஇந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தனித்து போட்டியிட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி உள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை.\nஇந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அவர்களுடன் துரைமுருகன் முன்னாள் மத்திய மந்திரி டிஆர் பாலு ஆகியோர் உடன் இருந்தார்கள்.\nமூன்றாவது அணி | சந்திரசேகர ராவ் | திமுக | முக ஸ்டாலின்\nகர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற புதிய வியூகம்- ஜேடிஎஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை\nஅதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nதேர்தல் தோல்வி - விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் நோட���டீசு\nஎன்னை அரசியலை விட்டு நீக்க சொல்ல யாருக்கும் உரிமையில்லை- ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதில்\nபாஜகவுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்\nகொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மனைவியுடன் மு.க.ஸ்டாலின் படகு சவாரி\nமுத்தரசன்-எஸ்றா.சற்குணத்துக்கு கொலை மிரட்டல் விடுப்பதா: ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/facial-kits/expensive-auravedic+facial-kits-price-list.html", "date_download": "2019-05-27T11:18:22Z", "digest": "sha1:5WL7I4GDINHGL52YU3BHHP6A7AQCFAB3", "length": 15977, "nlines": 300, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஆர்வெடிக் பாசில் கிட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஆர்வெடிக் பாசில் கிட்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive ஆர்வெடிக் பாசில் கிட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பாசில் கிட்ஸ் அன்று 27 May 2019 போன்று Rs. 990 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஆர்வெடிக் பாசில் கிட India உள்ள ஆர்வெடிக் புரி க்ளோவ் பாசில் கிட Rs. 670 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஆர்வெடிக் பாசில் கிட்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஆர்வெடிக் பாசில் கிட்ஸ் உள்ளன. 594. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 990 கிடைக்கிறது ஆர்வெடிக் சூப்பர் ஸ்கின் லைட்டனிங் பாசில் கிட ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nசிறந்த 10ஆர்வெடிக் பாசில் கிட்ஸ்\nஆர்வெடிக் சூப்பர் ஸ்கின் லைட்டனிங் பாசில் கிட\nஆர்வெடிக் புரி க்ளோவ் பாசில் கிட\nஆர்வெடிக் இன்ஸ்டன்ட் க்ளோவ் கோல்ட் பாசில் கிட 125 மேல் செட் ஒப்பி 5\n- குனிட்டி 125 ml\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nஆர்வெடிக் அல்ட்ரா வ்ஹிட்டெனிங் பாசில் கிட செட் ஒப்பி 5 125 மேல் செட் ஒப்பி 5\n- குனிட்டி 125 ml\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/sexual-abused-in-chennai", "date_download": "2019-05-27T11:04:29Z", "digest": "sha1:APVHJRSSYWVPIRY7DM3OHP5ONDBE4U5A", "length": 9279, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "பொள்ளாச்சியை போலவே சென்னையிலும் கொடூரம்! வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..! - Seithipunal", "raw_content": "\nபொள்ளாச்சியை போலவே சென்னையிலும் கொடூரம்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜபெருமாள். இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் கடந்த 3 மாதங்களாக சினிமா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சினிமா நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும் அதில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து, நேற்று மாலை அந்த சினிமா நிறுவனத்தில் சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ராஜ பெருமாள், சுரேஷ், பாலாஜி, ஆகிய 3 பேரை பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nமேலும், அங்கிருந்த 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராஜபெருமாள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருக்கானி மூவிஸ் என்ற பெயரில் பெயர் பலகை வைத்து சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார் என்பது தெரியவந்தது.\nஅந்த நிறுவனத்திற்கு நடிக்கும் ஆசையில் வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை புதிய படத்தில் கதாநாயகி வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பல லட்சம் சம்பாதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.\nஇவர்கள் இதே போன்று 10-க்கும் மேற்பட்ட பெண்களை சினிமா வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் இவர்கள் பல பெண்களை ஏமாற்றியிருப்பார்கள் என்ற நோக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/4673-uthayakumar/", "date_download": "2019-05-27T11:55:52Z", "digest": "sha1:H2CVCW5C6V6G6AKH4XUAJ2PAQSRRHQLZ", "length": 20054, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "uthayakumar - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசட்டமும் ஒழுங்கும் சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் பின்பு ஏன் பிக்குமாரை பின் கதவால் திறந்து விடுகிறார்கள் . நீதியும் அரசியலும் என்ன தீர்ப்பை இலங்கை நீதியரசர்கள் எழுத வேண்டும் என்று ஏற்கனவே எழுதி இருப்பர் இலங்கை அரசியல் வாதிகள் . நீதி எ .வி .டைசியின் சட்ட புத்தகம் இலங்கையில் செல்லுபடியாகாது இங்கு நீதி என்று எங்கும் இல்லை . அரசியல் கைதிகள் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை அவர்கள் தமிழர்கள் என்பதால் அப்படித்தான் அந்த அரசியல் அமைப்பு எழுதி இருக்கிறது . பா .உதயகுமார் .\nஈழத்து சிறுமியின் டயறி மே 18ம் நாள் மே 18 ம் நாள் காலை பொழுது ஒன்றில் கையில் இரத்தங்களுடன் கடந்து போகின்றன பேரிரைச்சலோடு இராணுவ வண்டிகள் சாம்பல் மேடுகளை தாண்டியபடி அந்த ஊழியின் கடைசி தினம் அன்று பாதி பாண் துண்டை என் தம்பியின் கையில் கொடுத்து விட்டு நானும் தம்பியுமாக அம்மாவை பார்த்தபடி அந்த பதுங்கு குழியில் என்று தொடங்கும் அவளது டயரி குறிப்பு அன்று ஒரு நாள் அந்த நாசி படைகளுக்கு அஞ்சியபடி அந்த அவுஸ்வைஸ் சிறையில் இருந்து எழுதிய சிறுமி அன்னா பிராங்கின் யுத்த கால டயரி குறிப்புகள் போலவே இருந்தன .\nசரித்திரம் மீண்டும் சுழர்கிறது உலக வரை படத்தில் ஒரு சிறு துளி போல் இலங்கை என்று ஒரு தீவு ஓடிக்கொண்டே இருக்கிறது இரத்தம் சிங்கள பெரும் தேசியமும் மதவாதமும் இனவாதவும் வளர்ந்து விட்ட சிறு தீவில் சரித்திரம் மீண்டும் மீண்டும் சுழல்கிறது யாருக்குமே அமைதி இல்லாத தேசமாகிப்போனது விஷம் விதைத்தவர்கள் எல்லாம் வினையை அறுபடை செய்துகொண்டு இருக்கிறார்கள் அமைதியாகவே இருக்கிறார் புத்தர் மட்டும் அந்த ஆலமரத்தடியில் யாரும் அவர் வழியை பின்பற்ரவில்லை என்ற கவலையோடு . B.Uthayakumar\nஎந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ\nஉயிர்த்த தினம் அன்று சிலுவையில் சிதறி கிடந்த சிவப்பு இரத்தத்தில் எதுகுமே தெரியவில்லை எவன் முஸ்லீம் எவன் கிறிஸ்தவன் எவன் இந்து எவன் கறுப்பு எவன் வெள்ளை என்று எல்லாமே ஒரே நிறமாக இருந்தது . பா .உதயகுமார் .\nபோலி ஜனநாயகவாதிகள் மத தீவிரவாதமும் ஏகாதிபத்திய நல சுரண்டல்களும் இன படுகொலைகளும் இருக்கும் வரைக்கும் இரத்தக்களரியை எந்த ஒர் தனி அரசாலும் நிறுத்தமுடியாது அணு குண்டோடும் ஆயுத விற்பனையோடும் மனிதர்கள் இருப்பதால் யாருக்கு தான் இருக்கப்போகிறது அன்பும் கருணையும் போலி ஜனநாயகத்தின் பெயரால் வந்து ஒரு பூவை வைத்து விட்டு போங்கள் எங்கள் இரத்தத்தின் நடுவில் . பா .உதயகுமார்\nவாழ்த்துக்கள் நீங்கள் கூறுவது போல் உலகம் இன்று நீதி நியாயம் மனிதம் எதுக்குமே மதிப்பு இல்லாமல் துன்பம் துயரம் அழிவு மனித இனத்துக்கு எதிரான இன படுகொலை என்று மனித நேயமும் மனித நாகரிகமும் தொலைந்து போனதோர் உலகமாக சுழற்கிறது .\nஉயிர்த்து எழுவேன் உனக்காகவே _the Resurrection of Jesus __________________________________________________________________________________________ மரித்தேன் என்று எண்ணிவிடாதீர்கள் மறுபடியும் உயிர்த்து எழுவேன் நான் உயிர்த்து எழுவது உனக்காகவே உன் கதவுகளை திறந்து வை உன்னிடம் வருகிறேன் உன் அருகோடு இருப்பேன் அமைதியாயிரு என் இரத்தத்தை கழுவிவிட்டு உன் பாவங்களை கழுவ வருகிறேன் . பா .உதயகுமார் /ஒஸ்லோ\nமுதுமையாகிலனோ ——— அப்போ வாய் பொத்தியபடி என் கதை கேட்டவர்களிடம் இப்போ நான் வாய் பொத்தியபடி அவர்கள் கதை கேட்டுக்கொண்டு காலாவதியான பொருள்களைப்போலவே காத்திருக்கிறேன் தூக்கி எறியும் காலம் ஒன்றுக்காக. பா .உதயகுமார் /OSLO\nஇயற்கை இல்லாமல் இந்த உலகுக்கு உயிர் இல்லை .மல்லிகை வாசம் உங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது நீங்கள் இயற்கையின் நண்பன் என்று . சுவி நீங்கள் மாலையில் பூக்கும் மல்லிகையை காதலிப்பது தெரிகிறது.கருத்துக்கு நன்றிகள் பல .\nஉங்கள் கருத்துக்கு நன்றி குமாரசாமி \nகோடை காலம் —————————————————————————————————— என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும் என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் கானகம் போல் ஒரு சோலை விரியும் காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் காலை மலர்ந்திட்ட மல்லிகை வாசம் எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும் தென்��ம் தோப்பினில் தொட்டிலை கட்டி சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் வானை திறந்து ஒரு வானவில் பூக்கும் வா என்று கை தட்டி பூமி சிரிக்கும் கடல் கரையினில் காதல் கிளிகள் கடலின் அலையில் விழிகள் நனைத்து கண்ணின் இமையால் எதோ சொல்லி காதல் மொழியில் துணையை தேடும் தென்றல் வந்து இனி என்னோடு பேசும் தெம்மாங்கு பாடல் காதினில் கேக்கும் காலை கனவினில் கவிதைகள் சொல்லும் என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் . —————————————————————————————————————— பா .உதயகுமார் /Oslo\nநன்றி சுவி நல்ல கருத்து .\nவாழ்வு என்றும் வசந்தங்களே மல்லிகை பூ வாசனையும் வசந்தத்தின் புன்சிரிப்பும் உன் கண் வரைந்த சித்திரமும் கால் கொலுசு சந்தங்களும் இன்னும் என்னை விட்டு போகவில்லை கால்நடை கொஞ்சம் தளர்ந்து கட்டினிலே நான் படுத்தாலும் உன் பூ மணம் விட்டு போகுமோடி முடியாது போடி என் முழு நிலவின் சித்திரமே உன் கன்னத்தின் குழிகளிலே என் கவிதைகளை புதைத்தவளே காலம் ஒன்று இருந்தால் கல்அறையிலும் வாழ்வு செய்வோம் அதன் வழியால் செல்பவன் எவனாக இருந்தாலும் எழுதிவிட்டு செல்லட்டும் எம் கல்லறையின் நடுவினிலே வாழும் வரை காதல் செய்த வண்ணக் கிளிகள் நாங்கள் என்றும் காதல் கிளி இரண்டு கண் மூடி தூங்குதென்றும் காலத்தால் அழியாத இரு கவிதை தோப்பு துயலுதென்றும் எழுதி விட்டு செல்லுங்கள் எவரும் எம் தூக்கத்தை கலைக்காமல். பா .உதயகுமார் /Oslo\nநிரந்தரம் என்று எதுகும் இல்லை\nநல்ல கருத்துக்களும் வாழ்த்துக்களும் சொன்ன கள உறவுகளுக்கு நன்றிகள் \nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்ற மக்கள் தீர்ப்பு வாக்கு எடுப்பில் (ரெபிரண்டம் )பெரும்பான்மையாக 70 வயதுக்கு மேலான மக்கள் விலகுவதற்கு வாக்களித்தார்கள் .இளம் வயதினை உடைய படித்த பலர் பெரிய பிரித்தானிய சேர்ந்து இருக்க வேண்டும் என்றே வாக்களித்தனர் .ஸ்கோஇட்லண்ட் லண்டன் போன்ற இடங்ககஇல் பெரும்பான்மை மக்கள் சேர்ந்து இருக்க வாக்களித்தனர் .சிறிய விகுத்தசாரத்தில் தான் பிரிந்துபோக வாக்கு அளித்தனர் இறுதியாக நடந்த அமெரிக்க ஜனாபதி தேர்தலும் பிரெகசீட்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே அரசியல் பொருளாதார சமூக காரணங்களே இப்படி ஒரு தாக்கத்தை இரு நாடுகளிலும் கொண்டு வந்தது . முக்கியமாக குடி வரவினர���ல்பெரும் பய உணர்வே முக்கிய காரணமாகும் (ஸேனோபோபியோ )என்று ஆங்கிலத்தி கூறுவார்கள் . வெளி நாட்டவர்கள் தங்கள் வேலைகளை தங்கள் பணத்தை இவர்கள் திருடிடுவதாகவே இவர்களுக்கு மிகவும் வெறுப்பும் பயமும் முக்கிய காரணமாக அமைந்தது .அதே போல் உலக ஒழுங்கில் எட்டப்படும் மாறுதல்கள் எல்லாமே காரணமாக இருக்கின்றன .\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/03/12/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-05-27T11:14:04Z", "digest": "sha1:57SNTTODVZ7ZWXQ2CRV6H5GRK6Q64WIE", "length": 8359, "nlines": 77, "source_domain": "coimbatorelivenews.com", "title": "ஜிதேன்: “நாங்கள் மாற்றங்களைச் செய்வோம்” – மாட்ரிட் நிர்வாகி – Coimbatore Live News", "raw_content": "\nஜிதேன்: “நாங்கள் மாற்றங்களைச் செய்வோம்” – மாட்ரிட் நிர்வாகி\nரியல் மாட்ரிட் கிளப் லெஜண்ட் ஜினிடீன் ஜிடேன் கையொப்பமிடுவது சோலாரிக்கு மாற்றாக அறிவித்தது. கடந்த ஒன்பது மாதங்கள் கழித்து, சில ஓய்வு தேவைப்படுவதைப் பெற்ற பின்னர், பிரெஞ்சு அணி மீண்டும் பயிற்சி பெறும். ஜிதேன் 2022 ஆம் ஆண்டு வரை கிளப்பில் தங்குவார், மாட்ரிட்டிற்கு திரும்புவதற்கு ஏன் முடிவு செய்தார் என்று பத்திரிகைக்கு விளக்கினார்.\n“மீண்டும் நான் அந்த வெற்றிகரமான ஆண்டுகள் கழித்து கிளப் மற்றும் அணி ஒரு மாற்றம் தேவை என்று நினைத்தேன். இந்த கிளப் என்ன நடக்கிறது. என்று நான் நினைத்தேன். இப்போது நான் மீண்டும் இருக்கிறேன், ஏனெனில் ஜனாதிபதி என்னை அழைத்தார், நான் அவரை மிகவும் விரும்புகிறேன் மற்றும் கிளப் மிகவும், அதனால் இங்கே நான் இருக்கிறேன். அது மிக முக்கியமான விஷயம், மீண்டும் பயிற்சி பெற நான் எதிர்பார்த்திருக்கிறேன், “ஜிதேன் கூறினார்.\n‘மாற்று’ என்பது அவரது பத்திரிகையாளர் மாநாட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்ட வார்த்தையாக இருந்தது.\n“அடுத்த சில ஆண்டுகளுக்கு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது, நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இப்போது அதை பற்றி பேச நேரம் இல்லை, நாம் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம். எங்களது அட்டவணையில் 11 ஆட்டங்கள் உள்ளன, நாங்கள் அதிகமான குறிப்பை முடிக்க விரும்புகிறோம். நான் இந்த கிளப் நேசிக்கிறேன் மற்றும் நான் இங்கே இருக்கிறேன் என்ன, “என்று அவர் கூறினார்.\nஅவர் கடந்த கோடைகாலத்தை விட்டு வெளியே சென்றது ஏன் என்று ஜிதேன் விளக்கினார்.\n“நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன். நான் விட்டு சென்றபோது வீரர்கள் தேவை என்றுதான் நினைத்தேன். நான் வெளியேற விரும்பவில்லை என்று நான் நினைக்கவில்லை, இரண்டு பருவங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு காரியத்தையும் வென்ற பிறகு நாங்கள் ஒரு மாற்றம் தேவை என்று நினைத்தேன். இந்த கிளப் எப்படி வேலை செய்கிறது என்று எனக்கு தெரியும் ஆனால் நான் சரியான அழைப்பு என்று நினைத்தேன், “அவர் கூறினார்” பல வாய்ப்புகள் “என்று அவர் ஆனால் அவர்” இங்கே இருக்க வேண்டும். “\nஇந்த பருவத்தில் போராடி வந்த பேல், மார்செலோ அல்லது இஸ்கோ ஆகியோரை ஜிதேன் கேட்டுக் கொண்டார்.\n“இது எனக்கு சர்ச்சைக்குரியது அல்ல. நான் மீண்டும் வருகிறேன், வீரர்கள் அதை வென்றிருக்கிறார்கள், அவர்களுடன் என்ன நடந்தது என்று நான் செல்லமாட்டேன். நான் திரும்பி வந்து வேலைக்கு திரும்ப வேண்டும் “என்று பயிற்சியாளர் முடித்தார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019: மகேலா ஜெயவர்த்தன அறிவிப்பு .. இலங்கை அணியின் பங்களிப்பு பற்றி தெளிவான தன்மை காரணமாக – Firstpost\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.\nமான்செஸ்டர் யுனைடெட் நியூஸ் மற்றும் இடமாற்றங்கள் LIVE – Matthijs de Ligt மற்றும் ஜோவோ ஃபெலிக்ஸ் மற்றும் ட்ரபிள்லெல் ரீயூனியன் விளையாட்டுக்கு உருவாக்குவதற்கான சமீபத்திய மேம்படுத்தல்கள் – வடக்கு வேல்ஸ் லைவ் – வடக்கு வேல்ஸ் லைவ்\nஇந்தியா Vs நியூசிலாந்து லீவ் ஸ்கோர்: ஜாஸ்ரிட் பம்ரா கொலின் முர்ரோவை முந்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா – நீக்கியது\nபார்சிலோனா செய்தி: 25 மே 2019; முழு அணிக்கு கோப டெல் ரே இறுதிக்கு பயணம், லியோனல் மெஸ்ஸி கோல்டன் ஷூவை வென்றார் – பார்கா பிளாகிரேன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/10/", "date_download": "2019-05-27T11:45:47Z", "digest": "sha1:SKMSCJ7XJNOER2BFQZYTYK2VO5WRDV74", "length": 18954, "nlines": 141, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: October 2012", "raw_content": "\n36 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டென போலா (Denebola ) என்றழைக்கப் படும் பீட்டா லியோனிசின் தோற்ற ஒளிப் பொலிவெண் 1.6. இது சிங்கத்தின் வால் பகுதியில் அமைந்துள்ளது. இதை நம்மவர்கள் உத்திரம் என அழைப்பார்கள் .\nஅல்ஜிபா (Algieba) என்றழைக்கப்படும் காமா லியோனிஸ் 126 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஓர் இரட்டை விண்மீனாகும்.இவை இரண்டும் 600 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் பொன்னிற ஆரஞ்சு நிறத்துடன் ஒளிரும் பெரு விண்மீன்களாகும் .இவற்றின் ஒளிப் பொலிவெண் முறையே 2.4 ,3.5 ஆகும் தொலை நோக்கியால் பார்க்கும் போது அகன்ற தொலைவில் 5 கொண்ட ஒரு விண்மீன் இருப்பதைக் காணலாம் எனினும் இது அல்ஜிபாவுடன் ஈர்ப்புத் தொடர்பின்றி உள்ளது. ஜோஸ்மா (zosma) எனப் பெயரிடப்பட்ட டெல்டா லியோனிஸ் 58 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.56 ஒளிப் பொலி வெண்ணுடன் காணப்படுகிறது . ஆசாத் ஆஸ்ட்ராலிஸ் (Asad Australis) என்ற எப்சிலான் லியோனிஸ் 251 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.97 ஒளிப் பொலி வெண்ணுடனும், சோர்ட்( Chort) என்ற தீட்டா லியோனிஸ் 178 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.33 ஒளிப் பொலிவெண்ணுடனும் அட்காபேரா (Adhafera) என்ற சீட்டா லியோனிஸ் 99 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.43 ஒளிப் பொலிவெண்ணுடனும் ,ஈட்டா லியோனிஸ் 2130 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.48 ஒளிப் பொலி வெண்ணுடனும் சுப்பரா என்ற உமிகிறான் லியோனிஸ் 135 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.52 ஒளிப் பொலிவெண்ணுடனும் ,ரோ லியோனிஸ் 5720 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.84 ஒளிப் பொலிவெண்ணுடனும், ராசெலாஸ் (Rassalas) என்ற மியூ லியோனிஸ் 133 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.88 ஒளிப் பொலிவெண்ணுடனும் இக் கூட்டத்தில் காணப் படுகின்றன. இவற்றுள் அருகருகே அமைந்துள்ள தீட்டா மற்றும் டெல்டா லியோனிஸ்ஸை நம்மவர்கள் பூரம் என்று அழைக்கின்றார்கள். சீட்டா\nலியோனிஸ் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அகன்ற இடை வெளியுடன் கூடிய\nமும்மீனாகும். இதை வடக்கு மற்றும் தெற்கில் 35,39 லியோனிஸ் என்று அழைக்கின்றார்கள் . இவற்றின் ஒளிப் பொலி வெண் 6 . இவ்வட்டாரத்தில் ஆர் லியோனிஸ்என்ற ஒரு பெருஞ் சிவப்பு விண்மீன் மீரா மாறொளிர் விண்மீன் போல தன பிரகாசத்தை 10 மாதத்திற்கு ஒரு முறை பெரும, சிறும பிரகாசமாக 4 மற்றும் 11 என்ற ஒளிப் பொலி வெண்களுக்கிடையே அலைவுறச் செய்கிறது.\nM.65 (NGC 3623) என்று பதிவு செய்யப்பட்ட Sb வகை சுருள் புய அண்டம் 35 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும் ஒளிப் பொலி வெண் 9.3 உடனும், M.66 (NGC 3627) என்று பதிவு செய்யப்பட்ட M .65 உடன் ஒட்டியுள்ள மற்றொரு Sb வகை சுருள் புய அண்டம் ஒளிப் பொலி வெண் 9 உடனும் M.95 (NGC 3351) என்ற SBb வகை சுருள் புய அண்டமும் M.96 ( NGC 3368) என்ற Sb வகை சுருள் புய அண்டமும் இவ்வட்டாரத்தில் உள்ளன. M.105, E 1 வகை நீள் வட்ட அண்டமாகக��� காட்சியளிக்கின்றது. இந்த அண்டங்களின் தோற்ற ஒளிப் பொலி வெண் 9-10 என்ற நெடுக்கைக்குள் உள்ளது. M.65 யும் M.66 ம் சற்று சாய்வாகத் தோன்றுவதால் நீள் வட்டம் போன்ற உருவத்தில் தெரிகின்றன.M.95 மற்றும் M.96 இரண்டும் ஏறக்குறைய 20 -25 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.\nஇவ்வட்டாரத்தில் 7.78 ஒளி ஆண்டுகள் தொலைவில் வுல்ப் (Wolf)359 என்று குறிப்பிடப் படுகின்ற ஒரு குறு விண்மீன் உள்ளது .இது பிராக்சிமா செண்டரி,பெர்னார்டு விண்மீனுக்கு அடுத்து மூன்றாவதாக நமக்கு அருகில் இருக்கும் ஒரு விண்மீன். இது 1918 ல் மாக்ஸ் வுல்ப் என்பாரால் கண்டுபிடிக்கப் பட்ட மிகவும் மங்கலான குறுஞ் சிவப்பு விண்மீனாகும்.இதன் ஒளிர் திறன் சூரியனின் ஒளிர் திறனில் 50000 ல் ஒரு பங்குதான். தோற்ற ஒளிப் பொலி வெண் 13.45 .இது அவ்வப்போது தன் மூலப் பொருளை பீற்றி வெளியேற்றுகிறது.\nவேதித் தனிமங்கள் -வனேடியம் (Vanadium )- கண்டுபிடிப்பு\n1801 ஆம் ஆண்டில் மெக்சிகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்டரஸ் மானுவெல் டெல்ரியோ அந்நாட்டில் கிடைத்த ஒரு கனிமப் பொருளை பகுத்தாராய்ந்து அதில் ஒரு புதிய தனிமம் இருபதைக் கண்டுபிடித்தார் .வேதி வினைகளின் போது இது பன்னிற வேதிச் சேர்மங்களை ஏற்படுத்தியதால் அதைப் பான்குரோமியம் என அப்போது குறிப்பிட்டார். இச் சொல் பன்னிறங்களைச் சுட்டும் கிரேக்க மொழிச் சொல்லாகும் .அதன் பிறகு அவரே சிவப்பு என்ற பொருள் தரக்கூடிய கிரேக்க மொழிச் சொல்லான எரிட்ரோனியம் (erytronium) என்ற சொல்லைத் தேர்வு செய்தார். இப் புதிய உலோகத்தின் பல வேதிச் சேர்மங்கள் சூடுபடுத்தும் போது சிவப்பாகி விடுகிறது என்ற கண்டுபிடிப்பே இப் பெயரைச் சூட்டு மாறு தூண்டியது. ஆனால் வோலர் என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இது தூய்மையற்ற குரோமியம் என்று தெரிவித்தார். அதன் பிறகு 1830 ல் இதே தனிமம் வனேடியம் என்ற புதிய பெயருடன் நில்ஸ் செப் ஸ்ட்ரோம் என்பாரால் மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது. வனாடிஸ் என்பது ஸ்காண்டி நேவியர்களின் பெண் கடவுள். 1869 ல் இங்கிலாந்து நாட்டு வேதியியலார் ஹென்றி ரோஸ்கோ தூய வனேடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். ஹைட்ரஜன் மூலம் குளோரைடுகளை அகற்றி 99 .8 % தூய்மையைப் பெற்றார்.\nவனேடியம் ,கார்னோடைட், ரோச்கோலைட் ,வனாடினைட்,பாட்ரோனைட், போன்று 65 வகையான தாதுக்களில் கிடைக்கின்ற���ு. பாஸ்பேட் பாறை மற்றும் ஒரு சில இரும்புத் தாதுக்களிலும் காணப்படுகின்றது. கச்சா எண்ணெயில் கனிம -கரிம மூலக் கூறுகளாகவும் உள்ளது. வனேடியத் தாதுக்கள் அமெரிக்கா,பின்லாந்து ,தென் ஆப்ரிக்கா ,வாடா ரொடீசியா ,பெரு.வெனிசுலா ,பிரான்சு போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது. .மக்னீசியம் அல்லது மக்னீசியம்- சோடியக் கலவையால் வனேடியம் ட்ரை குளோரைடை ஆக்ஸிஜனீக்க வினைக்கு உட்படுத்தி தூய வனேடியத்தைப் பெறலாம் .இயற்கையில் காணப்படும் வனேடியத்தில், வனேடியம் 50 (௦.24 %),வனேடியம் -51 (99 .76 %) உள்ளன.இதில் வனேடியம் -50 கதிரியக்க முடையது .இதன் அரை வாழ்வு 6 x 1015\nஆண்டுகள் .பூமியின் புறவோட்டுப் பகுதியில் இதன் செழுமை ௦.02 % .இது ஈயத்தின் செழுமையை விட 15 மடங்கும் வெள்ளியின் செழுமையை விட 2000 மடங்கும் அதிகமானது.\nஇதன் வேதிக் குறியீடு V ஆகும். இதன் அணுவெண் 23 அணு எடை 50 94 ,அடர்த்தி 5960 கிகி /கமீ,உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 2193 K , 3673 K ஆக உள்ளன .தூய வனேடியம் பளபளப்புடன் கூடிய சாம்பல் நிற உலோகமாகும்.இது மென்மையானது ,கம்பியாகவும் இழுக்க முடிகிறது. இது காரங்கள்,கந்தக அமிலம்,ஹைட்ரோ குளோரிக் அமிலம் ,உப்பு நீர் போன்றவற்றின் அரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றது.ஆனால் 930 K க்கு மேல் உடனடியாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. உயர் வெப்ப நிலையில் அலோகங்களுடன் வினைபுரிகிறது.நைட்ரஜன்,ஆக்சிஜன்,ஹைட்ரஜன் போன்ற தனிமங்கள் சிறிதளவே சேர்ந்த போதும்,வனேடியம் ஒரு கடினப் பொருளாகி எளிதில் உடையக் கூடியதாகி விடுகின்றது.\nஎரிகற்களில் வனேடியத்தின் செழுமை அதிகமுள்ளது. முதிர்ந்த உறுதியான மரங்களின் அடிப்பகுதிகளில் வனேடிய உப்புகள் உள்ளன. கடல் தாவர இனங்களிலும், கடல் வாழ் உயிரினகளின் உடலிலும் வனேடியம் அதிகம் இருக்கின்றது வனேடியம் உயிரினகளின் வளர் சிதை மாற்ற வினைகளில் வினையூக்கியாகச் செயல் படுகின்றது .ஜப்பான் நாட்டில் அசிடியா (ascidia) என்ற கடல் வாழ் சிற்றுயிரியின் பண்ணைகளை அமைந்து அதன் உடலில் செறிவுற்றுள்ள 18 .5 சதவீதம் வனேடியத்தைப் பிரித்தெடுக்க முயன்று வருகின்றார்கள். மரப் பிசின்களின் உதவியுடன் அயனிப் பரிமாற்ற வினை வழி வனேடியத்தைப் பிரித்தெடுக்கும் நவீன முறையை அமெரிக்கர்கள் கையாளுகின்றார்கள்\nMind without fear இந்தியாவில் தற்கொலைகள் ...\nஅறிக அறிவியல்கதிரியக்கக் கார்பன்(கார்பன்-14) புவி ...\nஎழுதாத கடிதம் ஒரு குடும்பத் தலைவன் சமுதாய உணர்வோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2017/12/", "date_download": "2019-05-27T11:17:08Z", "digest": "sha1:ZACEIDF3WB7SII2D4IT4N4RMZBFEJX67", "length": 7364, "nlines": 89, "source_domain": "www.annogenonline.com", "title": "December 2017 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\n“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது. தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண்… Read More »\nCategory: இலக்கியம் சிறுகதை ஜெயமோகன் வாசிப்பு\nதொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17\nஎனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது வாசிப்பு Tags: உமா வரதராஜன், தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்\nஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்\nதன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து “நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது” சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி இப்போது அந்த குழந்தைத்தனத்துக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கிறாள். இது சுரேஷ் பிரதீபின் “மையல்” சிறுகதையில் வரும் விவரணை ஒன்று. இந்த நுணுக்கமான அவதானம் ஒன்று போதும். சுரேஷின் கூர்மையான அவதானங்களைக் காட்ட. பெரும்பாலான பெண்கள் அணிந்துகொள்ளும் ஒரு புனைவு உடல் மொழி இந்தக்… Read More »\nCategory: இலக்கியம் நாவல் பிரதி மீது வாசிப்பு Tags: ஒளிர் நிழல், சுரேஷ் பிரதீப்\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/106/m-k-v-kandasamy-nadar-matric-hr-sec-school/tirunelveli/tenkasi/education-and-training", "date_download": "2019-05-27T11:03:43Z", "digest": "sha1:3JOSRR5P723HROCTDLPDLKUBYKL3L3MG", "length": 4586, "nlines": 96, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32537.html?s=1662aadb82f023ee0873e7524d3152dc", "date_download": "2019-05-27T11:46:32Z", "digest": "sha1:4UCPTU45WHWJPCMSBELSNXZPE2L3P5NE", "length": 2667, "nlines": 37, "source_domain": "www.tamilmantram.com", "title": "வெளிநாட்டில் நான் ... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிதைப் பட்டறை > வெளிநாட்டில் நான் ...\nஎன் உடலை மட்டும் எடுத்துக்கொண்டு..\nகருவறையும் சில மாதத்து சிறை\nதுயரங்கள் வரினும் பிரிவுகள் தூரமாயினும் பணம் பண்ணும் வாழ்வு இதனை மறக்கடித்துவிடுகிறது..தொடரட்டும்..\nஇக்கரைக்கு அக்கரை பச்சை என்று\n...இயம்பினர் தமிழகத்து முன்னோர் அன்று \nசக்கரை என்றெண்ணி அக்கரை செல்கின்றார் \n...சாறாய்ப் பிழிந்தங்கே வேலை வாங்குகிறார் \nஎக்கரை என்றாலும் இக்கரைக்கு ஈடாமோ \n...எடுபிடியாய் இருந்தாலும் நம்மூரில் இருந்திடுவோம் \nதுக்கங்கள் துயரங்கள் இருந்தாலும் கைப்பிடித்த\n...துணையுடனே மக்களுடன் வாழ்வதுவே பேரின்பம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T12:09:31Z", "digest": "sha1:QNVBKNG7AEU77LQII2M4Q3EJOC5FCVGZ", "length": 14549, "nlines": 110, "source_domain": "www.know.cf", "title": "பிரான்சிய இராச்சியம்", "raw_content": "\nஇந்தக் கட்டுரை 843 முதல் 1792 வரை இருந்த இராச்சியம் பற்றியது. நெப்போலியன் ஆட்சிக்குப் பிறகு 1814 முதல் 1830 வரை இருந்த இராச்சியத்திற்கு, பூர்பூன் மீளாட்சி என்பதைப் பாருங்கள். 1830இல் சூலைப் புரட்சிக்குப் பிந்தைய இராச்சியத்திற்கு, சூலை முடியாட்சி என்பதைப் பாருங்கள்.\nபாஸ்க் மொழி, காட்டலான், அல்சேசியன், பிக்கார்து, வாலோன்,\nஅரசாங்கம் முழுமையான முடியாட்சி (843–1791)\n- 843–877 சார்லசு (முதல்)\n- 1774–1792 பதினாறாம் லூயி (கடைசி)\n- 1589–1611 மாக்சுமில்லன் பெத்தூன் (முதல்)\n- 1790–1791 அர்மாண்டு மார்க் (கடைசி)\nவரலாற்றுக் காலம் நடுக்காலம் / துவக்க நவீனக் காலம்\n- வெர்தூன் உடன்பாடு 10 ஆகத்து 843\n- கெப்பே குடும்பம் 987–1328\n- வெலுவா குடும்பம் 1328–1589\n- பூர்பூன் குடும்பம் 1589–1792\n- பிரெஞ்சுப் புரட்சி 5 மே 1789\n- குடியரசு அறிவிப்பு 21 செப்டம்பர் 1792\na. பிரான்சிற்கு அலுவல்முறையான கொடி இல்லை, தேசிய அடையாளமாக அரசருக்கான விசுவாசம் இருந்தது.\nb. வில்லெர்சு-கொட்டெரெட்சு அரசாணையிலிருந்து அலுவல்முறை மொழி\nc. கட்டுப்படுத்தப்பட்ட சட்டவாக்கப் பணி மட்டுமே.\nபிரான்சிய இராச்சியம் (Kingdom of France, பிரெஞ்சு: Royaume de France) மேற்கு ஐரோப்பாவில் தற்கால பிரான்சுக்கு முன்பாக நடுக்காலத்திலும் துவக்க நவீனக் காலத்திலும் இருந்து வந்த முடியாட்சியாகும். ஐரோப்பாவின் மிகவும் வல்லமை மிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கியது. நடுக்காலத்தின் பிற்பகுதியிலும் நூறாண்டுப் போர்களுக்கு பின்பும் உலக வல்லமை கொண்டிருந்தது. தவிரவும் துவக்க குடியேற்றவாத நாடுகளில் பிரான்சிய இராச்சியமும் ஒன்றாகும்; வட அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க உடமைகளைக் கொண்டிருந்தது.\n843ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெர்துன் உடன்பா���்டின்படி கரோலிஞ்சியப் பேரரசின் மேற்குப் பாதி, மேற்கு பிரான்சியாவாக (பிரான்சியா ஆக்சிடென்டலிசு) இந்த இராச்சியம் உருவானது.[1] கரோலிஞ்சிய வம்சவழியில் வந்தோர் 987ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தனர். 987இல் இயூ கெப்பே அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் கெப்பேசிய வம்சத்தை நிறுவினார்.[2] இப்பகுதி இடைக்காலத்தில் பிரான்சியா எனவும் ஆட்சியாளர் ரெக்சு பிரான்கோரம் (\"பிராங்குகளின் அரசர்\") எனவும் அறியப்பட்டனர். 1190இல் தம்மை முதன்முதலாக ராய் டெ பிரான்சு (\"பிரான்சின் அரசர்\") என அழைத்துக் கொண்டவர் பிலிப் II ஆகும். பிரான்சு கெப்பேசியர்களால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது; அவர்களது பயிற்சியில் வந்த வெலுவா, பூர்பூன்களும் 1792ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியால் முடியாட்சி வீழ்த்தப்பட்டவரையில் ஆண்டு வந்தனர்..\nஇடைக்காலத்து பிரான்சில் அதிகாரம் பகிரப்பட்டு நிலக்கிழாரிய முடியாட்சியாக விளங்கியது. பிரிட்டனியிலும் தற்போது எசுப்பானியாவில் உள்ள காட்டலோனியாவிலும் பிரான்சிய அரசரின் அதிகாரம் மிகவும் குறைவாக இருந்தது. லொர்ரைன், புரொவென்சு பகுதிகள் புனித உரோமைப் பேரரசின் மாநிலங்களாக இருந்தன. துவக்கத்தில் சமய சார்ப்பற்றவர்களாலும் சமய குருக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அரசர், பின்னாளில் அரசரின் மகனுக்கே முடி சூட்டும் கொள்கை நிறுவப்பட்டது; இது சாலிக் சட்டத்தின் மூலம் முறையாக்கப்பட்டது. இடைக்காலத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்து அரசர்கள் பிரான்சிய அரியணைக்கு உரிமை கோரினார்கள். இதனால் நூறாண்டுப் போர் என அறியப்பட்ட சண்டைகள் 1337 முதல் 1453 வரை நடந்து வந்தன. தொடர்ந்து பிரான்சு இத்தாலியிலும் தனது ஆட்சியை விரிவாக்க முயன்றது; ஆனால் இதற்காக 1494–1559 காலத்தில் நடைபெற்ற இத்தாலியப் போர்களில் எசுப்பானியாவிடம் தோற்றது.\nநவீனக் காலத்தின் துவக்கத்தில் பிரான்சில் அதிகாரம் மெதுவாக மையப்படுத்தப்பட்டு வந்தது. பிரெஞ்சு மொழி மற்ற மொழிகளை ஒதுக்கி அலுவல்மொழியானது; அரசர் முழுமையான முடியாட்சியைத் தழுவினார். இருப்பினும் நிர்வாகத்துறை, வரிவிதிப்பு, சட்டம், நீதித்துறை, சமயப் பிரிவுகள், உள்ளூர் தனிச்சிறப்புகளால் காலங்காலமாக வந்த, பிராந்திய வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. சமயத்துறையில் பெரும்பாலான கத்தோலிக்கர்களுக்கும் சிற���பான்மை சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே பிளவுபட்டிருந்தது. 1562க்கும் 1598க்கும் இடையே நடந்த சமயப் போர்களுக்குப் பிறகு சீர்திருத்தவாதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். கூட்டாக புதிய பிரான்சு என அறியப்பட்ட வட அமெரிக்காவின் பல பகுதிகளுக்கு பிரான்சு உரிமை பாராட்டியது. 1763இல் பெரிய பிரித்தானியாவுடனான போரில் இப்பகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது. அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்சின் குறுக்கீடு புதிய ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவாகக் காரணமாக அமைந்தது.\nபிரான்சிய இராச்சியம் 1791இல் எழுதப்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது; ஆனால் ஓராண்டு கழித்து இந்த இராச்சியம் அழிக்கப்பட்டு முதல் பிரெஞ்சுக் குடியரசு உருவானது. 1814இல் மற்ற பேரரசுகளால் முடியாட்சி மீட்கப்பட்டது; இது 1848இல் பிரெஞ்சுப் புரட்சியால் வீழ்த்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/11173904/1241255/kidnapped-student-arrested-Guard-home--hosur-jail.vpf", "date_download": "2019-05-27T12:07:41Z", "digest": "sha1:R72IY5MVJGW6AQIGXRGQFQ4EDUHYPW6V", "length": 14338, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவி கடத்தலில் கைதான ஊர்காவல் படை வீரர் ஓசூர் சிறையில் அடைப்பு || kidnapped student arrested Guard home hosur jail", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாணவி கடத்தலில் கைதான ஊர்காவல் படை வீரர் ஓசூர் சிறையில் அடைப்பு\nதேன்கனிக்கோட்டை அருகே மாணவியை கடத்தி சென்ற ஊர்காவல் படை வீரரை போலீசார் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர்.\nதேன்கனிக்கோட்டை அருகே மாணவியை கடத்தி சென்ற ஊர்காவல் படை வீரரை போலீசார் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராயக்கோட்டை ரகமத் காலனியை சேர்ந்தவரின் 16 வயது மகள் ராயக்கோட்டை அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த 6-ந்தேதி கடைக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்ப வில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.\nஅதில் ராயக்கோட்டை ஜெ.ஜெ,நகரை சேர்ந்த முருகனின் மகனும், ஊர்க்காவல் படைவீரருமான சங்கர் (26) என்பவர் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சாந்தா மாணவியை மீட்டு பேற்றோரிடம் ஒப்படைத்தார். அவரை கடத்தி சென்ற சங்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தார்.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்\nதிருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nவாணியம்பாடி அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி\nஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்\nசவுதி விமானத்தில் சென்னை வந்த முன்னாள் குற்றவாளி கைது\nமாணவியை கடத்திய வாலிபர் போக்சோ கட்டத்தில் கைது\nபிளஸ்-2 மாணவியை கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/125830", "date_download": "2019-05-27T12:11:33Z", "digest": "sha1:QL7FZ63M2BVHVIGMM47YRL6UT66XAW3R", "length": 5384, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "அனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் அனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்\nஅனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்\nஅனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்\nஅனைத்து சமூகங்களுக்கிடையில் நட்புறவுமிக்க அன்புகலந்த உறவுகள் வலுவடைந்து சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட வாழ்த்து செய்தியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பக்கூடிய சமூகம் இருப்பதாக கூறிய அவர், ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதன் மூலம் ஒற்றுமையை கட்டியெழுப்பி சமய நம்பிக்கையினுள் உள்ள சுதந்திரத்தை கொண்டு பாரிய பணியொன்றை நிறைவேற்ற முடியும் என அவர் கூறினார்.\nஅத்தோடு இந்து சமயத்தில் உள்ள சமய அனுஷ்டானங்களும் விழாக்களும் மக்களிடையேயான பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்த காரணமாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.\nPrevious articleஇந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும்.\nNext articleபூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/pratheepan.html", "date_download": "2019-05-27T12:36:38Z", "digest": "sha1:MDQGKXXJNFYG4SBKZAXIS3V52CLMUBUH", "length": 7092, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வாழை இலை வெட்டச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வாழை இலை வெட்டச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம்\nவாழை இலை வெட்டச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம்\nநிலா நிலான் August 01, 2018 இலங்கை, சிறப்���ுப் பதிவுகள்\nதென்மராட்சி- சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற முன்னாள் போராளி திடீரென மரணமான சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவாழை இலை வெட்டுவதற்காக நேற்று வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச்சென்ற போது தண்ணீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.\nஇதனையடுத்து, உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ���்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193818?ref=archive-feed", "date_download": "2019-05-27T11:38:43Z", "digest": "sha1:FT6VCOPGYG6J7AYZSJWF5NT7NXNKIGCA", "length": 9164, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒரு நீதியரசர் குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒரு நீதியரசர் குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலை\nகிளிநொச்சி காற்றலை நிதி தொடர்பாக வடமாகாண சபையில் விவாதித்த வாதங்கள் தான் இன்று ஒரு நீதியரசர் குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலைக்கு கொண்டுவந்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் அமைந்துள்ள பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவித்தியாசமான பயிர்செய்கைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் நாங்கள் மாறவேண்டும்.\nநீரை வினைத்திறனுடன் பயன்படுத்தி அதி உச்ச விளைச்சல்களை பெறக்கூடிய விவசாய முறைகள் தற்போதுள்ளன.\nபல நாடுகள் இதன் மூலம் வெற்றி கண்டுள்ளன. இந்த காற்றலை மின்உற்பத்தி நிறுவனத்தின் நிதியின் கீழ் 47 பயனாளிகளுக்கு கிணறுகள் அமைப்பதற்கான காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nகாற்றலை நிதி தொடர்பில் மாகாண சபையில் விவாதித்த விவாதங்கள் தான் இன்று நீதிமன்றத்தில் ஒரு நீதியரசர் குற்றவாளிக் கூண்டில் நிற்கக்கூடிய துரதிஸ்டவசமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஇந்த நிதி ஆரம்பத்தில் ஆளுநரால் பல விடயங்களுக்கு விடுவிக்கப்பட்டிருக்கின்றது\nபின்னர் இந்த பணத்தினை திறைசேரி பெற்றுக்கொண்டதன் பின்னர் சங்கிலியன் பூங்காவைப் புனரமைக்க முயற்சித்த போது தான் இந்த பிரச்சனை ஆரம்பித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல��ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/Cinema/2018/09/08051937/1007918/Actor-VijaySethupathi-7people-Rajiv-murdercase-Chennai.vpf", "date_download": "2019-05-27T11:01:55Z", "digest": "sha1:2IULLGY5ZB2LZPZK53HYOF5KKGOPOH35", "length": 2677, "nlines": 21, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி\nபதிவு: செப்டம்பர் 08, 2018, 05:19 AM\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று, நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஆர்ட் கேலரியில் திருநங்கைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திறந்து வைத்த நடிகர் விஜய் சேதுபதி அதுபற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nஓரினச்சேர்க்கையாளர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/09/07115221/1007821/Ambulance-Fired-in-Kerala.vpf", "date_download": "2019-05-27T11:44:45Z", "digest": "sha1:BSVQKFHKJMS6ZOIQRK34WTDHJ6YN75ZU", "length": 2041, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ் : நோயாளி மரணம்", "raw_content": "\nகேரளாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ் : நோயாளி மரணம்\nபதிவு: செப்டம்பர் 07, 2018, 11:52 AM\nகேரள மாநிலம் ஆலப்புழாவில், மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், வாகனத்தில் உள்ளே இருந்த நோயாளி உயிரிழந்தார். சேம்பகுளத்தில் இருந்து ஆலாப்புழா செல்வதற்காக அந்த நோயாளி வாகனத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/Politics/2018/08/06125654/1005360/State-Election-CommissionCivic-PollsMadras-High-Court.vpf", "date_download": "2019-05-27T11:01:01Z", "digest": "sha1:WN7JI3G356DE225RBC7LD6M57XWRAZJU", "length": 2170, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "உள்ளாட்சி தேர்தல் - மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்...", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்...\nவார்டு மறுவரையறை தொடர்பான அறிக்கை ஆக. 31ம் தேதி தமிழக அரசிடம் அளிக்கப்படும். அறிக்கை அளித்த 3 மாத இடைவெளிக்குப் பின் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை. உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை இன்று தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கூடுதலாக 3 மாதம் அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225688-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-27T11:55:14Z", "digest": "sha1:736XH2HUGHCCSEENB35TSHJN4HYII6S5", "length": 91090, "nlines": 625, "source_domain": "yarl.com", "title": "கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nகடலை பருப்பு செய்முறை - ரதிக்காக\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகடலை பருப்பு செய்முறை - ரதிக்காக\nவணக்கம் வாங்கோ.தமிழில் எழுதினால் நாங்களும் வாசிக்கலாம்.\nவரும்போதே கடலைப்பருப்புடன் வருகின்றார்...... இனி நாவூற வாயூற பகுதி அந்தமாதிரி மணம் வீசப்போகுது....\nமுதல் பதிவே வடையோட வந்த ஒரு அக்கா\nவழக்கம் போல, உங்கண்ட மற்ற ஜடி என்ன என்ற ஆராய்சிய விட்டுட்டு, வட சுட்டமா, தம்பிய கூப்பிட்டமா என்று இருக்க வேணுமக்கோய்.\nவணக்கம் வாங்கோ.தமிழில் எழுதினால் நாங்களும் வாசிக்கலாம்.\nவணக்கம் . ஒரு கப் கடலை பருப்பு + ஒரு தேக்கரண்டி அப்பச்சச்சோடா நிறைய தண்ணி ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நல்லா தண்ணி இல்லாமல் வடி கட்டவும். கடலை பருப்பை அருவாள் நேருவளாக மிக்ஸியில் அரைக்கவும். கொஞ்ச பருப்பை முழுமையாகவும் கொஞ்சத்தை பசையாகவும் அரைக்கவும். பெருங்காயம் , உப்பை சேர்த்து அரைக்கவும். நிறைய உள்ளி, செத்தல் மிளகாய், கருவேப்பிலை அருவாள் நேருவலாக அரைத்து சேர்க்கவும். பொரிப்பதற்கு டீப் fryer பாவிக்கவும். கைகளை நனைத்து உள்ளங்கையில் தேசிக்காய் அளவு கிள்ளி வைத்து மற்ற உள்ளங்கையால் அமத்தி அப்படியே எண்ணையில் போடவும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் நல்லது .\nவணக்கம் ரதி. நான் யாழ்ப்பாணம் . அமெரிக்காவில் பேராசிரியை\nவரும்போதே கடலைப்பருப்புடன் வருகின்றார்...... இனி நாவூற வாயூற பகுதி அந்தமாதிரி மணம் வீசப்போகுது....\nவணக்கம் ரதி. நான் யாழ்ப்பாணம் . அமெரிக்காவில் பேராசிரியை \nஅம்மா நாங்களும் நியூயோர்க் தான்.\nநானும் யாழ் களத்தின் நீண்ட கால வாசகன், அநேகமாக ஒவ்வொரு நாளும் வாசிப்பேன், ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் இதுவரை எதுவுமே எழுதியதில்லை. நானும் அமெரிக்காவில்தான் வசிக்கறேன் (லாஸ் ஏஞ்சல்ஸ்). இன்று இப்பதிவை பார்த்ததும் அறிமுகப்படுத்த வேண்டும் போல் தோன்றியது.\nவணக்கம் நில்மினி, சதீஸ் எதுக்கு எழுத்துக்களை போட்டுள்ளீர்கள் உங்கள் படங்களைப் போடாவிடிலும் எத்தனை அழகான படங்கள் இருக்கின்றன.\n44 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nவணக்கம் நில்மினி, சதீஸ் எதுக்கு எழுத்துக்களை போட்டுள்ளீர்கள் உங்கள் படங்களைப் போடாவிடிலும் எத்தனை அழகான படங்கள் இருக்கின்றன.\n உங்கள் வேண்டுகோளுக்காக ஒரு படம்\n சந்தோசம். நான் அலபாமாவில் இருக்கிறேன்\nவணக்கம் நில்மினி ரீச்சர்....வணக்கம் சதீஸ்.......\nஉங்களைப்பற்றி சின்ன விளக்கம் தாங்கோவன்.\nஏலாட்டி சொல்லுங்கோ நான் என்ரை தங்கச்சியிட்டை கேட்டு தெரிஞ்சு கொள்ளுறன்.\n49 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nவணக்கம் நில்மினி, சதீஸ் எதுக்கு எழுத்துக்களை போட்டுள்ளீர்கள் உங்கள் படங்களைப் போடாவிடிலும் எத்தனை அழகான படங்கள் இருக்கின்றன.\nஅம்மா நாங்களும் நியூயோர்க் தான்.\n சந்தோசம். நான் அலபாமாவில் இருக்கிறேன்\nநானும் பல வருடங்களாக வாசிக்கிறேன். ஓரிரு முறை பதிவும் போட்ட��ன்\nநானும் யாழ் களத்தின் நீண்ட கால வாசகன், அநேகமாக ஒவ்வொரு நாளும் வாசிப்பேன், ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் இதுவரை எதுவுமே எழுதியதில்லை. நானும் அமெரிக்காவில்தான் வசிக்கறேன் (லாஸ் ஏஞ்சல்ஸ்). இன்று இப்பதிவை பார்த்ததும் அறிமுகப்படுத்த வேண்டும் போல் தோன்றியது.\n சந்தோசம். நான் அலபாமாவில் இருக்கிறேன்\nமுன்னர் கனபேர் இருந்தார்கள்.இப்போ அமெரிக்கா என்றால் நுணாவிலான் மருதங்கேணி யூட் மற்றும் நான்.\nவணக்கம் நில்மினி ரீச்சர்....வணக்கம் சதீஸ்.......\nஉங்களைப்பற்றி சின்ன விளக்கம் தாங்கோவன்.\nஏலாட்டி சொல்லுங்கோ நான் என்ரை தங்கச்சியிட்டை கேட்டு தெரிஞ்சு கொள்ளுறன்.\nநில்மினி சுப்ரமணியம் . கந்தர்மடம் யாழ்ப்பாணம், மாத்தளை, கொழும்பு வதிவிடங்கள். தற்போது அலபாமாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். மருத்துவ கல்லூரியில் அனாடமி ( anatomy ) professor\nநில்மினி சுப்ரமணியம் . கந்தர்மடம் யாழ்ப்பாணம், மாத்தளை, கொழும்பு வதிவிடங்கள். தற்போது அலபாமாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். மருத்துவ கல்லூரியில் அனாடமி ( anatomy ) professor\nநான், தமிழ்சிறி எல்லாம் அந்தப் பக்கம் தான்...\nமுன்னர் கனபேர் இருந்தார்கள்.இப்போ அமெரிக்கா என்றால் நுணாவிலான் மருதங்கேணி யூட் மற்றும் நான்.\nஅமெரிக்காவில் இருந்து நிறையபேர் வாசிக்கிறார்கள் . ஆனால் பதிவுகள் போடுவதில்லை\n உங்கள் வேண்டுகோளுக்காக ஒரு படம்\nபரவாயில்லை நாய்க்குட்டி எழுத்திலும் வடிவாய் இருக்கு சதீஸ். உங்கள் வீட்டு நாயா\nவணக்கம் நில்மினி ரீச்சர்....வணக்கம் சதீஸ்.......\nஉங்களைப்பற்றி சின்ன விளக்கம் தாங்கோவன்.\nஏலாட்டி சொல்லுங்கோ நான் என்ரை தங்கச்சியிட்டை கேட்டு தெரிஞ்சு கொள்ளுறன்.\n). நான் நீர்வேலி, யாழ் இந்துவில் படித்துவிட்டு (AL 93), பேராதனையில் பொறியியல் முடித்துவிட்டு . இங்கு Masters முடித்துவிட்டு வேலை செய்கிறேன். இங்கு யாழ் இந்துவை சேர்த்தவர்கள் நிறைய உள்ளார்கள் போலுள்ளது.\nநான், தமிழ்சிறி எல்லாம் அந்தப் பக்கம் தான்...\nஓ ஓ ......ஒரே ஊரவையோ \nமுன்னர் கனபேர் இருந்தார்கள்.இப்போ அமெரிக்கா என்றால் நுணாவிலான் மருதங்கேணி யூட் மற்றும் நான்.\nஓகே...உங்களுக்கு யூட் அவர்களை தெரியுமா ஒரு சாமான் தல்லாம் குடுத்து விடேலுமே\nநில்மினி சுப்ரமணியம் . கந்தர்மடம் யாழ்ப்பாணம், மாத்தளை, கொழும்பு வதிவிடங்கள். தற்போது அ���பாமாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். மருத்துவ கல்லூரியில் அனாடமி ( anatomy ) professor\n). நான் நீர்வேலி, யாழ் இந்துவில் படித்துவிட்டு (AL 93), பேராதனையில் பொறியியல் முடித்துவிட்டு . இங்கு Masters முடித்துவிட்டு வேலை செய்கிறேன். இங்கு யாழ் இந்துவை சேர்த்தவர்கள் நிறைய உள்ளார்கள் போலுள்ளது.\nஎன்னப்பா இரண்டு பேரும் ஒரே ஊராய் கிடக்கு\nநில்மினி சுப்ரமணியம் . கந்தர்மடம் யாழ்ப்பாணம், மாத்தளை, கொழும்பு வதிவிடங்கள். தற்போது அலபாமாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். மருத்துவ கல்லூரியில் அனாடமி ( anatomy ) professor\nஅதெல்லாம் சொல்ல ஏலாது.... வடை வேண்டுமென்றால் அனுப்பிவிடலாம்...\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் ���ுடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images \"அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்,\" என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, \"எங்களுக்கு ���ன்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்\" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். \"மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்\" என்று அவர் கூறுகிறார். \"அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்\" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், \"திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், \"சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்\" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஒருவர் மனதை ஒருவர் அறிய .....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்��ுவோம்`\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள் ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட���ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்ட���்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கா��்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நல��்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்���ிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் க��ுத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமைய���கக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செ���்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பே���்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களை���் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனால��ம் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால�� உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nMay 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\n Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டன. 21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #கிளிநொச்சி #பிரபல #பாடசாலைகளில் #விசேட சோதனை #kilinochchi #checking http://globaltamilnews.net/2019/122791/\nகடலை பருப்பு செய்முறை - ரதிக்காக\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2015/04/blog-post_15.html", "date_download": "2019-05-27T12:32:20Z", "digest": "sha1:ZZYJNZHY3U3QBYLF2W5V5T57CSDHMGHV", "length": 11177, "nlines": 136, "source_domain": "www.heritagevembaru.org", "title": "நிம்பநகர் என்னும் வேம்பார் - எண்சீர் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar Songs Vembaru நிம்பநகர் என்னும் வேம்பார் - எண்சீர்\nநிம்பநகர் என்னும் வேம்பார் - எண்சீர்\nநிம்பநகர் என்னும் வேம்பார் - (எண்சீர்)\nபுனிதரான சவேரியாரின் பாதம் பட்ட\nபுனிதரிவர் புதுமைகளைக் கண்டு கொண்ட\nஅணிதவழும் நிம்பநகர் என்னும் வேம்பார்\nஅலைகடல் சூழ் அரும்பதியில் அங்குமிங்கும்\nஅணிஅணியாய் வேப்பமரம் சூழ்ந்து நிற்க\nஅன்றோருங்கால் மீனவராம் பரவர் மக்கள்\nகனிகொடுக்கும் திராட்சைபோல படர்ந்து நின்று\nகடல்வளங்கள் தேடிவந்து வாழ்வு கொண்டார்\nகல்விக்கண் திறந்தபின்னர் கடலைத் தாண்டி\nகாசுபணம் சேர்ப்பதற்காய் இலங்கை சென்றார்\nஅல்பகலாய் உழைத்ததனால் செல்வம் பெற்று\nஅவரவரின் குடும்பவாழ்வு சிறக்க செய்தார்\nகல்மனைகள் கல்விதரும் பாட சாலை\nகச்சிதமாய் நிறுவியவர் பெருமை பெற்றார்\nதொல்தமிழின் இனிமையினை நுகர்ந்து தங்கள்\nதிறமையினால் புலமைபெற்று அறிஞர் ஆனார்\nபரிசுத்த ஆவியாரின் கோயில் கட்ட\nபொன்மனத்துச் செம்மலான அய்யாத் தம்பி\nஅருளுடைய தமேலான்பார் அள்ளித் தந்தார்\nஅவருடைய தொண்ணூறு ஆய்ரம் ரூபாய்\nபரிசுத்த ஆவியாரின் கோயில் காண\nபெருமனத்தால் ஊராரும் உழைப்பு நல்க\nஅருமையான ஆலயமே எழுந்த தாமே\nஅன்புடைய தமேலுக்கு நன்றி என்றார்\nகாலத்தின் கோலத்தால் கல்��ிக் கூடம்\nகரைகடந்து அகன்றுபோக அல்ல லூற்றார்\nஞாலத்தில் கல்வியன்றி வாழ லாமோ\nநியாயத்தைக் கண்டறிந்த ஞானி யான\nநிம்ப நகரோர் ஒன்றி ணைந்து\nதம்முடைய செல்வாக்கை உபயோ கித்து\nமேலிடத்தின் உத்தரவால் செபஸ்தியார் பள்ளி\nமேன்மையுடன் வேம்பாரில் நிறுவ லானார்\nபரிசுத்த ஆவியாரின் கோயில் செய்து\nபுனிதரான செபஸ்தியாரின் பாது கொண்டு\nதிருச்சபையின் விசுவாச வாழ்வு தாங்கி\nதிருச்சபையின் துறவறத்தில் தொண்டு செய்ய\nஅருமந்த பிள்ளைகளை அர்ப்ப ணித்தார்\nஆனந்த வாழ்வியலை அடைந்து நின்றார்\nமறுக்கவொண்ணா புனிதவாழ்வில் ஊன்றி நின்று\nமுறையாக வழிபாடு நடத்தி வந்தார்\nபட்டங்கள் பதவிகளைப் பெற்று வந்து\nபகட்டறிவும் பரவலாகப் பெற்று நின்று\nசொற்றரிய கவிஞராக கலைஞ ராக\nதொழில்நுட்ப வல்லராக புகழும் பெற்றார்\nஉற்றவிதம் வாணிபத்தில் ஈடு பட்டு\nஒப்பற்ற செல்வத்தை திரட்டி அன்று\nஅட்டியின்றி ஆதரவு அற்ற வர்க்கு\nஅகங்குளிர தானதர்மம் நல்கி வந்தார்\nதம்மிடையே ஆழமான உறவு செப்பி\nதம்நலனைக் கருதாது உறவோர் வாழ\nதம்மியல்புக் கேற்றபடி உதவி செய்து\nதம்மிடையே சமாதனம் நிலைக்கச் செய்தார்\nவெம்புதுயர் நோய்பிணியால் வாடு வோரில்\nவியத்தகுநல் நேசபாசம் காட்டி அன்று\nஅப்புவியில் சுகநலமாய் அவர்கள் வாழ\nஅக்கறையாய் சேவைபல செய்து காத்தார்\nகருத்து வேற்றுமையாய் இருந்த போதிலும்\nகண்ணியமாய் பிறருடனே கலந்து பேசி\nஅருமையாக காரியத்தை இவனே செய்வான்\nஎன்பதாக ஆய்ந்தறிந்து அவன்கண் அஃதை\nமுறையாக ஒப்படைத்து மதித்து வந்தார்\nமுழுபலனும் அடைந்துநின்று மகிழ்வு கொண்டார்\nபெரியோரின் வார்த்தையினை சங்கை செய்தார்\nபெறற்கரிய வெற்றியினைப் பெற்று வந்தார்\nஇலங்கைதேயம் அரசியலின் சுதந்த ரத்தை\nஇறுதியாக தொளாயிரத்து நாற்பத் தெட்டில்\nநிலஉலகில் பெற்றபின்னர் சட்ட திட்டம்\nநறுக்கெனவே செய்ததாலே நலிவு கொண்டார்\nதலமிருந்த மக்களெல்லாம் மோசம் போனார்\nதம்குடும்பம் வாழ்வதற்கு வழியே யில்லை\nஇலங்கைதேய ஊதியங்கள் இங்கு வாரா\nஇங்குள்ளோர் வாழவேண்டி இலங்கை சென்றார்\nஇவ்விதமாய் நாடுமாறிச் சென்ற தாலே\nஇவ்வூரில் சனத்திரளும் அற்றுப் போக\nஅவ்விதமாய் பணபலமும் குன்றிப் போக\nஅரைகுறையாம் எண்ணிக்கை கொண்ட மக்கள்\nசெவ்வையான வாழ்வுவாழ இருக்கண் ணுற்றர்\nசேமமுற வாழ்வதற்கு வழிஆய்ந் தாரே\nஎவ்விதமும் இந்தியாவில் பிழைப்புக் காண\nஇளைஞரையே பெற்றோரும் தூண்ட லானார்\nஇளைஞருமே இந்தியாவில் வேலை தேடி\nஇங்குமங்கும் அலுவலிலே சேர்ந்து கொண்டார்\nமழைபொழிந்து பசுங்கதிர் மணிகள் பெற்று\nமாவழகாய் தோன்றுகின்ற தன்மை நீங்கி\nகளையிழந்து காட்சிதரும் கழனி போன்று\nகவினுறவே காலமெல்லாம் ஓங்கி நின்ற\nபழம்பதியாம் நிம்பநகர் பவிழ்சு மங்கி\nபாருலகில் தோன்றியது கொடிய தாமே\n- மதுரங்கிளி மகிபன் விக்டோரியா\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2016/06/blog-post_27.html", "date_download": "2019-05-27T12:28:21Z", "digest": "sha1:TL2IIVOYJJ3YAMH7LOBZJJS3MN4XKL5A", "length": 6311, "nlines": 89, "source_domain": "www.heritagevembaru.org", "title": "ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் ஞாழற் பத்து பாடல்கள் தொகுப்பு - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar Songs ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் ஞாழற் பத்து பாடல்கள் தொகுப்பு\nஐங்குறுநூறு - நெய்தல் திணையின் ஞாழற் பத்து பாடல்கள் தொகுப்பு\nநெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.\nஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள ஞாழற் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.\nஎக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்\nபசலை செய்தன பனிபடு துறையே.\nஎக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்\nஉள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே.\nஎக்கர் ஞாழல் புள்இமிழ் அகன்துறை\nமுனிவு செய்தஇவள் தடமென் தோளே.\nஎக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்\nஇனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.\nஎக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை\nமாயோள் பசலை நீக்கினன் இனியே.\nஎக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழ்இணர்\nஇனிய மன்றஎன் மாமைக் கவினே.\nஎக்கர் ஞாழல் மலரில் மகளிர்\nதண்தழை விலையென நல்கினன் நாடே.\nஎக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை\nநீஇனிது முயங்குமதி காத லோயே.\nஎக்கர் ஞாழல் பூவின் அன்ன\nஅணங்கு வளர்த்துஅகறல் வல்லா தீமோ.\nஎக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்\nபுணர்வின் இன்னான் அரும்புணர் வினனே.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/04/21/wipro-q4-net-up-4-at-rs-2-272-cr-004009.html", "date_download": "2019-05-27T11:00:09Z", "digest": "sha1:X2X4FWZFCLRJOF7N64EH5F54VKBAO7ZG", "length": 21041, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.2,272 கோடி லாபத்துடன் விப்ரோ! | Wipro Q4 net up 4% at Rs 2,272 cr - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.2,272 கோடி லாபத்துடன் விப்ரோ\nரூ.2,272 கோடி லாபத்துடன் விப்ரோ\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n14 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n34 min ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n1 hr ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\n1 hr ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nNews தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அது தோல்வியில்லை.. தொண்டர்களுக்கு ஆறுதல் சொன்ன சரத் பவார்\nMovies காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nTechnology இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டில் 2 சதவீத உயர்வுடன் 2,272 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.\nமேற்கத்திய நாடுகளின் அதிக���்படியான வாடிக்கையாளர் மூலம் நிறுவனம் அதிகளவிலான லாபத்தைச் சந்தித்துள்ளதாகவிப்ரோ தெரிவித்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் மொத்த லாபம் 2 சதவீதம் அதிகரித்து 2,272 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 2,227கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கத்து.\nஇக்காலகட்டத்தில் இந்நிறுவனம் 65 புதிய வாடிக்கையாளர்களுடன் மொத்த வருவாய் 12,140 கோடி ரூபாய் அளவுஉயர்ந்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகமாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2,100 கோடி நஷ்டத்தில் இயங்கும் Paytm, ரூ. 7,000 கோடி சொத்துக்களைக் கொடுத்து 400 கோடி கடன் பெற்றதா..\nClosing Bell: சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவு, எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா\nவளைத்து வளைத்து டிசிஎஸ் மீது வழக்கு தொடுத்த இவர் யார்\nமருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nரூ.9,500 கோடி லாபத்தில் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி ஹேப்பியோ ஹேப்பி..\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\nலாபத்தில் 23 சதவீதம் உயர்வு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்டஸ்இந்த் வங்கி..\nஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..\nவருவாய், லாபத்தில் அமோக வளர்ச்சி.. ரிலையன்ஸ் ஜியோ கலக்கல்..\nரூ.9,400 கோடி லாபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாலியோ ஜாலி..\n52 வார உயர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்\nஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க\nஅந்த விஷயத்தில் டாப்.. கீடா ஜாடி மூலிகை.. வெளிநாடுகளுக்கு சட்டவிரோத விற்பனை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62699-actor-vijay-sethupathi-s-film-is-banned.html", "date_download": "2019-05-27T12:53:49Z", "digest": "sha1:CFZZ6TFXSNESOIYNDTADWLMA7I63ZMYQ", "length": 8859, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "விஜய் சேதுபதி, தனுஷ் படங்களை வெளியிட தடை! | Actor Vijay Sethupathi's film is banned", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nவிஜய் சேதுபதி, தனுஷ் படங்களை வெளியிட தடை\nவிஜய் சேதுபதியின் ’சிந்துபாத்’, தனுஷின் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரு படங்களையும் வெளியிட ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஇந்த இரு திரைப்படங்களையும் கேப்டன் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட இருந்தார். பாகுபலி படத்தை வெளியிட்டதில் ராஜராஜன் ரூ.17.60 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறி, பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ’சிந்துபாத்’, தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரு திரைப்படங்களையும் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா : கொலை முயற்சி புகாருக்கு பிரபல நடிகர் விளக்கம்\nசர்காரை பின்னுக்கு தள்ளி அடிச்சு தூக்கி சாதனை படைத்த ’தல’ யின் விஸ்வாசம்\nபிரபல தமிழ் நடிகர் மீது வீட்டின் பணியாளர் புகார்\nமீண்டும் கலக்க வருகிறார் பிக்பாஸ்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதனுஷின் பாலிவுட் படம் ஜூன் 21 தமிழில் ரிலீஸ்\nஇலங்கை: இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nரசிகர்களுக���கு கடிதம் மூலம் நன்றி சொல்லும் தனுஷ்\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63783-amit-shah-was-reason-for-kolkata-violence-mamata-banerjee.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-27T11:31:38Z", "digest": "sha1:CWNPRIQKMVYMOXS3KBXGPWVR6TBLE2P6", "length": 10116, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வன்முறைக்கு காரணம் அமித் ஷா..!” - தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய மம்தா | Amit shah was reason for Kolkata violence - Mamata Banerjee", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\n“வன்முறைக்கு காரணம் அமித் ஷா..” - தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய மம்தா\nவன்முறைக்கு காரணமான பாஜக தலைவர் அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் அமித் ஷா பங்கேற்ற பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால், நாளையோடு பரப்புரையை முடி���்துக்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், பேட்டியளித்து மம்தா பானர்ஜி, “பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் மேற்கு வங்கத்தை பாஜக குறி வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேட்டியளித்துள்ளார். அமித் ஷா தனது பொதுக்கூட்டத்தின் மூலம் வன்முறையை தூண்டியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைக்கு பிரதமர் மோடி இதுவரை எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாஜகவின் கீழ் செயல்படுகிறது. வன்முறைக்கு காரணமான அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமற்றது, அரசியல் சார்பு கொண்டது. மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி மட்டும் தனது பரப்புரையை முடிக்க ஏதுவாக நேரம் வழங்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.\nமாயாவதி, பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துக் கொள்வார் - நசீமுதீன் சித்திக்\n“தேனிக்கு செல்லும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த 5ஆண்டுகள் முக்கியமானது : பிரதமர் மோடி\nவாரணாசி சென்றார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு\nபுதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்\nசுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி\nபாஜக 250 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால்.. : ஜெகன் மோகன் போட்ட கணக்கு\nமாநிலங்களவையில் பலம் பெறும் பாஜக: இனி நினைத்ததை சாதிக்கும் \n'ஒரு குடிசை வீடு; ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தம்' - மக்களவை செல்லும் பாஜக எம்பி பிரதாப் சந்திரா\nஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌ப���்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாயாவதி, பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துக் கொள்வார் - நசீமுதீன் சித்திக்\n“தேனிக்கு செல்லும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:02:39Z", "digest": "sha1:65L5UWQFEFZWATE5JXSGRADGCHRCZ4KB", "length": 9086, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "மூலநோய்க்கு சிறந்த மருந்து சுண்டைக்காய் – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nமூலநோய்க்கு சிறந்த மருந்து சுண்டைக்காய்\nமூலநோய்க்கு சிறந்த மருந்து சுண்டைக்காய்\nசுண்டைக்கையில் இரண்டு வகைகள் உள்ளன. காட்டு சுண்டைக்காய், நாட்டு சுண்டைக்காய் என உள்ளது. காடுகளில் தானாக வளர்ந்து அதிகமாக காணப்மலை சுண்டைக்காய், கட்டுசுண்டைகை என கூறப்படுகிறது. வீடு தோட்டங்களிலும், கொல்லைபுரங்களிலும் வளர்க்கபடுவது நாட்டு சுண்டைக்காய் அளவில் சிறியதான ஒரு காய். அனால் அதில் அடங்கியிருக்கும் சத்துக்கள் ஏராளமானவை. சுண்டைகாயில் உள்ள மருத்துவகுணங்கக் அப்படி , சுண்டைக்கையில் இரும்புசத்துக்கள்,புரதம்,கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.நாட்டு சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். காட்டு சுண்டைக்காயை காயவைத்து வற்றலாக சமைத்து சாப்பிடலாம். லேசான கசப்பு சுவை கொண்ட சுண்டைகையை வாரத்தில் இரண்டு நாள் அவசியம் உணவில் சேர்த்து கொள்ளளலாம்.இதனால் இரதம் சுத்தமடையும்,உடல் சோர்வு நீங்கும், சுவாசம் சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர் அடிக்கடிசுண்டைகை சேர்த்துக் கொண்டால் வயிற்று கிருமி , மூல கிருமி,, போன்றவை அகலும் , வயிற்ருபுன் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் வலுவடையும். சுண்டைக்காய் செடி முழுவதுமே பலன் தரக்கூடியது.சுண்டைக்காய் செடியின் இலைகள், காய், வேர், என முழு தாவரமும் மருத்��ுவ குணமுடையது. இலைகள் இரத்த கசிவை தடுக்ககூடியது.சுண்டைக்காய் கல்லீரல் மற்றும் கனையத்தை காக்கக் கூடியது. முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து தினமும் எண்ணையில் வறுத்து சாப்பிடலாம். வற்றல் குழம்பு வைத்து சாப்பிடலாம், இது போல் சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள கசடுகளை நீக்கும். மார்பு சளியை போக்கும்,.நீரழிவுநோய் நோய்க்கு சிறந்த மருந்தாகும். நீரழிவுநோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்ருபோருமல் ஆகியவை நீங்கும். சுண்டைக்காய் சூப் செய்து சாப்பிட் டால், மூலச்சுடு , மூலக்கடுப்பு மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்ற நோய்கள் குணமாகும். எங்கும் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பதார்த்த வகையான சுண்டைகையை அதமாக உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுவோம் சுண்டைகையை பற்றிய ஒரு பழமொழியும் உண்டு “சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் “ சுலபமாக கிடைக்ககூடிய சுண்டைக்காயை எடுத்துவர அதிகம் செலவாகும் என்பதாகும்.\nஎம்.ஜி.ஆர். மாதிரி ஆட்சி செய்யவே அரசியலுக்கு வருகிறேன் – ரஜினி ஓப்பன் டாக்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வரலாறு பாகம் -1\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.pbrajesh.com/wordpress/index.php/archives/date/2015/02", "date_download": "2019-05-27T11:31:08Z", "digest": "sha1:DMDZITVRVRT6TG3R2HYOQNAORHOYVVRK", "length": 10755, "nlines": 319, "source_domain": "blog.pbrajesh.com", "title": "February | 2015 | Rajesh's Scratchpad", "raw_content": "\n1. அறம் செய விரும்பு /\n2. ஆறுவது சினம் /\n3. இயல்வது கரவேல் /\n4. ஈவது விலக்கேல் /\n5. உடையது விளம்பேல் /\n6. ஊக்கமது கைவிடேல் /\n7. எண் எழுத்து இகழேல் /\n8. ஏற்பது இகழ்ச்சி /\n9. ஐயம் இட்டு உண் /\n10. ஒப்புரவு ஒழுகு /\n11. ஓதுவது ஒழியேல் /\n12. ஒளவியம் பேசேல் /\n13. அகம் சுருக்கேல் /\n15. ஙப் போல் வளை /\n16. சனி நீராடு /\n17. ஞயம்பட உரை /\n18. இடம்பட வீடு எடேல் /\n19. இணக்கம் அறிந்து இணங்கு /\n20. தந்தை தாய்ப் பேண் /\n21. நன்றி மறவேல் /\n22. பருவத்தே பயிர் செய் /\n23. மண் பறித்த��� உண்ணேல் /\n24. இயல்பு அலாதன செய்யேல் /\n25. அரவம் ஆட்டேல் /\n26. இலவம் பஞ்சில் துயில் /\n27. வஞ்சகம் பேசேல் /\n28. அழகு அலாதன செய்யேல் /\n29. இளமையில் கல் /\n30. அரனை மறவேல் /\n31. அனந்தல் ஆடேல் /\n32. கடிவது மற /\n33. காப்பது விரதம் /\n34. கிழமைப்பட வாழ் /\n35. கீழ்மை அகற்று /\n36. குணமது கைவிடேல் /\n37. கூடிப் பிரியேல் /\n38. கெடுப்பது ஒழி /\n39. கேள்வி முயல் /\n40. கைவினை கரவேல் /\n41. கொள்ளை விரும்பேல் /\n42. கோதாட்டு ஒழி /\n43. கெளவை அகற்று /\n44. சக்கர நெறி நில் /\n45. சான்றோர் இனத்து இரு /\n46. சித்திரம் பேசேல் /\n47. சீர்மை மறவேல் /\n48. சுளிக்கச் சொல்லேல் /\n49. சூது விரும்பேல் /\n50. செய்வன திருந்தச் செய் /\n51. சேரிடம் அறிந்து சேர் /\n52. சையெனத் திரியேல் /\n53. சொற் சோர்வு படேல் /\n54. சோம்பித் திரியேல் /\n55. தக்கோன் எனத் திரி /\n56. தானமது விரும்பு /\n57. திருமாலுக்கு அடிமை செய் /\n58. தீவினை அகற்று /\n59. துன்பத்திற்கு இடம் கொடேல் /\n60. தூக்கி வினை செய் /\n61. தெய்வம் இகழேல் /\n62. தேசத்தோடு ஒட்டி வாழ் /\n63. தையல் சொல் கேளேல் /\n64. தொன்மை மறவேல் /\n65. தோற்பன தொடரேல் /\n66. நன்மை கடைப்பிடி /\n67. நாடு ஒப்பன செய் /\n68. நிலையில் பிரியேல் /\n69. நீர் விளையாடேல் /\n70. நுண்மை நுகரேல் /\n71. நூல் பல கல் /\n72. நெற்பயிர் விளைவு செய் /\n73. நேர்பட ஒழுகு /\n74. நைவினை நணுகேல் /\n75. நொய்ய உரையேல் /\n76. நோய்க்கு இடம் கொடேல் /\n77. பழிப்பன பகரேல் /\n78. பாம்பொடு பழகேல் /\n79. பிழைபடச் சொல்லேல் /\n80. பீடு பெற நில் /\n81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /\n82. பூமி திருத்தி உண் /\n83. பெரியாரைத் துணைக் கொள் /\n84. பேதைமை அகற்று /\n85. பையலோடு இணங்கேல் /\n86. பொருள்தனைப் போற்றி வாழ் /\n87. போர்த் தொழில் புரியேல் /\n88. மனம் தடுமாறேல் /\n89. மாற்றானுக்கு இடம் கொடேல் /\n90. மிகைபடச் சொல்லேல் /\n91. மீதூண் விரும்பேல் /\n92. முனைமுகத்து நில்லேல் /\n93. மூர்க்கரோடு இணங்கேல் /\n94. மெல்லி நல்லாள் தோள்சேர் /\n95. மேன்மக்கள் சொல் கேள் /\n96. மை விழியார் மனை அகல் /\n97. மொழிவது அற மொழி /\n98. மோகத்தை முனி /\n99. வல்லமை பேசேல் /\n100. வாது முற்கூறேல் /\n101. வித்தை விரும்பு /\n102. வீடு பெற நில் /\n103. உத்தமனாய் இரு /\n104. ஊருடன் கூடி வாழ் /\n105. வெட்டெனப் பேசேல் /\n106. வேண்டி வினை செயேல்/\n107. வைகறைத் துயில் எழு /\n108. ஒன்னாரைத் தேறேல் /\n109. ஓரம் சொல்லேல் /\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/07/today-rasipalan-07-02-2019/", "date_download": "2019-05-27T11:36:00Z", "digest": "sha1:TO3RFE66Z7OFNAC4RHRD36X4WUF7O7Y2", "length": 19534, "nlines": 361, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 07.02.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர்கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரைகெடுத்துக் கொள்ளாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்யோகத்தில் மற்றவர் களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். போராட்டமான நாள்.\nசிம்மம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதி கரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்துபேசுவார்கள். வியாபாரம் செழிக்கும். உ���்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: புதிய திட்டங்கள்நிறைவேறும். உறவினர் களின் அன்புத்தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: பழைய பிரச் னைகளை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைஅமையும். வர வேண்டிய பணத்தைபோராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பஉங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.\nமகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார் கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் இழந்தஉரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பிஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்துநீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். லேசாக தலை வலிக்கும்.வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் கள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nPrevious articleஅறிவியல்-அறிவோம் – உங்கள் டூத் பிரஷ்- கிருமிகளின் பண்ணை என்பது தெரியுமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nகுரூப் – 2′ தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது\n'குரூப் - 2' தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 2ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, முதல்நிலை தேர்வு, 2018, நவ., 11ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/book/", "date_download": "2019-05-27T12:06:25Z", "digest": "sha1:XV4G6I6SHKFYXRBWMF73WWGSVBGVZMTN", "length": 3737, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "Book Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nநீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் – இளம்பிறை\nநீ எழுத மறுக்கும் எனதழகு கவிதைகள் இளம்பிறை, டிஸ்கவரி புக்பேலஸ் | பக். 247, விலை ரூ. 230 ‘என்னை நீ ஆக்காமல்/ இருப்பாயா நீ’ என நெஞ்சுக்கு நேராக ஆட்காட்டி விரலை காட்டி எச்சரித்த மவுனக்கூடு. தொகுப்பு நாட்களில் இருந்து கவிஞர் இளம்பிறை பரிட்சயம். பிறகு ஒரு போதில் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற சென்ற நாளில் நானும் பெறுகிறேன் என்று இணைந்த வரை அப்புறம் பத்து பதினைந்து ஆண்டு கழித்து இப்போது இந்த கவிதைத் தொகுப்பின் மூலம் முழுமையாய் அறிகிறேன். மனசாட்சிக்கு எரியூட்டும் கனப்பு. பிறகென்ன/ வார்த்தை கிடைத்தவரை/ எழுத்தாய் வடித்துவிட்டு மிக்க நிதானமாக விறகுகளுடன் சேர்த்து எரிப்பேன் எனது வீணையையும்/ என பொங்கும் வரிகள் சம��கத்தின் அடிமை சட்டங்களை எரிக்கத் துடிக்கின்றன. உழைக்கும் மக்களை சித்தரிக்கும் நேர்மையை சிற்பி பாராட்டுகிறார். தூயகாற்றை சுவாசித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2017/12/Indian-Best-spy.html", "date_download": "2019-05-27T11:16:15Z", "digest": "sha1:BPVM4QZLZHVD5IWX5PEZVT4FOY6YVEZS", "length": 34010, "nlines": 548, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "பாகிஸ்தானை உளவு பார்த்த இந்த இந்தியருக்கு நிகழ்ந்த கொடூரம் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 04, 2017\nHome இந்தியா உளவாளி பாகிஸ்தான் பிளாக் டைகர் ரவீந்திர கவுசிக் பாகிஸ்தானை உளவு பார்த்த இந்த இந்தியருக்கு நிகழ்ந்த கொடூரம்\nபாகிஸ்தானை உளவு பார்த்த இந்த இந்தியருக்கு நிகழ்ந்த கொடூரம்\nடிசம்பர் 04, 2017 இந்தியா, உளவாளி, பாகிஸ்தான், பிளாக் டைகர், ரவீந்திர கவுசிக்\nஒரு நாட்டை உளவு பார்ப்பது என்பது சரித்திரக் காலம் தொட்டே நடந்து வரும் சம்பவம்தான். ஆனால் அதில் இருக்கும் ரிஸ்க் சொல்லிமுடியாது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த வேலை எப்போதும் ஆபத்து நிறைந்தது தான். இதில் ஆபத்து மட்டுமில்லை, மாட்டிக்கொண்டால் அனுபவிக்க நேரும் சித்திரவதைக்கு அளவேயில்லை. என்னைக் கொன்று விடுங்கள் என்று கதறும் நிலைதான் ஏற்படும். ஆனாலும் மரணம் அவ்வளவு எளிதில் இங்கு கிடைக்காது.\nஎதிரி நாட்டு சிறையில் வசிக்கும் கொடுமை மிக்க கொடூரமானது. அதை பற்றி சொல்வதுதான் இந்தக் காணொலி.\nநேரம் டிசம்பர் 04, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா, உளவாளி, பாகிஸ்தான், பிளாக் டைகர், ரவீந்திர கவுசிக்\nஇதை நான் கேட்க விரும்பவில்லை நண்பரே காரணம் நானும் ஓரளவு அறிந்து இருக்கிறேன் மனம் கவலை கொள்வதைவிட இதை இன்றைய இளைஞர்கள் இவர்களை மறந்து விட்டு சினிமா நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்வதை நினைக்கும் பொழுது கோபம்தான் வருகிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nவெங்கட் நாகராஜ் 5 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:33:00 IST\nபல மனம் தொடும் மனிதர்கள் இங்கே உண்டு... நாட்டுக்காக பல தியாகம் செய்த பலர் இருக்க, இங்கே இருக்கும் அரசியல்வாதிகள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nஒருபுறம் மனதை என்னவோ செய்தது.....அதே சமயம் நம் நாட்டை நினைத்து கோபம்,வேதனை எல்லாம் வந்தது..கூடவே செய்நன்றி கொன்ற நம் நாடு என்றும் தோன்றியது...என்ன சொல்ல...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஅரசின் வாக்குறுதியை நம்பி கடனாளியான முன்னோடி விவசா...\nமனிதர்களை மர்மமாக கடத்தும் வேற்றுக் கிரகவாசிகள் | ...\nகேன்சரை உருவாக்கும் நவீன மாமிசம்\nநிஜ 'PADMAN' கதை தெரியுமா\nமால்டோவா: ஐரோப்பாவில் ஒரு வித்தியாசமான நாடு\nவருமான வரி கட்டாதவர்களுக்கு நவீன மரண தண்டனை\nபாகிஸ்தானை உளவு பார்த்த இந்த இந்தியருக்கு நிகழ்ந்த...\nசெல்லப் பிராணிகளுக்கும் மன அழுத்தம் உண்டு\nகொடைக்கானல் போகும் முன் ஒரு சிறிய இளைப்பாறல் இடம்\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ரெஸிப்பி\nஅன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nசூப்பர் டீலக்ஸ்- Super Deluxe\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nகொதிக்கும் கோயம்புத்தூர் கொஞ்சம் கீரை மசியல்\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nஇன்றும் தொடரும் வானொலி கேட்கும் அனுபவம்\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nரொமேனியா பயணம் - 23- சிந்தனைகள்\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nமன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும�� காட்சிகள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09005628/The-case-was-filed-against-15-people-cracked-the-tasmac.vpf", "date_download": "2019-05-27T11:56:32Z", "digest": "sha1:NGOKQL6BEWJVAJ3U4WKNKFGFSKKCWUTW", "length": 13304, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The case was filed against 15 people cracked the tasmac shop || திருவள்ளூர் அருகேடாஸ்மாக் கடையை நொறுக்கிய 15 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருவள்ளூர் அருகேடாஸ்மாக் கடையை நொறுக்கிய 15 பேர் மீது வழக்கு\nதிருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடையை நொறுக்கிய 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nதிருவள்ளூரை அடுத்த பெரியகுப்பதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் 2 முறை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டது.\nகடையின் மேற்பார்வையாளராக ரவிச்சந்திரன் (வயது 49) உள்ளார். விற்பனையாளர்களாக ஆனந்தன், பாபு ஆகியோர் உள்ளனர்.\n15 பேர் மீது வழக்கு\nடாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைய�� முற்றுகையிட்டு கற்களை வீசி கடையை நொறுக்கினர். கடைக்குள் புகுந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை சேதப்படுத்தினர். கடையின் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், விற்பனையாளர்கள் ஆனந்தன், பாபு ஆகியோரையும் தாக்கினர்.\nஇது குறித்து மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையை நொறுக்கியதாக பொன்ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n1. டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் பொதுமக்கள் எச்சரிக்கை\nடாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் கூறினர்.\n2. ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு, ரூ.30 லட்சம் மதுபாட்டில்கள் சேதம் - லாக்கரில் இருந்த ரூ.3 லட்சம் தப்பியது\nஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன. லாக்கரில் இருந்த ரூ.3 லட்சம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.\n3. டி.கல்லுப்பட்டி அருகே, டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்\nடி.கல்லுப்பட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. திருவண்ணாமலையில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டம்\nதிருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது எப்போது தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nடாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது எப்போது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/03/blog-post_90.html", "date_download": "2019-05-27T12:21:11Z", "digest": "sha1:CBYPUZTBJ5TB6OZSGDZSDP7BZ2N7ANKA", "length": 16411, "nlines": 333, "source_domain": "www.kalvinews.com", "title": "தனியார் பள்ளிக்கு நிகராக சிறந்து விளங்கும் அரசு பள்ளி: கணினி பயிற்சி, ஆங்கில கற்றலில் அசத்தும் மாணவர்கள்", "raw_content": "\nHomekalvi news தனியார் பள்ளிக்கு நிகராக சிறந்து விளங்கும் அரசு பள்ளி: கணினி பயிற்சி, ஆங்கில கற்றலில் அசத்தும் மாணவர்கள்\nதனியார் பள்ளிக்கு நிகராக சிறந்து விளங்கும் அரசு பள்ளி: கணினி பயிற்சி, ஆங்கில கற்றலில் அசத்தும் மாணவர்கள்\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக வேலூரில் ஒரு அரசுப்பள்ளி கணினி பயிற்சி, ஆங்கில பேச்சுத்திறன், கற்றல் திறனுடன் அப்பகுதி மக்களின் மனம் கவர்ந்த பள்ளியாக விளங்கி வருகிறது. வேலூர் அடுத்த சேண்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளி கடந்த 1946ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கடந்த 1976ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக தற்போது வசந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது வேலூர் சேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.\nஉதாரணமாக தேசிய திறனறி தேர்வில் அதிகளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாத உதவித்தொகையாக 1,000 பெற்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்கள் தமிழுடன், ஆங்கிலமும் எளிதாக வாசிக்க சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். தினமும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு பிரார்த்தனை கூட்டத்தில் ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டும். இதன்மூலம் ஆங்கிலம் கற்பதோடு, மேடை பயமும் மாணவர்களுக்கு போக்கப்படுகிறது. காந்தி, காமராஜர், அண்ணா, அப்துல்கலாம் என்று தலைவர்கள் பிறந்த தினத்தில் அவர்களை பற்றிய தகவல்கள் வாசிப்பது என்று மாணவர்களுக்கு பல்வேறு ஊக்கமளித்தல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதோடு 5ம் வகுப்பு முதல் மாணவர்கள் கணினிகளை கையாள்வது, தட்டச்சு செய்வது, தட்டச்சு செய்தவற்றை எப்படி சேமித்து வைப்பது என்று கணினி தொடர்பான அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதோடு, பள்ளி ஆண்டுவிழாவையும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக வெகுசிறப்பாக நடத்தி வருகின்றனர்.\nஇத்தகைய செயல்பாடுகளால் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள இப்பகுதி குழந்தைகள் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதோடு அரசு பள்ளி சிறப்பாக செயல்படுவதை அறிந்த முன்னாள் மாணவர்களும் தங்கள் பங்கிற்கு இப்பள்ளிக்கு தேவையான பீரோ உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். அதோடு அப்பகுதி மக்களும் கரும்பலகைக்கு தேவையான பெயின்ட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து தங்கள் பங்கிற்கு ஊக்கமளித்து வருகின்றனர். அரசு பள்ளியில் கற்பித்தல் சிறப்பாக இருப்பதால் மாணவர்களும் விரும்பி கல்வி கற்கின்றனர். இதுதொடர்பாக சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் இயங்கும் இப்பள்ளியால் எங்களுக்கு பெருமையாக உள்ளது. தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் கூட இங்கு வந்து கற்றல், கற்பித்தல் முறைகளை பற்றி அறிந்து செல்கின்றனர். அந்தளவுக்கு இப்பள்ளியின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் வசந்தி என்பவர் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்’ என்று கூறினர்.\nஇப்பள்ளியை போன்று அனைத்து அரசுப்பள்ளிகளும் செயல்பட்டால் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு என்பது இருக்காது, அரசுப்பள்ளிகளை மூட வேண்டிய நிலையும் வராது என்கின்றனர் கல்வியாளர்கள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nஉபரி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு\nஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதபால் ஓட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு பதிவாகி உள்ளது - பட்டியல் வெளியீடு\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nதிட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்\nTNPSC குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுஉள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/61345-160-dead-as-eighth-blast-hits-sri-lankan-capital-curfew-declared.html", "date_download": "2019-05-27T12:55:01Z", "digest": "sha1:VUFM7OCUZGXY4ETK3RUYVN5EVBEADDYG", "length": 10320, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கையில் அவசர நிலை- ஊரடங்கு உத்தரவு அமல் | 160 Dead as Eighth Blast Hits Sri Lankan Capital, Curfew Declared", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nஇலங்கையில் அவசர நிலை- ஊரடங்கு உத்தரவு அமல்\nஇலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து இன்று சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில்,150��்கும் மேற்பட்டோா் உயிாிழந்துள்ளனா். 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஈஸ்டர் பண்டிகையையொட்டி, இலங்கையில் இன்று பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nகொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி என 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன.\nஇந்நிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு உயிாியல் பூங்கா அருகே உள்ள ஹோட்டலில் 7வது குண்டு வெடித்தது. இதில் 2 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் கொழும்பு தெமடகொட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் 8வது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதையடுத்து, இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துணை குடியரசுத் தலைவர் இரங்கல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 100யைத் தாண்டியது; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nசிம்பு 45ல் இணையும் கவுதம் கார்த்திக் \nஜுலை 3ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுற்றுலாப் பயணிகள் தைரியமாக இலங்கைக்கு வரலாம்: ரனில் விக்ரமசிங்கே\nஇந்து பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் ...\nஇலங்கை: இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கை முழுவதும் ஊர���ங்கு உத்தரவு அமல்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2019-05-27T11:06:39Z", "digest": "sha1:Q2YODTH4TKD54OLK2QK532WSIAS7HCVA", "length": 24682, "nlines": 388, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர். | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nநாம் தமிழர் மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.\nநாள்: ஏப்ரல் 15, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nதமிழ் மாணவர்கள் சார்பாக நாம் தமிழர் கட்சி,15 வேலம்பாளையம் கிளை , 15 வேலம்பாளையம் மேல் நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் வேண்டியும்,மாணவர்கள் உணவு உண்பதற்கு உணவுக்கூடம் அமைத்துத் தரவும், சமையலறை மற்றும் கழிப்பிடம் அருகருகே இருப்பதால் மாற்றி மற்றொரு இடத்தில் அமைக்குமாறு வேண்டியும், கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பிக்கும் நிகழ்வு. திருப்பூர் வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் சமரன் பாலா, மாவட்ட பொருளாளர் பரமசிவம்,மற்றும் 15 வேலம்பாளையம் கிளை நிர்வாகிகள் ரமேசு,அருண்,முத்துப்பாண்டி,சபாபதி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்\nபெறுனர் : :மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள்\nபொருள் : 15 வேலம்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் வேண்டி\nமாணவர்கள் சார்பாக நாம் தமிழர் கட்சி,15 வேலம்பாளையம் கிளை கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.\n1.தற்போது 15-வேலம்பாளையம் மேல் நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அறிவியல் பாடம் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்களை உடைய வகுப்புக்களை உடனடியாக வரும் கல்வியாண்டில் துவங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n2. சமையலறை மற்றும் கழிப்பிடம் அருகருகே இருப்பதால் மிகுந்த துர்நாற்றத்தோடு உணவைத் தயாரிக்கவும் , பெறவும் வேண்டியிருக்கிறது. இதனால் சுகாதாரக் குறைவு ஏற்பட்டு மாணவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள்.இதைத் தவிர்க்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக எதாவது ஒன்றை மாற்றி மற்றொரு இடத்தில் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்\n3, மாணவர்கள் உணவு உண்பதற்கு உணவுக்கூடம் அமைத்துத் தர வேண்டுகிறோம். தற்போது வெட்ட வெளியில் கடும் வெய்யிலில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியம் அவலம் இப்போது உள்ளது.\nஆகவே உடனடியாக தாங்கள் தலையிட்டு மேற்கண்ட விடயங்களை உடனே செய்து தர வேண்டுகிறோம்\nஇணைசெயலாளர் – திருப்பூர் வடக்கு மாவட்ட���்\nகையொப்பம் : 15 வேலம்பாளையம் பகுதி மாணவர்கள், பொதுமக்கள்\nபோராட்டங்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்து முடக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சூரம்பட்டி கிளை திறப்பு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/life-style/papaya-dis-advantages-for-the-people", "date_download": "2019-05-27T11:04:25Z", "digest": "sha1:2EBDIN27CL52YBBH5RSCH62BV6VXZQFW", "length": 10471, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "இந்த பிரச்சினை உள்ளவங்க தயவுசெஞ்சு பப்பாளியை தொட்டுகூட பார்க்காதீங்க! அப்பறம் ஆபத்துதான் .! - Seithipunal", "raw_content": "\nஇந்த பிரச்சினை உள்ளவங்க தயவுசெஞ்சு பப்பாளியை தொட்டுகூட பார்க்காதீங்க\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமக்களுக்கு மிகவும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கக்கூடியது பப்பாளி பழம். இந்த பழம் மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இரண்டிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. மேலும் இத்தகைய பப்பாளிப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகர்ப்பிணிகள் நன்கு பழுக்காமல் சிறிது பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக் கூடாது, ஏனெனில் பச்சை பப்பாளியின் பாலில் லாடெக்ஸ் எனும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளதால் இது கருச்சிதைவை உண்டாக்கும்.\nஆண்கள் பப்பாளியை அதிகளவில் சாப்பிட்டால் அவர்களுக்கு இனப்பெருக்கத் தாக்கம் ஏற்படுத்தும். விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைத்து, கருவளத்தை பெருமளவில் பாதிக்கும்.எனவே ஆண்கள் அதிகளவு பப்பாளியை சாப்பிடாமல் தடுப்பது நல்லது.\nபப்பாளி பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.எனவே வயிற்றில் ஏதேனும் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளி அதிகளவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nபப்பாளியில் உள்ள பெப்பெய்ன் என்சைம் அதிகளவு நம் உடலுக்கு சென்றால், அது தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை தீவிரமாக்கும். எனவே ஆஸ்துமா உள்ளவர்கள், பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது.\nபப்பாளி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கக்கூடியது. எனவே குறைவான ரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிட்டால், மிகவும் ஆபத்தாகும்.\nபப்பாளியில் விட்டமின் சி அதிகளவில் உள்ளதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை குறைத்து, சிறுநீரக கற்களை உருவாக்கும்.\nதினமும் அதிக அளவு பப்பாளியை சாப்பிட்டால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின் நம் உடலில் அதிகம் சேர்வதால், வெளிரிய மஞ்சள் நிறம் நம் உள்ளங்கையில் ஏற்படும். அது கரோட்டினீமியா எனும் சரும நோயாகும்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/07/16192015/1003821/west-bengalmodimodi-speechbjpcadres.vpf", "date_download": "2019-05-27T11:06:27Z", "digest": "sha1:MG5KBQ6ROULKGDLBZSFDYANBQUPYLVEC", "length": 2192, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "மோடி கூட்டத்துக்கு செல்ல முடியாததால் பா.ஜ.க.வினர் ஆத்திரம்", "raw_content": "\nமோடி கூட்டத்துக்கு செல்ல முடியாததால் பா.ஜ.க.வினர் ஆத்திரம்\nமேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற பா.ஜ.க. தொண்டர்களில் நூற்றுக்கணக்கானோர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் போலீசார் மற்றும் மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:17:32Z", "digest": "sha1:MILOO54DHBBJ7W3Q3FE5CXGLBMSIWCUO", "length": 6041, "nlines": 86, "source_domain": "www.annogenonline.com", "title": "அனோஜன் பாலகிருஷ்ணன் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nTag Archives: அனோஜன் பாலகிருஷ்ணன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் க���ைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர்… Read More »\nCategory: அம்ருதா அறிமுகம் இலக்கியம் நேர்காணல் பதாகை பொது வாசிப்பு Tags: அனோஜன் பாலகிருஷ்ணன், நேர்காணல், பச்சை நரம்பு, பதாகை\nசதைகள் – சிறுகதைகள் : நோயல் நடேசனின் விமர்சனப் பதிவு\nகாவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம். ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன் பரிசால் கடத்தப்படுகிறாள். ஓடிசியில்… Read More »\nCategory: இலக்கியம் ஈழம் சதைகள் சிறுகதை புத்தகம் Tags: அனோஜன் பாலகிருஷ்ணன், சதைகள், நோயல் நடேசன்\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:34:34Z", "digest": "sha1:ME7GMZMOIH6KPLCTQX557KVQVGXVU3KC", "length": 5045, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.பி.எல்.ஐதராபாத் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து ���யார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஐதராபாத்துக்கு எதிராக 159 ஓட்டங்களை குவித்த கொல்கத்தா\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 38 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 159 குவித...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/125833", "date_download": "2019-05-27T12:22:20Z", "digest": "sha1:TY6EPBRHFUWY4WTNJBKFQW62IN4B26LU", "length": 5677, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "பூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி! மூவர் கவலைக்கிடம். - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கிளிநாெச்சி பூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி\nபூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி\nபூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி\nமன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு, எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமன்னாரிலிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்திருந்தனர்.\nஇதன்போது பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஅத்தோடு மேலும் 3 இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின���றது.\nசம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPrevious articleஅனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்\nNext articleசர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவிப்பு\nகிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை\nகிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது\nஇரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/04/child-rapes-in-india/", "date_download": "2019-05-27T12:33:51Z", "digest": "sha1:YSC3UPHO52YPKWXNIZXZ26OOQ4BMFTSU", "length": 33918, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் !", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோட��யின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு வாழ்க்கை குழந்தைகள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் \nபெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் \nபெண் குழந்தைகளைப் பாதுகாப்போ��், அவர்களுக்கு கல்வி வழங்குவோம் “பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்” என்ற முழக்கத்தை மோடி முழங்கினார். ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன\nபேட்டி பச்சாவ், பேட்டி படாவ் (Beti Bachao, Beti Padhao (BBBP) – பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்) என்று 22.01.2015 அன்று ஆர்ப்பரித்தார் மோடி. ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன\n2016-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப்பிரிவுகள் ஆணையம் (NCRB) அளித்துள்ள தகவல்களின் படி இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் (பாலியல் குற்றங்கள் உட்பட) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன.\n2014-ஆம் ஆண்டில் 89,423 குற்றங்களும், 2015-ஆம் ஆண்டில் 94,172 குற்றங்களும், 2016-ஆம் ஆண்டில் 1,06,958 குற்றங்களும் என வருடத்திற்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nசதவிகிதங்களின் அடிப்படையில் பார்க்கும் போது 2014-இல் 20.1% , 2015-இல் 21.1% மற்றும் 2016-இல் 24.0% என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nபாரத மாதாவின் புனித பூமியில் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் – மாதிரிப்படம்\n2012-இல் அறிமுகப்படுத்தப்பட்ட போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மட்டும் இதுவரை 37,022 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 4,954 வழக்குகளுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும், 4,815 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், 4,717 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இதே மூன்று மாநிலங்களும் தான் குழந்தை கடத்தலிலும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.\nஇந்தியா முழுவதும் பதியப்பட்டுள்ள 54,723 குழந்தை கடத்தல் வழக்குகளில், உத்திரப்பிரதேசத்தில் 9,657 வழக்குகளும், மஹாராஷ்டிராவில் 7,956 வழக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 6,016 வழக்குகளும் பதிவாகியுள்ளன.\nபாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2015-இல் 10,854 ஆக இருந்து 2016-ஆம் ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி 19,765 ஆக அதிகரித்துள்ளது.\nஆனால் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.\n2016-ஆம் ஆண்டில் 42,196 நபர்களுக்கெதிராக பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் 3,859 பேர் மட்டுமே குற்றவாளிகள் என��று அறியப்பட்டுள்ளனர் மேலும் 9,111 பேர் இவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வல்லுறவு குற்றவழக்குகளில் 24,007 பேர் கைது செய்யப்பட்டு 2,241 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுனர், 5,693 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nபெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில் பெருநகரங்களைப் பொருத்தவரையில் தலைநகர் டெல்லியில் தான் அதிகப்படியான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் எண்ணிக்கை அளவில் ஒப்பிடும்போது, டெல்லியில் நடக்கும் குற்றங்கள் சிறு அளவில் குறைந்துள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை, பெங்களூரு, புனே, லக்னோ ஆகிய நகரங்கள் பெண் குழந்தைகளுக்கெதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் குற்றங்களின் விகிதாச்சார எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்திருப்பது வாழ்வதற்கான சூழல் மிகவும் மோசமாகி வருவதை வெளிப்படுத்துகிறது.\nபெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில், மிக மோசமான மாநிலங்களாக உத்திரப்பிரதேசமும் அதைத் தொடர்ந்து மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.\nபெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழிப்பதில் மிக மோசமான இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டில் மட்டும் மத்தியப்பிரதேசத்தில் 2,479 பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி சீரழிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக மராட்டியம்(2,333), உத்திரப்பிரதேசம்(2,115), ஒடிசா(1,258), மேற்கு வங்கம்(719) என இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.\nஇப்போது பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் திட்டத்திற்கு வருவோம். சுமார் 100 கோடி முதலீட்டில் பெண் குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களிலும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது கிணற்றில் போடப்பட்ட கல்லாகத்தான் இருக்கிறது.\nஇந்தத் திட்டத்தை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக 28.06.2015 அன்று ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் செல��ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்க, உடனேயே #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உருவாக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய டிரெண்டிங் ஆனது என்பது வரலாறு. அவ்வளவே தான் மோடி நினைத்ததும் நடந்ததும்.\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் - நன்றி : ஃப்ரண்ட்லைன் இதழ்\nமேற்கண்ட புள்ளிவிவரங்கள் குறித்து மோடி அண்ட்-கோ-விற்கு தெரியாதா என்ன ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்ற கதையாக இவையெல்லாம் செல்பிக்காக, பிரபலத்துக்காக ஏங்கும் உயர்தர நடுத்தட்டு வர்க்கங்களுக்காகவென்றே பிரத்தியேகமாகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் சில நிகழ்வுகள் அவ்வளவே…\nஇதையன்றி இதே சமயத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கலாம், நாட்டு வளங்களைத் தனியார், தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கலாம், கோமாதாவின் பெயரால் அப்பாவி முசுலீம்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் இவ்வளவு ஏன் அன்றைய தினம் எத்தனையோ இளம்பிஞ்சுக் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.\n பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் என்று ஆர்ப்பரித்த மோடி, சமீபத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆசிபா குறித்தோ, அல்லது உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ-வால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி குறித்தோ வாய் திறக்கவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பா.ஜ.க.-வும் அதன் அமைப்புக்களும் நேரடித் தொடர்பு கொண்டிருந்தது கண்கூடாக நிரூபிக்கப்பட்ட போதிலும் மோடியின் இதயம் கணக்கவில்லை.\nமேலோட்டமாகப் பார்க்கும்போது இது போன்ற திட்டங்கள் எல்லாம் நம்மை எளிதில் தன்வயப்படுத்திக் கொள்ளும்; ஆனால் இதனால் சமூக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஆணாதிக்கமும், சாதி-மத ஆதிக்கமும் கொண்ட பிற்போக்குத்தனமான நாம் வாழும் இந்த சமூகம் பெண்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவிவரும் நிலையில், தனியார்மயமும் தாராளமயமும் பெண்களை நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதால், நாடு முழுவதும் பாலியல் வக்கிரங்கள் தீவிரமாகி வருகின்றன.\nபெண் குழந்தைகள் என்றால் அவர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், இதுவரை கண்டிராத கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு சிறுமிகள் அடுத்தடுத்து ஆளாகின்றனர்.\nஇச்சீரழிவுகளை முறியடிக்க குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். குற்றங்களைச் செய்வோரே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் போது மக்கள் சட்ட ரீதியான போராட்டங்களோடு பா.ஜ.க அரசை தனிமைப்படுத்துவதும் முக்கியம்.\n– வினவு செய்திப் பிரிவு\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nபொள்ளாச்சி கொடூரம் : அணையா நெருப்பாய் தொடரும் மாணவர் போராட்டங்கள் \nமோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nசாகக் காத்திருக்கும் உகாண்டா புற்று நோயாளிகள் – படக் கட்டுரை\nவல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் \nஅடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/p/blog-page_17.html", "date_download": "2019-05-27T10:59:37Z", "digest": "sha1:XOADP4C2C73274YHLMPOMJOE3LW6U4K5", "length": 5214, "nlines": 101, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: இலவச இதழ்கள்", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nHTML அடிப்படை புத்தகம் .\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/12/Article_4032.html", "date_download": "2019-05-27T12:30:24Z", "digest": "sha1:EUGBDOJFQNIBUREO5GLFHR63HWJ5MFC3", "length": 17542, "nlines": 298, "source_domain": "www.muththumani.com", "title": "வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் ரொசேட்டா விண்கலம் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » விஞ்ஞானம் » வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் ரொசேட்டா விண்கலம்\nவால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் ரொசேட்டா விண்கலம்\nவிண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ’ரொசேட்டா’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம், கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் சூரிய மண்டலத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இது 3 தடவை பூமியின் புவி வட்ட பாதையிலும், செவ்வாய் கிரகத்தையும் சுற்றி சென்றுள்ளது.\nபல லட்சம் கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ள இந்த விண்கலம் 2 விண்கற்களை தாண்டியும் பயணம் செய்துள்ளது. இந்த நிலையில் இது 67–பி களியுமோல் ஜெராசி மென்கோ என்ற வால் நட்சத்திரத்தையும் கடந்து ���ென்றது. அதை பார்த்த விஞ்ஞானிகள் அந்த மிகப்பெரிய வால் நட்சத்திரத்தில் ’ரொசேட்டா’ விண்கலத்தை தரை இறங்கும் என எதிர்பார்த்தனர்.\nஇந்த நிலையில், ’ரொசேட்டா’ விண்கலம் எதிர்வரும் நவம்பர் 11ம் திகதி வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என துல்லியமாக கணக்கிட்டு அறவித்துள்ளனர். இது தொடர்பில் ரொசெட்டா விண்கல திட்ட விஞ்ஞானி மட்டெல்வர் கருத்து வெளியிடுகையில், இது போன்று அதற்கு முன் நடைபெற்றதில்லை. அதுபோன்று நடப்பதற்கு பல தடைகள் ஏற்படும். இதில் அதையெல்லாம் கடந்து ’ரொசேட்டா’ விண்கலம் குறிப்பிட்ட நாளில் அந்த வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என தெரிவித்துள்ளார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/99/james-academy/tirunelveli/surandai/education-and-training", "date_download": "2019-05-27T11:26:14Z", "digest": "sha1:SB5P32DDXETUT5ZCAAGNTZOQKY4JXAXY", "length": 4459, "nlines": 98, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/09/blog-post_538.html", "date_download": "2019-05-27T11:49:43Z", "digest": "sha1:L5BBO3RC35ZIH6S5XST2KC6QHT77NEYS", "length": 10913, "nlines": 329, "source_domain": "www.kalvinews.com", "title": "தாமத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: சேலம் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி", "raw_content": "\nHomeதாமத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: சேலம் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி\nதாமத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: சேலம் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி\nசேலம் மாவட்ட அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ளவர் கணேஷ்மூர்த்தி, இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன், கரூர் மாவட்டத்திலிருந்து, மாறுதலில் சேலம் வந்தார். பணியில் சேர்ந்தது முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின் போது காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போடுவதோடு, அடுத்தநாளே சம்பளம் பிடித்தம் செய்ததற்கான ஆணையை வழங்கி விடுகிறார். மேலும் காலை, 9:15 மணிக்குள், பள்ளியின் வருகை பதிவை வழங்காத பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, '17 ஏ' மெமோ வழங்குகிறார். இதனால், சேலம் மாவட்ட கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \nஉபரி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு\nஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதபால் ஓட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு பதிவாகி உள்ளது - பட்டியல் வெளியீடு\nசுற்றறிக்கை தவறுதலாக வெளியீடு: பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை விளக்கம்\nதிட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 விசாரணை முடிந்தது - நீதிமன்ற தீர்ப்பு விபரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/tamil-nadu-recipes/tamil-nadu-tiffin-recipes/vegetable-upma/", "date_download": "2019-05-27T12:29:10Z", "digest": "sha1:Q5AZEMHQ3SMEYMG7ESDOY4QHUCWIOOPR", "length": 8434, "nlines": 148, "source_domain": "www.lekhafoods.com", "title": "வெஜிடபிள் உப்புமா", "raw_content": "\nபச்சை பட்டாணி (உரித்தது) 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nகேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nபட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய், நெய் இவற்றை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு போட்டு வதக்கி, காய்கறிகளை போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.\nஅதன்பின் 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.\nகொதித்ததும் ரவையை கட்டி விழாமல் போட்டுக் கிளறி, ரவை வெந்ததும் இறக்கி பரிமாறவும்.\nசெட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post_02.html", "date_download": "2019-05-27T11:02:58Z", "digest": "sha1:ARH3ONBP7NZCK7M6YLQKU744UMHUJBZU", "length": 16944, "nlines": 366, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nஎனக்கும் ஏதாவது கொடுத்தனுப்பு ..\nஅடம் பிடிப்பான் என் மகன் ..\nவணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..\nநல்லாருக்கு.. கொடுத்தனுப்பும்போதே பகிர்ந்துண்ணச்சொல்லி, கொஞ்சம் கூடுதலாவே அனுப்புங்க :-))\nகொடுத்தனுப்பும்போதே பகிர்ந்துண்ணச்சொல்லி, கொஞ்சம் க���டுதலாவே அனுப்புங்க\nஉங்களது வெளிப்பாடுகள் நன்கு பரிமளிக்கிறது.\nதங்களின் இரக்கம் அனைவருக்கும் இருக்க வேண்டிய குணம் .\nநல்ல கவிதை வரிகள் எழுத்தில் உயிர் உள்ளது .\nஉன்மைதான்யா.. ஆனா நீங்க பிள்ளைய விடும் பள்ளியில் அப்படி இருக்காதுன்னு நம்புவோமய்யா...\nஅமைதி சாரல் - உங்கள் அழகான கவிதைக்கு அழகான தீர்வும் சொல்லிவிட்டார்.\nஉங்களின் இந்த எண்ணத்தை உங்கள் மகனிடமும் விதைத்து விட்டாலே போதும். பிரச்சனை தீர்ந்தது.\nஉன் ஃப்ரெண்டுக்கும் கொடுத்து சாப்பிடுப்பான்னு சொல்லிட வேண்டியதுதான்...\nகவிதை மனநிலையை வெகுவாய் படம்பிடித்திருக்கிறது\nபக்கத்து சிறுவனுக்கும் சேர்த்துக்கொடுப்பனுங்க... நல்ல மனம் வாழ்க\nநல்ல பகிர்வு. பக்கத்துக் குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ண பழக்கி விடுங்கள்.\nஅம்புட்டு நல்லவனா நம்ம மாப்ளே\nசொல்லி முடித்த விதம் அருமை.\nஆனால் எல்லாருக்கும் இப்பிடி மனசு வருமா \nஇதைப்படிக்கும் பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர் மனதில் எதோ உறுத்தும்.\nமற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சிறிது கூடவே கொடுத்தனுப்பவும்\nதேவைகளற்றவனின் அடிமை August 2, 2011 at 9:59 PM\nஎல்லோரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் எனும் உணர்வின் வெளிப்பாடினை உங்கள் கவிதை தாங்கி வந்துள்ளது.\nநல்ல சிந்தனை நாம் மகன் தின்னும் போது பக்கத்தில் இருப்பவன் ஏதும் இல்லாமல் இருப்பனே என்ற நல்ல எண்ணம் பளிச்சிடுகிறது பாராட்டுகள் தொடர்க ...........\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் August 5, 2011 at 10:39 PM\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அற���...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரபரப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-05-27T11:16:09Z", "digest": "sha1:7B6KIDNHMGAGPAXA73INYRE2ZHX4ADCA", "length": 6348, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் வாட்டமில்லா வாய்க்காலை மூடும் பணி தீவிரம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் வாட்டமில்லா வாய்க்காலை மூடும் பணி தீவிரம்\nஅதிரையில் வாட்டமில்லா வாய்க்காலை மூடும் பணி தீவிரம்\nஅதிரை பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வடிகால் அமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.\nஅதன்படி கடைதெரு, உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் அமைக்கப்பட்ட நிலையில், மொய்தீன் ஜும்மா பள்ளி பின்புறம் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.\nஅது முறையான வாட்டமின்றி அமைக்கப்பட்டதால் கால்வாயில் சில பகுதிகளிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது.\nஇந்நிலையில் இந்த கால்வாயை மூடும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.\nபெரும்பாலான ���டங்களில் பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்ட வடிகால்கள் வாயை பிளந்து நிற்கும் நிலையில் அவசர கதியில், கால்வாயை மூடும் அவசியத்தை அதிகாரிகள் விளக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_193.html", "date_download": "2019-05-27T11:30:24Z", "digest": "sha1:FKFV62MPUULHBRQXJUDETF434K7X2BS6", "length": 5596, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்\nவடமேல் மாகாணத்தில் ஏற்பட்ட வன்முறையால் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட சமூக வலைத்தளங்களின் தடை சற்று முன்னர் நீக்கப்பட்டுள்ளது.\nகடந்த 13 ஆம் திகதி விதிக்கப்பட தடை நான்கு நாட்களுக்கு பின்னர் இன்று நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்\nபாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆ...\nபள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் இருவர் பலி\nபாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள...\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-05-27T11:56:51Z", "digest": "sha1:GQXNUDJRXZWJZFYPOHAUU6Y3BSRSZC5D", "length": 6946, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nகாஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விஷ்ணு துர்கை அலங்காரத்தில் ரேணுகாம்பாள் எழுந்தருளினார்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.\nஆலயத்தில் நடைபெற்ற பரத நாட்டிய விழாவினை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.\nநவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல்வேறு ஆலயங்களில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அன்னை ரேணுகாம்பாள் அம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி அன்னை ரேணுகாம்பாள் விஷ்ணு துர்கை சிறப்பு அலங்கராத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார். அதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழி பட்டனர். நவராத்திரி திருவிழாவை யொட்டி ஆலய வளாகத்தில் சிறுவர்களின் பாரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் சிறுவர்கள் பல்வேறு விதமான பக்தி பாடலுக்கு ஏற்றவாறு பாரத நாட்டியம் ஆடியதை அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். வந்திருந்த அனைவருக்கும் விழா குழுவினர் சார்பில் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது.\nதீர்வு… தீர்வு… திருமணத் தடைகளுக்கு ஒரே மாதத்தில் தீர்வு..\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-05-27T11:53:30Z", "digest": "sha1:G2VQVNZQRPAH45NHGJQ55V4CV3PZCOWJ", "length": 16053, "nlines": 149, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஞாநி | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஓகஸ்ட் 29, 2009 by பாண்டித்துரை\nவீடு தேடி வரும் கோலம் – ஞாநி\nநல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா\nஅதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.\nகோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.\nஇந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.\nமுன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. ���ெல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.\nPosted in அறிவிப்பு, கடிதம், குறும்படம், சினிமா, திரைப்படம், நட்புக்காக\nமார்ச் 27, 2009 by பாண்டித்துரை\n– ஞாநி- யின் சிங்கப்பூர் வருகைக்கு + ஓ போடுவோம்\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாட்டில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ள ஏப்ரல் 10-ன்று அன்று, வெகுஜனப் பத்திரிக்கையில் கலகக்குரல் எழுப்பி வரும் ஞாநி சிங்கப்பூர் வருகிறார். முத்தமிழ் விழா மற்றும், நண்பர்கள் ஏற்பாடு செய்யும் சந்திப்புகளில் இரு தினங்கள் கலந்துகொள்கிறார். ஏப்ரல் 15 அன்று மலேசியா சென்று அங்கு சில நாட்கள் தங்கவிருக்கும் இவர், இவ்விரு நாடுகளில் உள்ள இலக்கிய எழுத்தாளர்கள் வாசகர்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.\nஊரில் இருந்த காலகட்டத்தில் வீட்டில் ஆவியும் ஜீவியும் அப்பா பிடித்துவருவார் (அக்கா தம்பி போட்டியில் படிப்பதற்கு முன்னுரிமை எனக்குத்தான்) . பின்னர் நான் கர்நாடகா மாநிலத்தில் ஹாசன்–னில் பணிபுரிந்த காலகட்டத்தில் வாசிப்புக்கு துணையிருந்தது தினத்தந்தியுடன் ஆவி ஜீவி தான். சிங்கப்பூர் வந்து எழுத ஆரம்பித்த பின்னர் ஆவி புடிப்பதை நான் விட்டாலும் எனது சகோதரன் புண்ணியத்தால் டிசம்பர்-08 வரை புடிக்க முடிந்தது. இடை பட்ட காலத்தில் ஞாநி ஆவியில் இருந்து விலகி குமுதம் இதழுக்கு எழுத ஆரம்பித்தது தற்செயலாகத்தான் தெரியும், ஞாநி குமுத்திற்கு மாறிய ஆச்சிரியத்தை கண்டடைய கைப்பற்றிய அந்த குமுதம் இதழ் பற்றி வேறொரு பதிவு போட்டிருந்தேன்.\nஅதை படிக்கனும் நினைச்சா இங்க கிளிக்குங்க.\nரோபாவின் முன் அ.ஆ என்னுள்ளே\nஇப்ப ஆவி குமுதம் எப்பவாவது நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் படிப்பதுண்டு. ஞாநி பாமரன் என்று இணையபக்கத்திற்கு வந்தமை ஞாநியை மட்டும் வாசிக்கும் வெகுஜனபத்திரிக்கைக்கு இழப்பாக இருந்தாலும் இணையப் பரிச்சயம் இணையவசதி என எடுத்துக்கொண்டால் சொற்பமான எண்ணிக்கைக்கு முன் பத்திரிக்கை விற்பனை ஒன்றும் பாதாளத்திற்குள் சென்றுவிடாது(இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு).\nஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் என்போன்றவருக்கு ஞாநி–யின் இந்த வருகை (சிங்கப்பூல் + இணையம்) ஒரு கொண்டாட்டம் தான்.\nகுட்டு : கடந்த ஆண்டு கண்ணதாசன் விழாவில் ஒரு நாட்டுப்பாடலை பாடி முடித்தபின் பேசிய பேச்சிற்காக திரைப்பட நடிகை ஆச்சி மனாகரம்மா–விற்கு\nசொட்டு: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு\nபூஞ்செண்டு: இன்று காலை என்னை தொடர்பு கொண்ட முதல் அழைப்பில் என்ன பாண்டி தூங்கிட்டியா தொந்தரவு செய்திட்டேனா எனும் வினவலுக்கு பின் ஞாநி–யின் வருகை பற்றிய செய்தியை சொன்ன எழுத்தாளர் சித்ரா ரமேஷ்–அவர்களுக்கு.\nகுறிப்பு: ஞாநியின் சிங்கப்பூர் வருகை பற்றிய அழைப்பிதழ் இனிமேல் தான் எனக்கு வரும் என்பதால் நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், நிகழ்வு\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportsflashes.com/tn", "date_download": "2019-05-27T11:33:23Z", "digest": "sha1:3K6KJNK4X4PVKMR3XDCNOBIZPBWTOZQZ", "length": 5345, "nlines": 109, "source_domain": "sportsflashes.com", "title": "Latest Sports News and live scores updates and Sports radio channel", "raw_content": "\nஉடல் நலம் & உடற் பயிற்சி\nகாயத்தால் பிரெஞ்சு ஓபன் தொடரில் பெட்ரா கிவிடோவா விலகல்...\nமுனிச் உலகக்கோப்பை: 10மீ ஏர் ரைபிள் அபுர்வி தங்கம் வென்றார்....\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் முதல் சுற்றில் வெற்றி\nF1: லூயிஸ் ஹாமில்டன் மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்\nஉலகக்கோப்பை: இங்கிலாந்து எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸி வெற்றி\nமுன்னனி கால்பந்து வீரர், லார்ட்ஸ் மைதானத்தில் கோலி சந்தித்தார்...\nஉலக கோப்பை: நியூசிலாந்து எதிராக பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி\nஇந்தியா ஓபன்: மேரி கோம், சிவா தாப்பா, அமித் தங்கம் வென்றார்கள்...\n2019 உலகக்கோப்பை: பயிற்சியின் போது இங்கிலாந்து கேப்டனுக்கு காயம்\nசுதிர்மன் கோப்பை: மலேசியா வென்ற ஜப்பான் அரையிறுதி தகுதி\nகாயத்தால் பிரெஞ்சு ஓபன் தொடரில் பெட்ரா கிவிடோவா விலகல்...\nமுனிச் உலகக்கோப்பை: 10மீ ஏர் ரைபிள் அபுர்வி தங்கம் வென்றார்....\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் முதல் சுற்றில் வெற்றி\nF1: லூயிஸ் ஹாமில்டன் மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்\nஉலகக்கோப்பை: இங்கிலாந்து எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸி வெற்றி\nமுன்னனி கால்பந்து வீரர், லார்ட்ஸ் மைதானத்தில் கோலி சந்தித்தார்...\nஉலக கோப்பை: நியூசிலாந்து எதிராக பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி\nஇந்தியா ஓபன்: மேரி கோம், சிவா தாப்பா, அமித் தங்கம் வென்றார்கள்...\n2019 உலகக்கோப்பை: பயிற்சியின் போது இங்கிலாந்து கேப்டனுக்கு காயம்\nசுதிர்மன் கோப்பை: மலேசியா வென்ற ஜப்பான் அரையிறுதி தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyan-copy-vijay-which-one-activities/", "date_download": "2019-05-27T12:11:57Z", "digest": "sha1:KW3P2F234YTR5XOFJEUDNII5ZYVVXWO5", "length": 7903, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! எதில் தெரியுமா.! - Cinemapettai", "raw_content": "\nவிஜய்யை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்.\nவிஜய்யை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்.\nசிவகர்த்திகேயன் தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகர் ஆவார் இவர் நடிப்பில் உட்ச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார், மேலும் இவர் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் படம் வேலைக்காரன்.\nஇந்தப்படத்தில் அழுத்தமான கதை உள்ளதாக சென்சார் குழு பாராட்டியுள்ளார்,இதனால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\nஅதில் பேசிய சிவகார்த்திகேயன் விரைவில் நான் குழந்தைகளுக்காக மட்டும் ஒரு படத்தில் நடிக்க போகிறேன் என கூறினார்.\nஇதற்கு முன் விஜய் குழந்தைகளுக்காக மட்டும் புலி படம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குழந்தை நட்ச்சத்திரங்கள் அதிகமாக இருப்பதை தெரிந்து கொண்டு இந்த முடிவு எடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டி���் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2019-05-27T11:22:27Z", "digest": "sha1:U6TCPT4DRSES5PPI7N23P57AQ3BLIS6A", "length": 27018, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "அன்டன் பாலசிங்கம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக முளைத்துள்ள நிறுவனங்கள் – சிபிஐ கண்டுபிடிப்பு.\nநாள்: டிசம்பர் 17, 2010 பிரிவு: தமிழக செய்திகள்\nஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்தியா முழுவதும் ஏகப்பட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக சிபிஐ கண்டுபிடித்துள்ளது. ஊழல் பணத்தை இந்த நிறுவனங்களில்தான் முடக்கி வைத்துள்ளதாகவும...\tமேலும்\nநம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு சாதகமாக செயற்பட்டதால் ஈழத்தில் அப்பாவி பொது மக்கள் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் இழக்க நேரானது. அவ...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா வின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்கள் விடுதலை\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: இந்தியக் கிளைகள்\nசிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா 10.12.2010 பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற கோலார் தாங்க வயல் கிளை நாம் தமிழர்,பெங்களூரு கிளை நாம் தமிழர் உ...\tமேலும்\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவே எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில வேலை குறைபாடுகளை முழுமை செய்ய சிற்ப்பக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரான்சிலிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. சிலை இருந்த இடத்தில...\tமேலும்\nஸ்பெக்ட்ரம் ஊழலைத் திசை திருப்ப விடுதலைப்புலிகள் மீது அபாண்ட குற்ற‌ச்சாட்டு – சீமான் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும்...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அழைப்பு.\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nவருகின்ற 18.12.2010 சனிக்கிழமை காலை 9 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்நடைபெறவுள்ளது.எனவே சென்னை(3),திருவள்ளூர், காஞ்சிபுரம், வே...\tமேலும்\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை.\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் கோரிக்கை.இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப...\tமேலும்\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 15, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்.தொடர்ந்து வழி நடப்போம்.சீமான் அறிக்கை. இது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் க...\tமேலும்\nராஜபக்சேவின் சிங்கள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பத்து இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.\nநாள்: டிசம்பர் 15, 2010 பிரிவு: தமிழீழ செய்திகள்\nசர்வாதிகார மகிந்தவின் ஆட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி 10 இலட்சம் பேரை கொழும்பில் கூட்டி பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது...\tமேலும்\n2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தமிழகத்தில்27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nநாள்: டிசம்பர் 15, 2010 பிரிவு: தமிழக செய்திகள்\n2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று 35 இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது...\tமேலும்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/1527.html", "date_download": "2019-05-27T11:14:11Z", "digest": "sha1:IPFXE5EMLPTIP5IDMSJ6H6VXUOKZSPZG", "length": 5625, "nlines": 135, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய நகைச்சுவை (15-04-2019) – Sudar FM", "raw_content": "\nஏன்டப்பா வடக்கிருந்து ஊருக்கு வந்திருக்கிற பேரப் பையா, உம் பேர ‘பைத்தியநாதன்’னு மாத்திட்டயாமே\nஆமாம், நீங்க தாத்தா பேர வைத்தியநாதன்னு எனக்கு வச்சீங்க. கல்கத்தாவில எனக்கு நிரந்தர வேலை. நல்ல சம்பளம். அங்க வங்காள மொழி பேசறாங்க. வங்காளிங்க வைத்தியநாதன்ங்கிற பேர ‘பைத்தியநாத்’னு தான் உச்சரிப்பா. அந்த ஊருக்குத் தகுந்த மாதிரி எம் பேர பைத்யநாத்னு சட்டப்பூர்வமா மாத்திட்டேன் பாட்டிம்மா.\nநம்ம ஊருக்காரங்க எல்லாம் உம் பேரனுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு அழகான அவனோ தாத்தா பேர பைத்தியநாதன்னு மாத்தி வச்சிட்டிருக்கிறான்னு நக்கலப் பேசறாங்கடா வைத்தி.\nபேசீட்டுப் போறாங்க பாட்டி. அவுங்களா எனக்குப் படியளக்கறாங்க\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (15-01-2019)\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?st=0&sk=t&sd=d&sr=topics&search_id=unanswered&start=300", "date_download": "2019-05-27T11:01:57Z", "digest": "sha1:D3KYM2CW3MBSQPQPNCI4S24NZGMJ66MZ", "length": 11127, "nlines": 227, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Unanswered posts", "raw_content": "\nஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nby M.PraveenKumar » Fri Sep 09, 2016 11:01 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஇன்று அமேசான் இல் TV மற்றும் Appliances விற்பனைக்கு - 45% வரை Offers\nஇன்றைய Offer 75% வரை ஆன்லைன் Purchase செய்வதில்\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், Attachment(s)\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்க��ும் இது போன்று சம்பாதிக்கலாம், Attachment(s)\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், Attachment(s)\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், Attachment(s)\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம்,\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், Attachment(s)\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம்,\nபகுதி நேர வேலை வாய்ப்பு இந்தியா ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க முடியும் என்பதை நாங்கள் நிருபித்து வருகிறோம் srilata Attachment(s)\nபகுதி நேர வேலை வாய்ப்பு இந்தியா ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க முடியும் என்பதை நாங்கள் நிருபித்து வருகிறோம் srilata Attachment(s)\nபகுதி நேர வேலை வாய்ப்பு இந்தியா ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க முடியும் என்பதை நாங்கள் நிருபித்து வருகிறோம் Attachment(s)\nபகுதி நேர வேலை வாய்ப்பு இந்தியா ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க முடியும் என்பதை நாங்கள் நிருபித்து வருகிறோம்\nby M.PraveenKumar » Wed Jan 13, 2016 1:25 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஇன்று பெற்ற Payment ஆதாரம் .ரூபாய் 608\nby perumal1994 » Wed Dec 23, 2015 6:11 pm » in உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nவிளம்பரம் பார்ப்பதன் மூலமாக பெற்ற பண ஆதாரம் ரூபாய் 661\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/07/17/", "date_download": "2019-05-27T11:42:16Z", "digest": "sha1:4WNL54WEEVPYROPELHBD7G7LQTDNZDQN", "length": 11391, "nlines": 131, "source_domain": "hindumunnani.org.in", "title": "July 17, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி\nJuly 17, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#கிறிஸ்தவ #மதமாற்றம், hindu, temples, ஆலயம் காக்க, இந்துமுன்னணி, வெற்றிச் செய்திகள், வெற்றிச்செய்திகள்Admin\nதிருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.\nஇங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.\nதலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.\nஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.\nஅதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக\nதலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .\nஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு\nகாவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.\nஇது தொடர்கதை ஆனது .\nஇந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.\nஇந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nகலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .\nஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.\nஇரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .\nதற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (172) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-05-27T11:19:37Z", "digest": "sha1:J4WHSSCYIM4CNEAFIQ2FXHTY4PDO3BKN", "length": 7244, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நியூஸ் ஜெ லோகோ அறிமுகம் செய்தார் முதல்வர் – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nநியூஸ் ஜெ லோகோ அறிமுகம் செய்தார் முதல்வர்\nநியூஸ் ஜெ லோகோ அறிமுகம் செய்தார் முதல்வர்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்ச���மி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நியூஸ் ஜெ சேனலின் லோகோ மற்றும் ஆப்ஸை அறிமுகம் செய்தனர்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஜெயா டிவியை கட்சிக்கு பலமாக செயல்பட்டு வந்தது. ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெற்ற பல்வேறு அரசியல் சூழல் காரணமாக ஜெயா டிவி, டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை ஆகியவை டிடிவி தினகரனின் வசம் சென்றது. இதனால், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரது தலைமையின் கீழ் “நமது புரட்சித் தலைவி அம்மா” என்ற பத்திரிகையை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, ஜெயா டிவிக்கு இணையாக தனி சேனல் தொடங்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, “நியூஸ் ஜெ” என்ற பெயரில் இந்த புதிய சேனல் உதயமாகி உள்ளது. சேனலை துவக்குவதற்கான அனைத்து பணிகளும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில். நியூஸ் ஜெ சேனலின் லோகோவை கடந்த 12ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்து வைத்தனர். இதில், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். அநேகமாக இம்மாத இறுதியில் இந்த புதிய சேனல் ஒளிபரப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\n328 மருந்து பொருட்களுக்கு தடை : மருத்துவ தொழில்நுட்ப குழு அறிக்கை\nதியாகி ராமசாமி 101வது பிறந்தநாள் : அரசு விழாவுடன் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2033", "date_download": "2019-05-27T11:35:09Z", "digest": "sha1:AUAREX4QSVTOGFKV72GDSYNASDCVR3BO", "length": 10645, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "வி்ற்பனைக்கு -27-11-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகார���் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஇரத்­ம­லா­னையில் பாவித்த கதவு நிலை, கேற் சீட், கைம­ரங்கள், ஏணிப்­படி விற்­ப­னைக்­குண்டு. 077 7663344.\nஇயந்­திர உப­க­ர­ணங்கள் விற்­ப­னைக்கு. மின்­வ­லு­வுள்ள ஆடைத் தொழிற்­சா­லை­யொன்­றிற்கு தற்­பொ­ழுது உப­யோ­கப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் ஜப்பான் மியாமி 60’’ அங்­குல அக­ல­முள்ள 4 X 1 இயந்­திரம் 9, மியாமி 59’’ அங்­குல அக­ல­முள்ள 2 X 1 இயந்­திரம் 10, ஜப்பான் 54’’ அங்­குல அக­ல­முள்ள இயந்­திரம் 6 மற்றும் சீனா இயந்­திரம் 72’’ அங்­குல அக­ல­முள்­ளது 01 மற்றும் Pirn வைண்டர் இயந்­திரம் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. Mobile: 077 7311365.\nமூடப்­பட்ட பார்­ம­ஸியின் மருந்­துகள் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 3x 1 ½அடி De Freezer விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9751219.\nA3 A4 Photocopies, Colour Photocopiers, லெம­னேடிங், பைன்டிங், Fax, Paper Cutter, தராசு, CCTV Camera, Time Attendas, உள்­ளிட்ட இலங்­கையில் முதல்­தர அலு­வ­லக உப­க­ரணம் ஒரு­வ­ருட உத்­த­ர­வா­தத்­துடன் இலகு தவணை கொடுப்­ப­னவு முறைக்கு.. அனைத்து வகை­யான மெஷின் Services & Repairs செய்­யப்­படும். Global Solution Colombo 06. 077 8298111/ 077 3589818.\nபாவித்த கொச்­சிக்காய் அரைக்கும் இயந்­தி­ரங்கள் மற்றும் குளிர் சாதனப் பெட்­டி­களும் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். அவற்றின் விப­ரங்கள், 15.H.P.மோட்டார் 4, 48” டிஸ் கட்டர் 1, 37” டிஸ் கட்டர் 1, அரைக்கும் இயந்­தி­ரங்கள் 2, ஸ்டாட்டர் (பென்டா) 4, 6 அடி பிரீஸர் 1, 4½ அடி பிரிஜ் 2, 6 அடி போத்தல் குளிர்­சா­தனம் 2. தொடர்­புக்கு: 077 3312252.\nகண்டி புதிய நகர் குண்­ட­சாலை பிர­தான வீதிக்கு முகப்­பாக 15 பேர்ச்சஸ் வேலை முடியும் தரு­வாயில் இருக்கும் இரு­மாடி கட்­டடம் சதுர அடி 9000 அளவில். கீழ் மாடியில் ஒரு பகு­தியில் மக்கள் வங்கி இயங்­கு­கி­றது. தூய உறுதி பணத்­திற்கு அல்­லது வாகன மாற்­ற­லுக்கு கவ­னத்தில் கொள்­ளப்­படும். 70 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 610500, 071 3393417.\nதேங்காய் விற்­ப­னைக்கு உண்டு. தொகை­யாக 5000 க்கு மேற்­பட்ட தேங்காய் கொள்­வ­னவு செய்­வ­தாயின் மாதம்பை தோட்­டத்­திலும் 200 க்கும் 500 க்கும் இடைப்­பட்ட தேங்காய் கொள்­வ­னவை கொழும்பு நிலை­யத்­திலும் மேற்­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. Tel. 077 6104436.\nசிறந்த தர­மான தள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு. அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட உணவு மேசைகள், Sofa Sets, அலு­மா­ரிகள் இன்னும் பல விற்­ப­னைக்­குண்டு. 077 9670777.\nஉங்­களின் வீடு­க­ளுக்கு முழு தேங்­காயோ அல்­லது திரு­வியோ Delivery செய்து கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 0643327.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/purity-heart-and-soul/", "date_download": "2019-05-27T11:46:43Z", "digest": "sha1:N2IWGTSVLXQUGKX6B4A4ZEHCJHYFTIFV", "length": 102751, "nlines": 3718, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "PURITY HEART AND SOUL – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/05/27/%e0… 4 hours ago\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்: பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா… goo.gl/fb/Xw9NnK 1 week ago\nபகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா ஸிரார்த்தம் lokakshemahari.blogspot.com/2019/05/3.html 1 week ago\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை: பகுதி 2 பிரயாகை by K. Hariharan அனைவருமே இறைவனின்… goo.gl/fb/Gn7tqS 2 weeks ago\nபெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்���ு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநா���ர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய ��ழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nதிம்மகுடியில் மதுரத்தின் வீட்டு பீரோவில் இருக்கும் பவழ மாலையை எடுத்து வருமாறு, மதுரத்தின் அண்ணனுக்கு உறவினர்களுக்கு மத்தியிலும், திரளான ஊர்க்காரர்களுக்கு இடையிலும் உத்தரவு போட்டார் மகா பெரியவா.\n‘இந்த வீட்டில் இத்தனை வருடங்கள் நான் புழங்கி வந்தும் இப்படி ஒரு பவழ மாலை இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே…’ என்று குழம்பினார் மதுரம்.\nஇதை அடுத்து திம்மகுடி வீட்டில் நடந்ததை மதுரமே ஆனந்தக் கண்ணீருடன் விவரிக்கிறார்.\n“மகா பெரியவா குறிப்பிட்ட அறையில் இருந்து பவழ மாலையை எடுத்து வருவதற்காக என் அண்ணன் உள்ளே போனார். ஏதோ என் மன ஓட்டத்தை அறிந்து கொண்டவர் மாதிரி மகா பெரியவா புன்னகையுடன் என்னையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான், என் கணவர் உட்பட பெர���ம்பாலான குடும்ப உறுப்பினர் அனைவரும், ‘மகா பெரியவாளே சொல்கிறார் என்றால், அதில் ஒரு விசேஷம் இருக்கும். அந்தப் பவழ மாலை மூலமாக யாருக்கோ ஒரு நல்லது நடக்கப் போகிறது போலும்’ என்று தீர்மானித்து, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தோம்.\nஎன் அண்ணன் அரக்கப் பரக்க உள்ளிருந்து வந்தான். அவன் கையில் – வெள்ளிக் குப்பிகளால் மூடப்பட்ட பவழ மாலை இருந்தது. பெரியவா சொன்ன அடையாளத்தை வைத்து அதை எடுத்து வந்திருந்தான். பல வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்ததால், பொலிவு கொஞ்சம் குறைந்திருந்தது. தன் வெண்ணிற மேல்துண்டால் அந்தப் பவழ மாலையைச் சற்றே துடைத்து விட்டு, பயபக்தியுடன் அதைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்தான்.\nஅருகில் இருந்த ஒரு பித்தளைச் சொம்பில் இருந்து கொஞ்சம் தீர்த்தத்தை அந்த மாலையின் மேல் விட்டார் மகா பெரியவா. மகானின் கை பட்டாலே புண்ணியம். அதை மேலும் புனிதம் ஆக்குகிறார் போலிருக்கு என்று நினைத்தேன். பிறகு, என்னைப் பார்த்தார்.\n‘வாம்மா… இந்த வயசுலயே ஆன்மிக ஞானம் வேணும்னு ஆசைப்பட்டு, அதுக்கு என்ன மாலை போட்டுக்கலாம்னு நீதானே கொஞ்ச நாளா குழப்பத்தில் இருந்தே’ அப்படின்னு கேட்டுட்டு, ஒரு நிமிடம் கண்களை மூடிண்டு இருந்துட்டு, சுவாமிகள் என் கையில் பவழ மாலையைப் போட்டார்.\nபெரியவாளின் ஆசியைத் தாங்கிய அந்தப் பவழ மாலை என் கையில் விழுந்ததும், சிலிர்த்துப் போய் விட்டேன். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு வைக்க வேண்டும் என்று என் மனதுக்குள் மட்டும் நான் தீர்மானித்தது இந்தப் பரப்ரம்மத்துக்கு எப்படித் தெரியும் என் கணவர் உட்பட வீட்டினர் எவருக்கும்கூட இந்த விஷயம் தெரியாதே என் கணவர் உட்பட வீட்டினர் எவருக்கும்கூட இந்த விஷயம் தெரியாதே அங்கு கூடி இருந்த திரளான ஜனங்களும் இந்த அற்புத அருள் காட்சியைப் பார்த்து வியந்து போனார்கள்.\nமகா பெரியவா ஆசிர்வதித்துக் கொடுத்த அந்தப் பவழ மாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டு கழுத்தில் அணிந்து, என் கணவருடன் சேர்ந்து அவரை நமஸ்கரித்தேன். புன்னகையால் ஆசிர்வதித்தார். காஞ்சி ஸ்வாமிகளின் திருக்கரங்களில் இருந்து பவழ மாலையை வாங்கும்போது எனக்கு வயது சுமார் முப்பதுக்குள்தான் இருக்கும். இறை வழிபாட்டில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் இருந்தாலும், அதன் மகத்துவம் அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இல்லறத்திலேயே இருந்து விட்டதால், இது பற்றி யோசிக்க அவகாசம் கிடைத்ததில்லை.\nஆச்சு… சுமார் நாற்பது வருஷம் ஓடியாச்சு. ஆனால், இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல வேண்டும். இந்தப் பவழ மாலை என் கழுத்துக்கு வந்த பிறகு, இன்றைய தினம் வரை நிம்மதியாகவும், இறை பக்தியுடனும் இருந்து வருகிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும், அதற்கும் மேலான ஓர் அமைதியை இந்தப் பவழ மாலை எனக்குக் கொடுத்தது என்பதை அவசியம் சொல்ல வேண்டும். இந்த அமைதியும், பொறுமையும், ஆன்மிக நாட்டமும் என்றென்றும் என்னிடம் இருக்க வேண்டும் என்பதை விரும்பித்தான் மகா பெரியவா அனுக்ரஹம் செய்து என்னிடம் கொடுத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.\nஎத்தகைய ஒரு குழப்பத்தில் இருந்தாலும், அந்த மாலையை ஒரு மந்திர சக்தியாக நினைத்துச் சில நிமிடங்களுக்குக் கையில் பிடித்திருப்பேன். என்னை சூழ்ந்து கொண்டிருக்கும் குழப்பமோ, பிரச்னையோ… சில நிமிடங்களில் பனி போல சட்டென்று விலகி விடும். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த மாலையைப் பிரித்து, அதில் உள்ள பவழ மணிகளை என் குடும்பத்தினருக்குப் பிரித்துக் கொடுத்து விட்டேன். என் காலத்துக்குப் பிறகும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு மகா பெரியவாளின் ஆசி தொடர வேண்டாமா அவர்கள் சந்ததியும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா\nமகா பெரியவாளின் அருளால் என் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் இன்று பல இடங்களில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எங்களது திம்மகுடி வீட்டில் காலடி எடுத்து வைத்து அவர் செய்த ஆசியினாலும், அனுக்ரஹத்தாலும்தாலும் இன்று நாங்கள் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறோம்.”\n– நீண்ட பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் மதுரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kuralarasan-viral-news/", "date_download": "2019-05-27T11:05:12Z", "digest": "sha1:2CABE5BFQ4EPIDL5FHRYHLHPSQSVS2W6", "length": 7603, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்பு வீட்டில் இனி பாய் பிரியாணிதான்.! மதம் மாறியது யார் தெரியுமா.? - Cinemapettai", "raw_content": "\nசிம்பு வீட்டில் இனி பாய் ப���ரியாணிதான். மதம் மாறியது யார் தெரியுமா.\nசிம்பு வீட்டில் இனி பாய் பிரியாணிதான். மதம் மாறியது யார் தெரியுமா.\nகுறளரசன் முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிம்பு . இவர் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் மத்த ராஜாவாகத்தான் வருவேன். இந்த திரைப்படம் சிம்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nசிம்புவின் தம்பியான குறளரசன் இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருக்கு படவாய்புகள் வராததால் சினிமா விட்டு விலகிவிட்டார்.\nT Rajendhar முன்னிலையில் அவர் இளைய மகன் T R Kuralarasan முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொண்டு அந்த மதத்தில் இணைந்தார். #forward pic.twitter.com/43lYSxXq8W\nதற்போது குறளரசன் அவங்க அப்பா அம்மா முன்னிலையில் முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.\nRelated Topics:குறளரசன், சிம்பு, தமிழ் சினிமா\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/03/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-27T11:58:46Z", "digest": "sha1:PINGEYHFH3TAWHID7VGK4P2RXAUTB4DV", "length": 5782, "nlines": 72, "source_domain": "coimbatorelivenews.com", "title": "புதிய வேடங்களை கண்டுபிடிப்பதற்கு Google வன்பொருள் தொழிலாளர்கள் சொல்கிறது – லைவ்மினிட் – Coimbatore Live News", "raw_content": "\nபுதிய வேடங்களை கண்டுபிடிப்பதற்கு Google வன்பொருள் தொழிலாளர்கள் சொல்கிறது – லைவ்மினிட்\nவன்பொருள் வணிகத்தில் அதன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய கேள்விகளை எழுப்புவது, நிறுவனம் தனது லேப்டாப் மற்றும் டேப்லெட் பிரிவில் பல ஊழியர்களை நிறுவனத்தில் மற்ற வேடங்களில் கண்டறிவதற்காக கூகுள் அறிவித்துள்ளது.\nவணிக இன்சைடர் படி, நடவடிக்கை மற்ற பொருட்கள் மத்தியில், Pixelbook மடிக்கணினி மற்றும் பிக்சல் ஸ்லேட் மாத்திரையை உருவாக்கும் கூகிள் “உருவாக்கு” பிரிவு trimming நோக்கமாக உள்ளது.\nGoogle இல் உள்ள பிற வன்பொருள் அணிகள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள், “ஹோம்” ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் Wearables ஆகியவற்றை உருவாக்குகின்றன.\n“ஒரு ஆதாரத்தின்படி, வன்பொருள் குழுவை உருவாக்குதல் பணியில் உள்ள ஒரு பொருளைக் கொண்டிருந்தது, மேலும் குழு பொறியியலாளர்கள் மற்றும் திட்ட மேலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, பொருட்களின் போர்ட்ஃபோலியோவை குறைத்துவிடும்” என்று அறிக்கை புதன்கிழமை தெரிவித்துள்ளது. .\nபாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பிற கூகிள் அல்லது ஆல்பாபெட் குழுக்களுக்குள் தற்காலிக பாத்திரங்களைப் பெற சொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஒரு கூகிள் செய்தி தொடர்பாளர் அபிவிருத்தி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nGoogle Pixelbook என்பது “Chromebook” ஆகும், Google இன் Chrome OS மென்பொருளில் இயங்குகிறது மற்றும் இணைய அடிப்படையிலான பயன்பாடுகளைப் பயன்படுத்தும் திறன் மட்டுமே.\nGoogle இன் முதல் பிக்சல் சாதனம், Chromebook பிக்சல் மடிக்கணினி, 2013 இல் அறிவிக்கப்பட்டது.\nஇந்த கதை உரை மாற்றங்களை இல்லாமல் ஒரு கம்பி நிறுவனம் ஜூன் வெளியிடப்பட்டது.\nநிஃப்டின் ஃபைஜே க்ளான் வழக்கில் நிஞ்ஜா வேடிக்கையாகப் பேசுகிறார் – “என்னை சியூ கால்” – டெக்ஸெர்டோ\nPUBG புதுப்பி: PUBG மொபைல் 0.13.0 பீட்டா பதிப்பை பதிவிறக்கம் செய்வது எப்படி அல்டிமேட் கையேடு – விளையாட்டுவீரர்\nவாராந்திர கருத்துக்கணிப்பு: நீங்கள் ஹவாய் அல்லது கெளரவத்துடன் ஒட்டிக்கொள்கிறீர்களா\nOnePlus 7 புரோ கைரேகை ரீடர் நிமிடங்களில் விஷயத்தில் ஹேக் – ஃபோர்ப்ஸ்\n2020 ஐபோன் முழுத்திரை தொடு ஐடியை ஆதரிக்கலாம் – Yahoo News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144660", "date_download": "2019-05-27T12:37:27Z", "digest": "sha1:EH67DYVUYSIMQ7QY2NJULNPLCCH25HSK", "length": 12714, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "நிகழ்ச்சிக்கு வந்தது ஆர்யாவை திருமணம் செய்ய இல்லை – உண்மையை உடைத்த ஸ்ரேயா – வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nநிகழ்ச்சிக்கு வந்தது ஆர்யாவை திருமணம் செய்ய இல்லை – உண்மையை உடைத்த ஸ்ரேயா – வீடியோ\nEnga Veetu Mapillai 30-03-2018: எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற புது நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொலைக்காட்சியும் புதுசு என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்.\nஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் 16 பெண்கள் கலந்து கொண்டனர்.\nஆனால் தற்போது பல நிகழ்ச்சிகளுக்கு பிறகு 6 பெண்களே நிகழ்ச்சியில் மீதம் உள்ளனர். சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர் ஸ்ரேயா வெளியேறியுள்ளார்.\nதற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ரேயா சமூக வலைதளத்தில் ஒரு பரபரப்பான பதிவை போட்டுள்ளார்.\nஅதாவது, இந்த நிகழ்ச்சியில் நான் ஆர்யாவிற்காக பங்குகொள்ளவில்லை. இதன்மூலம் எனது திறமைகளை வெளிக்காட்டி திரையில் வாய்ப்பு பெறுவேன். அதுதான் எனக்கான இடம், ஆர்யா எனக்கு வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.\nஅதோடு நிகழ்ச்சியின் உண்மை முகத்தை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா\nNext articleதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை – என்ன நடந்தது\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவருக்கு மரண தண்டனை\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்த��ில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419381", "date_download": "2019-05-27T12:27:12Z", "digest": "sha1:OJ2DXM4KDMQNANCITEQQZLQSEYBDLZ52", "length": 7444, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ 3 சலுகைகள் | Bajaj Auto offers 3 offers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ 3 சலுகைகள்\nசென்னை : பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இலவச காப்பீடு உட்பட 3 சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பஜாஜ் ஆட்டோ, 3 இன் 1 ஹாட்ரிக் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 1ம் தேதி துவங்கிய இந்த சலுகை இந்த மாதம் 31ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். முதலாவது சலுகையாக, பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் 150, பல்சர் என்எஸ்160, வி ரக மோட்டார் சைக்கிள் வாங்குவோருக்கு ஓராண்டு இலவச காப்பீடு கிடைக்கும்.\n2வது சலுகையாக, புதிய சிடி100, பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் என்எஸ், அவெஞ்சர், பல்சர் ஆர்எஸ், டாமினார் ரக பைக் வாங்குவோருக்கு 2 ஆண்டு இலவச சேவை கிடைக்கும். மூன்றாவது சலுகையாக, எந்த பஜாஜ் வாடிக்கையாளராக இருந்தாலும், மேற்கண்ட கால அளவுக்குள் முதல் முறையாக கூடுதல் செலவு ஏதுவும் இன்றி 5 ஆண்டு வாரண்டி தொகுப்பு பெறலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து பஜாஜ் டீலர்களிடமும் இந்த சலுகை கிடைக்கும். இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மோட்டார் சைக்கிள் பிசினஸ் தலைவர் எரிக் வாஸ் கூறுகையில், ‘இந்த புதிய திட்டங்கள் மழைக்காலத்தில் எங்கள் விற்பனையை பெருக்க உதவும்’ என்றார்.\nபஜாஜ் ஆட்டோ மூன்று சலுகை\nஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு ஜிஎஸ்டி ரீபண்ட் விரைவாக கிடைக்கும்: நடைமுறையில் மாற்றம் வருகிறது\n6 ஆண்டு கழித்து கிரெடிட் கார்டு பணம் வசூல் வங்கிக்கு 52,000 அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\n4,375 கோடி முதலீடு வாபஸ்\nஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதியா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு...வாகன ஓட்டிகள் கலக்கம்\nமோடி சந்திக்க உள்ள முக்கிய பிரச்னைகள்\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nஇயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்\nகொச்சியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 3 கடைகள் எரிந்து நாசம்\nநரேந்திர மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டது வாரணாசி : காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2016/12/2.html", "date_download": "2019-05-27T12:28:57Z", "digest": "sha1:ZU6HKDGUEMPQU2RYNJ6NQZJI7YDVIV2N", "length": 9837, "nlines": 60, "source_domain": "www.heritagevembaru.org", "title": "எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 2 - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 2\nஎகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 2\nகி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் எகிப்தில் வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races\" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.\nநீல நதி என அழைக்கப்பட்டு பின்னர் பெயர் திரிந்ததே இன்றைய நைல் நதியாகும். தமிழர்கள் நீல நதி என்று அழைத்ததை அப்படியே NILO (நீலோ) என இத்தாலியிலும், அதை NILE (நைல்) என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது. எனவே நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். இதனை ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்ற கருத்துடன் உறுதிபடுத்துகிறார்.\nEdward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....\nAdolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.\nAsiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.\n\"Heinrich Kari Brugsh\" - \"History of Egypt\" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.\nஇதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.\n“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l\"Inde)\nLIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.\nஎகிப்து நாகரிகத்தின் முதல் ஐந்து ஆள்குடி (dynasty) மன்னர்களின் பிள்ளைப்பருவப் பெயர்கள் அத்தனையும் தமிழே. எகிப்து நாகரிகத்தை தமிழரே தோற்றுவித்ததாக விவேகானந்தர் கூறியுள்ளார்.\nசிங்க உடலும் மனிதத் தலையும் உடைய வடிவம் பெருமிடுகளிலும் தமிழகக் கோயில்களிலும் காணப்படுகின்றன. திருவாதவூரில் தனிச் சிற்பமே வழிபாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.\nகி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன. எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு (பாண்டியர்) நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.\nசுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம் அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த கடலாடிப் பகற்பரதவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழி வந்தவர்களே பிரிட்டானியர்.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2014/04/the-happiness-hypothesis-jonathan-haidt.html", "date_download": "2019-05-27T11:12:15Z", "digest": "sha1:NQCQM4LYFUK5ST4MGMHM44HHKKR2DJLZ", "length": 27208, "nlines": 197, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Happiness Hypothesis - Jonathan Haidt", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ரா��ானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஜொனாதன் ஹெய்ட் எழுதிய இந்தப் புத்தகம், மனம், அறம், உறவுகள், மகிழ்ச்சி பற்றிய மொத்தம் பத்து பகுதிகளைக் கொண்டது. சமீபத்திய அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளோடு கீழை நாடுகளின் தத்துவங்களையும் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டிருக்கிறார். சில இடங்களில் இத்தத்துவங்கள் ஆராய்ச்சிகளோடு ஒத்துப்போகின்றன, சில இடங்களில் இல்லை. மொத்தமுள்ள பத்து பகுதிகளில் ஐந்தாவதையும் பத்தாவதையும் பற்றி மட்டும் இங்கே எழுதப்போகிறேன். இந்த புத்தகத்தையும் வைத்து சில வருடங்களுக்கு முன்பு சொல்வனத்தில் நண்பர் எழுதிய விலங்குகளின் அறம் கட்டுரை இங்கே.\nநாம் எல்லோருமே மகிழ்ச்சியை நோக்கிப் பயணிப்பவர்கள்; நம்முடைய ஒவ்வொரு செயலும் நமக்கு மேலும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்றே செய்கிறோம். அடைய விரும்புவது ஒன்றே என்றாலும், நம்முடைய பாதைகள் – செயல்கள் வெவ்வேறானவை. நாம் எவ்வளவு வித்தியாசப்பட்டாலும் நம்முடைய அடிப்படை நோக்கம் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கிறது.\nபற்றையும் ஆசைகளையும் விலக்கிவிட்டு நமக்குள்ளே தான் மகிழ்ச்சியைத் தேட வேண்டும், என்கிறார் புத்தர். (ஹெய்ட் புத்தரைப் பற்றிச் சொல்வதை பெளத்தம் படித்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. செல்வச் செழிப்பில் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்த ஒருவனுக்கு திடீரென்று மரணத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கும், சித்தார்த்தன் தன் தேரை விட்டு இறங்கி, சிலரிடம் பேசியிருந்தால், மரணமும் துக்கமும் சாதாரணமானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பான் என்கிறார்.) பௌத்தம் மட்டும் என்றில்லை, வேறு மதங்களும் தத்துவவாதிகளும் கூட, மகிழ்ச்சியை ஒருவன் தனக்குள் தான் தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், லெளகீகத்தில் இருப்பவர்கள் நாம்; பற்றை விட்டுவிடு என்றால், நமக்கு எப்படிப் பொருந்தும், நமக்கு எப்படிப் பொருந்தும் இந்த புத்தகத்தில், மகிழ்ச்சிக்கான ஒரு சமன்பாட்டை விளக்கியிருக்கிறார். அதற்கு முன், மகிழ்ச்சியைப் பற்றிய நமது புரிதல்களையும் உண்மைகளையும் பார்க்கலாம்.\nபணத்தால் சந்தோஷத்தைப் பெற முடியாது என்பது ஒரு கருத்து. ஆனால், ஓரளவிற்கு முடியுமென்கிறார் ஹெய்ட். அன்றாடம் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறவனுக்கு பணம் மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால், அன்றாடத் தேவைகளுக்கான பணத்தைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லாத ஒருவனுக்கு பணம் எப்படி மகிழ்ச்சியைத் தரும் இதை மாஸ்லோவின் பிரமிட் மூலம் இன்னும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்; அதில் கீழிருந்து முதல் மூன்று நிலைகளில் மட்டுமே பணத்தின் தாக்கம் இருக்கக்கூடும்.\nவிலங்குகள், பரிணாமத்தில் ஒரு படி மேலே ��ொண்டு செல்லும் செயல்களைச் செய்கையில் டோபமின் சுரக்கிறது. சாப்பிடும் போதும் கலவியில் ஈடுபடும் போதும், டோபமின் சுரந்து, இன்பம் கிடைக்கிறது; அதுவே மீண்டும் மீண்டும் அவற்றை நாடவும் தூண்டுகிறது. உடற்தேவைகள் மட்டும் என்றில்லை, பதவி உயர்வு, சமூக அந்தஸ்து, பணம் சம்பாதிப்பது, நண்பர்களைச் சம்பாதிப்பது இப்படிப் பல விஷயங்கள் நமக்கு இன்பத்தைத் தருகின்றன. மேலும், ஒரு இலக்கை அடைந்துவிட்ட பின் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நிலைத்திருக்காது. ஆனால், அந்த இலக்கை அடைய நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வேலையும் நமக்கு தொடர்ந்த மகிழ்ச்சியைத் தரும். முடித்த பின் கிடைக்கும் மகிழ்ச்சி, திட்டமிட்டபடி வேலையைச் செய்து முடித்துவிட்ட நிம்மதி தான்.\nநம்முடைய செயல்களாலும், பொருட்செல்வத்தாலும் ஏற்படும் மகிழ்ச்சி என்பது அதிக நேரம் நீடிக்காது. அதே போலத்தான் துன்பமும். மகிழ்ச்சியைப் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கும் ஒரு உதாரணம் – லாட்டரியில் லட்ச ரூபாய் சம்பாதித்தவரும், விபத்தில் னமுற்றவரும் சிறிது காலத்தில் மீண்டும் தங்களுடைய இயல்பான நிலைக்கு, அல்லது புதிய இயல்புக்கு வந்துவிடுவார்கள். மகிழ்ச்சியோ துக்கமோ இல்லாத சாதாரணமான பழைய வாழ்வே வந்துவிடும். வெளியிலிருந்து பெறப்படும் மகிழ்ச்சி ஒரு சிறிய கீற்று மட்டுமே.\nஇங்கு ஹெய்ட் முன் வைக்கும் ஒரு ஆராய்ச்சி முடிவின் படி, நம்முடைய மகிழ்ச்சியின் வரம்பு (Hedonic Set Point) நம்முடைய ஜீன்களால் நிர்ணயிக்கப்படுகிறது. சங்கடமான விஷயம் தான். ஜீன்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களை பயிற்சியால் எந்தளவிற்கு மாற்ற முடியும் என்பதும் சந்தேகம் தான். ஆனால், ஹெய்ட் சொல்வது போல், நம்முடைய மகிழ்ச்சி வரம்பு குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து சில விஷயங்களும் நம்முடைய மகிழ்ச்சியை பாதிக்கின்றன.\nஇந்தச் சமன்பாட்டை வழங்கியவர்கள், Lyubomirsky, Sheldon, Schkade, மற்றும் Seligman.\nஅதாவது நம்முடைய மொத்த மகிழ்ச்சி என்பது, நம்முடைய மகிழ்ச்சி வரம்பு, வாழும் சூழல் மற்றும் விரும்பிச் செய்யும் வேலைகளின் கூட்டு. வாழும் சூழல் என்பது இரைச்சல், நம்முடைய உறவுகள், பணிக்காக நாம் தினமும் பயணிக்கும் தூரம் போன்றவை. இவற்றில் சிலவற்றையாவது நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். அதே போன்று, நம்முடைய பணிக்கும் சூழலுக்கும் அப்பால் நாம் விரும்பி சில வேலைகளில் ஆத்ம திருப்திக்காக ஈடுபட முடியும். விருப்பமான வேலை என்பது சமூக சேவை மட்டுமல்ல, தோட்ட வேலை, தச்சு வேலை, உடற்பயிற்சி என்று நமக்காக செய்து கொள்ளும் செயல்கள் கூட இதில் அடங்கும்.\nநகரங்களில் பெருகி வரும் நவீன சாமியார்கள்பால் பலர் ஈர்க்கப்படுவதற்கான காரணமும் இது தான் என நான் நினைக்கிறேன். பக்திக் கூட்டங்களில் – முழுக்க முழுக்க வியாபாரம் தான் என்றாலும் - பல விதமான மனிதர்களின் சந்திப்பு, புதிய நட்பு, கூட்டுப் பிரார்த்தனை போன்றவை நம்மைப் பற்றி நமக்கிருக்கும் தாழ்ந்த எண்ணத்தை மாற்றுகிறது. அதே போல், தோட்ட வேலை, தச்சு வேலை, போன்றவற்றில் நம்மை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொள்ளும் போது, வேறு சிந்தனைகள் எழாமல், மனம் நிம்மதியடைகிறது. மிஹாய் சீக்சென்ட்மிஹாயின் ஃப்ளோ புத்தகத்தில் இதைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளலாம்.\nஆக, நம்முடைய மகிழ்ச்சி வரம்பு என்னவாக இருந்தாலும் சரி, நம்முடைய சூழலை மாற்றிக் கொள்வதின் மூலமும், விருப்பமான வேலைகளில் ஈடுபடுவதன் மூலமும் நம்முடைய மகிழ்ச்சி நிலையை நாம் கட்டுப்படுத்த முடியும்.\nநம்முடைய மகிழ்ச்சியை என்னென்ன விஷயங்கள் எல்லாம் பாதிக்கின்றன, அவற்றை எப்படி நாம் சரி செய்து கொள்ளலாம் என்பதைத் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் பெரிதும் உதவும். மேலும், மகிழ்ச்சி, மனம் சார்ந்த அறிவியலைப் பற்றிப் நீங்கள் படிக்க விரும்பினால், இந்தப் புத்தகம் நல்ல தொடக்கமாக இருக்கும்.\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 28 April 2014 at 10:01\nஅழகான விமர்சனம். love it\nநன்றிங்க, இது போன்ற துறை சார்ந்த விஷயங்களை வாசித்து கருத்து தெரிவிப்பவர்கள் மிக அரிது. அது எப்படிப்பட்ட ஊக்கம் அளிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை - உண்மையாகவே மனமார்ந்த என் நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஅம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்\nசிச்சுப்புறா - அல்கா (தமிழில் - சுகானா)\nகோட்பாட்டுக் கலப்பற்ற வாழ்வனுபவங்கள்.- பெருமாள் மு...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2034", "date_download": "2019-05-27T11:30:52Z", "digest": "sha1:5OS273Y4PFFKP3P5COJ2FHQ7JE6Q5H22", "length": 4342, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "கடை விற்பனைக்கு - 27-11-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nகடை விற்பனைக்கு - 27-11-2016\nகடை விற்பனைக்கு - 27-11-2016\nவவு­னியா நகரில் 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்­துள்ள (13’ x 60’) விஸ்­தீ­ர­ண­முள்ள கடை விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 8899196.\nகடை விற்பனைக்கு - 27-11-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/470684/amp?ref=entity&keyword=London", "date_download": "2019-05-27T12:17:30Z", "digest": "sha1:WFQB4QT5VPRKTIR3CU6JK3SNEQHJTH2J", "length": 12428, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The London property property case was upheld by Robert Vadra on Feb. 16 | லண்டன் சொத்து பணமோசடி வழக்கு ராபர்ட் வதேராவுக்கு பிப்.16 வரை ஜாமீன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் ��ரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலண்டன் சொத்து பணமோசடி வழக்கு ராபர்ட் வதேராவுக்கு பிப்.16 வரை ஜாமீன்\nபுதுடெல்லி: லண்டன் சொத்து பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு வரும் 16ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த சஞ்சய் பண்டாரியின் “ஆப்செட் இண்டியா சொலுயூஷன்ஸ்” (ஒ.ஐ.எஸ்) என்ற ஆயுத விற்பனை நிறுவனத்தின் இ-மெயில்களை ஆய்வு செய்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனான ராபர்ட் வதேரா, சஞ்சய் பண்டாரி மூலம், லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் 138 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை கடந்த 2009ம் ஆண்டு ராகுல் மற்றும் தனது பெயரில் வாங்கி இருப்பது தெரியவந்தது. பிறகு சில மாற்றங்கள் செய்யப்பட்ட அந்த பங்களாவை ராபர்ட் வதேரா 2010ம் ஆண்டு ஜூன் மாதம் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதனால் பண்டாரி மூலம் இதுபோன்ற வேறு ஏதேனும் மோசடிகளில் ராபர்ட் வதேரா ஈடுபட்டிருக்கலாம் என்று வருமான வரித்துறையினரும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் சந்தேகித்தனர்.\nஇதுகுறித்து அமலாக்கத்துறை வதேரா, அவரது நெருங்கிய நண்பர் மனோஜ் அரோரா மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதனிடையே அரோரா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 19ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கு நேற்று சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வதேரா தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் டி.பி.சிங் மற்றும் வழக்கறிஞர் நிதேஷ் ராணா, “கடந்த 2009ம் ஆண்டு பெட்ரோலிய ஒப்பந்த வழக்கிலும் வதேரா மீது குற்றச்சாட்டு இருப்பதால், அவருக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது” என வாதிட்டனர்.\nமேலும், “லண்டனில் வதேராவுக்கு இதுபோன்று ரூ.36 கோடி, ரூ.29 கோடியில் இரண்டு வீடுகள், 6 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. எனவே அவர் நேரில் ஆஜராகி இந்த சொத்துகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்” என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்ஷி, வதேரா தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்ததாகவும் இனிமேல் வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராவார் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘வரும் 6ம் தேதி அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆஜராகவும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிப்ரவரி 16ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது’’ என்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஜூன் மாத மத்தியில் அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெறும்: ஜி.எஸ்.டி கவுன்சில் தகவல்\nகோதாவரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்பே முதல் பணி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிச்சாமி நன்றி\nஇந்திய பங்குச் சந்தையில் மீண்டும் புதிய உச்சம்: பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்வு\nசாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐயிடம் அவகாசம் கேட்பு\nமகளின் திருமண விழா மேடையில் மாரடைப்பால் இறந்த எஸ்.ஐ.\n2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலையில் தாக்கல்: அரசு வட்டாரங்கள் தகவல்\nஎளிய எம்பியை தேர்ந்தெடுத்ததற்காக பாலசோர் தொகுதி மக்களுக்கு குவியும் பாராட்டு: சைக்கிள், ஆட்டோவில் பிரசாரம் செய்து சாதனை\n25 வயதில் மக்களவை எம்.பி...... தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைத்த பழங்குடியின பெண்\nநடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார்\nபாஜக தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு; வாரணாச���யில் பிரதமர் மோடி பேச்சு\n× RELATED ராபர்ட் வதேராவின் ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத் துறை மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/6272-0f5952c051a.html", "date_download": "2019-05-27T11:34:52Z", "digest": "sha1:LZQPIC73YWBKRIHVDDJGY5QP5ZUO2VQQ", "length": 3713, "nlines": 61, "source_domain": "motorizzati.info", "title": "Saeed khan pdf இலவச பதிவிறக்க மூலம் யூடியூப் அந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபணியாளர் பங்கு விருப்பத்தேர்வுகள் cpa பரீட்சை\n20ciclica பகுப்பாய்வு நெல் அந்நிய செலாவணி\nSaeed khan pdf இலவச பதிவிறக்க மூலம் யூடியூப் அந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி - Saeed khan\nமு ம் பை : சர் வதே ச அன் னி ய செ லா வணி. என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம்.\nSaeed khan pdf இலவச பதிவிறக்க மூலம் யூடியூப் அந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி. அன் னி யச் செ லா வணி சந் தை யி ல் ஒரு.\nஅந் நி ய செ லா வணி, செ லா வணி மா ற் று ச். 5 நவம் பர்.\nஅந் நி ய செ லா வணி இரு ப் பு ம் 400 பி ல் லி யன். 4 டி சம் பர்.\n21 டா லரா க வர் த் தகம் து வங் கி ய. 10 செ ப் டம் பர்.\n4 செ ப் டம் பர். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த வா ரத் தி ல் 3357 கோ டி டா லர்.\nரூ பா ய் மதி ப் பு ச் சரி வி னை அடு த் து அந் நி ய. Home Ebooks தமி ழி ல் மி ன் பு த் தகங் கள் | Tamil PDF books Download | ( மி ன் னூ ல் தொ கு ப் பு - 25).\nமதி ப் பு சரி ந் து 71.\nஇந்திய தொழிற்சங்க வங்கியில் அந்நிய செலாவணி அதிகாரி\nநீங்கள் அந்நிய செலாவணி சந்தையில் எப்படி கணக்கிட வேண்டும்\nபங்கு விருப்பங்கள் மற்றும் பங்கு பாராட்டு உரிமைகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-05-27T12:06:27Z", "digest": "sha1:OTGJSB55HXWR6RIPOGJLSRUNW2OTTEP3", "length": 11217, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "தான எழுத்துமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமூல முறைகள் இந்து-அரபு எண்ணுருக்கள் (மெய்யெழுத்துகள்)\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்���ட்டிருக்கலாம்\nதான எழுத்துமுறை (ތާނަ)‎ என்பது திவேயி மொழியின் எழுத்துமுறை. மாலைத்தீவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அரபு, எபிரேயத்தின் போல், தானவும் வலமிருந்து இடமாக எழுத்தப்படும் எழுத்துமுறை. இந்து-அரபு எணுருக்களிலிருந்தும் அரபு எழுத்துமுறையின் உயிரெழுத்துக் குறியீட்டுக்களிலிருந்தும் தான எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nமுதலில் பிராமி குடும்பத்தை சேர்ந்த திவேஸ் அகுரு எழுத்துமுறையை திவேயியை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் 18ஆம் நூற்றாண்டில் மெதுவாக தான எழுத்துமுறை இதற்கு மாற்றாக வழக்கத்தில் வந்துள்ளது.\n1.2.2 அரபு மெய்யொலிகளை எழுதுவதற்கான மெய்யெழுத்துக்கள்\nއަ‎ ކަ (க) அ a அபஃபிலி\nއާ‎ ކާ (கா) ஆ aː ஆபாஃபிலி\nއި‎ ކި (கி) இ i இபிஃபிலி\nއީ‎ ކީ (கீ) ஈ iː ஈபீஃபிலி\nއު ކު (கு) உ u உபுஃபிலி\nއޫ‎ ކޫ (கூ) ஊ uː ஊபூஃபிலி\nއެ‎ ކެ (கெ) எ e எபெஃபிலி\nއޭ‎ ކޭ (கே) ஏ eː ஏபேஃபிலி\nއޮ‎ ކޮ (கொ) ஒ o ஒபொஃபிலி\nއޯ‎ ކޯ (கோ) ஓ oː ஓபோஃபிலி\nށ ஷவியானி ஷ ʃ\nނ நூநு ந n̪\nޅ ளவியானி ள ɭ\nކ காஃபு க k\nވ வாவு வ ʋ\nމ‎‎ மீமு ம m\nފ‎ ஃபாஃபு ஃப f\nދ‎ தாலு த-ம'த'ம் d̪\nލ‎ லாமு ல l\nގ காஃபு க-ம'க'ன் ɡ\nޏ ஞவியானி ஞ ɲ\nސ‎ ஸீனு ஸ s̺\nޑ‎ டவியானி ட-ம'ட'ம் ɖ\nޒ ஸவியானி ஃஸ (தமிழில் இல்லாத ஒலிப்பு) z̺\nޓ‎ டவியானி ட ʈ\nޕ பவியானி ப p\nޖ ஜவியானி ஜ dʒ\nޗ‎ சவியானி ச tʃ\nஅரபு மெய்யொலிகளை எழுதுவதற்கான மெய்யெழுத்துக்கள்[தொகு]\nޛ தாலு ذ ð\nއ அலிஃபு உயிரெழுத்தை தனியாக எழுதுவதற்காக பயன்படுத்தப்படுகிறது\nއް சுகூன் இவ்வெழுத்துக்கு பிறகு வருகிற மெய்யொலியை அழுத்தி உச்சரிக்க வேண்டும் என்று குறிக்கும்\nޱ‎ ணவியானி 'ண'கரத்தை குறிக்கிற எழுத்து. இப்பொழுது வழக்கத்தில் இல்லை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nISO 15924 நான்கெழுத்து குறியீடுடைய மொழிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2014, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/nayanthara-joins-the-shooting-of-super-star-rajinikanth-and-ar-murugadosss-darbar-today.html", "date_download": "2019-05-27T12:08:29Z", "digest": "sha1:H52O44NJGN4RPH6WZABIJ3YJVSCG4RKO", "length": 7567, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Nayanthara joins the shooting of Super Star Rajinikanth and AR Murugadoss's Darbar today", "raw_content": "\nசூப்பர் ஸ்டாரின் தர்பாரில் லேடி சூப்பர் ஸ்டார் குறித்த செம அப்டேட்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'தர்பார்'. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துவருகிறது.\nஇந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, 'தளபதி'க்கு பிறகு ரஜினியுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.\nஅதன் படி 'தர்பார் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இன்று முதல் (ஏப்ரல் 23) கலந்துகொள்ளவிருக்கிறாராம். சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்துடன் அவர் ஏற்கனவே 'சந்திரமுகி', 'குசேலன்' ஆகிய படங்களிலும், 'சிவாஜி' படத்தில் ஒரு பாடலிலும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n Vote போடாம Holiday போயிட்டாங்க - Rajinikanth-ன் கலாய் பேச்சு | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/may/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3152487.html", "date_download": "2019-05-27T12:13:27Z", "digest": "sha1:TZ2GZPLT7CECJEKPZQWVN7W2KBURXQD6", "length": 8710, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தேங்காய்ப்பட்டினம் கடலில் பத்ரேஸ்வரி அம்மனுக்கு ஆறாட்டு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nதேங்காய்ப்பட்டினம் கடலில் பத்ரேஸ்வரி அம்மனுக்கு ஆறாட்டு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nBy DIN | Published on : 16th May 2019 07:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு தேவஸ்தானம் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தேங்காய்ப்பட்டினம் கடலில் அம்மனுக்கு ஆறாட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.\nகூட்டாலுமூடு தேவஸ்தானம் அம்மன் கோயில் திருவிழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி,கோயிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. 10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை அம்மனை கடலில் ஆறாட்டும் வைபவம் நடைபெற்றது. இதற்காக, மாலை 4 மணி அளவில் 7 யானைகள் மீது அம்மன் விக்ரகங்களை வைத்து, கோயில் வளாகத்திலிருந்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக கடற்கரைப் பகுதிக்கு பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது, வழிநெடுகிலும் சிங்காரிமேளம், நாகசுரம், பஞ்சவாத்தியங்கள் முழங்க, பூக்காவடி மற்றும் மூன்று ரதங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவனி சென்றனர்.\nபவனியானது அம்சி, முக்காடு,தேங்காய்ப்பட்டினம் சந்திப்பு வழியாக மின்பிடி துறைமுகப் பகுதியை மாலை 6 மணிக்கு அடைந்தது. அங்கு, அம்மனுக்கு தந்திரிகள் சிறப்புப் பூஜைகள் செய்து, கடலில் ஆறாட்டினர். பின்பு, மீண்டும் பவனியாக கோயில் வளாகத்துக்கு அம்மன் புறப்பாடு நடைபெற்றது.\nதொடர்ந்து, இரவு 7 மணிக்கு இந்து சமய மாநாடு, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு திருக்கொடியிறக்கம் நடைபெற்றது.\nஇதில்,தேவஸ்தானம் தலைவர் கேசவதாசன், செயலர் சந்திரகுமார், துணைத் தலைவர் குமார், பொருளாளர் செளந்தரராஜன், துணைச் செயலர் துளசிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/10/blog-post_6.html", "date_download": "2019-05-27T11:37:54Z", "digest": "sha1:4346ORWNKTULT2MU3ZXVC3IKPVF3NTFF", "length": 19877, "nlines": 344, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜபாட்டை - தந்தி டிவி - நேர்காணல்கள்", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nராஜபாட்டை - தந்தி டிவி - நேர்காணல்கள்\nநான் தந்தி தொலைக்காட்சியில் வாராந்திர நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறேன். இதுவரை ஐந்து பேருடன் பேசியிருக்கிறேன். அந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் யூட்யூபில் கிடைக்கின்றன.\nஅனைத்தையும் தொகுத்து என் வலைப்பக்கம் ஒன்றில் வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள்.\nசுப்பிரமணியன் சுவாமி, சத்குரு ஜக்கி வாசுதேவ், சரத்குமார், க்ரேஸி மோகன், விக்கு விநாயக்ராம் ஆகியோர் முதல் ஐந்து வாரத்தின் விருந்தினர்கள்.\nநிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை செல்லும். கடந்த வார நிகழ்ச்சிகள் சனி மதியம் மறு ஒளிபரப்பாகும்.\nஇவற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். கிரேஸி மோகன் அவர்களுடனான நிகழ்ச்சி நகைச்சுவையுடன் மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்திருந்தது,\nவித்வான் விக்கு விநாயகராமுடன் நடைபெற்ற நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. பேட்டி காணப்பட்ட விதமானது அவருடைய திறன், ஆளுமை என பல அம்சங்களையும் வெளிக் கொணர்வதாக அமைந்தது. அவருடைய எளிமை மனதைத் தொட்டது. பானை உடைந்த சமாச்சாரம் போன்றவற்றை சுவைபட எடுத்துக் கூறினார்.\nகடம் -- அதாவது பானை தான் உலகின் மிக மூத்த வாத்தியமாக இருக்க வேண்டும்.\nஅந்த எளிய, பழம் பெரும் வாத்தியத்தைக் கொண்டு உலக நாடுகளை வியக்க வைத்த வித்வான் வினாயகராம் அவர்களின் சாதனை மெச்சத்தக்கது.\nஅவரைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சன் டிவிக்கும் அதனை நடத்திய தங்களுக்கும் பாராட்டுகள���.\nமேலே உள்ளதில் சன் டிவி என்பதை தந்தி டிவி என்று மாற்றிக்கொள்ளுங்கள்.\nவிக்கு வினாயகராமின் நிகழ்ச்சி மட்டுமே பார்த்தேன், தாங்கள் சற்று தயக்கத்துடன் கேள்விகள் கேட்பது போல் உள்ளது, இன்னும் தயக்கம் ஏதுமின்றி சரளமாக பேசினால் சிறப்பாக இருக்கும். மற்றபடி சிறப்பாக உள்ளது.\nபேட்டி காணப்படுபவர் எது சொன்னாலும் அப்படியே கேட்டுக்கொள்கிறீர்கள்; மாற்றுத்தரப்பு கருத்து பற்றி அவர்களைக் கேட்பதில்லை. உதாரணமாக சரத்குமார், தான் கட்சி ஆரம்பித்திருப்பதன் நோக்கம் அரசியல் என்றாலே கேவலமாக நினைக்கும் இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வருவதே என்றார். இதை ஒரு கேஜரிவால் சொல்லியிருந்தால் நம்புகிற மாதிரி இருந்திருக்கும். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, சட்டசபையில் அவர்கள் தலைவியின் புகழ்பாடிக்கொண்டு இந்த நோக்கத்தை எப்படி நிறைவேற்ற முடியும் என்று புரியவில்லை. இது பற்றி நீங்கள் எதுவும் கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் கட்சி ஒரு சாதிக்கட்சியா என்றுகூடக் கேட்டிருக்கலாம். சுப்பிரமணியன்சுவாமி பேட்டியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சர்ச்சைக்குரிய அவரது கருத்துகள் (முஸ்லிம்கள் தங்கள் இந்து மரபை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஓட்டுரிமை தரக்கூடாது என்றது முதல், நீதிபதி கங்குலி மீது பாலியல் புகார் சொல்லப்பட்டதை 2ஜி வழக்கு தொடர்பான சதி (அபாண்டம்) என்றது வரை, ஜெயலலிதாமீது வழக்கு தொடர்ந்துவிட்டு சில மாதங்களில் கூட்டணி வைத்தது, மதுரையில் இட்லிக் கடை கோர்ட் சீலை உடைத்து உள்ளே புகுந்தது வரை ஏராளமாக உள்ளன.)\nசேகர் குப்தாவின் வாக் த டாக் போல மென்மையான பேட்டிகள் என்று எடுத்துக்கொண்டாலுமே சப்பென்று இருப்பது போலவே தோன்றுகின்றன. நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஒருவர் இருக்கலாம்; இதில் அவரது தவறும் இருக்கிறது.\nகண்டிப்பாக உங்களுக்கு coat, suit ஆகவில்லை. coat அணிவதை நிறுத்தவும். கேள்வியை பளிச் பளிச் என்று நேரடியாகவும், சுருக்கமாகவும் கேட்கவும். பதில் சொல்பவர் வேண்டுமானால், சுற்றி வளைத்து சொல்லலாம். ஆங், பேட்டிகள் நன்றாக இருக்கின்றன இன்னும் கொஞ்சம் improve செய்யலாம் :)\nஇதுவரை வந்த உங்களுடைய ராஜபார்ட்டைகளில் இன்று இடம்பெற்ற ட்ராபிக் ராமசாமி நிகழ்ச்சி மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தத���. நன்றி\nஇன்றைய ராஜபாட்டை (கங்கை அமரன்) நிகழ்ச்சியில் ஒரு தகவல் பிழை உள்ளது .\nகங்கை அமரன் \"அந்தப்புரத்தில் ஒரு மகராணி \" பாடலுக்கான வரிகள் முன்பே எழுதியது எனவும் பின்பு தீபம் படத்தில் உபயோகப் படுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார். இந்தப் பாடலை எழுதியது பாடலாசிரியர் புலமைப்பித்தன் . தீபம் திரைப்படம் ஜனவரி 1977ல் வெளியானது .\nஇதே உரையாடலில் கங்கை அமரன் முதன் முதலில் 16 வயதினிலே (செப்டம்பர் 1977 வெளியானது) படத்தில் செந்தூரப்பூவே என்ற பாடலை எழுதி, பாரதிராஜா அறிமுகப் படுத்தினார் என்றும் கூறியுள்ளார் .\nகங்கை அமரன் பாடல் எழுதிய முதல் படம் 16 வயதினிலே - இது சரி .\nஅந்தப் புரத்தில் ஒரு மகராணி - இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன் அல்ல .\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nராஜபாட்டை - தந்தி டிவி - நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63830-the-fraudulent-king-arrested-for-cheating-women-by-marriage.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-27T12:20:58Z", "digest": "sha1:UW7OMJA6FZAOQ6O7CN6XNCFGHJP26EID", "length": 10350, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்‌னன் கைது | The fraudulent king arrested for cheating women by marriage", "raw_content": "\nவரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nதிருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்‌னன் கைது\nதிருமணத் தகவல் மையங்களில் ஒரே புகைப்படத்தை ப‌ல்வேறு பெயர்களில் பதிவு செய்த நபர், திருமண ஆசைகாட்டி பல பெண்களிடம் பல க��டி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.\nதிருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் திருமண தகவல் மையங்களில் தனது ஒரே புகைப்படத்தை வெவ்வேறு பெயர்களை கொண்டு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் படித்த பெண்கள், முதிர் கன்னிகள், கைம்பெண்கள் எ‌னப் பல பெண்களை குறிவைத்து தொடர்புக் கொண்டு திருமண ஆசை கூறி‌ பாலியல் ரீதியாகவும், பல கோடி ரூபாய் பணம் பெற்றும் ஏமாற்றி வந்துள்ளார்.\nஇதையடுத்து இவர் மீது பல புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு விசாரித்தது.\nஅப்போது உடனடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சக்கரவர்த்தியை கைது செய்யவேண்டும் எனவும் இல்லையெனில் திருச்சி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து லால்குடி காவல்துறையினர் சக்கரவர்த்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பரை கைது செய்துள்ளனர்.\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nதென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் - கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளின் மணநிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த தந்தைக்கு திடீர் ‘அட்டாக்’\nசாரதா நிதி நிறுவன மோசடி : ராஜீவ்குமாரை கைது செய்ய சிபிஐ திட்டம்\nதாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன் கைது\nகொலை குற்றவாளிக்கும் வாதாடிய வழக்கறிஞருக்கும் மலர்ந்த காதல் \n''திருமணம் குறித்து உரிய நேரத்தில் நானே தெரிவிப்பேன்'' - நடிகர் சிம்பு\n20 பேரை பலிகொண்ட சூரத் தீ விபத்து: பயிற்சி மைய உரிமையாளர் கைது\nமனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது\nசென்னைக்கு சப்ளையாகும் போதைப் பொருட்கள்.. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்..\n''ரூ.25 லட்சம் கேட்டு சகோதரி மிரட்டுகிறார்'' - துத்தி சந்த் குற்றச்சாட்டு\n‘ராங் நம்(ண்)பர்’ மூலம் வந்த துயரம் - 3 வயது குழந்தை பரிதாப பலி\n“காரியக் கமிட்டி கூட்டம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” - காங்கிரஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயி��்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்\nதமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற 60 வயது கணவர்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nதென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் - கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/02/tnpsc-tamil-current-affairs-11th.html", "date_download": "2019-05-27T11:59:12Z", "digest": "sha1:MOCTPMWTYM3J2FX55T7XS4KWWCBFSY6T", "length": 7000, "nlines": 78, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs 11th February 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nபுதுச்சேரியில் 8 நாட்கள் நடைபெறும் அனைத்து மாநில கைவினை பொருட்களின் கண்காட்சியை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.\nஇந்திய கடற்படை தினத்தை ஒட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை வீரர்கள் நடத்திய சிம்பொனி இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.\nஇஸ்ரேலிய போர்விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியதால் தங்களுக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.\nபாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் மதிப்பு கடந்த 2016 - 2017 நிதியாண்டில் 20 ஆயிரத்து 339 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் 72 ஆயிரம் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு சம்பா நடனக் கலைஞர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி, துபாய் வாழ் இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினார்.\nபொலிவியாவில் பாரம்பரியமிக்க கலாச்சாரத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண��டாடப்பட்டது. யுனெஸ்கோவால் பாரம்பரியம் என அறிவிக்கப்பட்ட இந்தத் திருவிழா கடந்த 450 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது\nமாலத்தீவில் இந்தியாவுக்கு இருந்த முதலிடம் சீனாவுக்கு மாறி வருவதாகக் கூறப்படுகிறது. 1981ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் தடையற்ற வணிக உறவு இருந்து வருகிறது.\nகாளஹஸ்தி கோயிலுக்கு 7 வெண்பட்டு குடைகள் – இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வழங்கப்படுகிறது\nஆதார் எண் இல்லாத காரணத்திற்காக எந்த ஒரு குடிமகனுக்கும், எந்த ஒரு சேவையும் நிறுத்தப்படக் கூடாது என்று தனித்துவ அடையாள ஆணையம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.\nஏப்ரல் மாதம் முதல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்தே பெறுவதற்கான திட்டம் தயாராகி வருகிறது.இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி தனது சேவையை இந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தெலுங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், ஆந்திராவிற்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசு முன் வந்துள்ளது.\nதேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டம் மிகவும் செலவு குறைந்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/05/eliyavin-devan-nam-devan.html", "date_download": "2019-05-27T12:36:23Z", "digest": "sha1:U6KE3XQG3FQGTQBI5LUOS454AOIOKV4E", "length": 3325, "nlines": 81, "source_domain": "www.christking.in", "title": "Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன் - Christking - Lyrics", "raw_content": "\nEliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன்\nஎலியாவின் தேவன் நம் தேவன்\nவல்லமையின் தேவன் நம் தேவன்\nகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்\nவேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே\nபனிமலை நிறுத்தினார் வல்ல தேவன்\nபஞ்ச காலத்தில் விதவை வீட்டில்\nசத்துரு முன்னிலையில் தேவ மனிதன்\nவீரமுடன் முழங்கினான் தேவ மனிதன்\nதேவனே தேவன் என்றார் தேவ மனிதன்\nதேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்\nஎன்றே கதறினார் தேவ மனிதன்\nவானங்களைத் திறந்தே வல்ல தேவன்\nஅக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்\nகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்\nஎன்றே பணிந்தார் தேவ ஜனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kanchipuramdistrict.com/bbc-tamil-india-news/", "date_download": "2019-05-27T12:14:57Z", "digest": "sha1:LDGHXDNLRATKQKJZSRD6J2H6WVTQ5UE4", "length": 42090, "nlines": 343, "source_domain": "www.kanchipuramdistrict.com", "title": "BBC Tamil India News – KanchipuramDistrict.com", "raw_content": "\nபி.பி.சி. தமிழ் – இந்திய செய்திகள்\nBBC News தமிழ் - இந்தியா BBC News தமிழ் - இந்தியா\n”ஜவஹர்லால் நேரு நம் தலைவர்”: படேல் - நேரு நினைவு நாள் சிறப்பு பகிர்வு\nபடேல் யதார்த்தவாதி என்றால், நேரு கனவு காணும் அரசியல்வாதி. படேல் அமைப்பின் மீது பிடிப்பு கொண்டவர். ஆனால் நேருவிற்கு தேசிய அளவில் இருந்த புகழ் இரும்பு மனிதருக்கு இல்லை. […]\nதேர்தல் முடிவுகள் 2019: புதிய மக்களவை உறுப்பினர்கள் தமிழக உரிமைகளை எவ்வாறு பெற முடியும்\nநாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக இருப்பதால், கேள்வி நேரத்தின் பெரும் பகுதியை பயன்படுத்தில் கொள்ளும் வாய்ப்பை அந்த கட்சி பெற்றுள்ளது என்கிறார் அலமு. […]\nஅன்புமணி ராமதாஸ்: மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார்\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்தபோது ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி.யாகிறார். […]\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nபாயலின் தாய் ஆபீடா தடாவி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீடா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். […]\nசந்திரபாபு நாயுடுவை நம்பாமல் ஜெகன் மோகனை ஆதரித்த ஆந்திர மக்கள் - பின்னணியும் காரணமும்\nநரேந்திர மோதி உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் என்று புகழ்ந்த சந்திரபாபு நாயுடு, திடீரென அவருக்கு எதிராக வசை பாடியதை மக்கள் நம்பவில்லை. […]\nமேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் இடத்தைப் பிடித்த பாஜக - நிலைமை மாறியது எப்படி\nஇடதுசாரிகள் திரிணாமுல் காங்கிரஸிடம் கொண்ட பகை பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திட்டது. 34 ஆண்டு காலம் இடதுசாரி கட்சியால் ஆளப்பட்ட ஒரு மாநிலத்தில் பாஜக 40% வாக்குகளுடன் காலூன்ற காரணமும் அதே இடதுசாரி கட்சிதான் என்பது நிதர்சனம். […]\nதிமுக இதற்கு முன் இந்த அளவு எண்ணிக்கையில் வென்றுள்ளதா\n1952 நடந்த முதல் மக்களவை தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. 1957ம் ஆண்டு நடந்த இரண்டாவது மக்களவை தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டது. 1957 முதல் 2019 வரை திமுக சார்பாக மக்களவைக்கு சென்ற உறுப்பினர்களின் பட்டியலை தொகுத்துள்ளோம். […]\nஅதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து இயங்குகிறார்கள்: டி.டி.வி.தினகரன்\nதமிழக சட்டமன்றத்தில் விரைவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் அமமுகவின் பொது செயலாளர் டிடிவி தினகரன். […]\nமீண்டும் மோதி- தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்வது\nபாஜக இந்துத்துவத்தை முன்வைக்கும் கட்சி. சில வட மாநிலங்களில் பசுக்காவலர்கள் என்ற பெயரில் உதிரிக் கும்பல்கள் முஸ்லிம்களைத் தாக்கின. உயிரிழப்பும் நிகழ்ந்தது. ஆனால் இதனை பாஜகவின் அடிப்படைத் திட்டம் என்று முன்வைத்து பத்திரிகைகளில் நடந்த பிரசாரம் எடுபடவில்லை. […]\nஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டது ஏன்\nநிதி நெருக்கடி காரணமாகவும், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததாலும் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் அந்நிறுவனம் தடுமாறியது. இதையடுத்து அந்த நிறுவனம் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. […]\nநரேந்திர மோதி ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் உரிமை கோரினார்\nஅமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களையும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கான தேதி மற்றும் நேரத்தையும் தெரிவிக்குமாறு குடியரசுத் தலைவர் மோதியிடம் கூறினார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவிக்கிறது. […]\nதேர்தல் முடிவுகள் 2019: தேசிய கவனம் பெற்ற வேட்பாளர்களின் நிலை என்ன\nஇந்திய மக்களவைத் தேர்தல் 2019, நட்சத்திர வேட்பாளர்கள் சிலருக்கு வீழ்ச்சியாகவும், வேறு சிலருக்கும் எழுச்சியாகவும் அமைந்து விட்டது. […]\nதிமுகவின் புதிய நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் தேர்வு\nமக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்து நியமிக்கப்பட்டுள்ளனர். […]\n'சவால்கள் மற்றும் தோல்விகளை ஏற்றுக்கொள்கிறோம்' - காங்கிரஸ்\nஇந்தத் தேர்தல் முடிவின் மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள சவால்கள், தோல்விகள் மற்றும் குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டி தெரிவித்துள்ளது. […]\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழக நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றியும், தோல்வியும்\nதான் போட்டியிடும் முதல் மக்களவைத் தேர்தலில் பாஜக மா���ிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை வென்றுள்ளர் திமுகவின் கனிமொழி. […]\nதமிழக மக்களவை உறுப்பினர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லையா\nநாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வர இயலும் எனும் போது எதிரணியில் அமர்ந்து கொண்டு என்ன முடியும் என கேட்பது அறிவீனம். ஒரு செழுமையான ஆட்சிக்கு எதிர்க்கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. […]\nஐரோப்பிய யூனியன் தேர்தலுக்குத் தயாராகும் தென்னிந்திய கிராமம் - சுவாரஸ்ய தகவல்கள்\n``எனது இரு பிள்ளைகளும், என் தாயாருடன் இப்போது பிரான்ஸில் வசிக்கின்றனர். எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அந்த அரசு அளிக்கிறது.'' […]\nமக்களவையில் அதிகரிக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உணர்த்துவது என்ன\n\"தேசிய கட்சி, மாநில கட்சி, ஆளும் கட்சி என்று எவ்வித வித்தியாசமுமின்றி குடும்ப அரசியல் அனைத்து தளங்களிலும் ஊறியுள்ளது. ஆனால், ஆச்சர்யமளிக்கும் வகையில், இத்தேர்தலில் தகுதி அடிப்படையில் முன்னிறுத்தப்பட்ட சில பெண் வேட்பாளர்களும் வெற்றிபெறுள்ளனர்.\" […]\nராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித் ஷா - காங்கிரஸ் தோல்வி குறித்த விரிவான அலசல்\nபல பகுத்தாய்நர்கள் ராகுல் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்றனர். இவ்வாறான கருத்துகள் வருவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பே இது போன்ற கருத்துகள் வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் வந்தது கட்சிக்கு வெளியிலிருந்து வந்தவை. […]\n'நோட்டா' வாக்குகள் தமிழகத்தில் குறைய கமல், சீமான் காரணமா\nநோட்டாவுக்கு விழுந்த வாக்குகளால் இந்தியாவில் பல அரசியல்வாதிகள் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட வரலாறும் உண்டு. […]\nபாஜக பெரும் வெற்றி: ‘அதிமுக ஆட்சி நீடிப்பது நரேந்திர மோதி கையில்தான் இருக்கிறது’ - ஏ.எஸ். பன்னீர்செல்வன்\n1977லில் இருந்தே தமிழ்நாட்டின் வாக்களிக்கும் தன்மை என்பது தேசிய போக்கிற்கு எதிராக பல தருணங்களில் இருந்திருக்கிறது. 1977ல் நெருக்கடி நிலைக்குப் பிறகு நாடு முழுவதும் இந்திரா காந்தி தோற்றபோது, தமிழகத்தில் காங்கிரசிற்கு பெரும் வெற்றி கிடைத்தது. […]\nகாங்கிரஸை காப்பாற்றிய தென்னிந்தியா: வேறொரு தலைமை தேவையா\nசமூகப் பொருளாதார விஷயங்களைக் காட்டிலும், இந்துத்வா மற்றும் வலுவான தேசப் பாதுகாப்பு என்ற அ��்சங்கள் அதிக சக்திமிக்க விஷயங்களாக இருக்கும் என்பதை நரேந்திர மோதி நிரூபித்துள்ளார். […]\nஅதிமுக வெற்றி தினகரனால் பாதிக்கப்பட்டதா\n\"அதிமுகவில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க. கட்சியை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். எனவேஅ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்றும் பரவலாக நம்பப்பட்டது’’ […]\nSurat Fire: சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயால் குறைந்தது 20 பேர் பலி\nதொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான காட்சிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து மாணவர்கள் குதிப்பது காட்டப்பட்டு வருகிறது. […]\nதேர்தல் முடிவுகள் 2019: யாருக்கு எத்தனை இடங்கள் கட்சிகள் வாரியாக இந்திய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை\n2019ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி அனைத்து இந்திய மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. கட்சிகள் வரியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nதமிழ் நாடு தேர்தல் முடிவுகள் - தமிழிசையை விட ஹெச்.ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள் - 5 முக்கிய தகவல்கள்\nபாமக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் எந்த அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்கின்றன, நோட்டாவுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை தற்போது பார்ப்போம் . […]\nநாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம்: தேர்தலில் பலத்தைக் காட்டியது யார்\n\"மாநில அளவில் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு பதிவை ஏற்படுத்தி உள்ளது. கமலின் மக்கள் நீதி மய்யம் நகரங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.\" […]\nகம்யூனிஸ்ட் கட்சிகளின்பெருவீழ்ச்சி: ’இழப்பதற்கு ஒன்றும் இல்லை’ - இந்திய இடதுசாரி கட்சிகளின் சரிவுக்கு மேட்டிமைத்தனம்தான் காரணம்\nஇழப்பதற்கு ஒன்றும் இல்லை, பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் காத்திருக்கிறது என்றார் கார்ல் மார்க்ஸ். தேர்தல் அரசியலில் இழப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள். […]\nதேர்தல் முடிவுகள் 2019: 181 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி பதவியை இழந்த வேட்பாளர்\nஉத்தர பிரதேச மாநிலத்தின் மச்லிசாகர் தொகுதியில் பாஜக வெறும் 181 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. […]\nமக்களவை தேர்தல் முடிவுகள்: சாதி வெறியர்களும், மத வெறியர்களும் தமிழகத்தில் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் - தொல்.திருமாவளவன்\n\"இந்த ��ேர்தலில், மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்காளர்கள் நேர்மையாக வாக்களித்து, எங்களிடம் வேறெந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்\" […]\nபாஜக தமிழகத்தில் படுதோல்வி: 'பாரம்பரிய திராவிட இயக்கத்தின் இருப்புதான் திமுகவின் வெற்றிக்கு காரணம்'\n‘’கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, பாஜக ஆதரவாளர்களாகவே மக்கள் பார்க்கின்றனர். இத்தேர்தல் திமுக அதிமுகவுக்கு இடையே நடக்கவில்லை. மறைமுகமாக இது பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே நடந்த தேர்தல்’’ […]\nபாரதிய ஜனதா கட்சியை நிராகரித்த தமிழ்நாடு - இந்திய அளவில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nபாரதிய ஜனதா கட்சியை நிராகரித்த தமிழகம் என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டு பட்டியலில் இடம்பிடித்துள்ளது. […]\nஅல் கொய்தா தொடர்புடைய காஷ்மீர் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்\nஸ்ரீநகரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்த போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படைகளின் மீது கற்களை வீசி வருகின்றனர். […]\nதமிழகம், புதுவை மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியாளர்கள் பட்டியல்\nதமிழகத்தில் வேலூர் நீங்கலாக தேர்தல் நடந்த 38 மக்களவை தொகுதிகளில், திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வென்றுள்ளது. 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வென்றுள்ளன. […]\nகாங்கிரஸ் கட்சி தோல்வியடைய முக்கிய காரணமென்ன\n\"மக்களை ஈர்க்கக்கூடிய வசீகரம் மோதியின் பேச்சில் உள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மக்களுக்கு எதிராக இருந்தாலும், அனைவரது மனதையும் அவர் மாற்றியுள்ளார். முக்கியமாக புல்வாமா தாக்குதல் விவகாரத்தை மிகவும் சாமர்த்தியமாக தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார்.\" […]\nமோதி - ராகுல்: இந்திய மக்களவை தேர்தலை அமெரிக்க அதிபர் தேர்தல் போல மாற்றியது பாஜகவின் வெற்றிக்கு காரணமா\n‘’புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு வட மற்றும் மேற்கு மாநிலங்களில் பாஜக முன்னெடுத்த இந்தியம், தேசியம் போன்ற கோஷங்கள் அக்கட்சிக்கு வெகுவாக கை கொடுத்துள்ளது என்றே கூறலாம்’’ […]\nஇந்தியாவில் உண்மையாகவே தண்ணீர் இல்லாமல் போகப்போகிற���ா\nநாட்டிலுள்ள அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படுமென்று அரசியல் கட்சிகள் மக்களுக்கு உறுதியளித்து வரும் நிலையில், அது உண்மையிலேயே சாத்தியமா என்பதை இந்த கட்டுரை அலசுகிறது. […]\nபா.ஜ.க. தமிழகத்தில் தோல்வியடைய காரணம் என்ன\n\"தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்.” […]\nஜஸ்டின் ட்ரூடோ பூர்வகுடி மக்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்டது ஏன்\nக்ரீ தலைவரான பவுண்ட்மேக்கர் அரசுக்கு எதிராக புரட்சி செய்ததாக தவறான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால்,இப்போது அவர் அமைதியின் தூதுவராகவே நினைவு கூரப்படுகிறார். […]\nஜெகன்மோகன் ரெட்டி: துன்ப சுழல்களை மீறி ஆந்திரப் பிரதேச முதல்வர் பதவிக்கு உயரும் தலைவர்\nஅரசியலில் பிரவேசித்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சியின் இழுபறி தலைவர்களோடு சிக்குண்டு, வழக்குகளில் மாட்டிக்கொண்டு, 16 மாதங்கள் சிறையில் கழித்த அனைத்து அனுபவங்களும் ஜெகன் மோகன் ரெட்டியின் தீர்க்கமான உறுதியை பலவீனப்படுத்தவில்லை. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:08:13Z", "digest": "sha1:JLCLFIRBZ626PRY56YVFGBRVNSPGEAOB", "length": 25148, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "குங்கன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n88. அரியணையமைதல் உத்தரன் அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குச் சென்றதுமே “நான் சற்று இளைப்பாறவேண்டும்” என்றான். அவனுடன் வந்த படைத்தலைவன் சங்காரகன் “இளவரசே, நமக்கு பொழுதில்லை. குடியவை கூடிவிட்டிருக்கிறது. சாளரங்கள் வழியாக நம் மக்கள் கொந்தளிக்கும் ஓசை கேட்கிறது. இன்னும் சற்றுநேரத்தில் நீங்கள் அணியாடை புனைந்து அரசவைக்கு வந்தாகவேண்டும்” என்றான். “வெறும் அவைநிகழ்வுதானே சற்று ஓய்வெடுத்தபின் வருகிறேன். என் புண்ணை அவிழ்த்துக் கட்டவேண்டும்” என்றான் உத்தரன். “இது வெறும் அவையல்ல. அரசர் தங்களுக்கு மகாகீசகரின் உடைவாளை அளிக்கவிருக்கிறார்” …\nTags: ஆபர், உத்தரன், உத்தரை, கிரந்திகன், குங்கன், சுதேஷ்ணை, பிருகந்நளை, வலவன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n87. கோட்டை நுழைவு பீடத்தை ஓங்கித் தட்டிய விராடர் “மூடர்களே… இழிமக்களே…” என்று கூவினார். ஏவலர் உள்ளே வந்து வணங்க “எங்கே தூதுச்செய்திகள் என்னென்ன” என்றார். “அரசே, சற்றுமுன்னர் வந்த செய்திதான் இறுதியானது…” என்றான் காவலன். “அது வந்து இரண்டு நாழிகை கடந்துவிட்டது. கீழ்மக்களே… ஒற்றர்கள் என்ன செய்கிறார்கள் இப்போதே எனக்கு அடுத்தகட்டச் செய்தி வந்தாகவேண்டும். இக்கணமே…” என்று கூவினார். காவலன் “அமைச்சரிடம் அறிவிக்கிறேன், அரசே” என்று தலைவணங்கி வெளியே சென்றான். குங்கன் புன்னகையுடன் …\nTags: ஆபர், உத்தரன், குங்கன், சுதேஷ்ணை, சைரந்திரி, பிருகந்நளை, விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84\n83. படைமுகம் விராடர் தன் அருகே இருந்த பீடத்தை கையால் அறைந்து “சூக்தா, மூடா, உள்ளே வா” என்றார். கதவைத் திறந்து உள்ளே வந்த காவலனிடம் “சாளரக் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென்று உன்னிடம் சொன்னேன் அல்லவா யார் மூடியது கதவுகளை என்னை இங்கே சிறையா வைத்திருக்கிறீர்கள் மூடர்கள், அறிவிலிகள்” என்றார். வீரன் திகைப்புடன் திரும்பிப் பார்த்தபோது அறையின் நான்கு சாளரங்களின் இரு கதவுகளில் ஒன்று மூடியிருப்பதை கண்டான். காற்று வீசி அது மூடியிருக்கிறதென்று தெரிந்துகொண்டு பணிவுடன் “திறந்துவைக்கிறேன், அரசே” …\nTags: ஆபர், குங்கன், சங்காரகன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n79. நச்சின் எல்லை பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப முட்டிமோதுவான். எண்ணமெழுந்ததும் பாய்ந்தெழுந்து சாளரம் வழியாக வெளியேறி மரங்களினூடாகவே குதிரைக்கொட்டில் நோக்கிச் செல்வான். அவனுடன் நகையாடிக்கொண்டிருக்கும் ரிதுபர்ணன் “ஏய், நில்… எங்கே செல்கிறாய்” என்று கூவியபடி எடைமிக்க காலடிகள் ஓசையிட இடைநாழிகள் வழியாக ஓடுவான். விந்தையும் ஒவ்வாமையுமாக அதை நோக்கி விழிகூர்ந்து …\nTags: ஆபர், கலி, குங்கன், தமயந்தி, துருமன், நளன், பாகுகன், பிரதீபர், முகுந்தர், ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\n75. காகத்தின் நகர் அரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை மேலும் பதறச் செய்தது. “செண்டுவெளிக்கு கொண்டுசெல்ல வேண்டுமா என்ன” என்றார். அவன் மறுமொழி சொல்லாமல் தன் அறைக்கு சென்றான். ஏவலன் அவன் ஆடையைக் களைந்து இரவுக்குரிய மெல்லிய ஆடையை அணிவித்தான். மஞ்சத்தில் அமர்ந்தபடி அவன் சேடியிடம் மது கொண்டுவரச் சொன்னான். மூன்று …\nTags: ஆபர், உக்ரன், குங்கன், சுநீதர், பத்ரர், பானுதேவன், புஷ்கரன், விராடர், ஸ்ரீகரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75\n74. நச்சாடல் ஆபர் அறைக்குள் நுழைந்ததும் விராடர் பணிவுடன் எழுந்து வணங்கி “வருக அமைச்சரே, அமர்க” என்றார். ஆபர் தலைவணங்கி முகமன் உரைத்து பீடத்தில் அமர்ந்தார். பின்னர் “அரசே, நீங்கள் இந்நாட்டின் அரசர். நான் உங்கள் ஊழியன். நான் உங்களை பணியவேண்டும். உங்களை வாழ்த்தவேண்டும். அதுவே இந்நாடகத்தின் நெறி. இனி இது மீறப்பட்டால் நான் துறவுகொண்டு கிளம்பிச்செல்வேன்” என்றார். “இல்லை…” என்றார் விராடர் பதற்றத்துடன். “என் தந்தை எனக்களித்த பொறுப்பு இது. இதை முழுமையாக ஆக்கிவிட்டே நான் …\nTags: ஆபர், குங்கன், சுநீதர், பத்ரர், பிரவீரர், புஷ்கரன், மாலினிதேவி, ரிஷபன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n70. நாற்கள அவை நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள். புழுபோல அன்னத்தில் உடல் மூழ்க திளைத்தாள். அங்கேயே இடம் மறந்து படுத்துத் துயின்றாள். கனவில் எழுந்து நடந்து அரண்மனையின் அகத்தளத்திற்குள் நுழைந்தாள். பந்த ஒளியில் நிமிர்ந்த தலையுடன் வீசும் கைகளுடன் பேரரசியின் விழிகளுடன் சென்ற அவளை எதிர்கண்ட காவலன் ஒருவன் அரண்மனையெங்கும் …\nTags: காந்திமதி, கீசகன், குங்கன், சுதேஷ்ணை, தருமன், திரௌபதி, பீமத்துவஜன், பீமபலன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n63. களம்நிறைத்தல் காலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார���களும் முறுகிப்பின்னி புடைத்த இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த மக்களை பார்த்தான். அவனைச் சுற்றி நிலத்தில் தலையுடைந்தும் இடுப்பு ஒடிந்தும் இறந்துகொண்டிருந்த மல்லர்களின் உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. கூட்டம் திறந்த வாய்களும் விழித்த கண்களும் அசைவிழந்த கைகளுமாக திரைச்சீலையில் வரையப்பட்ட அலைஓவியம்போல் நின்றிருந்தது. தன் வலக்காலால் நிலத்தை ஓங்கி மிதித்து அவன் மீண்டும் …\nTags: உத்தரன், கிரந்திகன், கீசகன், குங்கன், சைரந்திரி, ஜீமுதன், பிருகந்நளை, வலவன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\n62. மற்களம் ஆபர் குங்கனின் அறை முன் நின்று தொண்டையை செருமினார். குங்கன் எழுந்து வந்து கதவைத் திறந்து அவரைக் கண்டதும் தலைவணங்கி “தாங்களா சொல் அனுப்பியிருந்தால் வந்திருப்பேனே” என்றான். “இளவரசர் இங்கிருக்கிறாரா” என்றார் ஆபர். “ஆம், சென்ற மூன்று நாட்களாகவே இங்குதான் இருக்கிறார். இங்கிருந்து அவரை ஐந்துமுறை வெளியே அனுப்பினேன். சென்ற விரைவிலேயே திரும்பிவிடுகிறார்” என்றபின் புன்னகைத்து “அஞ்சுகிறார்” என்றான். ஆபர் உள்ளே சென்று குங்கனின் மஞ்சத்தில் போர்வையால் முகத்தையும் மூடிக்கொண்டு படுத்திருந்த உத்தரனை பார்த்தார். …\nTags: ஆபர், உத்தரன், காரகன், கிரந்திகன், குங்கன், ஜீமுதன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\n60. நிழலியல்கை “சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது ஆடப்படுகிறது, ஷத்ரியர்களுக்குரிய கலைகளில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது” என்றார். “ஆம், கையருகே பேருருவம் கொண்டு நின்றிருக்கும் ஒன்றைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார் ஆபர். “அத்துடன் ஊழ்வடிவமான தெய்வத்துடன் களமாடுவது ஷத்ரியனின் குலஅறமேயாகும். துணிவதும், துயர்களை எதிர்கொண்டு மீள்வதும் வேண்டியிருந்தால் தணியாமல் தன்னைக் …\nTags: அஸ்வகன், ஆபர், குங்கன், சம்பவன், சாலினி, திரயம்பகர், திரௌபதி, வலவன், விராடர்\nவாழும் கனவு: விஷ்ணுபுரம் மூன்றாம் பதிப்பின் முன்னுரை\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா…\nகொடிக்கால் அப்துல்லா - என் உரை\nஇயல் விருது சில விவாதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 87\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_07.html", "date_download": "2019-05-27T11:33:52Z", "digest": "sha1:Q7YFM5NYW4Z6VLWE6TW2Q5RPAD7TVBPL", "length": 22455, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மந்திரவாதி ஆனந்த்", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமா���ின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று மாலை குடும்பத்துடன் 'ஜாதூகர் ஆனந்த்' நடத்திய மாயவித்தைகளைக் காணச் சென்றிருந்தேன். முக்கிய நோக்கம், என் ஐந்து வயது மகளை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைப்பது. மற்றொரு நோக்கம், இன்னொரு முறை கண்களால் இதுபோன்ற விஷயங்களைப் பார்த்து, சிறிதுநேரம் பகுத்தறியும் திறனை மறந்து சிறு குழந்தைகளைப் போல கைகொட்டி குதூகலிப்பது.\nமந்திர வித்தைகள் என ஓர் அரங்கத்தில் நிகழ்த்திக்காட்டுவதில் முக்கால்வாசி விஷயங்கள் ஏதேனும் வழியில் அறிவியலால் விளக்கிக் கூறக்கூடியதுதான். உதாரணமாக நேற்று யானை ஒன்றை ஸ்டேஜில் மறைய வைத்தார் ஆனந்த். ஆனால் வெளியே இருந்த சிலர் யானை ஒன்று அரங்கின் பின்னாலிருந்து வெளியே வந்தது என்றனர். அதே யானையைத்தான் தினமும், ஒவ்வொரு காட்சியிலும் பயன்படுத்துகின்றனர். ஆகவே ஸ்டேஜில் நடந்தது 'காட்சிப்பிழை'யாக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் இன்னமும் சில காட்சிகளில் தன் குழுவினரிலிருந்து யாராவது ஒருவரை ஆழ்நிலைத் தூக்கத்துக்குக் கொண்டுபோய் படுக்கவைத்து நாலடி மேலே அந்த உருவத்தைக் கொண்டுபோவது (levitation), பின் திடீரென அந்த உருவத்தைக் காணாமல் போக்குவது; அரங்கில் பார்க்க வந்திருக்கும் ஒரு பெண்ணையும் ஆழ்நிலைத் தூக்கத்திற்குக் கொண்டுபோய் கத்தியின் மேல் படுக்க வைத்து, அதன் பின் கீழிருந்து அந்தக் கத்திகளையும் உருவி அந்தப் பெண்ணை அந்தரத்தில் நாலடி உயரத்தில் வெறும் காற்றில் படுக்க வைப்பது ஆகியவை ஆச்சரியம் தரத்தக்கதாகவே இருக்கின்றன.\nகடைசியாக மந்திரவாதி ஆனந்தே முழு உணர்வுடன் இருந்துகொண்டே நின்ற நிலையிலே கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட ஐந்தடிக்கும் மேலாக மிதந்து போனார். மேலாக ஏதேனும் கயிறுகள் இருந்த மாதிரியே தெரியவில்லை. ஒருவேளை இருந்திருக்கலாம்.\nஇந்த லெவிடேஷன் விஷயத்தைச் சின்னவனாக இருந்தபோது நாகப்பட்டிணம் தெருவில் பார்த்திருக்கிறேன். சிறுவன் ஒருவனை ஆழ்நிலைத் தூக்கத்தில் ஆழ்த்தி அவனைப் படுக்கவைத்து அவன்மீது அழுக்குத் துணியைப் போர்த்தி அப்படியே அந்தத் துணி போர்த்திய உருவத்தை படுத்த நிலையிலேயே மேல்நோக்கி எழும்ப வைப்பது. இன்றும் கூட ஆச்சரியத்தை வரவழைக்கும் விஷயம் இது.\nஅதுதவிர எந்த மந்திரவித்தைக் காட்சியிலும் இருக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் இருந்தன. காலியான, பூட்டப்பட்ட கூண்டுக்குள் திடீரெனத் தோன்றும் முயல், புறாக்கள், வெறும் காற்றிலிருந்து தோன்றும் 'செயற்கைப்' பூங்கொத்துகள். இதே பூங்கொத்துகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் அழுக்காகிப் போயுள்ளன. இந்தப் பூங்கொத்துகளையே கையில் வைத்துக்கொண்டு மற்றொரு காட்சியில் சில பெண்கள் நடனமாடுகின்றனர். ஆனால் அதே சமயம் வியக்கத்தக்க சில காட்சிகளும் உண்டு. பெட்டியில் பார்வையாளர் ஒருவர் உள்ளே போய்ப் பார்க்கிறார். அந்தப் பெட்டியிலிருந்து வெளியே வர மேல்புறம் உள்ள ஒரு வழிதான் என்று முடிவு செய்கிறார். பின் அந்தப் பெட்டியில் கையில் விலங்கு பூட்டப்பட்ட ஓர் ஆண் தள்ளப்படுகிறார். பெட்டி இறுக்கப் பூட்டப்படுகிறது. சாவிகள் இரண்டும் பார்வையாளர் கையில். சிறிது நேரத்தில் பெட்டியைத் திறந்து பார்த்தால் உள்ளே இருப்பது கையில் விலங்கில்லாத ஒரு பெண் அரங்கின் வெளி வாசல் வழியே கையில் விலங்குடன் இருக்கும் அந்த ஆண் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். (Houdini act by Harry Houdini)\nஅதேபோல ராபர்ட் ஹார்பின் (Robert Harbin) உருவாக்கிய Zigzag girl என்னும் காட்சிப்பிழை வித்தையில் தன் சொந்த சரக்கையும் சேர்த்து செய்து காட்டினார். அதுவும் பார்த்து வியக்கத்தக்க வண்ணம் இருந்தது.\nசின்னஞ்சிறு பையனைக் (அரங்கில் என் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவன், அவன் பெற்றோர்கள் பக்கத்தில் இருந்தனர்) கூட்டிக்கொண்டு வந்து நிற்கவைத்து அவனுக்கு ஒரு தம்ளர் பாலைக் கொடுத்து அதில் பாதியை அவன் குடித்ததும், அவனது கால்சட்டையின் ஜிப்பைக் கழற்றி, அங்கு ஒரு funnellஐ வைத்து 'அந்தப் பாலை' ஒரு வாளியில் பிடித்து அரங்கிலேயே பெருஞ்சிரிப்பை ஏற்படுத்தினார்.\nபகுத்தறிவுடன் பார்த்தால், மொத்தம் மூன்று விஷயங்கள் நடக்கின்றன.\nசட்டென்று நடந்து முடிந்துவிடும் பல 'எளிமையான' வித்தைகள். இதில் மந்திரம் எதுவுமில்லை. எவ்வளவு வேகமாக அழகாகச் செய்கிறார் என்பதில்தான் இந்தத் திறமை அடங்கியுள்ளது. இதுபோன்ற பலவற்றை அவ்வப்போது செய்வதன்மூலம் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறார். இணையத்தில் இருக்கும் சில பக்கங்களைப் படித்தே நீங்களும், நானும் கூட இதில் பலவற்றை எளிதாகச் செய்யமுடியும்.\nசில காட்சிப்பிழை (illusion) சார்ந்த வித்தைகள். இதில் மிகக் கவனத்துடன் ஈடுபட வேண்டும். இதை இணையப் பக்கங்களையோ, புத்தகங்களையோ படித்து தானாகச் செய்வது முடியாத காரியம். ஒரு மாஸ்டர் மந்திரவாதியிடம் சிஷ்யனாகச் சேர்ந்து கற்றுக்கொள்வதன் மூலம்தான் முடியும் என்று தோன்றுகிறது.\nஆழ்நிலைத் தூக்கத்திற்கு ஒருவரைக் கொண்டுபோவதன்மூலம் லெவிடேஷன் (காற்றில் உடம்பை உயரப் பறக்க வைப்பது) செய்வது. இது வெறும் காட்சிப்பிழை என்று சில சாதனங்களின் உத்தியுடன் செய்யக்கூடிய செயலல்ல என்று தோன்றுகிறது.\nமீண்டும் மீண்டும் இந்த மூன்றுதான் இந்த மந்திரவித்தைக் காட்சியிலும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த பி.சி.சொர்கார் காட்சியிலும் இதேதான். ஒரே வித்தியாசம் அப்பொழுது என் மூன்று வயது மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று, ஐந்து வயதுக்கு மேலிருந்த காரணத்தால், ஓரளவுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்ததால், விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.\nமொத்தத்தில் இரண்டரை மணிநேரம் மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது. நீங்கள் சென்ன்னையில் இருந்தால், குழந்தைகளுடன் சென்று பாருங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/confession-of-an-economic-hitman-book-review-book-day/", "date_download": "2019-05-27T12:05:41Z", "digest": "sha1:2AX2RHGLKCDIGTWEUBIETWJ7VYGRJHLM", "length": 6703, "nlines": 79, "source_domain": "bookday.co.in", "title": "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman) – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nHomeBook Reviewஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman)\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman)\nநூல் மதிப்பீடு: ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம்\n13 வது மதுரை புத்தகத் திருவிழா – தமுக்கம் – 31.08.2018\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்���மான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nநம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\nச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/27/rrb-ntpc-recruitment-2019-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-27T11:11:34Z", "digest": "sha1:X3MO5XLNVYYYKX7OYEUOOLPQV6FWNXC6", "length": 14430, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "RRB NTPC Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs RRB NTPC Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்\nRRB NTPC Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்\nRRB NTPC Recruitment 2019: ரயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்\nஇந்திய ரயில்வே துறையில் என்.டி.பி.சி பணியிடத்தில் வேலை செய்ய விரும்பும் நபர்கள் பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்தே பதிவு செய்துக் கொள்ளலாம்\nRRB NTPC Recruitment 2019 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ரயில்வே துறையில் 1.3 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக, பிப்ரவரி 23 – மார்ச் 1 தேதியிட்ட வேலை வாய்ப்பு செய்தித்தாளில் அறிவித்துள்ளது. இது குறித்து ஆர்.ஆர்.பி-யின் சேர்மன் சுப்ரதா சர்கார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இனையதளத்துக்கு அளித்த பேட்டியில், “ ஆர்.ஆர்.பி-யின் வேலை வாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல், பிப்ரவரி 23-ம் தேதி வெளியாகும் வேலைவாய்ப்பு செய்தித்தாளில் வெளியாகிறது. பிறகு பிப்ரவரி 28-ம் தேதியும் வெளியாகும். இந்திய ரயில்வே துறையில் என்.��ி.பி.சி பணியிடத்தில் வேலை செய்ய விரும்பும் நபர்கள் பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்தே பதிவு செய்துக் கொள்ளலாம்” என்றார்.\nபொதுப்பிரிவினர் ரூ.500, இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு ரூ.250 என இதற்கான விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமொத்த காலியிடம் – 1,30,000\nலெவல் 1 போஸ்ட் – 1,00,000\nபாரா மெடிக்கல் ஸ்டாஃப் – 30000\nஆன்லைன் பதிவு (என்.டி.பி.சி) – பிப்ரவரி 28\nபாரா மெடிக்கல் ஆன்லைன் பதிவு – மார்ச் 4\nஇந்த ஆட்சேர்ப்பு வாய்ப்பினை பொருளாதாரத்தில் பின் தங்கி, 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கும் பொருந்தும்.\nமுன்னதாக ரயில்வே துறையில் 2.50 லட்சம் பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் க்ரூப் டி மற்றும் என்.டி.பி.சி இரண்டு தேர்வும் ஆகஸ்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nPrevious articleபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -( 27-02-2019)\nNext articleமது வாங்க ஆதார் கார்டு\nJob:கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாவலர், சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்.\nJob: சென்னை நீதிமன்றத்தில் வேலை ஜூன் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்.\nJob: கே.ஜி.பி.வி பள்ளிக்கு பட்டதாரி பெண் ஆசிரியைகள் தேவை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nதேர்தல் முடிவுகள் – 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும்...\nஅண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் மாநில அரசின் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரோத போக்கிற்கு எதிராக அமைந்துள்ளது குறிப��பிடத்தக்கது. ஜாக்டோ - ஜியோ அமைப்பின்கீழ் வேலைவாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/20/us-may-sign-pact-build-smart-cities-allahabad-ajmer-visak-003557.html", "date_download": "2019-05-27T11:49:07Z", "digest": "sha1:WNYPN26HAHWWMQMJGDZZLWQYMY4MUW6J", "length": 24561, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் 3 ஸ்மார்ட்சிட்டியை உருவாக்க அமெரிக்கா உதவி!! | US may sign pact to build smart cities in Allahabad, Ajmer & Visakhapatnam - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் 3 ஸ்மார்ட்சிட்டியை உருவாக்க அமெரிக்கா உதவி\nஇந்தியாவில் 3 ஸ்மார்ட்சிட்டியை உருவாக்க அமெரிக்கா உதவி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nடெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்\nகவலையே இல்லை.. எங்கள் கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி... சொல்வது டாக்டர் ராமதாஸ்\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\njust now ரம்ஜான் நோன்பு இருக்கேன், தண்னி வேணும்.. போய் உட்காருங்க சார் சும்மா..\n1 hr ago Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n1 hr ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n2 hrs ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nNews டெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்\nMovies பேண்ட் ஜிப் போட மறந்துட்டீங்க: என்.ஜி.கே. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nAutomobiles முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...\nLifestyle தூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nSports பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nTechnology கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகிற 24ஆம் தேதியன்று நான���கு நாள் பயணமாக இந்தியா வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவில் அலகாபாத், அஜ்மீர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் பணியில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அமெரிக்காவின் பதிவு ஆகியவை முக்கியமாக கருதப்படுகிறது.\nகடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் இந்தியாவில் 3 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் பயணியில் அமெரிக்கா உதவி செய்வதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ஒபாமாவின் இந்திய பயணத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டியில் அமைக்கும் பணியில் அமெரிக்காவின் சிஸ்கோ, ஐபிஎம், 3எம், ஈஎம்சி, ஜிஈ, ஹனிவெல், KPMG, ஓடிஸ், டிம்கென் மற்றும் லூயிஸ் பெர்ஜர் போன்ற பலநிறுவனங்கள் இணைந்துள்ளது குறிப்பிடதக்கது.\nமோடி அவர்களின் அமெரிக்க பயணத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உள்கட்டமைப்பு களப்பு தளம் அமைக்கப்பட்டது. இத்தளத்தை அமெரிக்க வர்த்தக துறை, நிதி அமைச்சகம் மற்றும் அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்தியா உதவி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவதற்கு 2014ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்கான பணியில் ஜாப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்துள்ளது குறிப்பிடதக்கது. தற்போது இப்பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது.\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஈரான் அணு ஒப்பந்தம் என்றால் என்ன..\nடொனால்டு டிரம்ப் 'வெற்றி' பெறும் முன்பே 'இந்திய சந்தை' ஆட்டம்கண்டது..\n'டொனால்டு டிரம்ப்' வெற்றி வாய்ப்பு 'அதிகமாம்'.. சோகத்தில் மூழ்கியது ஐடி நிறுவனங்கள்.. என்ன காரணம்..\nஇந்தியாவைத் தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் டொனால்டு டிரம்ப்..\nஐடி பணியாளர்களுக்கு பம்பர் ஆஃபர்... எல்-1பி விசா பெறுவதில் தளர்வு: ஒபாமா அறிவிப���பு\nஅமெரிக்கா: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முக்கிய பதவியில் இந்தியரை நியமித்த ஒபாமா\n16 கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வாங்கும் மத்திய அரசு\nஅமெரிக்காவில் கூகிள், போயிங், ஐபிஎம் சிஇஓ-களுடன் சந்திப்பு\nஅமெரிக்காவில் ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒபாமா\nஒபாமாவின் இயற்கை எரிவாயு திட்டம்: அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு\nஒபாமா நட்பின் அடையாளமாக அமெரிக்காவில் முதலீடு செய்யும் லக்ஷ்மி மிட்டல்\nஅமெரிக்க அரசின் இந்த பணி நிறுத்தம் ஏன்\nRead more about: obama narendra modi america allahabad ajmer visakhapatnam smart city ஒபாமா மோடி இந்தியா அமெரிக்கா அலகாபாத் அஜ்மீர் விசாகப்பட்டினம் ஸ்மார்ட் சிட்டி\nமோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்\nஇந்த 10 பேருக்கு மட்டும் 11,000 கோடி ரூவா சம்பளமா (Salary).. அப்ப மத்தவங்களுக்கு 910 தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/19/gujarat-farmers-protest-against-land-acquisition-for-bullet-train/", "date_download": "2019-05-27T12:31:13Z", "digest": "sha1:PUZKUDTXULJU5QTPBKNZDUE3LGHANAFG", "length": 35166, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு ! | vinavu", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அ��்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு தலைப்புச் செய்தி மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு \nமோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு \nபுல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது\nமோடி அரசு ஆர்ப்பாட்டமாக அறிவித்த புல்லட் ரயில் திட்டத்தை குஜராத்தின் விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். தங்கள் ஒப்புதல் பெறாமலேயே நிலம் கையகப்படுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்தனர்.\nபுல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 1,000 -த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (18.09.2018) அன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதுட்டு ஆதாயம் ஜப்பானுக்கு, செல்பி விளம்பரம் மோடிக்கு, நிலத்தை இழப்பதோ விவசாயிகள்\nதலைமை நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி எம்.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அதிவேக ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரும் ஐந்து மனுக்களை விசாரித்து வருகிறது.\nஇந்த மனுக்கள் போக, 1,000 விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தமது வாக்குமூலங்களை சமர்ப்பித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் மைய அரசின் லட்சிய திட்டமான ரூ. 1.10 லட்சம் கோடி புல்லட் ரயில் திட்டத்தை தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.\nகுஜராத் : சுட்டுக் கொல்லுமாறு கோரும் விவசாயிகள் \nபாதிக்கப்பட்ட விவசாயிகள் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். புல்லட் ரயில் பாதை கடந்து செல்லும் இடங்களில், தமது நிலம் பறிக்கப்படுவதை விரும்பவில்லை என்று மனுவில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nபுல்லட் ரயில் திட்டத்திற்கு கடன் வழங்க��வது ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) ஆகும். ஜப்பான் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்திற்காக நடப்பில் இருக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013, மீறப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nஜன்னல் சீட்டுக்கும் காசு, இனி லோயர் பெர்த்துக்கும் காசு \nபுல்லட் ரயில் திட்டத்திற்காக ஜப்பான் நிறுவனம், செப்டம்பர் 2015 -ல் இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இதற்காக குஜராத் அரசாங்கம் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நீர்த்துப் போக வைத்துவிட்டது. மேலும் ஜப்பான் நிறுவனத்தோடு உள்ள ஒப்பந்த வழிகாட்டுதல்கள் படி கூட குஜராத் அரசு செய்திருக்கும் நிலம் தொடர்பான திருத்தங்கள் பகிரங்கமான மீறலாகும்.\nநிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமது அனுமதியோ, ஆலோசனைகளோ கேட்கப்படவில்லை என விவசாயிகள் நீதிமன்றத்தில் கூறினர்.\nஇந்த திட்டத்தின் பாதிப்பையொட்டி விவசாயிகளின் மறுவாழ்வு, மீள் குடியேற்றம் தொடர்பான எந்த ஒரு மதிப்பீட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அரசு நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் எவையும் தமக்கு தெரியாது எனவும் கூறினர்.\nஇந்த விசாரணையின் போது தனது பதிலை அளிக்க இன்னும் அதிக நேரம் வேண்டும் என மத்திய அரசு கூறியது. இப்படி இழுத்து இழுத்து இறுதியில் எதிர்ப்பை அழிக்க நினைப்பது ஒரு அதிகார வர்க்க உத்தி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகளுக்கு நீதிமன்ற விசாரணைகளெல்லாம் ஒரு கண்துடைப்பே.\nபுல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது\nஎட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி \nகடந்த ஐந்து வாரங்களாக மத்திய அரசு நாளைக் கடத்துவதை உயர்நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை என விவசாயிகளது வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இப்படித்தான் மத்திய அரசும் நீதித்துறையும் பரஸ்பர புரிந்துணர்வோடு செயல்படுகின்றன.\n“பாதிக்கப்பட்ட 1000 விவசாயிகளும், இந்த திட்டத்தை தடை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மன்றாடி வருகிறார்கள். புதன்கிழமை அன்று தாமதப்படுத்தும் மத்திய அரசின் பிரச்சினையை உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணையாக கோருவோம்” எனவும் யாக்னிக் கூறினார். ஆனால் மக்களது அவசரம் ஆட்சியாளர்களுக்கோ நீதிமன்றத்திற்கோ எப்படிக் கேட்கும்\nவிவசாயிகலின் வாழ்வை அழிக்க போகும் புல்லட் ரயில் திட்டம்.\nபுல்லட் ரயில் திட்டம் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களோடு தொடர்புடையதால் (குஜராத் மற்றும் மகாராஷ்டிரா) நிலம் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுதான் பொருத்தமான அரசு, என்று விவசாயிகள் தமது மனுவில் குறிப்பிடுகிறார்கள். குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விவசாயிகள் கடந்த ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த மனுவில் அப்படி தெரிவித்திருக்கிறார்கள்.\nநிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 26-ன்படி நிலத்தின் சந்தை மதிப்பு தேவைப்பட்டால் திருத்தப்படவேண்டும் என்பதும் இங்கே பின்பற்றப்படவில்லை எனவும் மனுவில் விவசாயிகள் கூறியிருக்கின்றனர்.\nஇரயில்வே பட்ஜெட் : முதலாளிகளுக்கா மக்களுக்கா \nஎச்சரிக்கை : இந்திய ரயில்வே இனி மக்களுக்கில்லை\nகுஜராத்தின் 2013-ம் ஆண்டு நிலம் தொடர்பான சட்டத்தை 2016-ல் அரசு திருத்தியது செல்லாது எனவும் அவர்கள் தமது மனுவில் கூறினர். ஒரு திட்டம் ஏற்படுத்தப் போகும் சமூக நல பாதிப்பில் இருந்து பொது மக்களின் நலனை விலக்குவதை இச்சட்ட திருத்தம் மாநில அரசிற்கு வழங்குகிறது. ஆக நிலம் கையகப்படுத்தும் சட்டம் வைத்திருந்த குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இங்கே பகிரங்கமாக மீறப்படுகிறது. இதுதான் மோடி கால ஜனநாயகம் வழங்கும் புதிய குடியாட்சி உரிமை.\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முகமாக இத்திட்டத்திற்கான அனைத்து நிலங்களும் முறைப்படி பெறப்பட்டு விட்டன, தற்போது வெறும் 17.5 மீட்டர் நிலம் மட்டுமே தேவைப்படுவதால் இப்பிரச்சினை மிகச்சிறிய ஒன்று என குஜராத் மாநில அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்படிப் பார்த்தால் வழக்கு போட்ட ஆயிரம் விவசாயிகளுக்கும் சில பல சென்டி மீட்டர் நிலம் மட்டுமே சொந்தம் போலும்\nசந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி \nகுஜராத்: வாயிலேயே சுட்ட வடை \nஇத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி மற்றும் ஜப்பானின் பிரதமர் ஷன்சோ அபே-வால் துவங்கப்பட்டது.\nமும்பை – அகமதாபாத் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் பாதையின் நீளம் 500 கி.மீ. இதில் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். புல்லட் ரயிலின் வேகம் 320 – 350 கி.மீ. ஆகும்.\nவளர்ச்சியின் பெயரால் நிலம் பிடுங்கப்படும் மக்கள். – எட்டு வழிச்சாலை போராட்டக் காட்சி\nஇத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலம் சுமார் 1,400 ஹெக்டேர் ஆகும். அதில் 1,120 ஹெக்டேர்கள் அதாவது 2,767 ஏக்கர் நிலங்கள் மக்களுக்கு சொந்தமானவையாகும். அதன் படி சுமார் 6,000 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.\nபுல்லட் ரயில் திட்டத்தினால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, போக்குவரத்திற்கோ எந்த பலனுமில்லை. நீண்ட கால கடன் என்ற முறையில் இதில் ஆதாயம் அடையும் ஜப்பான் தனது புல்லட் ரயிலை தேவையே இல்லாத இந்தியாவை வாங்க வைத்திருக்கிறது. மோடிக்கோ புல்லட் ரயில் கொண்டு வந்த தீரர் எனும் பட்டம் வரலாற்றில் தமக்கு இருக்க வேண்டும் என்பதால் இந்த ஆடம்பர திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கிறார்.\nஎட்டுவழிச்சாலையில் தமிழக அரசு என்னென்ன கூறியதோ அவற்றையே குஜராத்திலும் பார்க்கிறோம். பெரும்பான்மை விவசாயிகள் ஏற்றனர், சிலர்தான் ஏற்கவில்லை, பெரும்பான்மை நிலங்கள் சமூகமாக பெறப்பட்டது, ஓரிரண்டுதான் பிரச்சினை, அதிக நட்ட ஈடு கொடுக்கப்படும் என அடித்து விட்டார்களே அவைதான் இங்கும்.\nமற்றபடி தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கட்சியினர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தில் அப்படி போராட முடியாது என்பதால் மக்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக \nகுடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி \nபாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா \nஅதானிக்கு அகமதாபாத், அம்பானிக்கு மும்பை. இவர்களுக்காதத்தான் புல்லட்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற ���டித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nதருமபுரி – விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் \nதாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி\nசிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.digital.lib.esn.ac.lk/handle/123456789/9/browse?type=title", "date_download": "2019-05-27T11:57:41Z", "digest": "sha1:BPW7TMEAAX2H3KSQE7WXXWOBBJEWJZZH", "length": 7628, "nlines": 107, "source_domain": "www.digital.lib.esn.ac.lk", "title": "Browsing Faculty of Arts & Culture by Title", "raw_content": "\n1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான பாராளுமன்றத் தேர்தல்களும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்களிப்பு நடத்தையும் \nமுகைதீன் பாவா, பௌசுல் மிஸ்ரியா (Faculty of Arts & Culture, 2009)\n1980 ஆம் ஆண்டின் பின் வவுனியா மாவட்டத்தின் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் குடித்தொகையில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய ஓர் ஆய்வு. \n1980 ஆம் ஆண்டிற்கு பின்னரான வவுனியா நகரின் நகராக்கப்போக்கு \n1980 களில் இருந்து மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நிலப்பயன்பாட்டு மாற்றம் பற்றிய ஓர் ஆய்வு \n1980ஆம் ஆண்டின் பின் வவுனியா மாவட்டத்தின் குடித்தொகையில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய ஓர் ஆய்வு \nஅமிர்தலிங்கம், கோகுலகண்ணன் (Faculty of Arts & Culture, 2011)\n“1980களில் இருந்து மூதூர் பிரதேச செயலக பிரிவின் நிலப்பயன்பாட்டு மாற்றம் பற்றிய ஒரு ஆய்வு.” \n1980ற்கு பின்னரான மலையகத் தமிழ் இலக்கிய வளர்ச்சி : பதுளை மாவட்டத்தின் அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு \n1981 ஆம் ஆண்டிற்குப் பின்னரான திருகோணமலை மாவட்டத்தின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் குடித்தொகை மாற்றங்கள் \n1981,2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கல்முனை மாநகரசபைப் பகுதியில் ஏற்பட்ட நிலப்பயன்பாட்டு மாற்றங்களும் அதன் விளைவுகளும். \n1990 ஆம் ஆண்டிற்குப் பின்னரான வவுனியா மாவட்ட தமிழ்க் கவிதை வளர்ச்சி : ஒரு மதிப்பீடு \nசண்முகநாதன், அருள்மொழிவேந்தன் (Faculty of Arts & Culture, 2011)\n2000ஆம் ஆண்டின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட உள்முரண்பாடுகள்: காரணங்களும் விளைவுகளும் \n2000ஆம் ஆண்டிற்கு பின்னர் உல்லே பிரதேசத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஓர் ஆய்வு. \n2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தல் வன்முறைகளில் ஊடகங்களின் முக்கியத்துவம் \n2009 முதல் 2016 வரையான காலப்பகுதியில் அபிவிருத்தி நோக்கிய செயற்பாடுகள் - மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய ஓர் ஆய்வு \n2014 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் அதற்கான காரணங்களும் ஓர் ஆய்வு \n{2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமூக ஊடகங்களின் வகிபங்கு மட்டக்களப்பு தேர்தல் தொகுதியை மையமாகக் கொண்ட ஆய்வு \n2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் அரசியல் பங்கேற்பும் சவால்களும் -விஷேட ஆய்வு மட்டக்களப்பு மாவட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/asarum-europaeum.html", "date_download": "2019-05-27T11:16:19Z", "digest": "sha1:F7YQRRGHBZ53IN4O5TIABD3T6GASTNK3", "length": 9574, "nlines": 163, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: ASARUM EUROPAEUM - அஸாரம் யூரோப்பியம்", "raw_content": "\nASARUM EUROPAEUM - அஸாரம் யூரோப்பியம்\nASARUM EUROPAEUM - அஸாரம் யூரோப்பியம்\nஇம்மருந்துக்காரர்கள் மிக, மிக உணர்ச்சி மிக்கவர்கள் . எல்லாவற்றையும் விட மிக, மிக உணர்ச்சிகாரர்கள், மிதப்பது போலவும், பறப்பது போலவும், காற்று போலவும், ஒளி தேகம் ஆகி விட்டது என்றும். எந்த நோயிலும் இவர்களுக்கு இந்த குறி காணப்பட்டால் இது தான் மருந்து. ஆனால் ஞானிகளுக்கும் பொருந்துமா என்பது சிந்தனைக்குரியது. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பார்கள், போதையில் இருப்பவர் மாதிரியும், மந்தமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் பேப்பரை கசக்குவது, துணி உரசும் சத்தம் கேட்டால் கூட தாங்க முடியாது. அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள். வெளிச்சத்திற்கு இந்த மருந்து. இருட்டு, வெற்றிடம் போன்றவற்றில் இருக்க விரும்பினால் ARG - N. சத்தம் தாங்க மாட்டார் ACID - NITE. கண் மட்டும் இருட்டு என்றால் ARG – N. கர்ப காலத்தில் குமட்டி வாந்தி வந்தால், கண் ஆப்ரேஷனுக்கு பிறகு இருட்டு கட்டினால் இது. குடி, போதை மிக விருப்பம். ஹோமியோபதியில் சென்ஸிட்டிவ்க்கு 17 மருந்துகள் உள்ளது. அதில் இதுவும் ஒன்று. புகை மீது விருப்பம். கொட்டாவி விட்டு கொண்டே இருப்பார்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913396", "date_download": "2019-05-27T12:20:18Z", "digest": "sha1:IGTWYA7DXYXXI3RRP2ZHRTP73ZHNCZCD", "length": 8820, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கவர்னர் கிரண்பேடி காரைக்காலில் ஏட்டாக பணியாற்ற வேண்டும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகவர்னர் கிரண்பேடி காரைக்காலில் ஏட்டாக பணியாற்ற வேண்டும்\nகாரைக்கால், பிப். 15: மக்களுக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பேடி ��ுதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தி, காரைக்காலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, காரைக்கால் டாக்டர் அம்பேத்கர் வீதியில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அனைவரும் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் அமர்ந்து கவர்னருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் முன்னாள் அமைச்சர் நாஜிம் நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் கிரண்பேடி மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களையும் ஆட்டிப் படைத்து வருகிறார். இதனை மக்கள் உற்று நோக்கி வருகின்றனர். கிரண்பேடி வந்த நாள் முதல், குரங்கு கையில் பூமாலை கிடைத்ததுபோல் மக்களையும், மக்கள் நலத் திட்டங்களை பாழ்படுத்தி வருகிறார். இந்த போக்கு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், -திமுக கூட்டணி கவர்னரின் அதிராக போக்கை இனியும் அனுமதிக்காது. காரைக்கால் காவல் நிலையங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. கவர்னருக்கு புதுச்சேரியில் வேலையில்லை என்றால், அவற்றில் போலீஸ் ஏட்டாக பதவி ஏற்று சிறப்பான பணியை செய்ய முன்வரவேண்டும்.\nசட்டவிரோதமாக பயன்படுத்திய 8 மின்மோட்டார்கள் பறிமுதல்\nவீடு புகுந்து மாமூல் கேட்டு 5 பேர் கும்பல் மிரட்டல்\nபராமரிப்பின்றி வீணாகி வரும் ஹாக்கி மைதானம்\nஅனைத்து தொகுதியிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி\nஎம்பியாக பணியாற்ற வாய்ப்பளித்த கட்சி தலைவர் ரங்கசாமிக்கு நன்றி\n30ல் ஒன்றில் மட்டும் என்ஆர் காங். முன்னிலை\nதகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய மாஜி ராணுவ வீரர்\nகம்பெனி மீது இரும்பு பைப் வீசியவர் மீது வழக்குபதிவு\n2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் 3வது இடைத்தேர்தல்.\nதிருநள்ளாறு கோயில் பிரமோற்சவம் 29ம் தேதி கொடியேற்றம்\n× RELATED கவர்னர் சென்னை திரும்பினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/03/it-industry-employees-are-joined-together-against-indian-companies-004350.html", "date_download": "2019-05-27T11:10:37Z", "digest": "sha1:723VA25RANRO26EBH2PE5VE4VSCZYDPL", "length": 24840, "nlines": 241, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிணையும் ஐடி ஊழியர்கள்.. தடுமாறும் டிசிஎஸ், விப்ரோ! | IT industry employees are joined together against Indian companies - Tamil Goodreturns", "raw_content": "\n» நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிணையும் ஐடி ஊழியர்கள்.. தடுமாறும் டிசிஎஸ், விப்ரோ\nநிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிணையும் ஐடி ஊழியர்கள்.. தடுமாறும் டிசிஎஸ், விப்ரோ\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n25 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n44 min ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n1 hr ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\n1 hr ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nNews என்னாது மோடி பதவியேற்கும் வரை இலவசமாம்.. உத்தரகண்டில் நடக்கும் அலப்பறையை பாருங்க மக்களே\nTechnology சுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nMovies காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: அதிகப்படியான சம்பளம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்தினால், நிறுவனம் செய்யும் ஏமாற்று வேலைகளை கண்டும் காணாமல் அமைதியாக இருந்த இந்திய ஐடி ஊழியர்கள் தற்போது விழித்துள்ளனர்.\nச���ல மாதங்களுக்கு முன்பு 25,000க்கும் அதிகமான பணியாளர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற தயாரான டிசிஎஸ் நிறுவனத்தை எதிர்த்து இந்நிறுவன பணியாளர்கள் இந்தியாவில் முழுவதும் போராட்டத்தில் இறங்கினர். அதன் பின் ஐடி நிறுவன ஊழியர்களுக்கென தனிப்பட்ட பல அமைப்புகள் முதல் முறையாக உதயமானது.\nஇதேபோன்று விப்ரோ நிறுவனத்தில் தற்போது புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. இதற்காக இந்நிறுவன பணியாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.\nநடப்பதை பார்த்தால் இந்தியாவில் தொழிலாளர் புரட்சி துவங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.\nசூப்பர் ஸ்டார் சூரி பயாலா\nநிறுவனத்திற்கு எதிராக ஒன்று சேரும் ஊழியர்கள்.. சிக்கலில் 'விப்ரோ'\nமுதல் இடத்தில் 'கல்யான்'ராமன்: 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு\nயாருடா இந்த ராகுல் யாதவ்..\nஸ்டீவ் ஜாப்ஸின் நிலை இவருக்கும் வந்தது.. பாவம் ராகுல் யாதவ்..\n1 லட்சம் டிசிஎஸ் ஊழியர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி\nகொடுத்த கடனை வசூல் செய்ய வரிசைக்கட்டி நிற்கும் ஐரோப்பிய நாடுகள்..\nஇது புதுசு.. கொஞ்சம் உஷார்..\n100 ரூபாய் நோட்டுகளில் புதிய மாற்றம் செய்த ஆர்பிஐ.. ஏறு வரிசை அளவுகளில் பாதுகாப்பு எண்கள்\nசிட் பண்ட் திட்டங்களில் என்ஆர்ஐ-களின் முதலீடு சாத்தியமா\nஏர்டெல் வேண்டாம் என ரிலையன்ஸ் நிறுவனத்தில் இணைந்த ஊழியர் மீது தகவல் திருட்டு வழக்கு\nவிதிகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதிக கடன் கொடுத்த எச்டிஎப்சி வங்கி\nஇனி ரெக்கரிங் டெபாசிட் வருமானத்திற்கும் வரி உண்டு..\nஇன்றே கடைசி... 'கிரீஸ்' நாட்டின் உண்மையான நிலை என்ன\nஃபாக்ஸ்கான் - அதானி கூட்டணி\nஇந்தியாவில் ஃபாக்ஸ்கான் - அதானி கூட்டணியில் 4 புதிய மொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\nஇன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\n1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு கொத்தடிமைகளாக அனுப்பும் வெரிசான்\nமூக்குடைந்த இன்போசிஸ்.. முதல் மட்டும் 12 கோடி...\nRead more about: wipro tcs infosys cts hcl bangalore salary court விப்ரோ டிசிஎஸ் இன்போசிஸ் சிடிஎஸ் ஹெச்சிஎல் பெங்களூரு சம்பளம் வழக்கு\nமோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்\nஅந்த விஷயத்தில் டாப்.. கீடா ஜாடி மூலிகை.. வெளிநாடுகளுக்கு சட்டவிரோத விற்பனை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/may/17/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3153147.html", "date_download": "2019-05-27T11:29:48Z", "digest": "sha1:CBNVP472EMZGJWXUQQ64VGWPKMJNEGVZ", "length": 7399, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஆலமரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை முயற்சி- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஆலமரத்தில் ஏறி ஓட்டுநர் தற்கொலை முயற்சி\nBy DIN | Published on : 17th May 2019 08:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊத்துக்கோட்டையில் ஆலமர உச்சியில் ஏறி லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னைக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் லாரிகளை ஓட்டும் பணியில் ஆப்ரகாம் என்பவர் ஈடுபட்டு வந்தார். அண்மையில் அவரை டாஸ்மாக் கடையில் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.\nஅதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஆப்ரகாம், ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சோதனைச் சாவடி அருகில் உள்ள ஆலமரத்தில் வியாழக்கிழமை ஏறி, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.\nஇது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆப்ரகாம் ஏறிய ஆலமரத்துக்கு கீழே உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பி செல்வதால் போலீஸாரின் ஆலோசனைப்படி ஊத்துக்கோட்டை பகுதியில் 2 மணிநேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது.\nஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையில் காவலர்கள் மற்றும் தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர், ஆப்ரகாமிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேரம் கழித்து அவர் கீழே இறங்கினார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/NP_31.html", "date_download": "2019-05-27T12:33:13Z", "digest": "sha1:PWBMEEL2SWZD5D3CLCPLPNQ63EPADDGA", "length": 7839, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியாவிலும் வடமாகாண சுகாதார அமைச்சர் பாய்ச்சல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வவுனியாவிலும் வடமாகாண சுகாதார அமைச்சர் பாய்ச்சல்\nவவுனியாவிலும் வடமாகாண சுகாதார அமைச்சர் பாய்ச்சல்\nடாம்போ July 31, 2018 இலங்கை\nமுல்லைதீவினை தொடர்ந்து வவுனியாவிலும் வடமாகாண சுகாதார அமைச்சர் திடீர் பாய்ச்சலை நடத்தியுள்ளார்.\nசுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி.குணசீலனின் அதிரடியில்; போலி வைத்தியர்கள் மூவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது. மேலும் இரண்டு பிரபல வைத்தியசாலைகள் மற்றும் இரண்டு மருந்தகங்கள் ���ீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கடந்த காலங்களில் வவுனியா நெழுக்குளத்தில் சர்ச்சைக்குரிய வைத்தியரும் தனது கல்வி தகைமைக்கு மேலான வைத்தியத்திலீடுபட்டுவந்த நபரும் அகப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த நபரிடமிருந்த பெரும்பாலான ஆங்கில மருத்துவ மருந்துக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் வைத்திய கலாநிதி.குணசீலன் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தூண்டுதலில் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்ப��ர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193786?ref=archive-feed", "date_download": "2019-05-27T11:15:10Z", "digest": "sha1:Y2MA2X4FMSPXT4QLIPI2FO6Z4CFUJDLF", "length": 9132, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் திகிலூட்டும் கிராமம்! தொடர்ந்து 15 மரணங்கள் - அடுத்த மரணத்தை எண்ணி பீதியில் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n தொடர்ந்து 15 மரணங்கள் - அடுத்த மரணத்தை எண்ணி பீதியில் மக்கள்\nஅனுராதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் ஏற்படும் அமானுஷ்ய செயற்பாடு காரணமாக மக்கள் பெரும் அச்ச நிலையில் இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.\nகிராமம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து அடுத்த 21வது நாட்களில் அடுத்தடுதடுத்து பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது.\nஅனுராதபுரம் மாவட்டத்திற்கு சொந்தமான பலுகஸ்வெவ பிரதேச செயலகத்தில் உள்ள கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகிறது.\nகலேன்பிந்துவெவ, ஹல்மில்லவெவ என்ற பெயர் கொண்ட இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக மரணங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த சில மாதங்களில் மாத்திரம், ஒருவர் உயிரிழந்து 21 வது நாட்களில் மற்றுமொருவர் உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலைமை, அமானுஷ்ய சக்தியாக இருக்கலாம் என கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\n21 நாட்களுக்கு ஒரு முறை உயிரிழக்கும் 15 பேர் ஒரே வரிசையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇறுதியாக நபர் உயிரிழந்து 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது பொது மக்கள் பீதியில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅத்துடன், அந்த கிராமத்தில் உள்ள ஏரி, கங்கைகளில் நீர் வற்றிப் போயுள்ளது. இதன் காரணமாக மக்கள் இன்னும் அச்சம் கொண்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/15/grand-prix-von-bern-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-27T12:05:12Z", "digest": "sha1:YDUDPRDGXGP3PCZL7RWXNX3KDGXC63US", "length": 8182, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "\"GRAND PRIX VON BERN\" சர்வதேச ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n“GRAND PRIX VON BERN” சர்வதேச ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்\nசுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சர்வதேச ரீதியிலாக 11.05.2019 சனிக்கிழமை அன்று\nநடைபெற்ற “GRAND PRIX VON BERN” ஓட்டப் போட்டியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து\nகொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடந்து பதக்கங்களைப் பெற்றுக் கொண்டதுடன் சிறிலங்காவில் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பினையும் வெளிப்படுத்தினர்.\nஅகவணக்கத்துடன் மே18 – தமிழின அழிப்பு நாளை நினைவுகூர்ந்து உறுதிமொழியுடன் தமது பயிற்சிகளை ஆரம்பித்த தழிழின உணர்வாளர்களால் “Run Against The Genocide“ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மேலாடைகளை அணிந்து பங்குபற்றினர்.\nஒவ்வொரு வருடமும் மே மாதக் காலப்பகுதியில் நடாத்தப்படும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேற்றினத்தவர்கள் பார்வையிடக் கூடியதுமான இம் மரதன் ஓட்டப் போட்டியில் எமது தமிழின அழிப்பினை தொடர்ச்சியாக வெளிக்கொணரவேண்டிய தேவை உள்ளதனால் சுவிசில் இப்போட்டிகளில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் எம்மை அணுகுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅத்துடன் 18.05.2019 சனிக்கிழமை தமிழின அழிப்புநாளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் சுவிஸ் வாழ் அனைத்து உறவுகளையும் பேர்ண��� பாராளுமன்றம் அருகாமையில் அமைந்துள்ள Waisenhausplatz திடலில் அணிதிரளுமாறு அன்புரிமையுடன் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nசர்வதேச மன்னிப்பு சபையின் கோரிக்கையை செவி மடுக்குமா ஶ்ரீலங்கா அரசு\nதமிழர்களின் காணியினை சிங்கள மக்களுக்கு வழங்க துடிக்கும் அதிகாரிகள\nடென்மார்க் றணாஸ் நகரில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு\nபிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல்…\nமுள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு நாள் ஸ்ராஸ்பூர்க்கில்…\nபிரான்சில் இடம்பெற்ற கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்ட மற்றும்…\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/12/28/moscow-books/", "date_download": "2019-05-27T12:29:39Z", "digest": "sha1:BAOG2N6P7FYYLMK6RFAF7QYGZ5DAXXPR", "length": 73320, "nlines": 408, "source_domain": "www.vinavu.com", "title": "மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் ! - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசி��ம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு வாழ்க்கை அனுபவம் மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் \n‘ கண், இது நாள் காண விரும்பிய காட்சி இதுவோ’ எனுமாறு அந்த நூற்குவியலைப் பார்க்கப் பார்க்க விழிகள் வியப்பிலும், மலைப்பிலும், விருப்பிலும் மலர்ந்து போனது. அத்தனையும் சோவியத் ரசியாவில் அச்சிடப்பட்ட நூல்கள். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் தயாரிக்கப்பட்ட நூல்கள். நான் பார்த்தபோது ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழும் ஆங்கிலமுமாக புத்தகங்கள் குவிந்துக் கிடந்தன. ஒரு நாலு புத்தக அட்டை தயாரிக்கவே என்னவாறு வடிவமைக்கலாம் என்று நாம் திணறிப் போகிறோம். ஆனால், அங்கு குவிந்திருந்த ஒவ்வொரு புத்தக அட்டையும் மனித முகங்களைப் போல வெவ்வேறு அழகாய் விளங்கின. முக்கியமாக அவைகளில் அழகின் மிரட்சியின்றி தொழில்நுட்பத்தின் தேர்ச்சியோடு மனித அழகியலின் உணர்ச்சியும், ஈர்ப்பும் வண்ணங்களாக நெருக்கம் காட்டின.\nகுறிப்பாக, வெளிர்பச்சை, இலைப்பச்சை, ஒருவித மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் அன்று நான் பார்த்த ‘தாய்’ நாவலின் அழகும் கட்டமைப்பும் வடிவமைப்பும் அடுத்தடுத்த அதன் மறுபதிப்புகளில் பார்க்க முடியாத ஒன்று. குழந்தைகள் கையில் புத்தகம் கிடைத்தால் எப்படி சுவைத்துப் பார்த்து, தீண்டிப் பார்த்து, விரித்துப் பார்க்குமோ அப்படியொரு மனநிலையில் நூல்களைத் தழுவி அலசிப் பார்த்தேன் நான். நம் நாட்டு அனுபவத்தில் ஆங்கில நூல் உசத்தியாகவும், தமிழ் நூல் தரம் குறைந்தும் தயாரிக்கப்படுமோ என்ற எண்ணத்தோடு ஒரு ஆங்கில நூலையும் ஒரு தமிழ் நூலையும் எடுத்து எனது முட்டாள்தனத்தை முகர்ந்து பார்த்தேன். இரண்டு தாள்களிலும் ஒரே வாசம்தான். இரண்டைக் கிள்ளினாலும் அதே உணர்ச்சிதான். ‘பார்ப���பானுக்குப் பூணூல், உழைப்பவருக்கு அரைஞாண் கயிறு’ என்று பழக்கப்பட்ட நாட்டில், சோவியத் தயாரித்த எல்லா நூல்களும் ஒரே நூலாக அதாவது ஒரே தரமாக இருந்ததே எனக்கு மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுத்தது.\nநூல்களின் தலைப்பையும் பொருளடக்கத்தையும் பார்த்து வியந்துபோன கூட வந்த நண்பர், ”அப்பா, பிரம்மாண்ட உழைப்புங்க… இவ்வளவு விசயம் வெளிய தெரியாம கெடக்கு பாருங்க…” என்று நெகிழ்ந்து போனார். ஆம், உண்மைதான். உலகெங்கும் மனித அழிவுக்கு ஆயுதம் கொடுக்கும் அமெரிக்காவைப் பீற்றித் திரியும் அறிவாளிகள் உலகத்தில், மனித அழகுக்கு உலகெங்கும் அறிவைக் கொடுத்த சோவியத் ரசியாவின் உன்னத பங்களிப்பைப் பற்றிப் பேசுவது கிடையாது. அனைவருக்கும் கல்வியறிவு மறுக்கப்பட்ட கேடுகெட்ட பார்ப்பன இந்து மதம் கோலோச்சும் நம் நாட்டில், அனைவருக்கும் சமூக அறிவையும், அரசியல் அறிவையும் வாரி வழங்கிய மாஸ்கோ நூல்கள் உலக முதலாளித்துவத்தால் இறுக்கிக் கட்டப்பட்ட நம் விழிகளின் திரைகளை அவிழ்த்து விட்டன என்பது எவ்வளவு நன்றியோடு நினைக்கப்பட வேண்டிய விசயம்…\nஅன்றைய காலகட்டத்தில் தமிழகமெங்கும் நடமாடும் புத்தகக் காட்சி வடிவில் இதனைக் கொண்டு சென்ற நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரும் நினைக்கப்பட வேண்டியவர்கள். ‘சோவியத் ரசியா என்றால் வெறும் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்யும் நூல்கள்தான்’ என்று சில குருட்டுப்பூனைகள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பதை அங்கு எண்ணிறந்த தலைப்புகளில் இறைந்து கிடந்த பல்துறை நூல்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, ‘அனைவருக்குமான’ என்ற தலைப்பில் உடல் இயங்கியல், வேதியியல், விலங்கியல், கணிதவியல்… என்ற வரிசையிலான நூல்கள் கம்யூனிசத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பொது அறிவையும் சமூக அறிவையும் வளர்ப்பதில் பெரும்பங்காற்றும் அரிய நூல்களாகும்.\nசங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டும், சட்டசபை வைத்து ஆளும் தமிழாய்ந்த தமிழர்களாயிருக்கட்டும்… இல்லை மாவட்டத்துக்கு மாவட்டம் அறிவைப் புதைக்கும் சுடுகாடாய் விளங்கும் இத்தனைப் பல்கலைக்கழகங்களாய் இருக்கட்டும், இவற்றில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஆறுகால் நாற்காலிகளாய் அலையும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும்… இவர்களால் ���மிழில் தரமுடியாத பல்வேறு இயற்கை மற்றும் உலகக் கண்ணோட்டமுள்ள பல நூல்களை மாஸ்கோ பதிப்பகம் அழகுத் தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருந்தது.\n‘மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவனானான்’, ‘நான் ஏன் தந்தையைப் போல இருக்கிறேன்’, ‘பூமி எனும் கோள்’, ‘பொழுதுபோக்கு பௌதிகம்’ என்று பல நூல்களைப் பார்க்கையில், இப்படிப்பட்ட நூல்களை எழுதித் தயாரிக்கவில்லையென்றாலும் இங்குள்ள பாடநூல் குழுவினர் இவைகளையெல்லாம் பாடநூல்களாக வைப்பதற்கு என்ன கேடு வந்தது வைத்தால் நம் அருமைப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு அதுவும் தாய்மொழியில் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கும் என்று இங்குள்ள எருமைகளின் மீது ஆத்திரம்தான் வருகிறது. அறிவியல் நூல்கள் மட்டுமல்ல, உலகக் கண்ணோட்டமுள்ள இலக்கிய விமர்சனங்கள், நாவல்கள், கார்க்கி, லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகவ், மிகைல் சோலகேவ் போன்றோரின் குறிப்பிடத்தகுந்த கதைகள் மட்டுமல்ல ஓஸ்த்ரோவ்ஸ்க்கி, பரிஸ் வசிலியெவ், ஜான் ரீட் போன்ற செயற்களத்தின் போராளிகளையும் படைப்பாளிகளாக உலகுக்குக் காட்டி உத்வேகமளித்தவை மாஸ்கோ நூல்கள்.\nஇன்று அக்கிரகாரத்து கழுதையாகவும், அமெரிக்க கைடாகவும் விளங்கும் ஜெயகாந்தன் கூட ருஷ்யப் புரட்சி சித்திரக்கதையின் மொழிபெயர்ப்பில் அசத்தியிருப்பார். ‘போயசு தோட்டமே நல்ல ஆள்’ என்று போய்க் கிடக்கும் தா.பாண்டியன்தான் ‘நிலம் என்னும் நல்லாள்’ நூலின் மொழியாக்கம் என்றால் உங்களால் நம்ப முடியுமா இப்படி தமிழகத்தில் பலரிடமும் உள்ள படைப்பாற்றலையும், மனிதக் கூறையும் வெளிக்கொணர்ந்தவை மாஸ்கோ நூல்கள். ரா.கிருஷ்ணையா போன்ற எண்ணிறந்த மொழியாக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டியவையும் மாஸ்கோ நூல்கள்தான்.\nசொல்ல பல இருந்தும் சுருக்கமாக இவைகளை நினைவு கூறும்படி சமீபத்தில் மீண்டும் நியூ செஞ்சுரி குடோனுக்கு சென்று மாஸ்கோ நூல்களை காணும்படி நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த காட்சி இப்போது இல்லை. விசாலமான இடத்திலிருந்து மெல்ல மெல்ல கழிக்கப்பட்ட மாஸ்கோ நூல்களின் மிச்ச சொச்சம் அந்த வளாகத்தின் கடைசி தட்டுமுட்டு சாமான்கள் போடப்படும் ஒரு தரமற்ற அறைக்குள் மூச்சு திணறும்படி கொட்டிக் கிடந்ததைப் பார்த்து நெஞ்சம் புழுங்கியது. ஏறத்தாழ கவனிப்பாரின்றி கைவிடப்பட்டு குப்பை மேடாக அந்த நூல்கள் கொட்டிக் கிடந்தும் அதன் கெட்டி அட்டைகள், தாள்களை இறுகப் பிடித்துக் கிடந்தது. சும்மா இல்லை, சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான சோசலிச உழைப்பின் அடையாளம் அது.\nவெறும் தொழிலுக்காக இந்த வேலையில் ஈடுபடுபவர்களால் இப்படி ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடிய நூல் தயாரிப்பை செய்ய முடியாது. ஒரு நூல், அது 1974ல் அச்சிடப்பட்டிருக்கிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நூலின் முதுகில் இருக்கும் கம்பி துருவேறாமல், திசை விலகாமல் ‘கூலியுழைப்பும் மூலதனமும்’ என்ற மார்க்சின் படைப்பை மதிப்புடன் பாதுகாத்து வைத்திருக்கிறது. திசை விலகிய நிறுவனமும் இதன் மதிப்பறியாமல் குப்பையாக கொட்டியிருக்கிறது. இத்தனை அலட்சியங்களுக்குப் பிறகும் மாஸ்கோ நூல்களின் வண்ணங்களோ, தாள்களின் தன்மையோ சீர்குலையாமல் இருப்பதைப் பார்க்கையில் எத்தனைப் பாட்டாளி வர்க்கக் கரங்களின் விருப்பார்வத்துடனும், முன்முயற்சியுடனும் இந்த நூல்கள் உலகுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற உணர்ச்சி நெஞ்சில் நிறைகிறது.\nநான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கே காவலாளியாய் குடியிருக்கும் நேபாளி ஒருவரின் நான்கு வயது குழந்தை லெனினின் ‘சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி’ என்ற நூலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பறிப்பவர்களிடம் தரமாட்டேன் என்று பிடிவாதமாக நூலை இழுத்து தனது வெற்றுடலின் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். புரியாத மனங்களுக்கு குழந்தையின் குறிப்பு அது.\n– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\n“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்\nபாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்\nசுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் \nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்\nநூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்\nஇருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\n‘பொழுதுபோக்குப் பௌதிகம்.’ என் நண்பன் வீட்டுப் பரணையிலிருந்து தற்செயலாகக் கிடைத்தது. ஒவ்வொரு பக்கமும் மிக்க மதிப்புடையது. படிக்கப் படிக்கப் புதுப்புது அறிவியற் செய்திகள். புதுப்புது உதாரணங்கள். புதிய விளக்கங்கள். கோடுகளாலேயே (line art) வரையப்பட்ட அழகிய படங்கள்.ஒரு தந்தை மகனுக்குச் சொல்வதுபோல எடுத்துச் சொல்லிக்கொண்டேபோகும். இந்தப் புத்தகம் எனக்கு என் பள்ளிப் பருவத்திலேயே கிடைத்துவிட்டதால், நான் அதிர்ஷ்டத்தை நம்பவேண்டியிருக்கிறது\nநல்லது தோழர், எனக்கும் கிடைத்த முதல் நூல் பொழுதுபோக்கு பெளதிகமே, அதுவே எனக்கு முன்னேற்ற பதிப்பகத்தை அறிமுகப்படுத்தியது. ருஷ்யா என்றால் என்னவென்றே தெரியாத வயதில் கிடைத்த அந்நூலே இன்று ஒரு உயர்ந்த நோக்கத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. நன்றி.இன்று அந்நூல்களை மீண்டும் அடையும் வழி இருக்கிறதா\nதற்போது ‘பொழுதுபோக்குப் பௌதிகம்.’ என் சி பி எச் யில் கிடைக்கிறது. விருப்பம் இருந்தால் வாங்கி படிக்கலாம்.\nஎன்.சி.பி.எச் சை குறை செல்வது எந்த விதத்திலும் நியமில்லை, சோவியத்திலிருந்து எந்தனை ஆண்டுகளுக்கு முன இந்நூல்கள் வந்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும், இவ்வளவு ஆண்டுகளாக அதை பாதுகாத்து விற்றுவந்ததை கொச்சைப்படுத்துவது நியாயமே இல்லை. மீதமுள் நூல்கள் முலையில் குவிந்து கிடக்கின்றன என்றால் அது மீதமான நூல்கள் தான் அதான் அதந்த நிலைமை. இந்தியாவில் என்.சி.பி.எச் மட்டும் சோவிய்த் நூலை விற்றுவரவில்லை. மற்ற மாநிலங்களில் அந்நூல்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதை தெரியாமலேயே பேசி வருகின்றீர்கள், மாஸ்கோ நூல்கள் இத்துபோகுமளவிற்கு இருபபில் குறைந்து போன நிலையிலும் தான் அந்நூல்கள் இன்று இவ்வாறு முலையில் கிடக்கிறது, அந்த மீத முள்ளவையும் விரும்பியவர்கள் இன்றும் வாங்க முடியும் என்பதையும் நினைத்துக கொள்ளுங்கள்.\n‘பொழுதுபோக்குப் பௌதிகம்.’தைப் படிக்க முடிந்தவரால் மாற்ற அரசியல் நூல்களை படிக்க முடியவில்லை என்பது மொழியாக்க சிக்கல் அல்ல அந்த துறைசார்ந்த அறிவின் குறைபாடேயாகும். மொழியாக்க நூல்கள் ��ந்து சுமார்50 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன. மொழியாக்கத்தை தரப்படுத்துதல் செய்ய வில்லை என்பதை என்.சி.பி.எச் யை மட்டும் குறை கூறி பயனேதும் இல்லை. நாம் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.\nபின்வரும நமது சந்ததியருக்கு இதே பதிலைக் கொடுத்து நமது வேலையினை தட்டிக் கழிப்பது பயனுள்ள நடவடிக்கையாகாது.\n“மதம் பற்றி” என்ற மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல் தோழர் ரகுநாதன் அவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன மொழியாக்கம் செய்யப்பட்டது, அதில் இருந்து மூன்று எங்கெல்சின் கட்டுரைகள் எடுத்து தனியாக முகம் பதிப்பகம் அண்மையில் “வரலாற்றில் கிறிஸ்தவம்” என்ற பெயரில் தோழர் க.காமராசன் அவர்கள் இன்றைய தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்துள்ளது, http://abouttamilbooks.blogspot.in/2012_02_01_archive.html இதனை அறிந்து படிக்க வேண்டியது நமது கடமை பழங்கதையை பேசிவிட்டு இன்றைக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் மீண்டும் இருபது ஆண்டுகள் கடத்திவிட்டு புலம்பி பயனேதுமில்லை. என்னிடம் மாஸ்கோ அரசியல் நூல்கள் இருக்கிறது, மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் எழுதிய தமிழ் நூல்கள் கிட்டத்தட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது.\nலெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும” “அரசும் புரட்சியும்” என்ற மொழியாக்க நூல்களை படித்த பின் தான் தமிழ் மொழியில் அனைத்து துறைகளில் எழுதி முடியும் என்ற நம்பிக்கை எனது சின்ன வயதிலேயே தோன்றியது. ஆனால் மொழியாக்க குறைபாட்டை மட்டும் சொல்பவர்கள் குறிப்பிட்டு மொழியாக்க சிக்கலை கூறாமல் பொதுவாக மொழியாக்க அனைத்தையும் குறிப்பிடுவது மக்களை தவறான கருத்திற்கே இட்டுச் செல்லும, இன்றைய தமிழில் மொழியாக்கம் செய்து வருவதை படித்தும் அதற்கான முயற்சியை எடுப்பவருக்கு உதவுவதுமே இன்றைய நமது தேவை.\nமிக முக்கியமான ஒரு விஷயத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.\nஇன்று இவை எங்கு கிடைக்கும்\nநியு செஞ்சுரி புக் கவுசில்… மிச்ச மீதி இருக்கும் புத்தங்கள் கிடைக்கலாம்… அவைகள் பழையதாக இருக்கும்… கிடைப்பது அரிதே…\n//அனைவருக்கும் கல்வியறிவு மறுக்கப்பட்ட கேடுகெட்ட பார்ப்பன இந்து மதம் கோலோச்சும் நம் நாட்டில்//\nவள்ளுவர், அவ்வையார் மாணிக்க வாசகம் …யார் பார்பனர் ஆக பார்பனர்களால் வளர்க்கப்பட்டதா தமிழ் மொழி \nபார்பனர் அல்லாதோர் யாரும் கல்வி கற்க கூடாது என்று ஆணை இட்ட தமிழ் மன்னன் யார் என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளேன்.\nஆதி த்ரிராவிடர்கள் மட்டுமே கல்வி , தொழில் மட்டும் நில உரிமை அனைத்தும் மறுக்க பட்டவர்கள்.\n// சங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டு//\nஅவர்கள் பார்பனரை மட்டும் வைத்து சங்கம் நடத்தினார்களா \nபுத்தகம் என்றைக்கும் செல்வம் தான். அதனால் தான் சரஸ்வதி என்னும் கல்வி கடவுளை கொண்டுள்ளது பார்பன மதம்.\nசரஸ்வதி பூஜைக்கு வைக்க என்றாவது புத்தகம் வாங்கட்டும் என்று சாங்கியம் வைத்தது பார்பன மதம்.\n//சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி’ என்ற நூலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பறிப்பவர்களிடம் தரமாட்டேன் என்று பிடிவாதமாக நூலை இழுத்து தனது வெற்றுடலின் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். புரியாத மனங்களுக்கு குழந்தையின் குறிப்பு அது.//\nகிம் ஜாங் இன் ப்ரோபகன்டாவை விட மோசமாக உள்ளது.\n//வள்ளுவர், அவ்வையார் மாணிக்க வாசகம் …யார் பார்பனர் ஆக பார்பனர்களால் வளர்க்கப்பட்டதா தமிழ் மொழி \nபார்பனர் அல்லாதோர் யாரும் கல்வி கற்க கூடாது என்று ஆணை இட்ட தமிழ் மன்னன் யார் என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளேன்.\nஆதி த்ரிராவிடர்கள் மட்டுமே கல்வி , தொழில் மட்டும் நில உரிமை அனைத்தும் மறுக்க பட்டவர்கள். //\nசமூகத்தின் ஒரு பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்படவே இல்லையா இந்தியாவில் அப்படி மறுக்கப்பட்டதென்றால் ஏன் மறுக்கப்பட்டது அதுக்கு பதில் சொல்லுங்க\nஆதி த்ரிராவிடர்கள் மட்டுமே கல்வி , தொழில் மட்டும் நில உரிமை அனைத்தும் மறுக்க பட்டவர்கள்.\nபார்பனியம் என்பது இன்றைய முக்கிய முதல் முரண்பாடில்லை ஏனெனில் உற்பத்தி சக்திகள் வளர்ந்து முதலாளித்துவ உற்பத்தி தொடங்கியதும் சாதிய கட்டுகளை உடைத்து கொண்டு சமூகம் முன்னேறி வருகிறது .\nமக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாமல் சாதிய ரீதியான வாதங்களை பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை\nஆனால் பார்பனர்களால் கல்வி மறுக்கப்பட்டது உண்மையே ஆனால் இன்று உற்பத்தி சக்திகளை கையில் கொண்டவர்களாகவோ அல்லது தீர்மானிக்கும் சக்தியாகவோ பார்பனர்கள் இல்லை என்பதே நிதர்சணம்\nஇப்போதும் பார்பனர்களின் மேல் தாக்குதல் நடத்துவது பெரியாரிசம்\nபெரியாருக்கும் கம்யூனிசத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை\n//ஆனால் பார்பனர்களால் கல்வி மறுக்கப்பட்டது உண்மையே //\nஇப்போதும் பார்பனர்களின் மேல் தா���்குதல் நடத்துவது பெரியாரிசம்\nபார்பனர்கள் நிலவுடமை சமூகத்தின் கருத்துகோள்களை உருவாக்கும் வேலையை செய்து வந்தவர்கள் அந்த காலத்தின் அறிவிஜீவிகள்னு வச்சிகங்க .\nதமிழ் நாட்டில் பார்பனர்கள் வந்தது எந்த காலத்தில்னு ஆராய்ந்தீர்கள் என்றால் அவர்களின் மற்ற செயல்பாடுகளுக்கும் காரணம் கிடைக்கும்\nமற்றபடி பார்பனிய கருத்தியல் என்பது நிலவுடமை சமூகத்தின் மேற்கட்டுமானம்\nஇப்போ பார்பனியத்தை திரும்ப கொண்டு வந்துடலாம்னெல்லாம் சொல்வது மடமை\nமிக நல்ல கேள்வி பார்பனியம் கல்வியை மறுத்தது என எழுதிய வினவு இதற்கு பதில் சொல்லவில்லையே ஏன்னு தெரியலை\nபல நூறு மொழிகள் பேசும் உலக மக்கள் அனைவருக்குமே அறிவமுது ஊட்டிய சோவியத் ருசியா நன்றிக்குரியதாக என்றென்றும் மக்கள் மனதில் தங்கியிருக்கும்.\nநான் பள்ளிச்சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் கிளை நூலகத்தில் அந்த புத்தகங்கள் புதுவரவாக வந்திறங்கிய சமயத்தில் அவை பெரும் வரவேற்பை பெற்றன.அவற்றை படிக்க மாணவர்களிடையே போட்டா போட்டியே இருக்கும்.\nஅந்த புத்தகங்கள் ஒன்றில் படித்த வினா விடை வடிவிலான கதை ஒன்று.நீண்ட காலம் கடந்து விட்டதால் முழுமையாக,கோர்வையாக சொல்லும் அளவுக்கு நினைவில்லை. முடிந்த அளவுக்கு.\nஆசிரியர்;உலகின் மிக வலிமையான உயிரினம் எது.\nஆசிரியர்;அது கடலிலும் சேர்த்து.நிலத்தில் மட்டும் என்றால்.\nஆசிரியர்;அந்த யானையை ஓரிடம் விட்டு ஓரிடம் எப்படி கொண்டு செல்கிறார்கள்.\nஆசிரியர்;அந்த ரயிலை இழுத்துச் செல்வது யார்.\nஆசிரியர்;அந்த எஞ்சினை ஓட்டிச் செல்வது யார்.\nஆசிரியர்;அப்படியானால் உலகின் வலிமையான உயிரினம் ”மனிதன்தான்”\nபொழுதுபோக்கு பௌதீகம் உட்பட தோழர்கள் கையிலிருக்கும் நூல்களை வலையேற்றலாமே வருங்காலத் தலைமுறைக்குச் செய்யும் பெருந்தொண்டாக இருக்குமல்லவா வருங்காலத் தலைமுறைக்குச் செய்யும் பெருந்தொண்டாக இருக்குமல்லவா என்னால் ஆன உதவிகளைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்.\nநம்ம தளம் பக்கம் வந்துட்டுப் போங்க. 1,000-ம் மேற்பட்ட தமிழ் படைப்புகள் முற்றிலும் இலவசமாக பெறலாம்.\nபி. கு: அதிகமாக இறக்கம் செய்யப்படும் நூல்களில் மாக்சிம் கார்க்கியின் தாய், மற்றும் டால்ஸ்டாய் கதைகள் இடம்பெறுகின்றன.\nஆம். பள்ளி நாட்களில் பல அருமையான, மிக மலிவான, மிர் மற்றும் ப்ரோக்ரெஸ் பதி��்பக நூல்கள் மூலம் பெரும் மகிழ்ச்சியை அடைந்திருக்கிறேன். அவை இன்று இல்லாமல் இருப்பது வருத்தமே. முக்கியமாக என்றும் மறக்க முடியாது ‘குழந்தைகளும் குட்டிகளும்’ : வளர்ப்பு பிராணிகள் மற்றும் அதை வளர்ந்த சிறுவர், சிறுமிகள் பற்றி. வாஸ்கா என்ற புலி மற்றும் நரி, மான்கள் பற்றிய அருமையான சித்திரங்கள். என்றும் மறக்க முடியாதவை.\nமற்றபடி, சில நூல்களின் மொழியாக்கம் படிக்க லகுவாக இல்லை. அடிப்படை விஞ்ஞானம் பற்றி அன்று எளிமையாக, மிக மிக மலிவாக சோவியத் நூல்கள் தான் கிடைத்தன.\nஆமாம். இந்தக் கருத்தில் நண்பர் அதியமானோடு 100 சதவிகிதம் ஒத்துப்போகிறேன். ஏதோ போனால் போகிறதென்று மொழிபெயற்தாற்போலிருக்கிறது. ஒருமுறைக்கு மூன்றுமுறை படித்தால்தான் புரியும். அவை இயல்பான மொழிபெயற்பிலில்லை. அவ்வாறு இயல்பான மொழிபெயற்பில் புத்தகம் அச்சேற்றப்பட்டிருந்தால், ‘அனேகம்பேருக்கு’ மார்க்சியம் சுலபமாய்ப் புரிந்துபோயிருக்கலாம்.\nஎனினும்,’பொழுதுபோக்கு பௌதிகத்தை’ என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. ஒருக்கால் அந்தப் புத்தகத்தை ‘புரிந்து படித்தேயாகவேண்டும்’ என்கிற சூழ்நிலையில் நான் அதைப் படித்திருக்கலாம்..\nபடிக்க ஆவல் இருந்த நேரத்தில் எனக்கு இப்படியான புத்தகங்கள் வாங்க இயவில்லை. புத்தகம் வாங்க இயலும்போது புத்தகமும“ கிடைப்பதில்லை. படிக்கவும் முடிவதில்லை.\nஎளிமையாக அறிவியல் சொல்லிகொடுத்த எந்த NCBH நூலும் புரியாமல் இருந்தது இல்லை ஆனால் கம்யுனிசம் ideaism materialism மற்றும் ரஷ்ய சமூக அறிவியல் பற்றிய நூல்கள் இன்று போல் போதுமான கலைச்சொற்கள் இல்லாமல் கடினமாய் இருந்தது அறிவியல் நூல்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் தரமும் உள்ளடக்கமும் அவ்வளவு அற்புதம் விலையோ மிகமிக மலிவு.\n//கம்யுனிசம் ideaism materialism மற்றும் ரஷ்ய சமூக அறிவியல் பற்றிய நூல்கள் இன்று போல் போதுமான கலைச்சொற்கள் இல்லாமல் கடினமாய் இருந்தது /மொழி பெயர்ப்பில் பெரும் குறை இருந்தது உண்மையே\nஎன்.சி.பி.எச்.இப்போது பெரிய வர்த்தக நிறுவனமாகிவிட்டது.மலினமான சந்தை எழுத்தாளார்களின் குப்பைகளுக்கு மத்தியில் சில நல்ல நல்ல நூல்கள் தலைகட்டுகின்றன.கம்யூனிச நூல்கள் கிடங்கில் கொட்டப்பட்டுள்ளன.போலி கம்யூனிஸ்டு தலைவர்களிடமாவது அந்த நூல்கள் இருக்குமாஇருக்காது,தேவையுமில்லை.பழைய நூல்களை ��ம்யூனிஸப் புரட்சியை நம்புகிறவர்கள் மட்டுமே வைத்திருப்பார்கள்.அவை பாட்டாளி மக்களின் உழைப்பில் உருவான பொக்கிசங்கள்.உண்மையான ஆதங்கம் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரகு என்பவர் தேவையில்லாமல் திசைதிருப்புகிறார்.கட்டுரையின் நோக்கம் எதுவோ அதைப் பற்றி பேச வேண்டும்.\n// நம் நாட்டு அனுபவத்தில் ஆங்கில நூல் உசத்தியாகவும், தமிழ் நூல் தரம் குறைந்தும் தயாரிக்கப்படுமோ என்ற எண்ணத்தோடு ஒரு ஆங்கில நூலையும் ஒரு தமிழ் நூலையும் எடுத்து எனது முட்டாள்தனத்தை முகர்ந்து பார்த்தேன். இரண்டு தாள்களிலும் ஒரே வாசம்தான். இரண்டைக் கிள்ளினாலும் அதே உணர்ச்சிதான். ‘பார்ப்பானுக்குப் பூணூல், உழைப்பவருக்கு அரைஞாண் கயிறு’ என்று பழக்கப்பட்ட நாட்டில், சோவியத் தயாரித்த எல்லா நூல்களும் ஒரே நூலாக அதாவது ஒரே தரமாக இருந்ததே எனக்கு மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுத்தது. //\nஜட்டி வருவதற்கு முன் அண்ணாக்கயிறு இல்லாமல் கோமணம் கட்டமுடியாது என்பதால் உழைப்பவர்கள் மட்டுமல்லாமல் எல்லாரும் அண்ணாக்கயிறு கட்டியே தீரவேண்டிய கட்டாயம். இப்போது அண்ணாக்கயிறு மெதுவாக விடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமாகத்தானிருக்கிறது. பரிகாரமாக எல்லோரும் பூணூல் தரித்தவாறே வலம் வருவார்களாக. ஒண்ணுக்குப் போகும்போது மட்டும் பூணூலை காதில் சுற்றிக் கொள்ள மறக்கவேகூடாது.\n// சங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டும், சட்டசபை வைத்து ஆளும் தமிழாய்ந்த தமிழர்களாயிருக்கட்டும்… இல்லை மாவட்டத்துக்கு மாவட்டம் அறிவைப் புதைக்கும் சுடுகாடாய் விளங்கும் இத்தனைப் பல்கலைக்கழகங்களாய் இருக்கட்டும், இவற்றில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஆறுகால் நாற்காலிகளாய் அலையும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும்… இவர்களால் தமிழில் தரமுடியாத பல்வேறு இயற்கை மற்றும் உலகக் கண்ணோட்டமுள்ள பல நூல்களை மாஸ்கோ பதிப்பகம் அழகுத் தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருந்தது. //\nஉலகப் பொதுமறையான திருக்குறளை தமிழ்ச் சங்கம்தான் கொடுத்தது.\nமற்றபடிக்கு, NCBH இனிமையான இளம்பருவ நினைவுகளை கொண்டுவருகிறது. மொட்டைத்தலை ஆட்டுத்தாடி கொண்ட குட்டை மனிதர் ஒருவர் செய்த சாதனைகளைப் படிக்கச் சொல்லி ஆசிரியர்களும் நண்பர்களும் கொடுத்த பெரும்பாலான புத்தகங்க���் NCBH உடையவை. டால்ஸ்டாயையும், கார்க்கியையும், செகாவையும் தமிழர்களுக்கு பெருமளவில் அறிமுகப்படுத்தியதே NCBH தான்.\nமதுரை என்.சி.பி.எச். இல் அரசியல் புத்தகங்கள் மட்டும் ஒரு மூலையில் தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன (அடுக்கி அல்ல). வாங்குவார் இன்றிக் காலில் மிதி படுகின்றன. மற்றபடி, அன்று நாம் ரசித்த குறும்பன், நீச்சல் பயிற்சி, விளையாட்டுப் பிள்ளைகள் போன்ற நூல்களை என்.சி.பி.எச். தனது சொந்த மறு பிரசுரங்களாகக் கொண்டு வந்துள்ளது. அறிவியல் நூல்களை (காப்பிரைட் கிடையாது) ஒருநாள் ‘கிழக்கு பதிப்பகம்’ மாதிரி யாராவது மறுபிரசுரம் செய்வார்கள்). வாங்குவார் இன்றிக் காலில் மிதி படுகின்றன. மற்றபடி, அன்று நாம் ரசித்த குறும்பன், நீச்சல் பயிற்சி, விளையாட்டுப் பிள்ளைகள் போன்ற நூல்களை என்.சி.பி.எச். தனது சொந்த மறு பிரசுரங்களாகக் கொண்டு வந்துள்ளது. அறிவியல் நூல்களை (காப்பிரைட் கிடையாது) ஒருநாள் ‘கிழக்கு பதிப்பகம்’ மாதிரி யாராவது மறுபிரசுரம் செய்வார்கள்\nமறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் « January 5, 2012 at 6:39 pm\n[…] பதிவு: வினவு இவைகளில் […]\nஅறிவைப் புதைக்கும் சுடுகாடு, பாடப்புத்தகங்களாக வைப்பதற்கு என்ன கேடு. தமிழை இப்படி ஆவேசமாகவும் நயமாகவும் யாரும் பயன்படுத்தியதில்லை. சோவியத் போல மீண்டும் தோன்றுமா இல்லை விண்வெளி அதிசயம் போல் பலநூற்றாண்டு பிடிக்குமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபா.ஜ.க தலைவர்கள் : 120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன \nLive: மாட்டுக்கறியை தடுப்பது யார் \nசிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் \nபால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு \nஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா \nஅந்த மருத்துவமனை அறையின் ஒரு நாள் வாடகை 3,50,000 ரூபாய் \nபொறுக்கியின் நித்ய தர்மத்திற்கு பரிவட்டம் போடும் தந்தி டிவி\nமாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி \n – நாகா மாணவர் ஷிங்லாய் நேர்காணல்\nஓபன் த டாஸ்மாக் பாடினால் வரிவிலக்கு X மூடு டாஸ்மாக் பாடினால் சிறை\nஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்\nஅம்மா கைது : அடிமைகள் ஆட்டம் – கார்ட்டூன்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-27T11:16:04Z", "digest": "sha1:4POVFA243ITBEUSGXFENNTR2VWZVMSSI", "length": 8084, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிராம்பட்டிணத்தில் நியாயவிலைக் கடைகளில் நியாயம் கேட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்(படங்கள்)!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிராம்பட்டிணத்தில் நியாயவிலைக் கடைகளில் நியாயம் கேட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்(படங்கள்)\nஅதிராம்பட்டிணத்தில் நியாயவிலைக் கடைகளில் நியாயம் கேட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்(படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று நியாய விலைக்கடைகள் முன் ஆர்பாட்டம் நடைபெற்றது.\nநியாய விலைக் கடைகளில் சர்க்கரையின் விலை இருமடங்கு உயர்வு மற்றும் பருப்பு விநியோகம் நிறுத்திய மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து 22.11.2017 அன்று தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது.\nஅதனடிப்படையில் அதிராம்பட்டினம் திமுக கிளை கழகம் சார்பாக அதிரையில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அதிரை திமுகவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டு மத்திய மாநிலங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.\nபல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்\nமுன்னாள் சேர்மன் அஸ்லம்,நகர திமுக செயலாளர் இராம. குணசேகரன் ,S. இன்பநாதன் (மாவட்ட பிரதிநிதி) திமுக ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அஹமது, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் NKS.சரீப், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் நூர்லாட்ஜ் செய்யது,SSMG பசூல்கான்,JJ சாகுல் ஹமீது,APPLE இப்றாகிம்,பழஞ்சூர் K.செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் மற்றும் மகளிரணி என ஏராளமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-3/", "date_download": "2019-05-27T11:39:21Z", "digest": "sha1:62G2HMEELB7527O45PNOHHTKISQBSV5O", "length": 3780, "nlines": 48, "source_domain": "domesticatedonion.net", "title": "மூவபிள்டைப் 3 – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nமூவபிள்டைப் தனது 3வது வடிவத்தை விரைவில் வெளியிடவிருக்கிறது. இதற்குக் களப்பரிசோதனை நடத்த (ஆல்பா சோதனை) உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு வலைத்தளங்களில் என்னுடையதும் ஒன்று (என்னுடைய பரிசோதனைகள் யுனிகோட் சார்ந்தவை). இது ஒரு நல்ல அனுபவம். மூவபிள்டைப் குழு தொடர்ச்சியாக வலைக்குறிப்புத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்கிறது. என்னுடைய தளத்தின் தனிப்பகுதியில் இந்தச் சோதனையைத் தொடங்கவிருக்கிறேன்.\nகண் குறைபாடுகளுக்கான லேசர் சிகிச்சை செயல்படும் விதம்\nஆட்டோ இந்தியா – 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=25861", "date_download": "2019-05-27T12:35:17Z", "digest": "sha1:O5CWI3OOXNXPGYUUV3YQN2JPGS2XEUHL", "length": 53676, "nlines": 266, "source_domain": "kalaiyadinet.com", "title": "வெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்-படங்கள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள��� நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமே 18 தமிழின அழிப்பு நாள் மறக்கவும் முடியாது ,மன்னிக்கவும் முடியாது ,,\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால்\nபெற்றோரை இழந்து வாழும் யுவத���க்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் புகையிரத விபத்தில் முதியவர் பலி \nதமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம், சுமந்திரனிடம் கோரிக்கை\nநெடுங்கேணி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து - ஒருவர் உயிரிழப்பு\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஇன்று உங்களுக்கு புதிதாக வரவுள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா\n ஏற்படவுள்ள தடைகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்-படங்கள்\nபிரசுரித்த திகதி May 8, 2015\nநாகேந்திரபுரம் புளியம்பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிருஷ்ணன் என்பவரின் குடும்ப நிலை உதவும்கரங்களின் நிர்வாகத்தினரால் இனம் காணப்பட்டு,அவர்களின் குடும்ப நிலை மிகவும் சிரமத்தில் உள்ளதால், அவர்களுக்கு உதவும் கரங்களின் ஊடாக ஒரு வருமானத்தை உருவாக்கி கொடுப்பதற்கு உத்தேசித்தோம். அதன்படி நோய்வாய்ப்பட்ட நிலையில் எதுவித தொழிலும் செய்யமுடியாத நிலையில் குடும்பத்தலைவனான கணவன். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் மனைவி .இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் .\nஇவர்களின் மூத்த மகள் (14 அகவை)குடும்பக் கஷ்டம் காரணமாக பாடசாலை படிப்பை தொடர முடியாமல் உள்ளார் .அடுத்த இரண்டு பெண்பிள்ளைகளும் பாடசாலைக்கு சென்று வருகின்றனர் .நான்காவது ஒரு ஆண்குழந்தை . அந்தப் பிள்ளையும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த ஏழைக்குடும்பம் ஒரு ஓலைக் கொட்டிலில் எந்த ஒரு அரச உதவியும் அற்ற நிலையில், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். மனைவி கூலி வேலைக்கு சென்று, இவர்கள் ஒரு நேரக் கஞ்சி குடிப்பதற்கு சிரமப்படுகின்றார் .இவர்களின் குடும்ப நிலையையும் ,பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, இவர்களின் வாழ்வில் ஓரளவாவது வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் கரங்கள் தீர்மானித்தது.இன்று 04-05-2015 அந்த வகையிலே கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டு ,மூத்த மகளின் படிப்பை தொடர்வதற்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன .\nஎனவே அன்பு உள்ளம் கொண்டு நீங்கள் அள்ளி வழங்கிய நிதியுதவியுடன் இந்த நிகழ்வு இனிதே நடந்தேறியுள்ளது .இந்த நேரத��திலே உதவும் கரங்களின் வேண்டுகோளை ஏற்று ,தாராள உதவிகளை அள்ளி வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவரின் கரங்களையும் இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.\nகுமாரசாமி கேசவன். (சுவிஸ் 250. பிராங் )இலங்கை ரூபா 35300\nவிஜையரட்ணம் சரோஜினிதேவி ( ஒஸ்லோ நோர்வே) -1500 குரோனர்\nபெயர் குறிப்பிட விரும்பாத நபர் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபூபாலசிங்கம் சுரேஸ்குமார்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nதனபாலசிங்கம் நிரஞ்சன் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nதம்பன் சுபாஸ் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபுங்குடுதீவைச் சேர்ந்த. சுதன் சாஜன்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபெயர் குறிப்பிட விரும்பாத நபர் (ஒஸ்லோ நோர்வே )500.குரோன்\nநோர்வே குரோணர்கள் இலங்கை பெறுமதியில் ரூபா-114800\nஅற்புதன் (கொலண்ட் 100 uro )\nசிவயோகராஜா கோணேசன் (கொலண்ட் 50 uro )\nசிரம்பரநடேசன் சுரேஷ் (கொலண்ட் 50 uro )\nசெல்லையா சிவநேசன் (கொலண்ட் 50 uro )\nகொலண்ட் யூரோக்கள் -இலங்கை பெறுமதியில் ரூபா 33167\nமொத்தம் இலங்கை மதிப்புக்கு–183267 ரூபாய்அடுத்தவர்களின் துன்பங்களை உங்கள் துன்பம் போல் எண்ணி உதவும் உங்கள் வாழ்விலும் யாதொரு குறையுமின்றி இனிதே வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் துணை புரிவார். இவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுத்த அன்பு உள்ளங்களான உங்களின் உதவிகளை உதவும் கரங்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றது .\nஇந்த குடும்பத்திற்கு உதவும் பொருட்டு கறவைப்பசுக்களையும் ,பாடசாலை உபகரணங்களையும் வாங்கிக் கையளித்துள்ளோம்.\nஅதற்கான செலவு விபரங்களையும் உங்களின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளோம் .\nநாள் தோறும் (ஆறு l)6 லீற்றர் பால் தரும் கறவைப்பசுவும்,\nகண்டும் வாங்கிக் கொடுத்த காசு -65000ரூபாய்\nநாள் தோறும் (எட்டு l) 8 லீற்றர் பால் தரும் கறவைப் பசு வாங்கிக்\nமாட்டு கொட்டகை அமைத்த செலவு 34740 ரூபாய்\nமாட்டு புண்ணாக்கு-20kg 800 ரூபாய்\nகறவைப்பசுவும், இப்பொருட்களை ஏற்றிவந்த கூலி..12500.000. ரூபாய்\nபேனா (05) – 75ரூபாய்\nசித்திரக் கொப்பி(03) – 141ரூபாய்\n20 பக்கக் கொப்பி(06) 330ரூபாய்\n80 பக்கக் கொப்பி(03) 114ரூபாய்\n80 பக்கக் கணித கொப்பி(03) 120ரூபாய்\n80 பக்க ஆங்கில கொப்பி(03) 105ரூபாய்\n40 பக்க கொப்பி(03) – 75ரூபாய்\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள்\nவந்துட்டான்யா வந்துட்டான்யா மிண்டும் எம் வன்னி மண்ணில் கஸ்ரத்தில் வாழும் மக்களின் இனம் கண்டு உதவிடும் குணம் கொண்டு உதவும் கரங்கள் மூலம் தன் சுய மரியாதை���ை இழந்து எம் வன்னி மக்களுக்குக தம்மவர்,பிரத்தவரிடம் தன் இரு கரங்களையும் கூப்பி எம்மவருக்காக அதுவும் எம் தமிழ் இனத்துக்காக உதவிடும் குணம் கொண்டு செயற்படும் உதவும் கரங்களே கலையடி இணையத்தவரே வாழ்த்துக்கள் வாழ்த்துகள்.\nநிங்கள் புனைத்த புகைப்படம் பார்த்தேன் சந்தோஷம் கொண்டேன் .\nஎம் பன்னுரனே நான் உன்னை கண்டு பெருமிதம் கொண்டேன் எவ் வகையில் நானும் உண் ஊரவன் என்ற வீதத்தில் வாழ்த்துகள்\nதொடரட்டும் தொடரட்டும் உங்கள் சேவை மிண்டும் எம் வன்னி மண்ணில்\nஇனம் கண்டு தொடருங்கள் வாழ்த்துகள் உதவிடும் கரங்கள்லுக்கு …\nவெற்றிவேல் பாலகிருஸ்ணனின் குடும்ப நிலையை அறிந்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவிய காலையடி நெற் இணைய உதவும் கரங்களின் குழுவினருக்கு மிக்க பாராட்டுக்கள் .அத்துடன் நிதி உதவி வழங்கிய நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். உங்கள் மனிதாபிமான பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன் .\nஇல்லாதவன் இருப்பதை கொடுக்கிறான் இருப்பவனோ இல்லை என்பதையும் சேர்த்து இருப்பாக வைத்துக் கொள்கிறான்,\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியூடாக பூட்டோ வின் தந்தையாருக்கான வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nமன்னார் வீரத்தாய் பெற்றெடுத்த மகன் கரும்புலி மாவீரன் லெப்டினண் கேர்ணல் பூட்டோ அவர்களின்…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்��…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா �…\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே 0 Comments\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற…\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின்…\nபடகு கவிழ்ந்து 30பேர் பலி 200பேர் மாயம்\nகாங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக கால நிலை சீர்…\nபிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால்…\n ஒருவர் பலி, பலர் காயம்\nஜெர்மனின் பேர்லின் நகரத்தில் இருந்து முன்ச்சு நகருக்கு 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பிலிக்ஸ்…\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ரஜினியை சந்தித்த காரணம் என்ன\nதேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வரான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார்…\nஇன்று ராஜினாமா செய்கிறார் ராகுல் தேர்தல் தோல்வி எதிரொலி \nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக…\n டி.ஆர். பாலுவுடன் மோதும் கனிமொழி..\nதிமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியைப் பெறுவதற்கு அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. தேவராசா கலாலட்சுமி - 28.03.2019. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,…\nமரண அறிவித்தல் திருமதி அழகரத்தினம் தேவி பனிப்புலம் , Posted on: Mar 22nd, 2019 By Kalaiyadinet\nதிருமதி அழகரத்தினம் தேவி அக்கா அவர்கள் பனிப்புலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கப��்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் ��ரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உ���வும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_885.html", "date_download": "2019-05-27T11:27:24Z", "digest": "sha1:GHAQBGK2BIHR5QEWHTDHUUM2CBGBWBBH", "length": 21143, "nlines": 106, "source_domain": "www.kurunews.com", "title": "காத்தான்குடியில் அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழு! சாட்சியங்களுடன் அறிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » காத்தான்குடியில் அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழு\nகாத்தான்குடியில் அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழு\nகாத்தான்குடி பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் மட்டக்களப்பில் பல்வேறு கொலைகள் இடம்பெற்றுள்ளன... சாட்சியங்களுடன் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.\nகாத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல் போனோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nகுறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்தவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியிடம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.\nநேற்று மாலை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த காலங்களில் காணாமல்போனோர் 35 பேர் அளவில் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த சம்பவத்துடன் காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் இது நடைபெற்றுள்ளதாகவும், குறிப்பிடப்பட்ட சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறத்தை அண்டிய பல பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் எம்மிடம் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நாம் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் அந்தச் செய்தி தொடர்பில் தெரியப்படுத்தி இலங்கை இராணுவத் தளபதிக்கு தெரியப்படுத்தவதற்கான அறிக்கை ஒன்றினையும் வழங்கியிருக்கின்றோம்.\nகுறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை மிகவும் தெளிவாக அவரிடம் கூறியிருக்கின்றோம். இலங்கை இராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் இந்தத் தகவலை வழங்கியிருக்கின்றோம். சம்மந்தப்பட்ட இடங்களை அகழ்ந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான காணாமல்போன பிரபலங்கள் அரசியல் காரணங்களுக்காக அன்றி பொருளாதார மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் காணாமல் போயிருக்கின்றனர். எனவே எங்களது சாட்சியத்தைக் கொண்டு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.\nசாட்சியங்களின் பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட இடங்கள் சாட்சியங்களின் விபரங்கள் தொடர்பில் தற்போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இவ்விடயம் மூடிமறைக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.\nதற்போது காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் இயங்கியமை தொடர்பில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகள் காத்தான்குடியில் ஆயதக் குழுக்கள் இருக்கின்றன, ஆயுதங்கள் இருக்கின்ற என்பன பற்றி பலரும் தெரிவித்திருந்தார்கள். கிழக்கு ஆளுநரிடம் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி மட்டக்களப்பு சிறைச்சாலையில் கூட ஒருவர் உண்ணாவிரதம் இருந்திருந்தார் ஆனால் இவ்விடயங்கள் அந்நேரத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. கிழக்கு ஆளுநரின் நியமனம் பிழையானது முறையற்றது என்கின்ற வாதத்தை நாங்கள் அவர் பதவியேற்ற காலத்தில் இருந்தே கூறிக் கொண்டிருக்கின்றோம்.\nதற்போது பயங்கரவாதம் வேரூன்றிய பிரதேசம் ஆளுநரின் கோட்டையாக இருக்கின்ற பிரதேசம் நூற்றுக்கு தொன்நூறு வீத வாக்குகள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இருக்கும் அந்தப் பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை அவர் கண்டறியத் தவறியுள்ளார் அல்லது கண்டும் காணாமல் இருந்திருக்கின்றார் என்பதே உண்மை. இன்று இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கான அடித்தளம் அங்கு இடப்பட்டிருக்கின்றது. இவற்றை தனது பிரதேசத்தில் இருந்து கொண்டு அவர் அறியவில்லை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் தெரிய வருகின்ற போது இந்த விடயத்தை மாத்திரம் ஆளுநரால் எவ்வாறு கண்டுகொள்ள முடியாமல் போனது.\nஇது சம்மந்தமான குற்றச்சாட்டுக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டது. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அரசியற் பலம். இலங்கையில் இஸ்லாமியருக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் என்கின்ற நிலைமை களையப்பட வேண்டும். ஒரு நாட்டுக்கு ஒரு நீதி என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.\nபயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட குண்டுதாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஒரு அரசியல்வாதியின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டதாகப் பல அமைச்சர்கள் கூறியிருக்கின்றார்கள். இன்று கூட தற்கொலைதாரி இவர் தான் என அறியப்படாமல் இருந்திருந்தால் தற்போது அவர் குண்டுடன் கைது செய்யப்பட்டிருந்தாலும் விடுதலையாகியிருப்பார். அந்தளவிற்கு அரசியற் பலம் இருக்கின்றது.\nநாங்கள் முன்னெடுக்கும் விடயங்கள் அரசாங்கத்திற்குப் பாதகமாக இருக்குமாக இருந்தால் தற்போதும் இந்த அவசரகாலச் சட்டம் எங்கள் மீதும் பாயும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.\nஇஸ்லாமிய அரசியல்வாதிகளின் நடவடிக்கையும், இஸ்லாமியப் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அபிவ���ருத்திகளையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது இவர்களுக்கு ஏராளமான நிதிகள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கான கணக்கு வழக்குகள் எதுவும் இல்லை. தமிழ் மக்களில் சாதாரண ஒரு பயனாளியைத் தெரிவு செய்வதாக இருந்தால் கூட எவ்வளவு சிரமத்தின் மத்தியில் தெரிவு செய்யப்படுகின்றார்கள் ஆனால் முஸ்லீம்களுக்கு எந்தத் தகவல்களும் தேவையில்லை ஒரு அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசில் வழங்கப்படுகின்றது. தமிழர்கள் என்றால் மாத்திரம் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்பது ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் உருவாக்கப்படுகின்றது. கிழக்கு எல்லையாகக் கருதப்படும் ஒலுவில் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. மேற்கு எல்லையாகக் கருதப்படும் புணாணையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கின்றார்கள். தெற்குப் பகுதியாகக் கருதும் புல்லுமலையில் தண்ணிர்த் தொழிற்சாலை அமைக்கின்றார்கள் என்கின்ற மூன்று விடயங்களையும் நாங்கள் முன்பு சுட்டிக் காட்டியிருந்தோம்.\nமுற்றுமுழுதாக அறாபியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்ற பல்கலைக்கழகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் இது முற்றுமழுதாகத் தவறான விடயம். ஏனெனில் இங்கு அறபு மாணவர்கள் எவரும் வந்து கல்வி கற்கப் போவதில்லை. இந்த நாட்டின் தமிழ் சிங்கள முஸ்லீம் மாணவர்கள் தான் கல்வி கற்கப் போகின்றார்கள். இந்த அடிப்படையில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நுலையும் போது தாங்கள் ஒரு அறாபியக் கலாச்சாரத்திற்குள் நுழைவது போன்ற தோற்றப்பாடு நிச்சயமாக மாணவர்கள் மனதில் பதியப்படும் இது எதிர்கால மாணவர் சமுதாயத்திற்கு சிறந்த விடயமல்ல என்று தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்\nபாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆ...\nபள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் இருவர் பலி\nபாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள...\nசஹ்ரானுடன் நெருங்கிய ���ொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2011_08_21_archive.html", "date_download": "2019-05-27T11:19:16Z", "digest": "sha1:YIGUN4WKHBFJPNK7FIZV6OF6MJNB6GDR", "length": 10772, "nlines": 333, "source_domain": "www.pulikal.net", "title": "2011-08-21 - Pulikal.Net", "raw_content": "\nஇறுதிக் கட்ட போரின் உண்மைகள்\nv=rJYTqgLy6KUendofvid [starttext] இறுதிக் கட்ட போரின் உண்மைகள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 2:32 AM 0 கருத்துக்கள்\n3 தமிழர் உயிர் காக்க மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம்\nv=-427zFFU4Kwendofvid [starttext] 3 தமிழர் உயிர் காக்க மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் , எம்.ஜி.ஆர் நக...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 2:30 AM 0 கருத்துக்கள்\nதமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில்\nv=_Nau1f_EpQsendofvid [starttext] தமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில் கிடைத்த முதல் மரியாதை\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 4:41 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:42 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 12:41 AM 0 கருத்துக்கள்\nசீமான் உரை வீச்சு 21-08-2011\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 5:31 PM 0 கருத்துக்கள்\nஇலங்கையில் இன்னமும் யுத்தம் தொடர்கிறது\nv=Dbx9GR_O-2Iendofvid [starttext] இலங்கையில் இன்னமும் யுத்தம் தொடர்கிறது [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:28 PM 0 கருத்துக்கள்\nஉரைவீச்சு: பச்சைத் தமிழன் சீமான்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 4:20 PM 0 கருத்துக்கள்\nஇறுதிக் கட்ட போரின் உண்மைகள்\n3 தமிழர் உயிர் காக்க மாபெரும் மக்கள் திரள் பொதுக்க...\nதமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில்\nசீமான் உரை வீச்சு 21-08-2011\nஇலங்கையில் இன்னமும் யுத்தம் தொடர்கிறது\nஉரைவீச்சு: பச்சைத் தமிழன் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-05-27T11:20:21Z", "digest": "sha1:6KVWZXFUDJEGLV26SMLBRNNKN7AE7FJB", "length": 7925, "nlines": 173, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "எது கெடும்? – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nஉலகத்திலேயே தந்தை சிவனும் ( திரிபுரசம்ஹாரம்) மகன் முருகபெருமான் (சூரபத்தமன் ) சம்ஹாரம் நிகழ்த்தும்\nLED விளக்கும் வாகன விபத்தும்.\n“எனக்கு நிச்சயதார்த��தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=19", "date_download": "2019-05-27T11:34:47Z", "digest": "sha1:2WZPAJAL326LORFPCPZAPVQRPIN7ORAC", "length": 10158, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசியலமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅரசியலமைப்பு குறித்து 3000 பரிந்துரைகள் : லால் விஜயநாயக்க\nதேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவிற்கு தற்போதுவரை பொதுமக்க...\nநாளையுடன் நிறைவடையும் நிபுணர்குழுவின் பணிகள் : ஆக்கபூர்வமான யோசனைகள் கிடைக்கப்பெற்றன என்கிறார் விஜேநாயக்க\nஅரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்...\nகஷ்டமான காரியத்தை செய்துகொண்டிருக்கின்றேன் : ஜனாதிபதி மைத்திரி\nநாட்டின் ஏனைய ஜனாதிபதிகளை விடவும் மிகவும் கஷ்டமான காரியத்தை நான் செய்து கொண்டிருக்கின்றேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்...\nமுன்னாள் அமைச்சர்கள் 13 மாதங்களாக உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை\nகடந்த அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை வகித்த பலர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்காதிருப...\nதேசிய கீதத்தை தமிழில் பாடியமை அரசியலமைப்புக்கு விரோதமானது\nதேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் அட்மிரால...\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியலமைப்பு நிபுணர் குழு செவ்வாய்கிழமை கூடுகிறது\nதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான கூட்டணியின் நிபுணர்...\n\" ஒற்றையாட்சியில் மாற்றம் செய்து தமிழர் பிரச்சினையை தீருங்கள் : நான் தீவிர போக்குடையவன் அல்ல\"\nஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு, தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை ஐ.நா. உரிமை சாச­னங்­களின் அ...\nமஹிந்தவுக்கு சம்பந்தன் பகிரங்க அழைப்பு...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் ஒரு பகிரங்க அழைப்பை விடுக்கவிரும்புகின்றேன். புதிய அரசியலமைப்பை உருவாக்க அ...\nசர்வஜன வாக்கெடுப்பும் தவிர்க்கப்படலாம் : மஹிந்த அணி\nபுதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கான அலகுகள் முழுமையாக நீக்கப்பட்டு சமஷ்டி முறையிலான ஆட்சியை உருவாக்கவே அரசாங்கம் முயற்...\nவடக்கு – கிழக்கு இணைப்பில்லை அரசியலமைப்பு திருத்தமே வரும் : சுதந்திரக் கட்சி\nஅரசியலமைப்பு திருத்தம் ஒற்றையாட்சிக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை. அரசியலமைப்பு திருத்தமானது பெளத்த – சிங்கள க...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/horoscope/marriage-child-astrology.html", "date_download": "2019-05-27T11:15:24Z", "digest": "sha1:3QFT6W5N3ST27477PL2BU5ZTOP3AL5AM", "length": 12010, "nlines": 389, "source_domain": "www.yourastrology.co.in", "title": "Marriage Astrology, Astrology 2015, Marriage Prediction Astrology,", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nதிருமணம் பற்றிய முழுவிபரம் சொல்லவும்\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமண பிரச்சனைகள் எப்பொழுது சரியாகும் \nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nநாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழமுடியுமா\nஇரண்டாவது திருமணம் எப்பொழுது நடக்கும் \nஇரண்டாவது திருமணம் பற்றிய முழுவிளக்கம் தரவும்\nகுழந்தையை என்ன படிக்க வைக்கலாம் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nகுழந்தை பிறக்க என்ன பரிகாரம் \nபடிப்பு பற்றி முக்கியமான 3 கேள்விகள் \nவெளிநாடு சென்று படிக்க முடியுமா\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஆண்டவனுக்கும் செய்யும் அபிஷேகங்களால் கிடைக்கும் அதியற்புதப் பலன்கள்\n8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க\nமன சோர்வை போக்க சில வழி முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/will-leave-the-party-if-the-ticket-not-given-bjp-mp-uditraj-tweet.html", "date_download": "2019-05-27T11:03:46Z", "digest": "sha1:4FUKKL7PFB4TTCHCZWAMV2YY2YHVH7I5", "length": 8048, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Will leave the party, if the ticket not given, BJP MP uditraj tweet | India News", "raw_content": "\n‘எனக்கு டிக்கெட் இல்லன்னா, அப்புறம் கட்சியவிட்டே போயிருவேன்’.. சொன்னபடி செஞ்ச பாஜக எம்.பி\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லி வடமேற்கு தொகுதி பாஜக எம்.பி உதித்ராஜ் சர்ச்சைகளுக்கு பேர் போனவர்.\nஇந்த நிலையில் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்காவிட்டால், அதாவது தனக்கு சீட் கொடுக்காவிட்டால் தான் பாஜகவில் இருந்து விலகிப் போவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக கிழக்கு டெல்லியில் கவுதம் கம்பீரையும், புதுடெல்லியில் மீனாட்சி லேகியையும் தமது வேட்பாளராக பாஜக அறிவித்திருந்தது.\nபின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர், வடமேற்குத் தொகுதியில் புதிய வேட்பாளராக 2016-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்த ஹான்ஸ் ராஜ் ஹான்ஸ் பெயரை வேட்புமனுத் தாக்கலின் கடைசி பொழுதில் களமிறக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக எம்.பி உதித்ராஜ், தனக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கக் கோரி, டெல்லி பாஜக அலுவலகம் முன்பாக தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்.\nஇதுபற்றி பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க முயன்றும், காண முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில்தான், உதித்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு டிக்கெட் கொடுக்காவிட்டால், தான் பாஜக பார்ட்டிக்கு குட் பை சொல்லிவிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கலகலப்பான ட்வீட் வைரலாகி வருகிறது.\nதண்டவாளத்தை கடக்க முயற்சி.. தன்னுயிரை தியாகம் செய்து.. 3 உயிர்களை காப்பாற்றிய காவலர்\n’.. ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் இருந்த பாம்பு.. அலறி ஓடிய வாக்காளர்கள்\n'பசு'வோட சிறுநீரை குடிச்சேன்'...'புற்று நோய்' குணமாயிடுச்சு...'பசுவை' தடவுங்க...இதுவும் குணமாகும்\n'களத்துல இறங்குறதுனா இதுதான்'...'சலுயூட்' போட வைத்த 'இளம் கலெக்டர்'...வைரலாகும் வீடியோ\nஉயிருக்கு போராடிய தேர்தல் அதிகாரி.. '45 நிமிஷம் போனில் கேட்டு முதலுதவி செய்த CRPF வீரர்'\n‘அவங்க பானைய உடைச்சுதிலுருந்துதான் பிரச்சனை ஆச்சு’.. கொதிக்கும் விசிக தொண்டர்கள்\n'அது எப்படி 'ரஜினி'க்கு மட்டும் அப்படி நடந்துச்சு'...அறிக்கை கேட்கும் 'தலைமை தேர்தல் அதிகாரி'\n'ஓ'ண்ணு ஒரே 'அழுகை'யில்...'வேற லெவலில் ட்ரெண்டான சிறுவன்'...அழுகைக்கு கிடைத்த 'சர்ப்ரைஸ்'\n’.. ரஜினி கூறிய பதில்\n'தவறுதலாக பாஜக பட்டனை அழுத்தி ஓட்டு’.. ரோஷத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்த வாக்காளர்\n'2-ம் நம்பர பிரஸ் பண்ண சொன்னாங்க’.. பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னார்களா தேர்தல் பணி அதிகாரிகள்\nமேற்கு வங்கத்தில் வன்முறை.. வாக்குப்பதிவின்போது கலவரம்.. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு\n'திருமாவளவன்' தொகுதியில் 'இரு தரப்பினரிடையே கடும் மோதல்'...அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/04/27/ratan-tata-picks-up-stake-xiaomi-004029.html", "date_download": "2019-05-27T11:00:13Z", "digest": "sha1:3U2JNWBKXG27XWJL54XBHEJK47YUY6RV", "length": 24039, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் முதலீடு செய்த முதல் இந்தியர்.. \"ரத்தன் டாடா\"! | Ratan Tata picks up stake in Xiaomi - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் முதலீடு செய்த முதல் இந்தியர்.. \"ரத்தன் டாடா\"\nஸ்மார்ட்போன் நிறுவனத்தில் முதலீடு செய்த முதல் இந்தியர்.. \"ரத்தன் டாடா\"\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n14 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n34 min ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n1 hr ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\n1 hr ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nNews தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அது தோல்வியில்லை.. தொண்டர்களுக்கு ஆறுதல் சொன்ன சரத் பவார்\nMovies காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன த��ரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nTechnology இந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: சீனாவின் முன்னணி மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஜியோமி நிறுவனத்தில், டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார்.\nஇதன் மூலம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.\nஜியோமி நிறுவனம் இந்திய நிறுவனமாக மாறும் திட்டத்துடன் இருக்கும் இவ்வேளையில், ரத்தன் டாடாவின் முதலீடு இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பாக உள்ளது.\nஇதுகுறித்து ஜியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு ஜெயின் கூறுகையில், \" ரத்தன் டாடா அவர்கள் ஜியோமி இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்ததும், நிர்வாகக் குழுவில் இணைந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் எங்களது வளர்ச்சிக்கு ரத்தன் டாடாவின் பங்கிடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\" என்று தெரிவித்தார்.\nகடந்த டிசம்பர் 2012ஆம் ஆண்டு 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழும நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ரத்தன் டாடா, தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களில் முதலீடு செய்துவருகிறார்.\nதற்போது இவர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.\nரத்தன் டாடா தனது ஓய்வுவிற்குப் பின் பல துவக்க நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதில் ஸ்னாப்டீல், அர்பன்லேடர், ப்ளூ ஸ்டோன், கார்தேக்கோ.காம், பே டிஎம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.\nசீனாவிற்கு அடுத்தப்படியாக எங்கள் நிறுவனத்தின் முக்கியச் சந்தையாக விளங்குவது இந்தியா தான். இந்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என ஜியோமி நிறுவனத்தின் தலைவர் பின்லின், தனது இந்திய பயணத்தின் போது தெரிவித்தார்.\nஇந்திய நிறுவனமாக மாற ஆசைப்படும் ஜியோமி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்\nசாம்சங்குக்கு சங்கு ஊதும் ஷியாமி.. இந்தியாவில் 3500 கோடி ரூபாய் முதலீடு\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nவங்கிகளுக்கு இணையான குறைந்த வட்டி விகிதத்தில் சிறு கடன் அளிக்கும் சியோமி\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்தும் சியோமி\nசியோமி கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியீடு.\nஆந்திராவில் முதலீடு செய்யும் சியோமி.. தமிழ்நாட்டிற்குப் பெரிய இழப்பு..\nதிட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..\nபோனஸ் தொகை மட்டும் 1.5 பில்லியன் டாலர்.. லீ ஜுன்-க்கு அடித்தது ஜாக்பாட்..\nசியோமியின் 100 பில்லியன் டாலர் கனவு.. கோவிந்தா.. கோவிந்தா..\nசியோமி நிறுவனத்தில் முதலீடு செய்த ஒரேயொரு இந்தியர்.. யார் அவர்..\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nமோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் இனி ஈஸி - புதிய மாதிரி படிவம் ரிலீஸ் செய் ஆணையம்\nஅந்த விஷயத்தில் டாப்.. கீடா ஜாடி மூலிகை.. வெளிநாடுகளுக்கு சட்டவிரோத விற்பனை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/miruthan-first-day-collection/", "date_download": "2019-05-27T12:03:49Z", "digest": "sha1:3CIAD3A55F7ROULSUJDGG6JMI4Q22ZOB", "length": 7051, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "சாதனை படைத்த 'மிருதன்' முதல் நாள் வசூல் - Cinemapettai", "raw_content": "\nசாதனை படைத்த ‘மிருதன்’ முதல் நாள் வசூல்\nசாதனை படைத்த ‘மிருதன்’ முதல் நாள் வசூல்\nதமிழ் சினிமாவின் முதல் சோம்பி கதையான நேற்று உலகம் முழுவதும் மிருதன் 1000 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு ப���ரமாண்ட வரவேற்பு கிடைத்தது.இதை தொடர்ந்து இப்படம் இதற்கு முன் வந்த அத்தனை ஜெயம் ரவி படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது.\nஇப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாள் ரூ 7.35 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, விக்ரமின் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கூட இத்தனை வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜெயம் ரவி தன் திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார்.\nRelated Topics:ஜெயம் ரவி, மிருதன், லக்ஷ்மி மேனன்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/chinmayi-case-court-order", "date_download": "2019-05-27T11:23:27Z", "digest": "sha1:YU57DHNGVVOXFQWRCIHNLS4FJHQK6VEU", "length": 8841, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "பாடகி சின்மயி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! சின்மயி பரபரப்பு! - Seithipunal", "raw_content": "\nபாடகி சின்மயி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகடந்த சில மாதங்களுக்கு முன் நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வந்தனர்.\nஅவரை தொடர்ந்து நடிகை சின்மயியும், திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.\nமேலும் பலரும் அதனை இப்பொழுதே கூறியிருக்கலாமே அதை ஏன் 14 வருடம் கழித்து இப்பொழுது கூறவேண்டும் என கேள்விகள் எழுப்பினர். இவர்களின் இந்த கேள்விக்கு, அப்போது எனக்கு தைரியமில்லை, தனி பெண்ணாக நான் என்ன செய்ய முடியும் என்று பதிலளித்திருந்தார்.\nஇதனையடுத்து, திரைத்துறையில் பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதாக மீ-டூ மூலம் சின்மயி பதிவிட்டு வந்ததால், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.\nஇந்தநிலையில், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nபெரிய சட்டப்போராட்டம் காத்திருப்பதாகவும், நீதி நிலவும் என நபுகிறேன் என சின்மயி இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/JustIn/2018/09/12162252/1008367/Bengaluru-Street-Dog-Attack.vpf", "date_download": "2019-05-27T12:17:02Z", "digest": "sha1:APE4MB2OBKQ3ZEJLBT4LV2TL2JFXGZNN", "length": 2152, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - பதற வைக்கும் காட்சிகள்", "raw_content": "\nசிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - பதற வைக்கும் காட்சிகள்\nபதிவு: செப்டம்பர் 12, 2018, 04:22 PM\nபத்மாநகர் பகுதியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன்மயா கவுடா என்ற சிறுவனை நாய்கள் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பெங்களூருவில் நாய்க்கடியால் கடந்த ஓராண்டில் மட்டும், 74 பேர் காயமடைந்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.எனவே, தெருநாய்கள் அட்டகாசத்தை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-05-27T11:50:29Z", "digest": "sha1:4G2FHUP32S5WCJ3UKBYQHW6B2AJTG3DW", "length": 7321, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "டிக் டாக் செயலிக்கு விரைவில் தடை ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nடிக் டாக் செயலிக்கு விரைவில் தடை \nடிக் டாக் செயலிக்கு விரைவில் தடை \nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் உறுதியளித்துள்ளார்.\nசட்டசபையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி ( மனிதநேய ஜனநாயக கட்சி) இன்று பேசுகையில், டிக் டாக் மூலம் ஆபாச செயல்களும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாகவும், எனவே, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், உயிரை கொல்லும் விளையாட்டான புளூவேல் கேம் தடை செய்யப்பட்டது போன்று டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.\nடிக் டாக் செயலி மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பல்வேறு அமைப்புகளும் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கி உள்ளன.\nவித, விதமாய் வித்தியாசமாய் பல்வேறு காட்சிகளில் இளைய தலைமுறையினர் நடித்து, அதனை சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். இதற்கும் மேல் ஒரு படி தாண்டி, காவல்நிலையம் வரை சென்று டிக் டாக் செய்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது நினைவிற்குரியது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=100159", "date_download": "2019-05-27T12:21:25Z", "digest": "sha1:OGRREJOBKDGFJTH7JHHQYUVBU7ACJC5Q", "length": 15116, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nமனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார்கள்.\nஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.\nமற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்…..\n* உங்கள் துணை, உங்களை பார்த்த படியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்படி பார்ப்பது முதல் அறிகுறி.\n* இரவு உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சை கவனிக்காது அவ்வப்போது பெருமூச்சு விட்டபடி இருக்கிறார் என்றால் அது தான் இரண்டாவது அறிகுறி.\n* தன்னை தானே கட்டிபிடித்து அமர்ந்திருப்பது உங்கள் தோள்களை கட்டிப்பிடித்திருக்க வேண்டிய கைகள், தன்னை தானே கட்டியணைத்து, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது மூன்றாவது அறிகுறி. இங்கே நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். (இல்லாங்காட்டி…. அம்புட்டு தான்..)\n* நீங்கள் படுக்கையறையில் உடனிருக்கும் போதும், தானாக தனக்கு தானே உளறுவது நான்காவது அறிகுறி.\n– பெரும்பாலும் இந்த அறிகுறி எல்லா பெண்களிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனந்த கூத்து என்பது போல, சில அசைவுகளை வெளிப்படுத்துவது தான் இந்த கடைசி அறிகுறி. இதிலும் நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை எனில், உங்களுக்கும் ஓர் நேரம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.\nபெண்களுக்கு தங்களுக்கு ஏற்படும் பாலியல் ஆசைகளை தங்கள் கணவருக்கு மறைமுகமாகதான் உணர்த்துவார்கள். அதை நாசூக்காக ஆண்கள் புரிந்து கொண்டால் அன்றைய இரவு மன்மத கொண்டாட்டம் தான்.\nPrevious articleதமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் இரண்டரை மடங்கு உயர்வு\nNext article“பெண் சாமியாரின் ஆபாச நடனம்: கொந்தளித்த சமூக வலைத்தளங்கள் (விடியோ)\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை – என்ன நடந்தது\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவருக்கு மரண தண்டனை\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145358", "date_download": "2019-05-27T12:16:16Z", "digest": "sha1:TUM4C4OBX6SVSGBW6ZMYJ7ABZWIAQE3H", "length": 13824, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் தம்பதியினர் திருமணம்!!! | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nவிவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் தம்பதியினர் திருமணம்\nஅமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் தம்பதியினர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஅமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவ 83 வயதான ஹரால்ட் ஹோலண்ட்க்கும் 78 வயதான லில்லியன் பார்ன்ஸ் என்பவருக்கும் கடந்த 1955ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nஐந்து குழந்தைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்த தம்பதியினர் கடந்த 1967ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற இவர்கள் தனித்தனியே மறுமணமும் செய்து கொண்டனர்.\nஇருவருமே கடந்த 2015ஆம் ஆண்டு தங்கள் துணையை இழந்தனர். மகன், மகள்கள் திருமணமாகி சென்றதையடுத்து இருவரும் தனிமையில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தங்கள் விருப்பத்தை இரு குடும்பத்தினரிடம் தெரிவித்து திருமணத்திற்கு அனுமதி பெற்றனர். இதையடுத்து எதிர் வரும் 14ஆம் திகதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர்.\nஇத்திருமணம் குறித்து ஹோலன்ஸ் – பார்ன்ஸ் ஜோடி கூறுகையில்,\n“கடைசி காலத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக கழிக்க விரும்புகிறோம்” என கூறினர்.\n50 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் மூலம் கணவன் – மனைவியாகப் போகும் அந்த ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nPrevious articleமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nNext articleமனைவியை தேர்வு செய்துவிட்டார் ஆர்யா\nஇலங்கை உள்நாட்டுப் போர்: முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி சாய்ராம் ஜெயராமன\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் \n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/11/blog-post_90.html", "date_download": "2019-05-27T13:05:31Z", "digest": "sha1:MW2SZNKRDVU2H6U45NTZGMPGYZVMA6NF", "length": 12220, "nlines": 172, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: ஹ‌ரீசின் வீட்டு தாக்குத‌ல் முய‌ற்சி. உல‌மா க‌ட்சி க‌ண்ட‌ன‌ம்", "raw_content": "\nஹ‌ரீசின் வீட்டு தாக்குத‌ல் முய‌ற்சி. உல‌மா க‌ட்சி க‌ண்ட‌ன‌ம்\nசாய்ந்த‌ம‌ருதில் உள்ள‌ ஹ‌ரீஸ் எம் பியின் வீட்டுக்கு க‌ல் எறிந்து தாக்க‌ முய‌ற்சித்த‌மை க‌ண்டிப்புக்குரிய‌தாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.\nசாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ ம‌க்க‌ளின் தாக‌ம் நியாய‌மான‌தாகும். ஆனால் அவ‌ர்க‌ளால் க‌ட‌ந்த‌ கால‌த்தில் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ட்சி அவ‌ர்க‌ளுக்கு துரோக‌ம் செய்துவிட்ட‌து. இது விட‌ய‌த்தில் பிர‌தி அமைச்ச‌ர் ஹ‌ரீசும் அர‌சிய‌ல் அறிவோ, நுட்ப‌மோ இல்லாம‌ல் ம‌க்க‌ளை குழ‌ப்பிவிட்டார் என்ப‌தும் உண்மையாகும். அத்துட‌ன் த‌ம‌து பிர‌தேச‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை தேர்த‌ல் மூல‌ம் தோற்க‌டிக்க‌ச்செய்வ‌த‌ன் மூல‌ம் ம‌ட்டுமே சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ பிர‌தேச‌ ச‌பையின் நியாய‌த்தை அர‌சுக்கு உண‌ர்த்த‌ முடியும் என்ப‌தை உல‌மா க‌ட்சி 2010 முத‌ல் சொல்லி வ‌ருகிற‌து. ஆனாலும் முஸ்லிம் காங்கிர‌ஸ் ஏமாற்றுக்க‌ட்சி என‌ தெரிந்து கொண்டே சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் ஏமாறி விட்ட‌ன‌ர். நாம் ப‌ல‌ த‌ட‌வைக‌ள் அம்ம‌க்க‌ளை ப‌கிர‌ங்க‌மாக‌ எச்ச‌ரித்தோம்.\nஇந்த‌ நிலையில் ஆத்திர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ஹ‌ரீசின் மீதுள்ள‌ ஆத்திர‌த்தில் அவ‌ர‌து வீட்டைத்தாக்க‌ முய‌ற்சித்த‌மை ந‌ல்ல‌ செய‌ல் அல்ல‌.\nஹ‌ரீஸ்தான் சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளின் எதிரியே த‌விர‌ அவ‌ர‌து குடும்ப‌ம் அல்ல‌. வீட்டில் பெண்க‌ள், குழ‌ந்தைக‌ளுக்கு அனாவ‌சிய‌ அச்ச‌த்தை உண்டாக்கும் செய‌லை சாய்ந்த‌ம‌ருது ப‌ள்ளிவாய‌லும் உல‌மாக்க‌ளும் க‌ண்���ிக்க‌ வேண்டும்.\nநாம் முஸ்லிம் காங்கிர‌சை ஆத‌ரிக்காத‌ போதும் அர‌சிய‌லுக்காக‌ வ‌ன்முறையை கையில் எடுப்ப‌தை க‌ண்டிப்ப‌வ‌ர்க‌ள். அக்க‌ரைப்ப‌ற்று முஸ்லிம் காங்கிர‌ஸ் பிர‌முக‌ர் ம‌ர்ஜான் அதாவுள்ளா ஆத‌ர‌வாள‌ர்க‌ளால் தாக்க‌ப்ப‌ட்ட‌ போதும் நாம் அத‌னை க‌ண்டித்தோம்.\nநம‌து இல‌க்கு என்ப‌து முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளை ம‌து, மாது, சூதுவிக்காக‌ விற்று ஏப்ப‌மிடும் முஸ்லிம் காங்கிர‌சை சாய்ந்த‌ம‌ருதிலிருந்தும் க‌ல்முனையிலிருந்தும் முழு அம்பாரை மாவ‌ட்ட‌த்திலிருந்தும், கிழ‌க்கிலிருந்தும்\nவிர‌ட்டுவ‌தாக‌வே இருக்க‌ வேண்டும். மாறாக‌ ஹ‌ரீசோ ஜ‌வாதோ எம‌து எதிரிக‌ள் அல்ல‌. முஸ்லிம் காங்கிர‌சை க‌ல்முனை தொகுதி ம‌க்க‌ள் விர‌ட்டி விட்டால் அதில் உள்ள‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌ அர‌சிய‌ல் க‌ட்சியின் ப‌க்க‌ம் நாளை வ‌ருவார்க‌ள்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2017/01/blog-post_2.html", "date_download": "2019-05-27T12:44:16Z", "digest": "sha1:MYK3V4HLUR7NT35VT46XFJANQDAENK4Y", "length": 7675, "nlines": 52, "source_domain": "www.heritagevembaru.org", "title": "பேராயர் பீட்டர் பெர்னான்டோ தூத்துக்குடியில் நல்லடக்கம் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Christianity Leader Paravar பேராயர் பீட்டர் பெர்னான்டோ தூத்துக்குடியில் நல்லடக்கம்\nபேராயர் பீட்டர் பெர்னான்டோ தூத்துக்குடியில் நல்லடக்கம்\nசன.02,2017. மறைந்த பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்கள், அன்பு, இரக்கம் நிறைந்தவராக விளங்கினார் என்று, அவரின் அடக்கத் திருப்பலியில் கலந்துகொண்டோர் கூறினர். தூத்துக்குடி பேராலய வளாகத்தில், இத்திங்கள்கிழமை காலையில் நிறைவேற்றப்பட்ட, பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்களின் அடக்கத் திருப்பலியில், பதினான்கு ஆயர்கள், நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் என, பெருந்திரளானோர் பங்கேற்றனர்.\nஇத்திருப்பலியில் முன்னுரை வழங்கிய தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் அவர்கள், பேராயர் பீட்டர், இறையியல் பேராசிரியர், உளவியல் மேதை, குரு மாணவர் பயிற்சியாளர், இறையழைத்தல் துறைத்தலைவர் போன்ற, பல துறைகளில் திறம்படப் பணிபுரிந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.\nமதுரைப் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் தலைமையேற்ற இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருச்சி ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்கள், அன்பே தன் வாழ்வின் இலக்கணம் என வாழ்ந்தவர் பேராயர் பீட்டர் என்றும், இவர் இறைவனோடு என்றும் ஒன்றித்திருந்தார் என்றும் குறிப்பிட்டார்.\nதிரு இருதயங்களின் பேராலயம் எனப்படும் சின்னக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற இத்திருப்பலிக்குப் பின், பேராயர் பீட்டர் பெர்னான்டோவின் உடல் பேராலயத்துக்குப் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு, பேராலய நுழைவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.\n1939ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி, இடிந்தகரையில் பிறந்த பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்கள், 1971ம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருப்பொழிவுச் செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக நியமிக்கப்பட்ட இவர், தூத்துக்குடியின் முன்னாள் ஆயர் அமலநாதரின் பணி ஓய்வுக்குப்பின், 1999ம் ஆண்டில் அம்மறைமாவட்டத்தின் ஆயராக பதவியேற்றார். 2003ம் ஆண்டில் மதுரை உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்கள், 2014ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். 2016ம் ஆண்டு, ஆண்டின் இறுதி நாளான, டிசம்பர் 31ம் தேதி, இறைபதம் சேர்ந்த பேராயரின் இறுதிச்சடங்கு, சனவரி 2ம் தேதி, இத்திங்களன்று தூத்துக்குடியில் இடம்பெற்றது.\nஆதாரம் : Ind.Sec/வத்திக்கான் வானொலி\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34412-2018-01-09-04-52-18", "date_download": "2019-05-27T11:18:17Z", "digest": "sha1:MFL53RZQ4SIOROJOH233RP5PVPLMOYNV", "length": 40525, "nlines": 266, "source_domain": "www.keetru.com", "title": "சாதி ஒழித்த தமிழ்த் தேசியம்", "raw_content": "\nஇந்தியச் சூழலிலில் லெனினின் தேசிய இன விடுதலைக் கோட்பாடு\nகட்டலோனியாவும் தமிழகம் - 6\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\nஜல்லிக்கட்டு தடையால் பதுங்கி இருக்கும் சாதிய வன்மம்\n‘நாட்டு மாடுகளின் அழிவு’ இனி மேல்தானா\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nதமிழ்த் தேசியம் - சில பார்வைகள், அவசியங்கள்\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2018\nசாதி ஒழித்த தமிழ்த் தேசியம்\nதேசிய இனங்கள் எழுச்சி கொள்ளும் காலமிது. ஈரா���் நாட்டில் இருந்து குர்திஸ்தானும், ஸ்பெயின் நாட்டின் பிடியிலிருந்து கேட்டலோனியாவும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தங்கள் தனிநாடு பிரகடனத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த இந்த தேசியஇன எழுச்சி, தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தங்தளை ஒப்படைத்துக் கொண்டுள்ள போராளிகளுக்கு புத்தெழுச்சியை உண்டாக்கியுள்ளது.\nதன்னோரில்லா களப் போராட்டத்தில் உலகின் கவனத்தை ஈர்த்த தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் புதிய தேசங்களை வரவேற்று மகிழ்ந்தார்கள். சமூக வலைதளங்களில் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.\nதமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் மட்டுமல்லாது, சர்வதேச அரசியலாளர்களும் குர்திஸ்தான், கேட்டலோனியாவுக்கு அடுத்த தமிழீழ நாட்டை வரிசைப்படுத்தினார்கள். ஈழத்தின் விடியல் வெகுதொலைவில் இல்லை.\nதமிழ்நாட்டு மண்ணில் இப்போது மீண்டும் தன்னாட்சி முழக்கம் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் இன எழுச்சியோடு களமாட அணியமாகி வருவது பாராட்டுதலுக்குரியது. பூலோகப் பரப்பு, பேசுகின்ற மொழி, நீண்ட நெடிய பண்பாட்டு கூறுகள் இப்படியாக ஒரு தேசிய அரசை நிறுவுவதற்கான அத்தனை தகுதிகளும் ஒருங்கே வாய்க்கப்பெற்றும் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருப்பதால், தமிழ்த்தேசம் இந்தியா வல்லாதிக்கத்தின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றது. மாநிலத்துக்கான அதிகாரம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிடமிருந்த எஞ்சியிருந்த ஒரு சில உரிமைகளையும் தில்லி ஏகாதிபத்தியமும், நமது அண்டை தேசங்களும் அடித்துப் பிடுங்கியபடியே இருக்கின்றன. தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும் மீட்பார்களாக இல்லாமல் தில்லி ஏகாதிபத்தியத்திறகு குற்றேவல் புரியும் கங்காணிகளாக இருக்கிறார்கள். பதவிமேகம் அவர்களின் இன உணர்ச்சியை உயிரற்றதாக்கிவிட்டது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை வடநாட்டவர்களுக்குத் தாரை வார்க்கும் வஞ்சகத்தை தாங்கி வெளிவந்துள்ளது.\nசிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை அறுறூறுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிங்களவர்களின் தா���்குதல் ஒருபுறமிருக்க, இந்தியக் கடற்படையினரும் தமிழக மீனவர்களைச் சுடத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இழுவைக் குண்டுகளைப் பயன்படுத்தி தமிழ் மீனவர்களைக் காயப்படுத்தி தமிழர்களின் தாலியறுக்கத் தயாராகி வருகிறார்கள். முன்பு ஈழத்தமிழ்ப் பெண்களின் தாலியறுக்க, சிங்களவனுக்குத் துணை நின்ற கயவர்கள் அல்லவா இவர்கள்\nதமிழ் மன்னர்களின் அரசாட்சியும் செல்வாக்கும் தமிழ்நாட்டைக் கடந்து தென்இந்தியா, இலங்கை, வங்காளம், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா வரை நீண்டிருந்ததை வரலாறுகளின் வழியே அறிய முடிகிறது. பரந்த நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் தன்னகத்தே கொண்டு, உலகையே கட்டியாண்டு, தன்னாட்சி புரிந்தான்; தமிழன் நிலத்தை தமிழனே ஆண்டான்\nநாம் வரலாற்றில் மாலிக்காபூர் படையெடுப்பைப் பற்றி படித்திருப்போம். துருக்கியைச் சேர்ந்த மாலிக்காபூர்தான,; தன் ஆளும் வசதிக்காக முதன்முதலாக தமிழ் மண்ணை தில்லியுடன் இணைத்தான். தில்லியுடனான தமிழர்களின் அடிமைப் போக்குக்கு அச்சாரமிட்டவன் அவனே.\nவந்தேறிகளின் தொடர் படைப்புகள், ஆக்கிரமிப்புகளின் நீட்சியில் தமிழர் நிலத்தை ஆர்க்காடு நவாப் ஆங்கிலேயருக்குத் தாரை வார்த்தான். ஏற்கனவே கல்வி கற்றவர்களாக இருந்த பார்ப்பனர்கள், ஆங்கிலேயர்களின் கால்களை இறுகப் பிடித்து அதிகாரமிக்க பல அரசுப் பணிகளி;ல் கோலோச்சத் தொடங்கினார்கள் அந்தளவிலான அதிகார மேலாண்மையைப் பயன்படுத்தி ஆரிய - இந்துத்துவக் கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மீது திணித்தார்கள்.\nஇந்தியத் துணைக்கண்டத்தை ஆண்டுவந்த ஆங்கிலேயர்கள் 1973-ஆம் ஆண்டு “ஒழுங்குமுறைச்சட்டம்” என்றொரு சட்டத்தைக் கொண்டு வந்து சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய ஆளுநர் ஆட்சிப் பகுதிகளை ஒன்றிணைந்து கல்கத்தா ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த நிலை நீடித்தது 1911 வரை. பிறகு தலைநகரை தில்லிக்கு இட மாற்றினார்கள். இவ்வாறாக தமிழ்நாடு அன்றிலிருந்து இன்றுவரை தில்லி வல்லாதிக்கத்தின் கட்;டுப்பாட்டுப் பகுதியாக இருந்து வருகிறது.\nஇந்தியத் துணைக்கண்டத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக நலனுக்காக பல்வேறு தேசிய இனங்களை இணைத்து “இந்தியா” என்ற வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை விட்டு அகன்ற பின்பு பல்வேற�� சமஸ்தானங்களை பலவந்தமாக இணைத்து செயற்கையான “இந்தியாவை” ஆயுதமுனையில் உருவாக்கினார்கள். வரலாற்றில் இதற்குமுன் “இந்தியா” என்றொரு நாடு இருந்ததில்லை.\nமுன்பு ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த தமிழன் 1947-க்குப் பிறகு இந்தியாவிற்கு அடிமையானான். எனவே இந்தி திணிப்பிற்கும், வட இந்திய பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டான். தமிழ்நாட்டுக்கான தன்னுரிமைக் கோரிக்கையும், தனிநாடு கோரிக்கையும் வலுப்பெறும் போதெல்லாம், அப்படியான அரசியலை தீவிரமாக முன்னெடுக்கும் தோழர்களை “தேச துரோகி”() என்று குற்றஞ்சாட்டி, தனது அதிகாரத்தை பலத்தை பயன்படுத்தி படுகொலை செய்தது இந்திய ஆளும் வர்க்கம். அப்படித்தான் தோழர் தமிழரசன் உள்ளிட்ட தமிழ்த்தேசப் போராளிகளைக் கொன்றொழித்தார்கள்.\nஇப்படியாக தமிழன் ஆளுமை உரிமை, கல்வி உரிமை, ஆற்றுநீர் உரிமை, வாழ்வுரிமை என அனைத்து வகை உரிமைகளையும் இழந்து அநாதையாக நிற்கிறான். இவ்வாறாக உரிமைகள் அனைத்தையும் பறிக்கொடுத்தாலும் அவற்றை உணராத வகையில் சாதி அவனின் முளைப்பரப்பைச் சூழ்ந்து, தழிழர் நலனைக் சூனியமாக்கி வருகிறது. தமிழன் சாதி தரும் போதையில் மயங்கிக் கிடக்கிறான். சாதிப் பெருமிதத்துடன் உழன்று தருக்கித் திருகிறான்.\nஇத்தகைய கொடிய தன்மையுள்ள சாதியின் தோற்றம் குறித்து அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.\nபண்டையக் காலத்தில் நிலவிய தொழில் அடிப்படையிலான பிரிவுகளே பின்னாளில் சாதிப்பிரிவினையாக பரிமாணம் அடைந்திருக்கிறது. தனித்திறன் கருதி தொழிலைச் சிறப்புறச் செய்யும் வகையில் நிகழ்ந்த அகமணத்திருமணங்களே தற்போதைய சாதி இறுக்கத்திற்கும், நீடித்த தன்மைக்கும் முதன்மைக் காரணமாகின்றன. எனவேதான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் “அகமணச் செயல்பாட்டின் தோற்றமே சாதியின் தோற்றம”; என்று வரையறை செய்கிறார்.\nஇன்றைய நாட்களில் சாதிய ஆணவப் படுகொலைகள் அவ்வப்போது நம் செவியை எட்டும் செய்திகளாகிவிட்டது. தந்தையானவன் தான் கொஞ்சி வளர்த்த மகளையே கொலை செய்கிறான் என்றால் எதற்காக… சாதிய கௌரவத்;தைக் காப்பதற்காக … சாதிமாறி மணம் செய்து கொள்வதால் சாதியம் தகர்ந்து விடும் என்று கருதுகின்றான். எனவேதான் “சாதிப்புனிதம்”; கெடுத்த தம் மகளைத் தயக்கமின்றி பலி கொடுக்கிறான். இங்க�� உயிரை விட சாதியம் பெரிதெனக் தெரிகிறது உயிர்மநேயமற்ற உதிரிகளுக்கு…\nஇதைத்தான், சாதியத்திற்கு எதிராக வாழ்நாள் பாடாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், “சாதி தெய்வீகத் தன்மை கொண்டதாக இருக்கிறது. எனவே சாதிக்குத் தரப்பட்டுள்ள புனிதங்களையும், தெய்வீகத்தையும் ஒழித்தாக வேண்டும்”; என்று தமது “சாதியொழிப்பு” நூலில் அன்றே குறிப்பிட்டார்.\nவளர்ந்து வரும் நவீன சமூக அமைப்புக்கு ஏற்றாற்போல சாதியும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சாதி கூட்டு உறவு, கூட்டு உணர்வு மனப்பான்மைக்கு நேர் எதிரானதாக இருக்கிறது. எனவேதான் கிராம கோவில்களில் நடக்கும் பாரம்பரியமான வழிபாடு, திருவிழாக்களில் நிகழும் சாதிய மோதல்களை அமைதிக்கூட்டங்கள் பல நடத்தியும் தடுக்கவில்லை. தேவகோட்டைக்கு அருகிலுள்ள உஞ்சனை கிராமத்திலுள்ள கழனி அய்யனார்கோவில் புரவி எடுப்பு விழாவின் போது நடந்த மோதலில் தேவேந்திரகுலமக்கள் ஐவர் கொல்லப்பட்டது வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நிகழ்வுகளில் ஒன்று.\nதமிழ்ச்சமூக பண்பாட்டு விழுமியங்களைச் சுமந்து நிற்கும் கோவில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடக்கும் தேர் வடம் பிடித்தல், பரிவட்டம் கட்டுதல் இன்னபிற நடைமுறைகளின் போது நடக்கும் சாதிய மோதல்கள் தமிழ் மண்ணில் நடந்தேறும் அவ்வப்போதைய அவலங்கள். பொது சமூகம் பயந்து நடுங்கும் கோவில், கடவுள் போன்ற பிம்பங்களுக்கே அஞ்சாது சாதிவெறியோடு கலவரமுகாமிடும் சாதியவாதிகள், பிறகெப்படி தேசிய இன உணர்வோடு இதர சமூக மக்களோடு ஜக்கியப்படுவார்கள் இதனையெல்லாம் உணர்ந்தெண்ணி அதற்கேற்றாப்போன்று தமிழ்த்தேசியத்தின் கள உத்தியை மாற்றியமைக்க வேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.\nசாதியம் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது எனத் தெரிந்தும் ‘கற்றறிந்த’ சிலரே கிராமத்தில் நிலவும் சாதிய சிக்கல்களுக்கு மூலதாரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சமீபகாலமாக சாதியப் பெருமித ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஆண்ட சாதிப் பெருமை அவர்களின் மூளையை முனை மழுங்கச் செய்து வருகிறது. இத்தகையோர் தத்தம் சாதியினருக்கு ஏற்படும் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். அவர்களுடைய ஒரே இலக்கு சாதிப்பெருமை தேடி நாயாய் அலைவது.\nதூய தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோர் சாதியின் அடிப்படையில் மட்டும்தான், தமிழ்நாட்டின் மரபார்ந்த மண்ணின் மைந்தர்களை அடையாளம் காண முடியும் என்ற அபத்தமான அரசியலை முன்னெடுத்து, தமிழர்களைச் சாதியாய் கூர்மைப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழ்த்தேசியம் பயணிக்கும் திசைவழியை மறிக்கும் தடைக்கற்களாவார்கள்.\nசாதியச் சார்புடையோர்களும், சாதிச் சங்கத்தலைவர்களும் தங்கள் சாதிச்சங்க வேலைத்திட்டத்தினூடாக தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களில் முகம் கொடுப்பதுகூட சொந்த சாதி மக்களிடத்து தங்கள் செல்வாக்கை விரிவாக்கம் செய்து கௌ;வதற்காகவே. இப்படித்தான் தமிழக அரசியலில் தங்கள் முகவரியை இழந்தவர்கள்கூட சாதியத் தீப்பந்தத்தைக் கையிலேந்தி சக தமிழர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் சாதிவெறி ததம்பப் பேசியும் தம் சாதி மக்களின் சாதிய மயக்கத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். இவர்கள் தமிழ், தமிழர்நலன் குறித்து வாய் கிழிய பேசி வருவதை நாம் கவனிக்க வேண்டும்.\nபொதுவுடைமைச் சமூகம் படைக்கப் கிளம்பிய வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகளும், சாதி, தீண்டாமை ஒழிப்பு குறித்து தமிழக வீதிகளில் வாழ்நாள் பரப்புரை செய்த தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தியிருந்து கிளைத்த திராவிட முன்னேற்றக் கழகமும்கூட, சம்மந்தப்பட்ட தொகுதியின் சாதிப் பெரும்பான்மை மக்களின் திரளின் எண்ணிக்கையைப் பொருத்தே வேட்பாளரை நிறுத்தி சாதியத்தைப் பாதுகாக்கும் “சாத்திரப் பணி” செய்து வருகிறது.\nமேலும் மாணவர்களிடையே சாதியுணர்ச்சி வளர்ந்து வருவது மிகவும் ஆபத்தானது. எனவே மாணவர்களுக்கு சாதியத்தின் தோற்;றம், சாதியத்தால் பொது சமூகத்தில் எழும் சிக்கல்கள், சாதி எதிர்ப்புப் போராட்ட வரலாறு, சாதி ஒழிப்பின் அவசியம் ஆகிய கூறுகளை முதன்மைப்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைப்பு செய்து, சரியான ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தச் செய்தல் வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கரின் “சாதியொழிப்பு” நூலை கல்லூரி பாடத்திட்டத்தில் இணைத்தல் வேண்டும். இது சாதி குறித்து ஆசிரியர்களுக்கும் புரிதலை எற்படுத்திக் கொள்ள உதவும். ஏனெனில் “சாதிய நோய்” பள்ளி, கல்லூரி எனப் பரவி, மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியப் பெருமக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது.\nசாதியத்தில் தளர��வை உண்டாக்க சாதி மறுப்புத் திருமணங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சாதிய வன்கொடுமைச் சம்பவங்களுக்கு எதிரான கண்டனக் குரல்கள் மட்டும் சாதியொழிப்புக்கு வழிவகை செய்யாது. தேவை சாதியத்தை நிர்மூலமாக்குவதற்கான ஒரு போர்ப்பிரகடனம். சாதி ஆதிக்கத்தை எவ்வித நிபந்தனையமின்றி எதிர்ப்பதும், சாதிமறுப்பு மணம் புரிந்தோர்க்கு அரணாக நிற்பதும், தழிழ்த்தேசிய இயக்கங்களின் செயல்திட்டங்களாக வகுக்கப்பட வேண்டும்.\nசாதிமறுப்பு மணம் செய்து கொண்டோரின் குழந்தைகளை சாதியற்றோர் என்ற புதுப்பட்டியலின் கீழ் கொண்டு வரவும், அரசின் வேலை நியமனங்களில் அவர்களுக்கு பகுதி அளவிலான இடங்களை ஒதுக்கீடு செய்து தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் போராட வேண்டும்.\n“தலித் தோழர்” என்ற பதத்தையும், தலித் இயக்கங்களின் தேவையையும் இல்லாதொழிக்கும் வகையில் தமிழ்த் தேசிய அரசியலும், தமிழ்த் தேசிய இயக்கங்களும் முற்போக்கானதான கட்டமைக்கப்பட வேண்டும்.\nபேராசான் மார்க்சின் இயக்கவியல் கொள்கை, “சாதி ஒழிப்பும் தனித்தமிழ் நாடும்தான் என் உயிரினும் மேலான கொள்கைகள்” என முழுங்கிய தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை, புரட்சியாளர் அம்பேத்கரின் வருண சாதிஒழிப்பு கோட்பாடு இவைகளை அடிக்கட்டுமானமாகக் கொண்டு தமிழ்த்தேசியம் எழுப்பப்பட்டால்தான் அது தமிழர்களின் அறம் போற்றக்கூடியதாக இருக்கும.; அதற்கு உழைக்கும் தமிழ்ச் சமூக மக்களை கூறு பிரிக்கும் சாதியத்தையும், வருணசாதி ஆதிக்கத்தை தத்துவநெறியாக்கிய மனு (அ)தர்ம - இந்துத்துவத்தையும், இந்துத்துவத்தை அரணாய்ப் பாதுகாக்கும் இந்தியத்தையும் வீழ்த்தியாக வேண்டும். சாதியம் - இந்துத்துவம் - இந்தியம் இவைகளால் தருவிக்கப்பட்ட கூண்டுக்குள்தான் தமிழ்த்தேசியம் அகப்பட்டுக் கிடக்கிறது. “சாதியம் - இந்துத்துவம் - இந்தியம்” இவற்றாலான எக்குக் கோட்டைகளைத் தகர்த்தெறியாமல் தமிழ்த்தேசியம் முகிழ்ந்தெழாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசமூகநீதி கொண்ட தனித்தமிழ்நாடடை உருவாக்குவதே எல்லாவற்றிக்கும ் தீர்வாக அமையும் .\n0 #2 வன்னிக்காட்டுக்காளை 2018-01-19 15:19\n1973 - ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச்சட ்டம் என்பது தவறாக பதிவாகிவிட்டது என்று நினைக்கிறேன் .\n0 #3 வன்னிக்காட்டுக்காளை 2018-01-19 15:20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_344.html", "date_download": "2019-05-27T11:06:36Z", "digest": "sha1:ZQPNKQFL6RIO74MGZ7T5SP4WT24BTFU4", "length": 8202, "nlines": 29, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகோபி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி உயர வாய்ப்பு : சர்க்கரை தட்டுப்பாடு, விலை உயர்வு எதிரொலி\n7:21 PM கோபி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி உயர வாய்ப்பு, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nசர்க்கரை தட்டுப்பாடு மற்றும் கடுமையான விலை உயர்வால் நடப்பாண்டு முதல்போக சாகுபடியில் ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் கரும்பு பயிரிட விவசாயிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.சென்றாண்டு ஜனவரி மாதத்தில் சில்லரை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 20 ரூபாய்க்கு விற்றது. பின்னர் படிப்படியாக சர்க்கரை விலை உயர்ந்து தற்போது 47 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரே ஆண்டில் 100 சதவீதம் விலை உயர்வை சர்க்கரை சந்தித்துள்ளது. மத்திய அரசு சர்க்கரை விலையை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கச்சா சர்க்கரை வரவில்லை.\nமேலும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை பொது விநியோக திட்டத்துக்கு தரவேண்டும் என அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅரசின் உத்தரவால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வெளி மார்கெட்டில் சர்க்கரை விற்பனை செய்ய முடியவில்லை. தட்டுபாட்டை பயன்படுத்தி தனியார் சர்க்கரை ஆலைகள், சர்க்கரை விலையை கணிசமான அளவுக்கு உயர்���்தி வருகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ஒரு கிலோ சர்க்கரை விலை 50 ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும், கரும்பு கொள்முதல் விலையை விவசாயிகள் கோரும் அளவுக்கு அரசு உயர்த்த மறுக்கிறது. இதனால், விவசாயிகள் சென்றாண்டு கரும்பு சாகுபடியை அறவே மறந்து, மாற்றுப்பயிர்களுக்கு தாவினர். இதனால், நடப்பு அறுவடை பருவத்தில் ஆலைகளுக்கு தேவையான அளவு கரும்பு கிடைப்பது சந்தேகமே. வரும் காலத்தில் சர்க்கரை விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகரும்புக்கு கொள்முதல் விலை போதியளவு கிடைக்கவில்லை என்ற போதும், சர்க்கரை விலை உயர்வால் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிடத் துவங்கியுள்ளனர். கோபி அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசனப பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெல்தான் அதிகளவில் பயரிடப்பட்டு வருகிறது.\nகரும்பு சாகுபடி இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. கோபி பகுதிகளில் முதல்போக சாகுபடி வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. சென்றாண்டு நடந்த இரண்டாம் போகத்தில் நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் தற்போது அறுவடை துவங்கியுள்ளது. நெல் அறுவடை முடிந்த நிலையில் வரும் முதல் போகத்தில் கரும்பு பயிரிட, விவசாயிகள் அடி உரமாக சணப்பை பயிரை பயிரிடத் துவங்கியுள்ளனர். சர்க்கரை விலை உயர்வால், கரும்புக்கான கொள்முதல் விலையும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பில், கோபி பகுதியில் நடப்பாண்டு அதிகளவில் கரும்பு பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிச்சொற்கள்: கோபி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி உயர வாய்ப்பு, சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/26/school-morning-prayer-activities-27-02-2019-daily-updates/", "date_download": "2019-05-27T11:12:05Z", "digest": "sha1:4Y7LAHS55TDUBTNVI2INCQ4MJIQKPKFM", "length": 21471, "nlines": 382, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 27.02.2019 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய\nதீய சொற்களைத் தவறியும் தம்முடைய வ��யால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.\nபார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி\nவாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.\n1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.\n2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.\n1) சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன \n2) வட இந்திய இசைக்கு என்ன பெயர் \nஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.\nஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.\nகாஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா\nஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.\n“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.\nஅன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.\nஅந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.\nஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் ச���ற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.\n“அரசனுக்கு காஹா ஏன் தேவை” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”\nஅரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே\nஇதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.\nதண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.\nஅரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.\n உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.\nஅவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.\nஅன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி….. பயங்கரவாதிகள் முகாமை குண்டுவீசி தகர்த்தது இந்திய விமானப்படை\n2) உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 120-வது இடம்…1, 2-வது இடத்தில் ஸ்பெயின், இத்தாலி\n3) ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் கலக்கம்\n4) தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்\n5) இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10.04.2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2014/01/blog-post_19.html", "date_download": "2019-05-27T11:04:15Z", "digest": "sha1:SGDYWZSPHRX7YTHKMHRWHD6OSDOQLVUA", "length": 14331, "nlines": 115, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: ஆட்ட நாயகர்கள் மறைக்கப்படுகிறார்கள்", "raw_content": "\nஅது 1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள். அன்றைய பிரிட்டன் தேசம் அந்த ஒலிம்பிக்கின் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கவில்லை. அது அதன் பிறகு வந்த 1944 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வரை எந்த ஒலிம்பிக் ஹாக்கியிலும் பங்கேற்கவில்லை. காரணம், இந்தியாதான் அன்று ஹாக்கியின் உலக சாம்பியன்.\nதன்னிடம் அடிமை பட்டிருக்கும் நாட்டிடம் தோல்விபெற அது விரும்பவில்லை. பயந்துவிட்டது என்பதே சரி. அப்படித்தான் பலம்வாய்ந்திருந்தது அன்றைய இந்திய ஹாக்கி அணி. அது ஒன்பது முறை ஹக்கியில் தங்கப்பதக்கம் வாங்கியது. அதிலும் ஆறு முறை தொடர்ந்து வாங்கியது.\nஅப்படி ஆறு முறை தொடர்ந்து தங்கம் வாங்கிய அணியின் இன்றைய நிலை என்ன தெரியுமா உலக சாம்பியன் போட்டியில் ஆறாவது இடத்த��ற்கான மோதல். இது ஒரு அவல நிலைதான். இது ஒரு புறம் இருக்கட்டும்.\nசில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த ஒரு கட்டுரை. ஒருவர் இப்போது ஆம்பூரில் உள்ள ஒரு மாட்டுத்தோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஒருகாலத்தில் இந்தியா விளையாடும் ஒரு விளையாட்டு அணித் தலைவராக இருந்தார். அது ஒரு பன்னாட்டு விளையாட்டு. அவர் தலைமையில் இருந்த இந்திய அணியானது, அந்த விளையாட்டின் உலகக்கோப்பையை மூன்று முறை வாங்கியுள்ளது. அதுபோக அது ஆசிய விளையாட்டு போட்டியிலும் பல சாதனைகளைப் புரிந்துள்ளது.\nநான் அந்த அணித் தலைவரின் பெயரையோ, அந்த விளையாட்டின் பெயரையோ இங்கே குறிப்பிட விரும்பவில்லை. அவர் இப்போது வேலை பார்த்துக்கொண்டிருப்பது மேலே குறிப்பிட்டதுபோல ஒரு மாட்டுத்தோல் நிறுவனத்தில்தான். அவருடைய மாத ஊதியம் 1200 ரூபாய். இதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.\nஅபினவ் பிந்திரா, ககன் நராங்க், கர்ணம் மல்லேஸ்வரி, போன்றோரை நம்மில் எத்தனைப்பேருக்கு பதக்கம் வாங்கும் முன்பே தெரியும்\nஇப்படி பிற விளையாட்டுகட்குப் பெரிய ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நாட்டில், ஏன் பொய் விளம்பரங்களில் நடிக்கும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு பாரத இரத்தின விருதை கொடுக்க மனம் வந்தது.\nபாரத ரத்தினா என்ற விருதுக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். ஒன்றுமில்லத ஒரு சாக்லேட் பானத்தைக் காட்டி அதுதான் தன்னுடைய சக்தியின் ரகசியம் என்று பறைசாற்றிக்கொண்டிருந்த ஒரு விளையாட்டு வீரருக்கு மட்டும் எப்படி அந்த விருதை வழங்க முடியும். ஊரை ஏமாற்றும் விளம்பரத்தில் நடிதவருக்கு பாரத ரத்தினா. நாட்டுக்காக மூன்று முறை உலகக் கோப்பை வாங்கியவருக்கு 1200 ரூபாய் மாதச்சம்பளம். இதுவொரு வஞ்சகம் அல்லவா.\nநானும் அந்த கிரிக்கெட் வீரனின் ஒரு மிகப்பெரிய ரசிகன். அவர் ஓய்வு பெற்றபோது எனக்கும் அது பெரிய வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அதையும் ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் வணிகமாக்கிவிட்டது. அவர் ஓய்வு பெற்றுச் சென்றபோது அதை ஒரு பெரிய நிகழ்வாக்கி பெரிய ஒரு லாபத்தைச் ஈட்டியது அந்த நிறுவனம்.\nகிரிக்கெட்டைத் தாண்டி வேறு எந்த விளையாட்டையும் நாம் சிந்திக்கத் தவறும் இந்தச் சூழலுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளும் அவைகளின் கார்ப்பரேட்டின் பிடியில் நம்மைபோன்ற மூன்றாம் உலக நாடுகள் மாட்டிக்கொண்டிருப்பது உலகம் அறிந்த உண்மை.\nநான் மேலே குறிப்பிட்டதுபோல இங்கிலாந்து தன்னுடைய அடிமையிடம் தோற்காமல் இருப்பதற்காக ஒலிம்பிக் ஹாக்கியைத் தவிர்த்ததும் அதுபோன்ற நிலையின் ஒரு உச்சக்கட்டம் தான். மேற்கத்திய தேசங்களின் பிடியில் மாட்டிக்கொண்டிருக்கும் நம் தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்க நடைபெறும் அரசியலே அது.\nஎங்கே இவன் வளர்ந்து நம்மையே மிஞ்சி விடுவானோ என்ற அச்சத்தில் இதுபோன்ற செயல்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு நம் நாட்டு அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் காரணங்களாக இருக்கிறார்கள். அவர்கள் மேற்கின் பிடியில் கிழக்கினை அடகு வைத்துவிட்டார்கள்.\nஅதனால் தான் ஒன்றுமில்லாத விடயங்களில் நம் நாட்டினை உட்படுத்தி, வளர்ச்சிக்குத் தேவையான விடயங்களில், அவர்கள் உயர்ந்து வருகிறார்கள்.\nஅதில், ரசாயன உரம், கருவேலமரம், பால் பதப்படுத்தும் முறைகளும் அடக்கம்.\nஅதை விடுங்கள், நம்முடைய தலைப்பிற்கு வருவோம். இது போன்று, ஒரு விளையாட்டை மட்டும் வளர்த்து, அதற்கு மட்டுமே செலவுசெய்து, அதில் மட்டுமே சூதாடி, அவர்களை மட்டுமே விருதளித்து கௌரவப்படுத்தினால், மேலே குறிப்பிட்டதுபோன்ற உண்மையான ஆட்டநாயகர்கள் என்ன ஆவார்கள்\nமேல்நாட்டவர், பணமுதலைகள், முதலாளிகள், போன்றோர்களின் பிடியில் சிக்கியிருக்கும் நம் சமூகத்தை நாம் எப்போது காப்பாற்றப்போகிறோம்\nநாம் ஒரு அரசியல் சிக்கலுக்குள் அடிமைப்படுத்தப்பட்டச் சமுகம். கிரிக்கெட்டும், அணு சக்தியும், செயற்கை விவசாயமும், ஆங்கிலமும், நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையன்று. அவையனைத்தும், நம்மில் புகுத்தப்பட்டவை. நம்மை அடிமையக்கியவை.\nசல்லிக்கட்டையும், சேவல் சண்டையையும் அழித்து, தேசிய விளையாட்டையும் மறக்கச்செய்து, கிரிக்கெட்டை மட்டும் வளர்த்து அதனுள் அடிமைப்படுதப்படுகிறது நம் சமூகம். விழித்தெழுவோம்.\nதிருச்சி, சனவரி 19, 2014.\nஇயக்குநர் சேரனின் படைப்புகளில் பொக்கிஷம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இயல்பிலேயே காதல் படங்களின் மீது நான் காதல்வயப்படுவதுண்டு. அதிலும் பொக...\nதமிழகத்தை நோக்கி படையெடுக்கும் பெரும் நடிகர்கள்\nபிரம்மாண்ட குரல் தேடலில் வெட்கக்கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/08/30090439/1007109/KeralaKerala-FloodsLoan-assistanceChief-Secretary.vpf", "date_download": "2019-05-27T11:01:07Z", "digest": "sha1:YXSXT47ITBD5VKG4KYDZRG2JTZTYVHPS", "length": 2214, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவுக்கு கடன் உதவி - மாநில தலைமை செயலாளர் உடன் ஆலோசனை", "raw_content": "\nகேரளாவுக்கு கடன் உதவி - மாநில தலைமை செயலாளர் உடன் ஆலோசனை\nகேரள மாநிலத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து, தலைமை செயலாளர் உடன், உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கேரளாவில் மழை வெள்ளத்தால், சுமார் 19 ஆயிரத்து 516 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக, மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் கேரளாவுக்கு கடன் உதவி வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கி அதிகாரிகள், மாநில தலைமை செயலாளர் டோம் ஜோஸ் உடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/215151-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:09:17Z", "digest": "sha1:3O3RS337LEKBF6OUSX4FYVFXVT65AYJN", "length": 145255, "nlines": 344, "source_domain": "yarl.com", "title": "மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nமரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்\nBy நவீனன், July 18, 2018 in அரசியல் அலசல்\nமரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்\nஅடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை மரண தண்டணை விடயத்தில் சர்ச்சையொன்றைக் கிழப்பிவிட்டுள்ளார்.\nபோதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறியே, அவர் இந்தச் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார்.\nபோதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் சிறைய��லிருந்தும், அத்தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் விடயத்தில் மட்டும், மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஆனால், பொதுவாகவே பாரியளவில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் விடயத்திலேயே, அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.\nஜனாதிபதி கூறுவது சரியென்றால், போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்னர், அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது.\nஅதாவது, சிறையில் இருந்துகொண்டே அந்தப் போதைப் பொருள் வியாபாரிகள், தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உதவும் சிறைச்சாலை அதிகாரிகளைக் கண்டு பிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவதே ஆகும்.\nசிறைக் கைதிகளுக்கு, அவர்கள் விளக்கமறியல்க் கைதிகளாக இருந்தாலும், தீர்ப்பு வழங்கப்பட்ட கைதியாக இருந்தாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.\nஆனால், இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட செல்வந்தர்களும் போதைப்பொருள் தொடர்பாகச் சிறைக்குச் சென்றவர்களும் பாதாள உலகக் குண்டர்களும் சிறைச்சாலைகளில் அலைபேசிகளைப் பாவிப்பது, சாதாரண விடயமாகிவிட்டது.\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில், சந்தேக நபர்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோர், படுத்துறங்கும் மெத்தையின் கீழ், ஐந்தாறு அலைபேசிகளை மறைத்து வைத்திருந்தபோது, அவை கைப்பற்றப்பட்டதாக அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஏனைய கைதிகள், தரையில் வெறும் ‘கன்வஸ்’ பாயை விரித்துப் படுக்கையில், அலோசியஸும் பலிசேனவும் மெத்தையில் படுப்பது, அப்போதுதான் தெரிய வந்தது.\nஅதாவது, பணம் இருந்தால், சிறைச்சாலைகளில் பல வசதிகளைப் பெற முடியும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. சிறைச்சாலைகளிலுள்ள போதைப் பொருள் விற்பனையாளர்களும் பணத்தை வீசித்தான், தமது காரியத்தைச் செய்து கொள்கிறார்கள் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.\nஇது இவ்வாறு இருக்க, சிறைக்குச் சென்ற பின்னரும், போதைப்பொருள் தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி கூறுகிறார்.\nசிறைச் சா��ைகளுக்குள் போதைப் பொருள் செல்வதைத் தடுக்கத் தம்மால் முடியாது என, ஜனாதிபதி முடிவு செய்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது.\nஏனெனில், போதைப்பொருள், சிறைக்குள் செல்லும் வழிகளை அடைக்க முடியும் என்றால், எவரும் சிறையிலிருக்கும் போதே, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட முடியாமல் போய்விடும். அப்போது, அவ்வாறானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் அவசியமும் ஏற்படாது.\nஜனாதிபதியின் வாதத்தைப் பாவித்து, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த கோட்டாபயவாதிகளான சில அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் 2012 ஆம் ஆண்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையில், 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த முயற்சிப்பதையும் இதற்குள் அவதானிக்க முடிகிறது.\nசிறைச் சாலைகளில் இடம்பெறும் இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்காகவே, அன்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அதற்காக இன்று சில அதிகாரிகள், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த, அரசியல்வாதிகளும் பிக்குகளும் வாதிடுகின்றனர்.\nஆனால், குற்றமிழைத்தாலும் நீதிமன்றத்துக்கன்றி, பொலிஸாருக்கோ இராணுவத்தினருக்கோ, தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை என்பது, அவர்களுக்குத் தெரியாது போலும்.\nஉண்மையிலேயே, மரண தண்டனை என்பது, பெரும் சிக்கலான விடயமாகும். அதை நிறைவேற்ற வேண்டுமா, இல்லையா என்பதற்கு, நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில், ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று பதிலளிக்க முடியாது.\nநாட்டுக்கும் சமூகத்துக்கும் தீங்கிழைக்கும் சிலரைத் திருத்த முடியாது என்பதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை எதிர்க்க முடியாது.\nஅதேவேளை, சட்டத்துறையும் நீதித்துறையும் ஊழலில் மூழ்கியிருக்கும் நிலையில், நிரபராதிகள் தண்டிக்கப்படும் அபாயம் இருப்பதால் மரண தண்டனையை ஆதரிக்கவும் முடியாது.\nமரண தண்டனை வழங்குவதன் மூலம், சமூகத்தில் குற்றங்கள் குறையுமா என்ற கேள்வியும் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கிறது.\nமக்களைக் குற்றமிழைக்கத் தூண்டும் வறுமை, கலாசாரச் சீரழிவு, அரசியல்வாதிகளினதும் நாட்டின் தலைவர்களினதும், குற்றங்களுக்கான ஒத்துழைப்புகள் போன்ற சூழ்நிலைமைகள் மாறாதிருக்க, வெறுமனே மரண தண்டனையால் மட்டும், குற்றங்களைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாது.\nசிறுவர் விவகார‍ங்களுக்கான முன்னாள் இராஜா���்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் பலமாக இருந்த காலத்தில் சமூக ரீதியான குற்றங்கள், இடம் பெறவில்லை என்பதைக் கூற முனைந்ததில், தமது இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்தார்.\nபுலிகளின் நிர்வாகத்தின் கீழிருந்த பகுதிகளில், குற்றங்கள் குறைய, புலிகளின் மரண தண்டனை உள்ளிட்ட, கடுமையான தண்டனைகளே காரணமாகின என்பது, சகலரும் அறிந்த விடயமாகும்.\nபுலிகளும் கல்வியின் மூலம், மக்களின் மனதை மாற்றிக் குற்றங்களைக் குறைத்தார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், அவ்வாறாயின் புலிகள் தோல்வியடைந்த பின்னர், அந்த அறிவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுகிறது.\nபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், வறுமை இருந்த போதிலும், தமது இரும்புப் பிடியால், தலைவர்கள் குற்றங்களுக்கு உதவுவது, குற்றவாளிகளைப் பாதுகாப்பது போன்ற ஏனைய நிலைமைகள் தலைதூக்க, புலிகள் இடமளிக்கவில்லை.\nஎனவே, அவர்கள் மறைந்த உடன் குற்றச்செயல்கள் தலைதூக்கின. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால், அவ்வாறானதோர் நிலைமையை உருவாக்க முடியாது.\nஅண்மையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், வடபகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்க, நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தான் கேட்டுக் கொண்டார்.\nமரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைவதில்லை என்றால், ஏனைய தண்டனைகள் மூலம் குற்றச் செயல்கள் குறைகின்றனவா என்றும் கேள்வி எழுப்பலாம்.\nஅவ்வாறு தொடர்ந்து தர்க்கித்தால், எந்தவொரு தண்டனையும் அர்த்தமற்றது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். மரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைகின்றனவா, இல்லையா என்பதைக் குற்றமிழைக்க மக்களைத் தூண்டும் அல்லது குற்றங்களுக்குள் மக்களைத் தள்ளிவிடும் சூழ்நிலைமைகளற்ற ஒரு சமூகத்தில் தான், சரியான முறையில் பார்க்கலாம். அவ்வாறானதொரு சமூகம் எங்கே இருக்கிறது\nமரண தண்டனை மூலம், குற்றச் செயல்கள் குறைகின்றன என்று வைத்துக் கொண்டாலும், அதை நடைமுறைப்படுத்த அத்தியாவசியமான, ஊழலற்ற பாதுகாப்புத் துறையும் நீதித்துறையும் நாட்டில் இருக்கின்றனவா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.\nஊழல் தொடர்பாக ஆராயும் ‘டிரான்பெரன்ஸி இன்டர்நஷனல் நிறுவனம்’ வருடாந்தம் வெளியிடும் அறிக்கையின் பிரகாரம், கடந்த காலங்களில், இலங்கை பொலிஸ் திணைக்களமும் நீதித்துறையும் ���ல்வித் துறையும் மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தன.\nதென் பகுதியில், கொட்டதெனியாவையில் 2015 ஆம் ஆண்டு சேயா சதெவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட போது, பொலிஸார் ‘கொண்டயா’ என்றழைக்கப்படும் நபரொருவரைக் கைது செய்து, அந்தக் குற்றச் செயலை, அவரே செய்ததாக, அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலமொன்றையும் பெற்றிருந்தனர்.\nஆனால், அதே கொட்டதெனியாவ பொலிஸார், பின்னர் மற்றொருவரைக் கைது செய்து, வழக்குத் தாக்கல் செய்து, ‘கொண்டயா’வை விடுவித்தனர். முன்னர் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், எவ்வாறு பெறப்பட்டது என்பதை, அதன் மூலம் ஊகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nஅதே ஆண்டு, வடபகுதியில் புங்குடுதீவில், வித்தியா என்னும் மாணவியும் அதேபோல் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட சிலரைப் பாதுகாக்க, உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் முன்வந்தமை பின்னர் அம்பலமாகியது.\nஇப்போதும், வட பகுதியில் போதைப்பொருள் போன்ற குற்றங்களோடு, பொலிஸாருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஇதேபோல், அரசியல்வாதிகளின் தேவைக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சிலருக்குச் சாதகமாகவும் பொலிஸார், நடவடிக்கை எடுத்த சம்பவங்கள் உள்ளன.\nதமிழீழ விடுதலை புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த ‘தயா மாஸ்டர்’ அவ்வாறான ஒருவராவர். புலிகளின் சார்பில், ஆயிரக் கணக்கில் ஊடக அறிக்கைகளை வெளியிட்டு, பல ஊடகவியலாளர் மாநாடுகளை ஏற்பாடு செய்தவர் அவர். ஆயினும், அவருக்குப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறுவதற்கு, ஆதாரம் இல்லை என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.\nஅண்மையில், இனக் கலவரங்கள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய போன்ற பகுதிகளிலும், அதற்கு முன்னர் இனக் கலவரம் ஏற்பட்ட அளுத்கம, பேருவல, வெலிபன்ன போன்ற பகுதிகளிலும், பொலிஸார் பக்கச் சார்பாகச் செயற்பட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇவ்வாறு குற்றத்தடுப்பு விடயத்தில், பொலிஸார் எதையும் செய்யக்கூடிய நிலையில் இருக்க, நீதித்துறையும் இப்போது சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஅண்மையில், சுகந்திகா பெர்னாண்டோ, நாகாநந்��� கொடிதுவக்கு என்ற இரண்டு சட்டத்தரணிகள், பகிரங்க மேடையில் நீதித்துறையில் காணப்படும் பல விடயங்களை அம்பலப்படுத்தினர்.\nகுற்றத்தடுப்புத்துறையும் நீதித்துறையும் இவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி வரும் நிலையில், மரணதண்டனை நிறைவேற்றப்படும் நிலையும் நாட்டில் இருந்தால், ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.\nஆயிரம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதை விட, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது பயங்கரமான நிலைமையாகும் எனப் பலர் இதனாலேயே கூறுகின்றனர்.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வாறிருந்திருக்கும்\nசில சமயத் தலைவர்களும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவை வரவேற்றுள்ள நிலையில், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதை எதிர்த்துள்ளன.\nசில அரசியல்வாதிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், பலரது எதிர்ப்பில், நேர்மையில்லை என்றே கூற வேண்டும்.\nஏனெனில், இந்த நாட்டில் ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் ஒன்றில், சட்ட விரோத கொலைகளில் ஈடுபட்டுள்ளன. அல்லது, அவற்றை அங்கிகரித்துள்ளன. அதாவது, சட்ட விரோதமான மரணதண்டனையை, அவற்றின் தலைவர்களும் உறுப்பினர்களும் எப்போதாவது அங்கிகரித்துள்ளனர்.\n1970 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால், 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணியினரும், தமது எதிரிகளான சாதாரண மக்களை, எவ்வித சட்டபூர்வமான விசாரணையுமின்றிக் கொலை செய்தனர்.\nகைது செய்யப்பட்ட சுமார் 20 ஆயிரம் பேரை, அரச படைகளும் எவ்வித விசாரணையுமின்றிக் கொலை செய்தனர். அப்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சம சமாஜக் கட்சியும் கொம்யூனிஸ்ட் கட்சியுமே பதவியில் இருந்தன.\nமக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி, 1988-89 ஆண்டுகளில் இடம் பெற்ற போதும், இரு சாராரும் சட்ட விரோத கொலைகளில் ஈடுபட்டனர். அப்போது, அரச படைகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் மேலெனக் கூறப்படுகிறது.\nமக்கள் விடுதலை முன்னணியினர் கொம்யூனிஸக் கொள்கை கொண்டவர்கள் என்பதால், மேற்கத்திய மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, ‘ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்’ போன்ற அமைப்புகளும் அவற்றைப் பற்றி அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.\nவடக்கு, கிழக்கு போரின் போது, காணாமல் போனவர்களில் 19,000 பேர் விடயத்தில், பரணகம ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அவ்வாறு காணாமற்போனவர்கள் போர்க்களத்தில் சண்டையில் ஈடுபட்ட போதோ அல்லது போரின் போது இரு சாராருக்கும் இடையில் சிக்கியோ கொல்லப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு நடந்த கதியையும் மதகுருமார்கள் உள்ளிட்ட வடக்கிலும் தெற்கிலும் பலர் வரவேற்றுள்ளனர். அல்லது அங்கிகரித்து நியாயப்படுத்தியுள்ளனர்.\nபுலிகளும் மரண தண்டனை விதித்தார்கள். அவற்றைப் பல தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வரவேற்றன; அல்லது அங்கிகரித்தன. எனவே, தாம் விரும்பாதவர்களுக்கு சட்டபூர்வமாகவோ சட்ட விரோதமாகவோ மரண தண்டனை வழங்குவதையே, ஏறத்தாழ சகலரும் விரும்புகின்றனர். அத்தோடு, தாம் விரும்புவோர் அல்லது நேசிப்போர் விடயத்தில், மனித உரிமைகளையும் வலியுறுத்திக் கொள்வர்.\nபுலிகளும் மரண தண்டனை விதித்தார்கள்.\nஇதென்ன கோதாரியாய் இருக்கு புலிகள் பயங்கரவாதிகள் ,தீவிரவாதிகள் என்று விட்டு இப்ப புலிகளை போல் மரணதண்டனை குடுப்பதுக்கு முண்டுபட்டுகொண்டு நிக்கினம் சொரிலங்கன் சோஷலிச குடியரசு ஆட்கள் .\nஇப்ப விளங்கனும் புலி என்பது யார் என்று அவர்கள் மக்களுக்காகவே போராடினார்கள் மடிந்தார்கள் கிபிர் மல்ரிபரல் அடிகளில் கூட தமிழ் மக்கள் குற்ற செயல்கள் அறவே இல்லாமல் நிம்மதியாய் இருந்தார்கள் .இப்ப புலி இல்லை ஆட்ச்சியாளர்களினால் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு நாள் நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கையை குடுக்க வக்கற்று இருக்கினம் .\nமரண தண்டனை பற்றிய பேச்சுகள் திரும்பவும் ஒரு முறை சூடு பிடித்திருக்கின்றன.\nஇலங்கையின் வரலாறு நெடுகிலும், குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலங்களில், மரண தண்டனையை அமுலாக்குவது பற்றி, அவ்வப்போது உரத்துப் பேசப்படுவதும், சிறிது காலத்தில் அந்த விவகாரம் ‘சப்பென்று’ அமுங்கிப் போவதும், வழமையாக இருந்து வருகிறது.\nஅந்த வகையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைக்குள்ளிருந்து கொண்டே, அதே குற்றத்தைச் செய்கின்றவர்களுக்கு, மரண தண்டனையை அமுலாக்கப் போவதாக, ஜனாதிபதி கூறியிருக்கின்றமை, அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது.\nஆதிகாலத்திலிருந்தே மரண தண்டனையை அரசுகள் அமுல்படுத்தி வருகின்றன. அதற்குச் சமாந்தரமாக, மரண தண்டனைக்கு எதிரான குரல்களும் வீரியத்துடன் ஒலித்து வருகின்றன.\nஇலங்கையில், சுதந்திரத்துக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமராவிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, மரண தண்டனையை இல்லாமலாக்கினார். ஆனால், பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டமையை அடுத்து, 1959ஆம் ஆண்டு, மீண்டும் மரண தண்டனை அமுலுக்கு வந்தது.\nஒரு கட்டத்தில், 1978 ஆம் ஆண்டு, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மரண தண்டனை தொடர்பாக, அரசமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.\nஅதற்கிணங்க, குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுடன்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டது.\nமேலும், ஜனாதிபதியின் ஒப்புதலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பெறப்படுதல் அவசியமாக்கப்பட்டது.\nஇலங்கையில் மரண தண்டனை அமுலில் உள்ள போதும், 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர், நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.\n1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ஜே.எம். சந்திரதாஸ என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதுவே, இலங்கையில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட, சட்ட ரீதியான மரண தண்டனையாகும்.\nஆனாலும், இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிற குரல்கள், அவ்வப்போது மேலெழுந்து வருகின்றமையும் கவனத்துக்குரியது.\nசந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், மரண தண்டனையை அமுலாக்க வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தார். ஆனால், அதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. அதன் காரணமாக, அந்த யோசனையை அவர் கைவிட்டார்.\nபிறகு, மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய, 2004ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து, மரண தண்டனை அமுலாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nநீதிபதிகளின் உயிருக்கே அச்சுறுத்தல் எழுந்த போது, மரண தண்டனையை அமுலாக்குகின்றமை பற்றி அதிகம் பேசப்பட்டது. நீதிபதி சர���் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் ‘பொட்ட நௌபர்’ எனப்படுகின்ற எம்.எம். நௌபர் என்பவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.\nஇவ்வாறாக, வரலாற்றின் தொடர்ச்சியில்தான், மரண தண்டனையை அமுலாக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது கையில் எடுத்திருக்கிறார்.\nஇலங்கையில் போதைப் பொருள் வியாபாரம், மிகத் தீவிரமானதொரு கட்டத்தை அடைந்துள்ளமையை அடுத்தே, இவ்வாறானதொரு முடிவுக்கு ஜனாதிபதி வந்துள்ளார். குறிப்பிட்ட சில காலங்களாக, இலங்கை, உலகளவில் போதைப் பொருள் வர்த்தகத்துக்கான முக்கிய தளங்களில் ஒன்றாக மாறியுள்ளதெனும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.\nஇதில், வெட்கத்துக்கு உரியதோர் உண்மை என்னவென்றால், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் கணிசமானோர், உள்ளிருந்து கொண்டே வெளியிலுள்ள போதைப் பொருள் வர்த்தக வலையமைப்பை இயக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும்.\nஇதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால்தான், இவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு, தான் கையொப்பமிட்டு உத்தரவு வழங்கப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.\nகடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் இந்த முன்மொழிவுக்கு அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான, முன் ஆயத்த வேலைகளும் தொடங்கி இருக்கின்றன.\nஇலங்கையில் மரண தண்டனை, தூக்கிலிட்டு நிறைவேற்றப்படுகின்றமை அறிந்ததே. அதனால், மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.\nஅதேவேளை, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 18 பேரின் விவரங்களை சிறைச்சாலைகள் திணைக்களம், நீதியமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.\nஇது இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அமைச்சரவைக்குள் இருக்கின்ற மிக முக்கிய அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர ஆகியோர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.\nமரண தண்டனையை அமுலாக்குவதன் மூலம், எதை அடைய நினைக்கிறார்களோ, அதை ஒருபோதும் எட்ட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்த கூறியிருக்கின்றார். இத்தனைக்கும் இவர் அமைச்சரவை இணைப் பேச்சாளர் என்பது நினைவுகொள்ளத்தக்கது.\nஇன்னொரு புறமாக, மரண தண்டனையை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை, இலங்கையின் மிக முக்கிய கிறிஸ்தவ மதத் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வரவேற்றுப் பேசியுள்ளமை மிகவும் கவனத்துக்குரியது.\nமேலும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து வெளியில் குற்றச் செயல்களை நடாத்துவதற்குக் காரணமாக இருக்கின்ற கைதிகளுக்கு, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உதவியளிப்பதாகவும் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nமறுபுறமாக, மரண தண்டனையை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. அப்படியொரு யோசனை அரசாங்கத்துக்கு இருக்குமாயின், அதை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை அந்த ஆணைக்குழு வலியுறுத்தி உள்ளது.\nமரண தண்டனையை அமுல்படுத்து -வதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு, இன்னும் எதிர்ப்புகள் கிளம்புவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன. ஆனாலும், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு நிதியுதவி அளிக்கின்ற பிரதான நாடுகளின் எதிர்ப்புகளை, இந்த விவகாரத்தில் இலங்கை சந்திக்கும் அபாயம், மிகவும் குறைவாகவே உள்ளமை ஜனாதிபதிக்கு ஆறுதலானதாகும்.\nஏனெனில், உலகில் மரண தண்டனையை நிறைவேற்றுகின்ற நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் முக்கியமானவை ஆகும்.\nஉலகில் 53 நாடுகள், மரண தண்டனையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவற்றில் 23 நாடுகளில், கடந்த வருடம் மட்டும் 993 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவென, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும், உண்மையான தொகை, இதை விடவும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஎவ்வாறாயினும், 2016, 2015ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2017ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் தொகை குறைவானதாகும். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர், இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.\nஆனால், தற்போது இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர���புடையவர்களுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஅதிலும், இந்தக் குற்றத்துக்காக ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், உள்ளிருந்து கொண்டே வெளியில் அதே குற்றத்தை நடாத்தி வருகின்றவர்களுக்கே, மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.\nஇந்த இடத்தில், மிக நேர்மையுடன் சில விடயங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. சிறைச்சாலைக்கு உள்ளே இருக்கின்ற மரண தண்டனைக் கைதிகள், அங்கிருந்து கொண்டே வெளியில் மிகப் பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால், அதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் உதவி நிச்சயமாகக் கிடைத்திருக்க வேண்டும்.\nகடந்த மார்ச் மாதம் மட்டும், வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளிருந்து அங்குள்ள கைதிகள் திருட்டுத்தனமாக 3,950 தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர் என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்திருக்கின்றார்.\nஇவ்வாறான அழைப்பு ஒன்றுக்கு 2,000 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த அழைப்புகள் சென்றிருக்கின்றன.\nஆக, சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் உதவியின்றி, இவையெல்லாம் நடந்திருக்க முடியாது. குற்றவாளிகளுக்கு இவ்வாறான ‘உதவிகள்’ செய்வதை, வருமானம் தருகின்ற தொழிலாக மேற்கொண்டு வரும், சிறைச்சாலை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அங்கு உள்ளவரையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் வெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, குற்றச்செயல்களை மேற்கொள்கின்றமையைத் தடுப்பதென்பது சாத்தியமாகாது.\nஇந்த இடத்தில், கிணற்றுக்குள் பூனை விழுந்து, இறந்த கதையை நினைவுபடுத்துதல் பொருத்தமாகும். ஆளொருவரின் வீட்டுக் கிணற்றுக்குள் பூனையொன்று விழுந்து, இறந்து விட்டது.\nஅதன் காரணமாக, கிணற்று நீர் அசுத்தமடைந்ததோடு, நாற்றமெடுக்கவும் தொடங்கியது. இதைக் கண்ட வீட்டுக்காரர், கிணற்றிலுள்ள நீரை இறைக்கத் தொடங்கினார். அதேநேரம் கிணற்றுக்குள் தண்ணீரும் ஊறிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் நாற்றம் அகலவில்லை. வீட்டுக்காரரும் விடாமல் தண்ணீரை இறைத்துக் கொண்டேயிருந்தார். ஆ���ாலும், கடைசி வரையில் கிணற்றிலிருந்து அசுத்தமான நாற்றம் அகலவேயில்லை.\nசரியாகச் சிந்தித்திருந்தால், கிணற்றில் விழுந்த பூனையை முதலில் அவர் வெளியே எடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அசுத்தமான நீரை வெளியே இறைத்திருக்க வேண்டும். அசுத்தத்தை உள்ளே வைத்துக் கொண்டு, துப்புரவு செய்ய முடியாது என்பதை, அந்த வீட்டுக்காரர் விளங்கிக் கொள்ளவில்லை.\nசிறைச்சாலைகளில் உள்ளவர்கள், வெளியில் நடக்கும் போதைப் பொருள் வர்த்தகத்தை உள்ளிருந்து கொண்டே இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், முதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உதவி செய்கின்ற சிறைச்சாலை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.\nமேலே சொன்ன கதையில், கிணற்றுக்குள் செத்து மிதந்த பூனைகளுக்கு ஒப்பானவர்களாகத்தான் இந்தச் சிறை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் பார்க்க முடிகிறது. இவர்களை அப்படியே வைத்துக் கொண்டு, சிறைச்சாலைகளை ‘துப்புரவு’ செய்ய முடியாது என்பதையும் ஜனாதிபதி விளங்கிக் கொள்தல் அவசியமாகும்.\nஇன்னொருபுறம், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முக்கியமானவையாகும்.\nகுற்றம் புரிந்த ஒருவருக்குத் தண்டனை வழங்கி, சிறையில் அடைப்பதற்கு நோக்கங்கள் உள்ளன. குற்றம் புரிந்த நபர், தனது பிழையை நினைத்து வருந்தி, திருந்துவதற்காகவே சிறைத்தண்டனைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஆனால், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் பலருக்கு, தலைகீழான அனுபவங்களே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீப், அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.\nஅதாவது, “சிறைக்கூடங்கள் சீர்திருத்தக் கூடங்களாக மாற்றப்படும்போதே, போதைப்பொருள் குற்றவாளிகளைக் குறைக்க முடியும். போதைப்பொருள் தொடர்பான சிறியதொரு குற்றத்துக்காக சிறைக்குச் செல்லும் ஒருவர், வெளியேறும்போது, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தொடர்புகளை விஸ்தரித்துக் கொண்டு வருகிறார்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை நாட்டில் இல்லாதொழிப்பதற்காக, ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கையின் தொடக்கப் புள்ளி, சரிதானா என்கிற சந்தேகம் மீளமீள எழுகின்றமையைத் தவிர்க்க முடியாமலுள்ளது.\nசெத்துப்போன பூனையை வெளியே எடுத்துப் போடாமல், கிணற்று நீரை இறைப்பதற்கு ஜனாதிபதி ஆயத்தமாகின்றார் என்பதை, அவரின் காதுகளில் யாரேனும் ஓதி விட மாட்டீர்களா\nநாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் அமுல்படுத்தப்படாமல் உள்ள மரண தண்டனையை, மீளவும் அமுல்படுத்துவதற்கான முடிவை, இலங்கையின் அமைச்சரவை எடுத்திருக்கிறது. இதற்காக முன்னின்றவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமானவர்.\n2015ஆம் ஆண்டு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, ஜனாதிபதியால் கூறப்பட்ட காரணம், சிறுவர் துஷ்பிரயோகம், கொலைகள் ஆகியவற்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோருக்கு மரண தண்டனை வழங்குவது என்பதாகும். ஆனால் இப்போது கூறப்படும் காரணம், போதைப்பொருள் குற்றங்களைத் தடுப்பது என்பதாகும். எனவே, வெறுமனே இரண்டரை ஆண்டுகளில், என்ன காரணத்துக்காக மரண தண்டனை வேண்டுமென்பதிலேயே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.\nஇது தான், உண்மையிலேயே என்ன காரணத்துக்காக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முயலப்படுகிறது என்பது தொடர்பான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அப்போது சிறுவர் மீதான பாலியல் குற்றங்கள் முக்கியமானவை என்றால், இப்போது போதைப்பொருள் விடயங்கள் முக்கியமானவையாக, மக்கள் உணர்கிறார்கள். மக்களின் அவ்வுணர்வைப் பயன்படுத்தி, மரண தண்டனையை மீளக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, குற்றங்களைக் குறைக்கும் உண்மையான எண்ணம் இருக்கிறதா என்பது சந்தேகமே.\nமக்களைப் பொறுத்தவரை, உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அனைத்து விடயங்களிலும் உறுதியான, சரியான முடிவை அவர்களால் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனால் தான், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். மக்களுக்கு அவசியமான முடிவுகளை, ஆராய்ந்தறிந்து எடுக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்குத் தான் இருக்கிறது. மக்களின் தலைவர்களாக இருக்க வேண்டியவர்கள், அவர்கள் தான்.\nஅரசியல்வாதிகள் என்று வரும் போது, அவர்கள் நடந்துகொள்ளக் கூடிய வகைகளில், இரண்டு பிரதான பிரிவுகள் இருக்கின்றன:\n1. மக்களுக்கு ஏற்கெனவே இருக்கின்ற சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் மேலும் வலுவூட்டுவது. மக்களின் பலவீனங்களை மேலும் பயன்படுத்தி, அவர்கள் விரும்புகின்ற, ஆனால் நீண்டகாலத்தில் அவர்களுக்குப் பயன்தராத, முடிவுகளை எடுப்பது.\n2. மக்களுக்குப் பிடிக்காத விடயங்கள் குறித்து விளக்கமளித்து, மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்தி, மக்களுக்குத் தேவையான முடிவுகளை எடுப்பது. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த பரம்பரை பற்றிக் கவலைப்படுவது.\nஇதில், மரண தண்டனைக்கு மக்களிடத்தில் இருக்கும் ஆதரவைப் பயன்படுத்தி, மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்ற முயலும் அரசியல்வாதிகள், முதல் வகையினர்.\nசிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் கொண்டுசெல்லப்படுகின்றன என்பது தான், மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமெனக் கருதுவதற்கான காரணமாக, ஜனாதிபதி சிறிசேன கூறும் காரணமாக இருக்கிறது. ஏற்கெனவே மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைச்சாலைக்குள் இருந்து போதைப்பொருட்களை விநியோகிப்போர் அல்லது அது தொடர்பான கடத்தலில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை வழங்க வேண்டுமென்று தான் அவர் கூறுகிறார்.\nஆனால், முக்கியமானதொரு விடயம் இங்குள்ளது. சிறைச்சாலைகளுக்குள், உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்லவே பெருமளவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், அவற்றுக்குள் போதைப்பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடிய நிலைமை எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கும் இவ்விடயத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.\nஅப்படியானால், அரச அதிகாரிகளாக இருந்துகொண்டு, போதைப்பொருள் விநியோகத்துக்கு அனுசரணை வழங்குவதென்பது, மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதற்குப் பின்னரும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதை விட மோசமானதல்லவா அப்படியாயின், இலங்கையின் சட்ட அமுலாக்கத்துறை, பயனற்றதாக இருக்கிறது என்பதை, ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறார்களா\nஅப்படியாயின், அவர்களுக்கான தண்டனைகளை வழங்கி, அவர்களைக் களையெடுக்க வேண்டியது அவசியமல்லவா அதற்கான என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன\nமறுபக்கமாக, பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள், தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அரசியல்வாதிகள் விடயத்தில் மாத்திரம், விசாரணைகளும் வழக்குகளும் தண்டனைகளும் தாமதிக்கும் விந்தை ஏன் பாகுபாடான நீதி நடைமுறை தான் இலங்கையில் இருக்கிறது என்பது அதற்கான அர்த்தமா\nநீதித்துறை என்று வரும் போது தான், அதைப் பற்றியும் கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது. உலகிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும், இலங்கையின் நீதித்துறை தொடர்பான கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. நம்பகத்தன்மை இல்லாத நீதித்துறை ஒன்றை வைத்துக்கொண்டு, மரண தண்டனை எனும், கொடூரமான தண்டனை பற்றிக் கலந்துரையாட முடியுமா\nபோர்க் காலங்களில், ஏராளமான தமிழர்கள், சட்ட அமுலாக்கத் துறையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, தாங்கள் செய்யாத குற்றங்களைச் செய்ததாக ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இலங்கையின் நீதித்துறை, அனைத்து இனத்தவர்களையும் சமமாக மதிக்கிறது என்பதை, யாராவது உறுதியாகக் கூற முடியுமா\nஉலகிலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட, தவறான முறையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, பல தசாப்தங்களை, தவறாகச் சிறையில் கழித்த ஏராளமானோர் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது. இலங்கை எம்மூலைக்கு\nஇப்படி, அடிப்படையான விடயங்களிலேயே, மரண தண்டனை என்பது பொருத்தமற்ற தண்டனையாகத் தெரியும் போது, நுணுக்கமான வாதங்களைப் பற்றியெல்லாம் ஆராயத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. மரண தண்டனை என்பது, நீதித்துறையால் மேற்கொள்ளப்படும் கொலை; இத்தண்டனை நிறைவேற்றப்பட்டால், மீண்டும் அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லை; உயிரை எடுப்பதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி போன்றவையெல்லாம், ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, அந்நிலைமைக்குப் போவதற்கான தேவை கூட எமக்கில்லை.\nஇதில், மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவதற்காக, பொய்யான பிரசாரங்களிலும் அரசாங்கத் தரப்பு ஈடுபடுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் குறிப்பாக, நல்லிணக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் மனோ கணேசன், “சதாம் ஹுஸைனுக்கு, அமெரிக்கா தூக்குத் தண்டனை வழங்கிய போது, சர்வதேச மன்னிப்புச் சபை எங்கே போனது இலங்கைக்கு மாத்திரம் ஏன் அழுத்தம் இலங்கைக்கு மாத்திரம் ஏன் அழுத்தம்” என்ற ரீதியில் கருத்தை வெளியிட்டிருந்தார்.\nமன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் மீதான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், மரண தண்டனை போன்ற விடயங்களில், அவ்வமைப்புகள் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன. அமைச்சர் குறிப்பிட்ட சதாம் ஹுஸைனின் மரண தண்டனை நிறைவேற்றல் விடயத்தில் கூட, தனது முழுமையான எதிர்ப்பை, மன்னிப்புச் சபை வெளியிட்டிருந்தது. எதிர்ப்புக்கு ஒருபடி மேல் போய், ஹுஸைன் மீதான வழக்கு விசாரணையின் நடைமுறைகள் குறித்த கேள்விகளையும் அது எழுப்பியிருந்தது. எனவே, ஐ.அமெரிக்கா என்றவுடன் அச்சபை அடங்கிப் போனது என்ற குற்றச்சாட்டு, மிகவும் பொய்யானது.\nஇவற்றையெல்லாம் தாண்டி, மரண தண்டனையை அமுல்படுத்தித் தான் ஆகவேண்டுமென இருந்தால், இன்னொரு தீர்வும் இருக்கிறது. ஏனைய குற்றங்களை விடுத்து, மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென, சட்டமொன்றை இயற்றி, அதை நடைமுறைப்படுத்துமாறு, “குற்றங்களைக் குறைக்க விரும்புகிறோம்” என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடம் நாம் கோர முடியும். ஒரு ரூபாயாக இருந்தாலும், அரச பணம் கொள்ளையிடப்பட்டால் இல்லாவிட்டால் கையாடப்பட்டால், அதற்குத் தண்டனை, மரண தண்டனை தான் என, முடிவெடுக்கப்படட்டும்.\nஅரசியல்வாதிகள் அனைவரும் அதற்குச் சம்மதிப்பார்களாக இருந்தால், ஏனைய குற்றங்களுக்கும் தண்டனை வழங்க முடியுமெனக் கூற முடியும்.\nஆனால், அவ்வாறான ஒரு முயற்சிக்கு, எந்தவோர் அரசியல்வாதியும் சம்மதிக்கப் போவதில்லை. மரண தண்டனைக்கு அவர்கள் ஆதரவு வழங்குவதெல்லாம், தமக்கு அதனால் நேரடியான பாதிப்பு வராது என்ற அடிப்படையில் தான்.\nஎனவே, குற்றங்களைக் குறைக்க வேண்டுமென்ற உண்மையான கூச்சல் இருக்குமாயின், முதலில் அரசியல்வாதிகளிடமிருந்து அதை ஆரம்பிக்கப்பட்டும். அதைவிடுத்து, நம்பிக்கை தொடர்பான கேள்விகளை இன்னமும் கொண்டுள்ள நீதித்துறை, சட்ட அமுலாக்கத் துறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மனித வாழ்வை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய மரண தண்டனை பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதே, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நடவடிக்கையாகும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகவி காளமேகம் - சிலேடை பாடல்கள்\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nகவி காளமேகம் - சிலேடை பாடல்கள்\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற��கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images \"அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்,\" என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, \"எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்\" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே ��ருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். \"மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்\" என்று அவர் கூறுகிறார். \"அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்\" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், \"திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், \"சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்\" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஒருவர் மனதை ஒருவர் அறிய .....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள் ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு ���ன படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக��கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக���குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்பு��ிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்த���களும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இ��்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்���ோட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nMay 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/\nமரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=134964", "date_download": "2019-05-27T12:30:00Z", "digest": "sha1:N3YVLM7ZUQRQ3QCZE6E2KPEUEKZN74YN", "length": 13538, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "கஷ்டங்களை கடவுளிடம் சொல்வது ஏன்? | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nகஷ்டங்களை கடவுளிடம் சொல்வது ஏன்\nஎன் மனமறிந்து நான் யாருக்கும் எந்தக்கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்’ என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள்.\nநம் பாவத்துக்கு பலனாக கஷ்டங்கள் வருகின்றன. “”என் மனமறிந்து நான் யாருக்கும் எந்தக்கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ���ன் இந்தக் கஷ்டம்” என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள்.\nஅப்படியானால் கஷ்டம் நிஜம் என்று ஆனபிறகு, கடவுளை வணங்குவானேன் அதை அனுபவித்து விட்டு போய்விடுவோமே என்றால், கஷ்டத்தை தாங்கும் சக்தியில்லை.\nபுற்றுநோய் வந்து குடம் குடமாய் ரத்தம் வெளியேறுகிறது. மரணபயம் ஆட்டிப்படைக்கிறது. இந்த சமயத்தில் நாம் கடவுளை துணைக்கு அழைக்கலாம். எப்படி தெரியுமா\nநீலகண்டதீட்சிதர், அன்னை மீனாட்சியை துணைக்கு அழைத்த மாதிரி ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற தனது நூலில், அவர், “”அம்மா மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம்.\nசகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும், உன்னிடம் கஷ்டங்களை வாய்விட்டு சொல்லாவிட்டால், மனம் புண்ணாகிறது.\nவாய்விட்டுச் சொல்லிவிட்டாலோ தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்,” என்கிறார்.\nநாமும், நம் கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு மனதில் இருக்கும் பாரத்தைக் குறைப்போம். மனச்சாந்தி பெறுவோம்.\nPrevious article”ஒருமித்த நாடு” என்பதைவிடவும் சிறந்த தமிழ் சொற்பதம் இருந்தால் பரிசீலிக்க தயார் கலாநிதி. ஜயம்பதி எம்.பி. அளித்த விசேட செவ்வி\nNext articleபாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை – என்ன நடந்தது\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவருக்கு மரண தண்டனை\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/29839-2015-12-08-08-04-47", "date_download": "2019-05-27T12:47:01Z", "digest": "sha1:SFUO36NPGDDDNX463ZPSVYM5ZBPCGA4P", "length": 83855, "nlines": 306, "source_domain": "www.keetru.com", "title": "ம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே!", "raw_content": "\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nஇந்துத்துவ எதிர்ப்பும் இந்து எதிர்ப்பும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சி. ஆதரித்து விட்டால் - தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 08 டிசம்பர் 2015\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nபெரியார் தமிழ் இனத்தின் பகைவரா\nம.பொ.சிதான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் தமிழன் குரல் நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம் உண்மை தான், ம.பொ.சி அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சியை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சியே எழுதியுள்ளார்.\n 1947 ஜனவரி 26 இல் விருது நகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெறவிருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் திரு.வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது, அதே வண்டியில் பெரியார் ஈ.வெ. ராவும் கோயில் பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்று கொண்டிருந்தார். காலை சுமார் 7 மணிக்கு ரயில் கொடைக்கானல் ரோடில் நின்றபோது, நான் எதிர்பாராத வண்ணம் திடீரென்று திருமதி. மணியம்மையாருடன் பெரியார் எனது பெட்டிக்கு வந்தார்.\nநான்கு இட்டலி, அதற்குத் தேவைப்படும் நெய், சர்க்கரை ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, அதை உண்ணுமாறு இனிய வார்த்தைகள் கூறி உபசரித்தார். அதுவரை நான் பெரியாரை நேரில் சந்தித்துப் பேசியதில்லை. என்னைவிட வயதில் பெரியவரான அவர், தாமாகவே வலிய வந்து என்னை உபசரித்தது எனக்கு வியப்பைத் தந்தது. இருவரும் இரண்டு நிமிடம் உரையாடினோம். அவர், ‘ஐயா, ‘தமிழ் முரசுப் பத்திரிகையில் தாங்கள் எழுதி வருவதையெல்லாம் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். எங்களைப் போலவே எழுதுகிறீர்கள். அப்படியே பேசுகிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன். காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் ஐயாவுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடும். எங்கள் ஆதரவு தங்களுக்கு எப்போதும் இருக்கும். தாங்கள் தொடர்ந்து அப்படியே எழுதி வாருங்கள்” என்று கனிவான குரலில் பணிவன்போடு கூறினார் (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 421, 422) என்று ம.பொ.சியே எழுதியுள்ளார்.\nஇந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிந்தாலும், திராவிட நாடு பிரிந்தாலும் பெரியார் அதை வரவேற்றார். பெரியார் விரும்ப���யது வடவர் ஆதிக்கத்திலிருந்து தென்னகம் முற்றிலுமாக விடுபட வேண்டும் என்பதே. அதனால் ம.பொ.சி கூறிய தமிழ்நாடு விடுதலையை அவர் எதிர்க்கவில்லை. மேலும் ம.பொ.சியின் தமிழ் முரசு இதழுக்கு சிறப்பான முறையில் மதிப்புரை எழுதி அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்று தமது குடி அரசுப் பத்திரிகையிலேயே எழுதினார்.\nமதிப்புரை தமிழ் முரசு தோழர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ் முரசு’ என்ற திங்கள் வெளியீடு நமது பார்வைக்கு வந்தது. ‘தமிழகத்தில் தமிழரசு’ என்ற கிராமணியாரின் கட்டுரையில், அவரின் நாட்டுப் பற்றும், இனப்பற்றும், சீர்திருத்தக் கொள்கையும் நன்கு விளங்குகின்றன.\nகிராமணியார் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவரெனினும் தேசியத்தால் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் வந்த இடையூறுகளை வன்மையாகக் கண்டிக்கின்றார். மதம், கடவுள், புராணம் ஆகியவற்றால் தமிழர்களின் நிலை சீர் குலைந்துள்ளதைக் கண்டித்தும், வருங்காலத்தில் தமிழராட்சி தனித்தியங்க வேண்டுமென்று வற்புறுத்தியும் விளக்கமாக எழுதியுள்ளார். திரு.வி.க., மு.வரதராசனார் போன்ற தமிழ் அறிஞர்களும் அரிய கட்டுரைகள் எழுதியுள்ளனர். ‘தமிழ் முரசு’ என்னும் மாத வெளியீட்டைப் பலரும் படித்துப் பயன் பெற வேண்டுமென்பது நமது விருப்பம்” கிடைக்குமிடம் தமிழ் முரசுப் பதிப்பகம், 233, லிங்கச் செட்டித் தெரு ஜி.டி. சென்னை -1, (குடியரசு13-7-46)\nதமிழ் பேசுபவர்களை தமிழர் என்று பெரியார் கடுமையாக கண்டித்தார் என்று பெரியாருக்கு எதிராக அபாண்டமாக புளுகி வருகின்றனர் போலித் தமிழ்த் தேசிய வாதிகள். இவ்வளவு சிறப்பாக ‘தமிழ் முரசு’ இதழுக்கு குடி அரசு ஏட்டில் பெரியார் எழுதியிருந்தும் ம.பொ.சி அதைத் திருத்தி ஒரு பொய்யை எழுதியுள்ளார்.\n“குடி அரசு” வார இதழிலே பெரியார் ஈ.வெ.ரா அவர்களும் “தமிழ் முரசு”ப் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதியிருந்தார். எனது அரசியல் கட்டுரைகளைப் பொதுவாக அவர் வரவேற்றார் என்றாலும், கதர் அணிந்து கொண்டு, ஆரியரது (அவரது கருத்துப்படி) செல்வாக்கிலுள்ள காங்கிரசிலும் இருந்து கொண்டு நான் புதிய தமிழகம் படைக்கக் கனவு காண்பதனைச் சிறிது நையாண்டியும் செய்திருந்தார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 378) ம.பொ.சி வரலாற்றை திரிப்பதிலும் மாற்றி எழுதுவதிலும் வல்லவர் என்று ஏற்���னவே நான் எழுதியுள்ளேன் அதனை குடி அரசு மதிப்புரை செய்தியிலும் உறுதிபடுத்தி விட்டார். ம.பொ.சி . குடி அரசு ஏட்டின் “தமிழ் முரசு” மதிப்புரையை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். அதில் என்ன நையாண்டி இருக்கிறது. என்ன நக்கல் இருக்கிறது. வேண்டுமென்றே பெரியாரின் மீது ஒரு பொய்யை அள்ளி வீசுவது ம.பொ.சியின் வாடிக்கையாகி விட்டது என்பதைத் தவிர அதில் உண்மைத் தன்மை இல்லை என்பதே வெளிப்படை.\nம.பொ.சியின் ‘தனித்தமிழ் நாடு’ சோலிச தமிழ் தேசக் குடியரசு’ என்ற கொள்கை எல்லாம் எவ்வளவு காலம் நீடித்தது என்பதுதான் கேள்வி.” ஒரு ஆறு மாதம் கூட நீடிக்க வில்லையே 1-4-47 ‘தமிழ் முரசு’ ஏட்டில் ம.பொ.சி எழுதுகிறார். “தமிழ் நாடு தனி நாடு; அதை உபமாகாணம் என்று சொல்வது தமிழரை ஏய்க்கச் செய்யும் சதி. தமிழன் இந்தியனாய் இருக்கத் தயார்; ஆனால், அவன் முதலில் தமிழன்; இரண்டாவதாகத்தான் இந்தியன்;” தமிழன் எப்படி தமிழனாகவும், இந்தியனாகவும் இருக்க முடியும் என்பது ம.பொ.சி அன்பர்களுக்கே வெளிச்சம்.\n15-5-47 தமிழ் முரசு இதழில் “சுதந்திர இந்தியாவில் சுதந்திரத் தமிழரசு அமைய வேண்டும். வெறும் மாகாண சுயாட்சி மட்டும் போதாது. தமிழர் வாழ, தமிழ்மொழி வளர, தமிழ் நிலம் செழிக்கத் தமிழரசு வேண்டும் (பக்4) இவ்வளவு வீரமாக எழுதிய ம.பொ.சி அதே கட்டுரையில் தமிழ் முரசு 15.5.47 இல் ஒரு அந்தர் பல்டியும் அடிக்கிறார். “இந்திய தேசிய இனங்களின் கூட்டரசில் சுதந்திரத் தமிழகம் இணைய வேண்டுமென்பதே நமது விருப்பம்”. என்கிறார்.\n15.12.47 தமிழ் முரசு இதழில் மிகப் பெரிய பல்டியை ம.பொ.சி அடித்தார். “தமிழ் நாடு ஒரு தனிநாடு, தமிழர் ஒரு தேசிய இனம்”. என்ற வரலாற்று உண்மைகளைக் கூட அரசியல் நிர்ணய மன்றத்தார் மறந்து விட்டனர். அதில் கலந்து கொண்ட தமிழகத்துப் பிரதிநிதிகள் கூட வற்புறுத்தவில்லை. தமிழினத்துக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி தமிழகப் பிரிவினையை வற்புறுத்துவதோடு, சுதந்திர சோசலிசத் தமிழ்க் குடியரசை அமைத்துக் கொள்ள தமிழினத்துக்கு உரிமை உண்டென்று பிரகடனம் செய்ய வேண்டும். இது காங்கிரசின் அடிப்படை கொள்கைக்கு முரண்பட்டதல்ல. காங்கிரஸ் வேண்டுவது ஏதேனும் ஒரு வகையில் அய்க்கிய இந்தியா. அதை நாம் ஏற்போம். அதே சமயத்தில் பிரஜா உரிமை, கைத் தொழில், வர்த்தகம், சுங்கம் இவை போன்ற தமிழ��நாட்டின் உயிர் நாடியான உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என மறுப்போம். இது தான் தேச பக்தி மார்க்கம்”.\nம.பொ.சியின் தமிழின துரோகத்தை அப்போதே தோலுரித்துக் காட்டினார் கி.ஆ.பெ. “ஈ.வெ.ராவையும் அவருடைய விடுதலையையும் மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கு நலம் தரும் கொள்கைகளைக் கூடத் தாக்க முன் வந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் இருந்துக் கொண்டு பிற கட்சியினரின் கொள்கைகளை வசை மொழிகளால் தாக்க முன் வந்து விட்டார். வடநாட்டார் தமிழ் நாட்டைச் சுரண்டவில்லை என்று பேசத் தொடங்கி விட்டார். ம.பொ.சியால் அவருக்கோ, தமிழ் நாட்டிற்கோ, எவ்வித பயனும் ஏற்படாது என்பதை நட்பு முறையில் அறிவித்துக் கொள்கிறோம்”. (தமிழர் நாடு 16-12-1950)\nம.பொ.சியின் மும்மொழிக் கொள்கை. பிரதேச மொழிகளும் சிறுபான்மையினரும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ம.பொ.சி எழுதுகிறார் பள்ளிகளில் மாகாண மொழி முதல் மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் உயர் நிலைப்பள்ளிகளில் ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிறார். ஆங்கிலத்தின் தேவையை அக்கட்டுரையில் ம.பொ.சி அழுத்தமாகக் கூறியுள்ளார்.\n“அடுத்தப்படியாக, உலகப் பொது மொழியாகவும், நாடுகளின் கூட்டுறவு மொழியாகவும் அறிவியல் மொழியாகவும் உள்ள ஆங்கிலம் எல்லோருக்கும் இரண்டாம் மொழியாக இருக்கும். உலகத்தோடு ஒட்டி வாழ, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய விரும்பும் எந்த அறிவாளியும் இதற்கு மாற்றாக எண்ணவே முடியாது.” (தமிழ் முரசு 15-3-48)\nம.பொ.சி ஆங்கிலத்தைப் பற்றி இப்படி சொன்னால் அவர்களுக்கு இனிக்கிறது. பெரியார் ஆங்கிலத்தை படி என்று சொன்னால் அவர்களுக்கு கசக்கிறது. ம.பொ.சியின் ‘தமிழ்க் குடி அரசு’ ஒரே ஆண்டில் செத்துபோய் விட்டது. அய்க்கிய இந்தியாவை ஏற்போம். சில உரிமைகள் மட்டும் நமக்கு இருந்தால் போதும் என்று முடிவுக்கு அவருடைய தமிழரசுக் கழகம் 1948 லேயே முடிவு செய்து விட்டது. அப்படி இருக்க ம.பொ.சி தான் தனித் தமிழ்நாட்டை தூக்கிப் பிடித்தார், பெரியார் திராவிடம் பேசி அதை கெடுத்து விட்டார் என்ற குப்பனின் வாதத்தில் அர்த்தமில்லை.\nஇந்து பத்திரிக்கை நிரூபர் ம.பொ.சி சுதந்திர தமிழ்நாடு வேண்டும் என்று கோருகிறார் என்று எழுதி விட்டார். ம.பொ.சி அடுத்��� நாளே இந்துவுக்கு எழுதிய கடிதத்தில் தான் எப்போதுமே சுதந்திர தமிழ்நாடு கேட்டதில்லை. இந்துவில் தவறான செய்தி வந்திருக்கிறது என்று மறுப்பு எழுதினார். உடனே குத்தூசி குருசாமி 4.2.53 விடுதலை ஏட்டில் பொய் பொய் என்று விடுதலையில் தலையங்கம் எழுதினார். அதில் ‘தமிழ் முரசுப்’ பத்திரிக்கையில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று ம.பொ.சியை எழுதியதை எல்லாம் எடுத்துக் காட்டினார். ம.பொ.சிக்கு விடுதலையின் மீது ஆத்திரம் பொங்கி எழுந்தது. காங்கிரசிலிருந்து ம.பொ.சியை வெளியே அனுப்ப இருந்த காலம் அது. ம.பொ.சி எழுதுகிறார்.\n“இந்த நேரத்தில் திராவிடர் கழக நாளேடான ‘விடுதலை’ சும்மா இருக்கவில்லை. அதுவும் தனது பங்கைச் செய்ய முன் வந்தது. எனக்கு ஆதரவாக அல்ல. என்னை ஒழித்து கட்ட விரும்புபவர்களுக்கு உதவியாக.\nஅந்த நாளில், திராவிடர் கழகத்துக்கும் எனது தமிழரசுக் கழகத்திற்கும் மோதல் இருந்து வந்தது. ஆகையால் விடுதலைப் பத்திரிக்கைக்கு என்பால் நல்லெண்ணம் இருக்குமென்று நான் எதிர்பார்க்க இயலாது தானே சுதந்திர திராவிடம் கோரி வந்த ‘விடுதலை’ யார் அதன் குறைந்தபட்ச உருவகமான சுயாட்சி தமிழகம் கோரிய எனக்கு தார்மீக ரிதியிலேனும் ஆதரவு காட்டியிருக்க வேண்டும். இது சாத்தியமில்லா விட்டாலும் என்னை அடியோடு அழித்து முடிக்கப் பாடுபட்ட காங்கிரஸ் காரர்களுக்குக் கை கொடுக்காமலேனும் இருந்திருக்கலாம். அதற்கு மாறாக தமிழரசு கழகத்தின் கொள்கை சுதந்திரத் தமிழகம் தான் என்று சாதித்து பிரிவினைக் கோரும் என்னை காங்கிரஸ் வைத்திருக்கக் கூடாதென்று உபதேசம் செய்தது. ‘விடுதலை’ ஆசிரியர் தமிழ் முரசின் பழைய இதழ்களிலே நான் எழுதியவற்றிலிருந்து சான்றுகள் காட்டி, காமராசர் குழுவினருக்கு தகவல் அளித்தார். சுருங்கச் சொன்னால், ‘விடுதலை’ என் முதுகில் குத்தியது. விடுதலையின் தலையங்கப் பகுதிகள் மிகுந்த உற்சாகத்துடன் காங்கிரஸ் ஏடுகளிலே எடுத்தாளப்பட்டன.” (ம.பொ.சி எனது போராட்டம் *பக் 700-701)\nம.பொ.சி முன்பு தான் எழுதியவற்றையே அவ்வாறு எழுதவில்லை என்று மறுத்து காங்கிரஸ் காரர்களிடம் மண்டியிட்டு கொண்டிருந்த காலம் அது. நேருவுக்கு தன்னை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டாமென்று பல கடிதங்களை ம.பொ.சி எழுதியுள்ளார். தமிழரசு கழகத்தின் சட்ட திட்ட விதிகளையும் மாற்றி இது ஒரு கலாச்��ார கழகமே அரசியல் அமைப்பல்ல என்று கூறியும் நேருவிடம் மண்டியிட்டார்.குத்தூசி குருசாமி விடுதலை தலையங்கத்தின் ம.பொ.சியின் தமிழ் முரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளைத் தானே வெளியிட்டார். அவர் சொந்த கருத்து எதையும் அதில் எழுதவில்லையே. இது எப்படி ம.பொ.சியின் முதுகில் குத்தியது ஆகும். விடுதலையை மட்டுமன்று தினத்தந்தியையும் திட்டித் தீர்த்தார். ம.பொ.சி.\n“பொது வாழ்வில் எவ்வளவோ இன்னல்களுக்கிடையே நான் கடை பிடித்து வரும் ஒழுக்கத்தை மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்புகளில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வையில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு காமராசரிடமிருந்த “பக்தி ( மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்புகளில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வையில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு காமராசரிடமிருந்த “பக்தி (\n“வடக்கெல்லை - தெற் கெல்லைப் பிரச்சனைகள் பற்றி நான் பொதுக் கூட்டத்திலோ, நிருபர்களிக்கும் பேட்டிகளிலோ மத்திய அரசைக் குறைக் கூறி ஏதேனும் சொல்லி விட்டால் போதும்; அவை “நேருவுக்கு ம.பொ.சி எச்சரிக்கை” “இன்னும் 15 நாட்களில் போராட்டம்” பிரதமருக்கு ம.பொ.சி இறுதி நோட்டீஸ் என்றெல்லாம் தலைப்புகள் தந்து தினத்தந்தியில் பிரசுரிக்கப்படும்”. என்றெல்லாம் தினத்தந்தியின் மீது ம.பொ.சி வசைப்பாடுகிறார். வடக்கெல்லை தெற்கெல்லைப் போராட்டத்தில் இவர் முழு மனதுடன் செயல்பட்டிருந்தால் இந்த செய்திகளுக்காக மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். தினத்தந்தி எதையும் திருத்தி போடவில்லை. இவர் கூறியதை தானே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தது. இதையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நேருவுக்கு அனுப்பி விட்டார்களாம். அனுப்பினால் நல்லது தானே. தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டங்கள் நடக்கின்றன என்று நேரு தெரிந்து கொள்ளட்டுமே. ம.பொ.சி தன்னை காங்கிரசை விட்டு நீக்கி விடக் கூடாது என்பதற்காக எல்லார் மீதும் வசைப்பாடினார் என்பது தானே உண்மை.\nமேலும் தமிழ்நாடு பிரிவினைக்கு எதிராக பல கட்டுரைகளை ம.பொ.சி. தொடர்ந்து தனது செங்கோல் இதழில் எழுதி வந்துள்ளார். அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.\nதமிழ்நாடு பிரிவினையைக் கண்டிக்கும் ம.பொ.சி.\n“தமிழகத்தை இந்தியாவிலிருந்து துண்டாட விரும்புகின்றன ஒன்றிரண்டு கட்சிகள். அறிஞர் ஒருவர் சொல்கிறார், “எனது தாயகம் அக்பருக்கு அடிமைப்பட்டதில்லை, மௌரியருக்கு அடிமைப்பட்டதில்லை.....” என்று. ஆனால் அந்த அரசியல் அறிஞர் நாம் வாழ்வது அசோகர், மௌரியர் காலமல்ல, அணு ஹைட்ரஜன் குண்டு காலம் என்பதை மறந்து விடுகிறார்.\nஅக்பர் காலத்தில் இந்தியாவில் ஆயிரம் தனி நாடுகள் இருந்திருக்கலாம். இந்த அணுகுண்டு காலத்தில் வல்லரசுகளின் கெடு பிடிபோர் இந்தியாவின் வாயிற் கதவைத் தட்டுகின்ற நேரத்தில் நாடு துண்டாடப்படுவது நல்லதா\nதமிழகத்தின் மக்கள் தொகை 3 கோடிக்கு மேல் இல்லை. இந்த இலட்சணத்தில் தமிழகம் தனியாக பிரிந்தால், நமது இராணுவத்தில் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள் அந்நிய நாடுகளிடமிருந்து பாதுகாப்புக்கு ஆயுதங்கள் பெறலாம் பண உதவியும் பெறலாம். இராணுவ வீரர்களையும் இரவல் வாங்குவதோ அந்நிய நாடுகளிடமிருந்து பாதுகாப்புக்கு ஆயுதங்கள் பெறலாம் பண உதவியும் பெறலாம். இராணுவ வீரர்களையும் இரவல் வாங்குவதோ வாங்கினால் அதன் பின் நாம் பெற்ற சுதந்திரம் நிலைக்குமா வாங்கினால் அதன் பின் நாம் பெற்ற சுதந்திரம் நிலைக்குமா\nபிரிவினைக் கோரிக்கையை அது அந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்பேன் என்ற தலைப்பில் ம.பொ.சி எழுதுகிறார். “தமிழகத்தில் ஜீவநதி ஒன்று கூட இல்லை காவிரியாற்றின் தலைப்பு கன்னட நாட்டில் இருக்கிறது. தமிழகம் பிரிந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் விட கன்னட அரசு சம்மதிக்குமா\n“தமிழகத்தின் நிலப்பரப்பு ஐம்பதாயிரம் சதுரமைல். மக்கள் தொகையோ மூன்று கோடிக்கும் அதிகம���. இன்னும் ஒரு அய்ம்பதாண்டு கழிந்தால் தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடியாகலாம். அந்த நிலையில் பெருகி விட்ட மக்கள் தொகைக்கு குறுகிக்கிடக்கும் தமிழ் நிலம் போதுமா வடவரை வெளியேற்றி, தமிழகத்தை தனி நாடாக்குவோமானால், அதையே காரணமாக காட்டி, வடக்கிலிலுள்ள தமிழர்களும் தமிழகத்திற்கு விரட்டப்படுவார்களே வடவரை வெளியேற்றி, தமிழகத்தை தனி நாடாக்குவோமானால், அதையே காரணமாக காட்டி, வடக்கிலிலுள்ள தமிழர்களும் தமிழகத்திற்கு விரட்டப்படுவார்களே இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களும் தாயகத்திற்கு விரட்டப்பட மாட்டார்களா இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களும் தாயகத்திற்கு விரட்டப்பட மாட்டார்களா..... தமிழகத்தை இழப்பதால், எஞ்சிய பாரதத்திற்கு நஷ்டமில்லை. பாரத்திலிருந்து பிரிவதால் நஷ்டம் தமிழகத்திற்கே என்கிறார் ம.பொ.சி.” (செங்கோல் 28.10.62)\n‘தமிழகம் தனி நாடகப் பிரிந்தால் நமக்குத் தேவைப்படும் பண்டத்திற்கும், பணத்திற்கும் அயல் நாடுகளிள் உதவியை நாட வேண்டியிருக்கும். சகோதர நாடு என்ற நல்லெண்ணத்தாலோ, கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருணையாலோ எந்த ஒரு நாடும் நமக்கு உதவி செய்ய முன்வராது. அயல் நாட்டு அரசியலில் நாம் சொந்தக் கொள்கையின்றி எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து நடப்பதனால் மட்டுமே உதவி கிடைக்கும்... பாகிஸ்தான் கதியை தமிழ்நாடு அடைய வேண்டுமா” செங்கோல் (15.12.57) 22.4.62 செங்கோல் இதழில் நாட்டை துண்டாடுவதால் யாருக்கு லாபம் என்ற கட்டுரையில் தமிழகத்தின் கதி என்ன” செங்கோல் (15.12.57) 22.4.62 செங்கோல் இதழில் நாட்டை துண்டாடுவதால் யாருக்கு லாபம் என்ற கட்டுரையில் தமிழகத்தின் கதி என்ன “சென்னை நகரின் குடி தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க, கிருஷ்ணா - கோதவரி ஆறுகளின் தண்ணீரில் ஒரு சிறு பகுதியைச் சென்னையின் பக்கம் திருப்பி விட முடியா தென்கின்றனர் ஆந்திரர்.\nதமிழகம் இந்தியாவோடு இணைந்திருக்கும் போதே நிலைமை இது வென்றால் பிரிந்து வாழுமானால், இப்போது கொடுக்கும் தண்ணீரைக் கூட நிறுத்தி விடுவார்கள் கன்னட, கேரள ஆட்சியினர். அந்நிலையில் நம் தமிழகத்தின் கதி என்ன\nகுறைப்பது எப்படி: உணவு உற்பத்தியைப் பெருக்கினால் தானே அரிசி விலையைக் குறைக்க முடியும். தண்ணீர் பஞ்சத்திற்கு இரையாகித் தவிக்கும். தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமென்றால் அரிசி விலையை எப்படி குறைக்க முடியும்\nகற்பனை செய்து பாருங்கள்: இது நிற்க, தனித் தமிழ் நாட்டில் அதன் சுய நிறைவுக் கேற்ப கனரகத்தொழிற் சாலைகளை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கேற்ப மின் விசைத் தேவையைப் பூர்த்தி செய்ய தண்ணீர் வசதியும் தேவைப் படுமல்லவா\n: உணவு உற்பத்திக்குத் தேவைப்படும் நீருக்கும், குடி தண்ணீருக்குமே திண்டாடும் தனித் தமிழ்நாடு, கனரகத் தொழில் துறையில் சிறிதேனும் முன்னேற முடியுமா\n: இந்தியாவோடு இணைந்திருக்கும் இந்நாளில் வட மாநிலங்களிலிருந்து கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருள்கள் ஓரளவு தமிழகத்திற்குக் கிடைக்கின்றன. ஆந்திர நாட்டிலிருந்து மிகுதியான அரிசி நமக்குக் கிடைக்கின்றது. தனித்து வாழும் தமிழ் நாட்டிற்கு இந்த உதவிகள் கிடைக்குமா\n “அமெரிக்கா போன்ற அயல் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்று கூறலாம். இப்போதே, பாரதத்துக்குற்ற நாணய மாற்று சக்தியையும் மீறி உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, செய்தும், விலைவாசிகளை குறைக்க முடியவில்லையே கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும் கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்து பார்த்தப் பின்னர் தான் அவர்கள் உதவி புரிவார்கள்......\nதமிழ் நாட்டில் உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்ற மூலப் பொருள்கள் இப்போது என்ன இருக்கிறது ஏதோ இங்கும் அங்குமாக ஒரு சில இடங்களில் மூலப் பொருள்கள் கிடைக்கலாமென்று யூகிக்கிப்படுகிறது. ஆனால், இப்போதுள்ள நிலையை வைத்துத் தானே நாம் பிரிவினையால் நன்மை தீமைகளை ஆராய முடியும்.\nதமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை மூன்றுகோடி, இவர்களில் தற்காலிகமாக குடியேறி வாழும் வட நாட்டாரோ, பிற அயல் நாட்டாரோ மிக மிகச் சொற்பம். இந்த நிலையில் தமிழ்��ாடு தனியாகப் பிரியுமானால், தமிழகத்திற்கு வெளியே இந்தியாவிலும், பர்மா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் பிரிக்கப்பட்ட தமிழகத்திற்கு விரட்டப்படுவது திண்ணம்......\nதமிழகம் அழைத்துக் கொள்ள வேண்டிய மக்களின் எண்ணிக்கை அற்பமன்று; அரை கோடிக்கு மேலிருக்கும். ஒருக்கால், தமிழகத்திலிருந்தும் சிலர் வெளியேற்றப்படலாமென்றால், அத்தகைய ‘அன்னியர்’ எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். ஆம் சில ஆயிரக் கணக்கானவர்களை வெளியேற்றி அரைக்கோடி தமிழர்களை இங்கு அழைத்துக் கொள்ள நேரும். அந்த நிலையில் தமிழகத்தில் அரிசிவிலை இன்னும் கூடுமா\nஉறுதியாகச் சொல்லுகிறேன், எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் பயங்கரமான உணவு பஞ்சம் ஏற்படுவது திண்ணம். ஒரு புறம் உணவு விலையைக் குறைப்பதாகச் சொல்லிக் கொண்டு, இன்னொரு புறம் உணவுப் பஞ்சத்தை அதிகரிக்கச் செய்யும் தனி நாடு கேட்பது என்ன அரசியல் ஞானமே\n.... நாட்டு மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்றால் அதற்கு நாட்டைத் துண்டாட தேவை இல்லை.... நாட்டைத் துண்டாடக் கோரிக் கூச்சலிடுவது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பிரிவினைக் கோரிக்கை நாடு முழுவதையுமே அழிக்கும் நஞ்சு என்பதை உணருங்கள். (செங்கோல் 22-4-62)\nதமிழ்நாடு தனி நாடாக ஆக்கக் கூடாது என்பதற்கு ம.பொ.சி கூறும் அறிவுரைகள் நியாயமானவைகளா, நாடு பிரிந்தால் அந்த நாட்டை சேர்ந்தவர்களை உலகில் உள்ள எல்லா நாட்டவரும் அடித்துத் துரத்தி விடுவார்களா உலக வரலாற்றில் பல நாடுகள் பிரிந்துள்ளன. அந்த நாட்டவர்களை ம.பொ.சி கூறுவது போல் மற்ற நாட்டினர் அடித்துத் துரத்தினார்களா உலக வரலாற்றில் பல நாடுகள் பிரிந்துள்ளன. அந்த நாட்டவர்களை ம.பொ.சி கூறுவது போல் மற்ற நாட்டினர் அடித்துத் துரத்தினார்களா நீங்கள் தான் தமிழ் நாடு தனிநாடு வாங்கி விட்டீர்களே உங்கள் நாட்டுக்கே ஓடி விடுங்கள் என்று துரத்தி விடுவார்களா நீங்கள் தான் தமிழ் நாடு தனிநாடு வாங்கி விட்டீர்களே உங்கள் நாட்டுக்கே ஓடி விடுங்கள் என்று துரத்தி விடுவார்களா என்ற கேள்வியைத் தமிழ்த் தேசியம் பேசும் ம.பொ.சி அன்பர்களுக்கே விட்டு விடுகிறேன். தோழர் சுப வீர பாண்டியன் அவர்கள் (பெரியாரின் இடது சாரி தமிழ் தேசியம்) என்ற நூலை வெளி���ிட்டபோது அவர் ம.பொ.சியின் சிலக் கருத்துகளை கூறி அவரை வலது சாரி (மதவாத) தமிழ்த் தேசியர் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பெ.மணியரசனும், இராசேந்திர சோழனும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி எகிறி குதித்தார்கள். இப்போதும் அப்படியே தான் உள்ளார்கள். இப்போது நான் கூறுகிறேன் ம.பொ.சி. தமிழ்த் தேசியத் தலைவரல்ல அவர் இந்திய தேசிய வாதிதான் என்பதற்கு அவருடைய எழுத்துகளிலிருந்தே ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எடுத்துக் காட்ட முடியும்.\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி- இந்தியா என்பதே\n22.10.1962 செங்கோல் இதழில் தீபாவளி வாழ்த்து கூறிய ம.பொ.சி. “தீபாவளி திருநாள், பாரத மக்களின் மிகப்பெரும்பாலேருக்கு இன்ப மூட்டும் நன்னாள். முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் எல்லோரும் ‘ஓர் குலம்’ என்றெண்ணி உணர்ச்சி பூர்வமாக ஒன்றுபடும் நன்னாள்”.\n“தீபாவளி போன்ற பண்டிகைகள் தோன்றியிராவிடில்; பாரத மக்களிடையே இன்றுள்ள, அற்ப ஒருமைப்பாடும் இருந்திருக்க முடியாது. ஆகவே இதனை ஒரு தேசியத் திருநாளாகவே கருத வேண்டும். வாழ்க பாரதம்” அதோடு விடவில்லை அவர், அக்பர் அரண்மனையில் தீபாவளி கொண்டப்பட்டதாம். இப்படி யெல்லாம் அவருடைய இந்துத்துவ ஆராய்ச்சி செல்கிறது.\n21-11-62 இல் சென்னை வானொலில் பேசிய ம.பொ.சி, “தமிழ் பெரு மக்களே நாம் தமிழராயினும் பிறந்த நாட்டால் நாம் எல்லோரும் இந்தியர். இந்தியா நம் தாய்த் திரு நாடு, நாம் அதன் புதல்வர்கள். இந்த உண்மையை மதிமாறி துறந்தால், அன்றே நாம் அழிந்தோம். வாழ்க நேரு வெல்க பாரதம்” (செங்கோல் 25.11.62)\n8.11.62 செங்கோல் தலையங்கத்தில் நேரு வேண்டாம் என்றால் வேறு யார் என்று தலையங்கம் எழுதினார் நேருவை விட்டால் நமக்கு வேறு தலைவர் யாரும் இல்லை என்பதை முழு பக்கம் எழுதி உள்ளார்.\n15.5.55 செங்கோல் தலையங்கத்தில் “மொழி வேற்றுமை காரணமாக, இந்திய சமூகத்தினரிடையே பிளவு தோன்றக் கூடாது என்கிறார் நேரு, அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். “பிளவு தோன்றினால், பெற்ற விடுதலைக்கு கேடு நேரும்” என்றும் அதிலும் நமக்கு அய்யமில்லை அங்கிகரிக்கிறோம்.” இப்படி எழுதும் ம.பொ.சிக்கு தமிழரசு கழகம் எதற்கு காங்கிரசிலே இணைந்து விட்டிருக்கலாமே. இவருக்கு ஆசை இருந்தது காங்கிரசிலே தொடர்ந்து இருக்க வேண்டுமென்று. ஆனால் தமிழ்நாடு காங்கிரசு காரர்கள் இவரை வெளியே துரத்தி விட்டு ��ேர்க்க மறுத்து விட்டார்கள்.\nஇந்திய கலாச்சாரத்தை வற்புறுத்தும் ம.பொ.சி\n‘உணர்ச்சி பூர்வமான தேசிய ஒருமைப்பாடு வளர வேண்டும் இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டுப் பொருளாகும். ஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம், அராபியர் கலாச்சாரம், ஆகியவற்றின் கலப்பே இந்திய கலாச்சாரம். பிற கலாச்சாரத்தினால், ஒரு கலாச்சாரம் அழிந்து விடுகிற தென்றால் அது கலாச்சாரமே அல்ல”....\nஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம் உண்டு என்கிறார் ம.பொ.சி ஆனால் அவரது கடைசி சீடர் பா.குப்பன் திராவிடம் ஆரியம் என்பதெல்லாம் பொய் திட்டமிட்ட கட்டுக்கதை என்கிறார்.\nநாம் தமிழினத்தவராக இருப்பினும் இந்திய சமுதாயத் தினராகவும் இருக்கிறோம். இந்த பிணைப்பு அல்லது இணப்பு எந்த சக்தியாலும் அழிக்க முடியாதது ஆகும்” (8.7.62 அன்று தஞ்சை அரண்மனையில் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்திய கலாச்சார விழாவில் ம.பொ.சி பேசியது. (செங்கோல் 22.7.62) தேசிய ஒருமைப்பாடும் தமிழின உரிமையும் என்ற தலைப்பில் ம.பொ.சி 4.10.62 செங்கோல் இதழில் தலையங்கம் எழுதியுள்ளார்.\n“இந்தியா ஒரே நாடு, இதனை, இந்தியாவின் இயற்கை அமைப்பே எடுத்துக் காட்டும் இந்தியாவின் எல்லைகள் வடக்கில் இமயமலை. தெற்கில் குமரிமுனை. கிழக்கில் வங்களாக் குடாக்கடல். மேற்கில் அரபிக்கடல். இந்த இயற்கை அமைப்பு இந்தியா ஒரே நாடாக இருப்பதற் கென்றே இறைவன் படைத்தாகும். அதனால் தான் சேதமில்லாத இந்துஸ்தானம் என்றார் பாரதி. இந்தியா ஒரே நாடு என்ற உணர்ச்சி குமரிமுதல் இமயம் வரை பரந்து விரிந்த பாரத மக்களிடையே தொன்று தொட்டே இருந்து வருகிறது.”\nஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டு 1947 இல் வெளியேறிய போது 562 குறு நில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். இந்தியா என்ற ஒரு நாடு வரலாற்றில் என்றுமே ஒரே நாடாக இருந்ததே இல்லை. ஆனால் ம.பொ.சி கூறுகிறார் தென்று தொட்டே இந்தியா ஒரு நாடாக இருந்தது என்று. இது எவ்வளவு பெரிய பொய் வரலாற்று மோசடி என்பதை தமிழ்த் தேசியம் பேசுவோர் உணரவேண்டும்.\n17.1.63 அன்று கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ம.பொ.சி. “நான் ஒரு இந்துவாக இருப்பது குறித்து வருத்தமோ வெட்கமோ படவில்லை. மாறாக மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தை சார்ந்தவன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஒ��ு இந்துவாக மட்டுமல்லாமல், தேச பக்தியுடைய இந்தியனாகவும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன். நாம் இந்தியர் இந்தியா நம் தாய் நாடு என்பதை மறந்து விடக் கூடாது”. என்றார் (செங்கோல் 27-1-63)\nஇந்தியைப் பற்றி ம.பொ.சியின் கருத்து:\n“தனித் தமிழ்நாடு கோருவோர் இந்தியை அடியோடு வெறுக்கலாம். அவர்களின் நிலை வேறு. இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்பவர்களாகிய நாம் (தமிழரசு கழகத்தினர்) இந்தியை அடியோடு புறக்கணிக்க முடியாது. தமிழக மக்கள் இந்தி பயிலத்தான் வேண்டும். குறைந்த பட்ச தேர்வுக்குரிய மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலையில் பாடத்தில் இந்தி இடம் பெறவேண்டும்” (செங்கோல் 3-3-63)\nம.பொ.சி இந்து, இந்தி, இந்திய வெறியர் அவர் தமிழ்த் தேசியவாதியே அல்ல. தமிழ் பயிற்று மொழி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழிக்காக போராடினால் மட்டும் போதாது. தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அவர் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவே இருந்தார். தமிழின விடுதலைக்கு எதிராகவே இருந்தார். அவர் ஒரு இந்திய தேசிய வாதியே ஆவார்.\nபெரியார் 1938 முதல் தமிழ்நாடு தமிழருக்கே என்று போராடி வந்தார். அவர் சிறையிலிருந்த போது நீதிகட்சியின் தலைவராகத் 1938 டிசம்பர் 31 நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நடைபெற்ற நீதிகட்சி செயற்குழுவில், நீங்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எங்கே போவது என்று நீதிக்கட்சியில் இருந்த தெலுங்கர்களும் மலையாளிகளும் கேட்டார்கள், அதனால் தான் அந்தக் கோரிக்கை திராவிட நாடு திராவிடருக்கே என்று மாற்றப்பட்டது. திராவிட நாடு என்பது ஒரே நாடல்ல நான்கு நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு என்று அப்போதே விளக்கப்பட்டது. இன்றைக்கு தமிழ்த் தேசியர்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் நீதிக்கட்சியை சேர்ந்தவர்களான கி.ஆ.பெ. விதவநாதம் அப்போது நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் மறுப்பு சொல்லவில்லை.24, 25-8-1940 இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிகட்சி இரண்டு நாள் மாநாட்டில் திராவிட நாடு பிரிவினை தொடர்பான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.\nஅந்த மாநாட்டில் “திராவிட நாடு பிரிக்கப்பட திட்டங்கள் வகுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் கி.ஆ.பெ. உறுப்பினராக இருந்தார்.\nஇன்றைக்கு அண்ணல் தங்கோவின் பெயரன் அருள் செல்வனால் அறிமுகப்படுத்தப்ப��்டு தமிழ்த் தேசிய வாதிகள் மிகப் பெரியத் தமிழ்த் தேசிய வாதியாக உயர்த்திப் பிடிக்கப்படும் அண்ணல் தங்கோ. அந்த மாநாட்டில் முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்தார்.\n“வரவிருக்கின்ற சென்சஸ் கணக்கெடுப்பின் போது திராவிட மக்கள் தங்களை “திராவிடர்கள்” என்று பதிவு செய்ய வேண்டும். மதம் என்ன என்று கேட்டால் “திராவிட சமயம்” என்று சொல்ல வேண்டுமே தவிர இந்து சமயம் என்று சொல்லக் கூடாது”. என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணல் தங்கோ வழி மொழிந்தவர் வாணியம்பாடி விசுவநாதம் ஆவர் (ஆதாரம்: குடிஅரசு 1-9-1940 பக்கம் 12)\nஅன்றைக்கு இருந்த அரசியல் அமைப்புக்கு ஏற்றத் தன்மையில் நீதிக்கட்சியினர் இயங்கி வந்தனர். பெரியாரை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம் 1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழகம் மொழி வழி மாநிலமாக பிரிந்தவுடன் பெரியார் 4-11-56 அன்று தி.க.செயற் குழுவை திருச்சியில் கூட்டிய கூட்டத்தில் இனி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற உரிமை முழக்கத்தை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. விடுதலை ஏட்டின் தலைப்பு பகுதியில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று வெளியிட்டு வந்ததை மாற்றி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று வெளியிட்டு வந்தது. பெரியார் மறையும் வரை ஏன் 1975 ‘எமர்ஜியன்சி’ காலம் வரை இந்த முழக்கம் விடுதலையில் இடம் பெற்று வந்தது. “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை பெரியார் முழு மனதுடன் எழுப்பவில்லை; அண்ணாதுரையின் ‘திராவிட நாடு’ கோரிக்கையை எதிர்ப்பதற்காக வென்றே தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்தார்” என்று கூறுகிறார் (பா.குப்பன் பக் 41)\nகுப்பன் ஒரு குதர்க்காவாதி. 34 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்த பா.குப்பன் இப்படி ஒரு அபத்தமான கருத்தை எழுதுவது பெரியாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். உண்மையில் குப்பனின் இன்றையத் தலைவர் ம.பொ.சி தான் ஏட்டிக்கு போட்டியாக திராவிடர் கழகத்துக்கு எதிராக தமிழரசு கழகம் என்று நடத்தி ஒரே ஆண்டில் நாட்டு பிரிவினை கோரிக்கையை கை விட்டார். குப்பன் கூற்றுப்படி பெரியார் அண்ணாவுக்கு போட்டியாக தமிழ்நாடு தனிநாடு கோரிக்கையை வைத்திருந்தால் அண்ணா 1963 இல் திராவிட நாடு கோரிக்கையை கை விட்டவுடனேயே பெரியாரும் கைவிட்டு இருக்க வேண்டுமல்லவா இல்லையே பெரியார் மறையும் வரை அக்கோரிக்கை அவர் கைவிடல்லையே.\nபெரியாரிடம் நாட்டு பிரிவினைக்கான எந்தத் திட்டமும் இல்லையென்கிறார் பா. குப்பன். தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை எரித்தது எதற்காக தமிழ்நாடு வேண்டும் என்பதற்காகத் தானே அதைக் கூட உங்கள் ம.பொ.சி எதிர்த்தாரே. பெரிய மக்கள் திரளிடையே இந்த எண்ணத்தை உருவாக்கியவர் பெரியார்.\nபெரியாரிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று கூறும் குப்பனிடம், தென்மொழியிலும் தமிழர் எழுச்சி இதழிலும் பெரியாரைக் கண்டபடி திட்டி விட்டு கடைசியாக முடிக்கும் போது ஒரு வரி தமிழ்த் தேசியம் அமைப்போம் வாருங்கள் என்று எழுதிவிட்டால் போதுமா\n1938 முதல் 1973 இல் பெரியார் மறையும் வரை இந்திய தேசியத்தின் ஆக்கிரமிப்பை, அடக்கு முறையை, இந்திய அரசியல் கட்டமைப்பை எதிர்த்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரை நீங்கள் திட்டுவதால் அவருடைய புகழ் ஒன்றும் மங்கிக் போய்விடாது. பெரியார் இன்றும் நிலைத்து நிற்கின்றார் என்றால் அவருடைய கருத்து வலிமை, நேர்மையான அரசியல் ஆகியவற்றால் தான், ம.பொ.சி மாதிரி போலியாக தமிழரசுக் கழகம் என்று ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு இந்திய தேசியத்துக்கு ஆதரவாக பக்க மேளம் வாசிக்கவில்லை.\nபெரியாரை இவ்வளவு கேள்வி கேட்கும் பா.குப்பன் ம.பொ.சி காங்கிரசில் இருந்து கொண்டே தமிழ்நாடு கேட்டாரே அது நடைமுறை சாத்தியமா கண்ணியமாக காங்கிரசை விட்டு அவராகவே வெளிவந்து தனி அமைப்பு அல்லவா வைத்திருக்க வேண்டும். பெரியார் திராவிட நாடு திராவிடன் என்று எல்லாம் கூறி திசை மாற்றி விட்டார் என்று அங்கலாய்க்கும் ம.பொ.சி பக்தர்களோ, ம.பொ.சி மூச்சுக்கு முன்னூறுதரம் இந்து, இந்தி, இந்தியா என்று எழுதிக் கொண்டிருந்தாரே அவரை ஒரு கேள்வி நீங்கள் கேட்டதுன்டோ\nபெரியார் திராவிட நாடு கேட்டதோ, சுதந்திர தமிழ்நாடு கேட்டதோ, வடநாட்டான், பார்ப்பான் போன்ற அன்னியன் சுரண்டலற்ற, இந்துமதச் சாக்கடையான வருணாசிரம, சாதிபேத மற்ற மக்களாக உழைப்பாளி மக்களின்ஆட்சியை நிறுவவும் ஆணுக்கு அடிமைப்பட்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிக்கும் விதமாக அனைத்து விதமான அடிமைத் தளைகளிலிருந்தும் விடுதலை வேண்டும் என்பதற்காகவே விடுதலை கேட்டார். வெறும் கோடு போட்டது போல் இதுவரை உன் எல்லை இதுவரைஎன் எல்லை என்று வரைப்படம் போட்ட நாடு அல்ல. இன்றைக்கு தமிழ் மக்களிடையே விடுதலை உணர்ச்சி வளர்ந்து வருகிற தென்றால். அது பெரியார் இயக்கத்தின் நீட்சியே ஆகும். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே தமிழ்த் தேசியமாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/05/17-2.html", "date_download": "2019-05-27T11:15:16Z", "digest": "sha1:6L7E5UQYGQJWDVCUIYUYBDJOWCYKG4A4", "length": 16787, "nlines": 301, "source_domain": "www.muththumani.com", "title": "17 வருடங்களாக 2 ரூபாய் சம்பளம் வாங்கிய நபர்... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஏன் தெரியுமா » 17 வருடங்களாக 2 ரூபாய் சம்பளம் வாங்கிய நபர்...\n17 வருடங்களாக 2 ரூபாய் சம்பளம் வாங்கிய நபர்...\nதமிழகத்தில் நபர் ஒருவர் கடந்த 17 வருடங்களாக 2 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியுள்ளார்.\nஈரோட்டை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து, தினந்தோறும் வெறும் 2 ரூபாய் என்ற கணக்கில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறையில் துப்புரவு பணியை செய்ய தொடங்கியிருக்கிறார்.\nஇந்த 2 ரூபாய் சம்பளம் காலப்போக்கில் கூடிவிடும் என்ற நம்பிக்கையில், அவர் அந்த பணியினை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டே வந்துள்ளார்.\nஆனால் ஏமாற்றம் தான் மிச்சமானது, 17 வருடங்கள் கடந்தும் அவரது சம்பளம் உயர்த்தப்படவில்லை.\nஇந்நிலையில் தனது பணியையும், சம்பளத்தையும் ஒழுங்குப்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டனர்.\nமேலும் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறையில் கடந்த ஏப்ரல் 19-ஆம் திகதி வெளியான உதவியாளர் பணிக்கான விளம்பரம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/benefits-of-chanting-lalitha-sahasranamam/", "date_download": "2019-05-27T12:53:39Z", "digest": "sha1:VZTMCZYAUFCRTOVVI72CBEMSQ3X3URAJ", "length": 86964, "nlines": 3661, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "benefits of chanting Lalitha Sahasranamam – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/05/27/%e0… 5 hours ago\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்: பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா… goo.gl/fb/Xw9NnK 1 week ago\nபகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா ஸிரார்த்தம் lokakshemahari.blogspot.com/2019/05/3.html 1 week ago\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை: பகுதி 2 பிரயாகை by K. Hariharan அனைவருமே இறைவனின்… goo.gl/fb/Gn7tqS 2 weeks ago\nபெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோத�� உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிற���்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T12:09:47Z", "digest": "sha1:5S43B5UBLIPPWJHLOI3KJWN5BLEB53AN", "length": 6097, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விடுதலைப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்கப் புரட்சிப் போர்‎ (8 பக்.)\n\"விடுதலைப் போர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2016, 00:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:40:28Z", "digest": "sha1:GSC3DU7CLJCGUCMKRHAH22JJZDEGTYHQ", "length": 11471, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:13வது மக்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"13வது மக்களவை உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 148 பக்கங்களில் பின்வரும் 148 பக்கங்களும் உள்ளன.\nஇராம் ஜி லால் சுமன்\nஏ. கே. எஸ். விஜயன்\nஏ. பி. ஜிதேந்திர ரெட்டி\nசி. கே. ஜாபர் செரீப்\nடி. டி. வி. தினகரன்\nஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா\nஹுக்கும் தேவ் நாராயண் யாதவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2010, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/10/07/facebook-closes-whatsapp-purchase-now-worth-21-8-billion-003166.html", "date_download": "2019-05-27T11:58:16Z", "digest": "sha1:I53SJJCWP3TOIYP4YXO7RO2J2G7HEMKH", "length": 25756, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்!! | Facebook closes WhatsApp purchase now worth $21.8 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» வாட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்\nவாட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nடெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்\nகவலையே இல்லை.. எங்கள் கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி... சொல்வது டாக்டர் ராமதாஸ்\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\n9 min ago ரம்ஜான் நோன்பு இருக்கேன், தண்னி வேணும்.. போய் உட்காருங்க சார் சும்மா..\n1 hr ago Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n1 hr ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n2 hrs ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nNews தலைவர் பதவிக்கு வேறு நபரை பாருங்கள்.. என்னை விடுங்கள்.. கறாராக சொல்லிவிட்ட ராகுல்.. திருப்பம்\nMovies பேண்ட் ஜிப் போட மறந்துட்டீங்க: என்.ஜி.கே. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nAutomobiles முதல் அப்பாச்சி பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்\nLifestyle தூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nSports பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nTechnology கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூயார்க்: 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாத துவக்கத்தில் பேஸ்புக் நிறுவனம் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷனை உருவாக்கிய வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலருக்கு கைபற்ற உள்ளதாக அறிவித்தது.\nஇந்த ஒப்பந்தத்தின் படி வாட்ஸ்அப் நிறுவனத்தின் பங்கு மற்றும் நிறுவன சொத்துக்கள் மொத்த மதிப்பு 22 பில்லியன் டாலர் அளவு உயர்ந்து திங்கட்கிழமை வாட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்.\nமேலும் இந்த கைபற்றுதலின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜன் கோம் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிர்வாக குழுவில் இணைந்தார்.\nகலிபோர்னியாவின் மெலனோ பார்க் மாகாணத்தில் கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது. இதில் எந்த ஒரு நிறுவனமும் வாட்ஸ்அப் நிறுவனத்தை போன்று 22 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்து நிறுவனத்தை கைபற்றியதில்லை. காலிபோர்னியாவின் விலையுயர்ந்த ஒப்பந்தங்களில் ஒன்று.\nஇந்நிறுவன கைபற்றுதல் அறிவிப்பின் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் உயர்ந்தது. மேலும் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 21.8 பில்லியன் டாலர் மதிப்புடை பங்கு மற்றும் பத்திரங்கள் அளித்ததுமட்டும் அல்லாமல் இந்நிறுவன தலைவரை நிர்வாக குழுவில் இணைத்துள்ளது.\nவாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வளர்ந்த நாடு���ளை ஒப்பிடுகையில் வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், இந்தியா, மெக்சிக்கோ மற்றும் ரஷ்யா நாடுகளில் அதிகளில் வாடிக்கையாளர் உள்ளனர். மேலும் இந்நிறுவனத்திற்கு 500 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது.\nமேலும் பேஸ்புக் நிறுவனம் பல நிறுவனங்களை கைபற்றிய நிலையில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு நிறுவனத்தை மட்டும் கைபற்றியுள்ளது. பெங்களுரூவ தலைமையகமாக வைத்து துவங்கப்பட்ட லிட்டில் ஐ லேப்ஸ் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் சுமார் 15 மில்லியன் டாலருக்கு கைபற்றியுள்ளது.\nமுழுமையான கைபற்றுதலின் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 32 சென்டுகள் உயர்ந்து 77.76 டாலர் என்ற விலைக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.\nமேலும் இதுவரை உலகின் முன்னணி சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் கைபற்றிய 10 நிறுவனங்களை பார்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய கரன்ஸி வெளியிடும் பேஸ்புக்\nFacebook-ங்குற கம்பெனியே இருக்கக் கூடாது உடச்சி எரிங்க சார்\nஃபேஸ்புக்கில் 94,000 விளம்பரங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவு..\nஇவர்தான்யா பிசினஸ்மேன் Mark zuckerberg.. காதல் மனைவிக்கு பரிசு.. பரிசில் கிடைத்த பிசினஸ் ஐடியா\nசெய்திகள் அறிய ஸ்மார்ட் போன்களை நாடும் உலகம்.. வாட்ஸ்-அப் மூலம் 82%.. பேஸ்புக் மூலம்75%\nஇந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..\nமீம்.. மீம்.. மீம் மட்டும்தான்.. வருகிறது பேஸ்புக்கின் புதிய ஆப் ''லோல்''.. என்ன ஸ்பெஷல் தெரியுமா\nவாட்ஸ்ஆப் இந்திய தலைவரை நியமித்த பேஸ்புக்.. யார் இவர்\nதலைவர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிரடி..\nமார்க்கு நீ ஃபேஸ்புக்க வளத்து கிளிச்சது போதும்,கெளம்பு... கடுப்பில் ஃபேஸ்புக் முதலீட்டாளர்களர்கள்\nடேட்டிங் சேவை அறிமுகம்.. பேஸ்புக் அதிரடி..\nபேஸ்புக்கில் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்வது எப்படி\nRead more about: facebook whatsapp russia mexico apple microsoft google acquisition mark zuckerberg பேஸ்புக் வாட்ஸ்அப் இந்தியா ரஷ்யா மெக்ஸிக்கோ ஆப்பிள் மைக்ரோசாப்ட் கூகுள் கையகப்படுத்தல் மார\n100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\nஇந்த 10 பேருக்கு மட்டும் 11,000 கோடி ரூவா சம்பளமா (Salary).. அப்ப மத்தவங்களுக்கு 910 தானா..\nதேர்தல் டென்ஷனை விடுங்க பாஸ்.. 220 வயசு பீர்.. கேள��விப்பட்டிருக்கீங்களா.. பெல்ஜியத்தில் இருக்காம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamalhaasan-and-navarasanayagan-joins-new-movie/", "date_download": "2019-05-27T11:34:28Z", "digest": "sha1:KT7RQECVAQS6K5F6EUHYMHRMGVVMUT6E", "length": 6735, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "நவரசநாயகனுடன் இணைந்த உலகநாயகன்! - Cinemapettai", "raw_content": "\nராஜதுரை இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கேத்ரின் தெரசா, ப்ரியா ஆனந்த், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை குளோபஸ் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது.\nஇப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இவற்றில் ஒரு பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் பாடுகிறாராம்.\nRelated Topics:கார்த்தி, தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்���்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/latest-news/page/3/", "date_download": "2019-05-27T12:14:29Z", "digest": "sha1:HFETCRVSZWALO6NFRDPNLYCF62AOJXIG", "length": 18570, "nlines": 153, "source_domain": "www.cinemapettai.com", "title": "Latest News - Cinemapettai", "raw_content": "\nசெந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு லட்சம் தெரியுமா.\nவிஜய் டிவியின் மூலம் நாட்டுப்புற கலைஞர்களாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் முதலில் மேடை நிகழ்ச்சிகளில் மட்டும்...\n“கைதி” கார்த்தியின், புதிய போஸ்டருடன் டீஸர் ரிலீஸ் தேதி வெளியானது.\nமாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்களின் இரண்டாவது படமே கைதி.\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ.\nஅறிமுக நடிகர் தீரஜ் குறும் படங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர், இவர் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படம் போதையேறி புத்தி...\nஇந்திய அணியில் இவர்களை தான் பிடிக்கும் தென் ஆப்பிரிக்க கேப்படன் பளீச் பதில். மற்ற அணியின் கேப்டன் என்ன சொன்னார்கள் தெரியுமா\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பது 12 ஆவது உலகக் கோப்பையை தான் வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது....\nஇந்தியன் படத்தில் நடித்த உர்மில எவ்வளவு வாக்குகள் பெற்றார் தெரியுமா\nஇந்தியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஊர்மிளா. அதன் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படமும் நடிக்க வில்லை....\nஆதாம், ஏவாளாக ஜெயம் ரவி – காஜல் அகர்வால். வெளியானது கோமாளி 7 வது லுக் போஸ்டர்.\nவேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.\nஆரஞ்சு மிட்டாய் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி.. ஃபர்ஸ்ட் லுக்.. இப்படத்தில் தப்புவாரா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் சிந்துபாத். இத்திரைப்படத்தில் விஜய்...\nமுருங்கைக்காய் அதற்கு மட்டும் பயன்படுவதில்லை.. ஆச்சரியம், இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா\nபல மக்கள் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் உணவை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அதன் விளைவு பற்றி பலரும் அறிந்து கொள்வதில்லை. நம்...\nஅடி மேல், அடி வாங்கி மீண்டும் பிரச்சனை என தெரிந்தும் களமிறங்கும் சிவகார்த்திகேயன்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன், இவர் முதலில் விஜய் டிவியில் தான் பணியாற்றினார், அதன்பிறகு படிப்படியாக முன்னேறி மிக...\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nபல இளைஞர்கள் தங்களது உடலை நினைத்து கவலை கொண்டு வருகிறார்கள். ஒல்லியாக இருக்கும் நபர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று...\nதனது முதல் ஆட்டத்தில் வெற்றி கண்ட கௌதம் கம்பீர்.. எவ்வளவு ஓட்டு வித்தியாசம் தெரியுமா\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். இவர் நடைபெற்ற மக்களவை நாடாளுமன்றத் தேர்தலில்...\nபிரதமர் மோடி எப்பொழுது பதவியேற்கிறார் தெரியுமா இன்னும் பல வியூகங்களை கையாள போகும் பா.ஜ.க\nமக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி அவர்கள் வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவி...\nஅஜித் நடித்த விவேகம் படத்தின் கதை என்னுடையது. பேட்டியிலேயே உண்மையை கூறிய பிரபல தயாரிப்பாளர்\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் விவேகம் இந்த திரைப்படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன்,...\nஅரசியலில் அஜித்-விஜய் யார் வந்தாலும் நிச்சயம் வெற்றிதான்.. சொல்வது யார் தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்May 24, 2019\nசமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அஜித், விஜய் போன்றவர்களை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த எஸ் ஜே சூர்யாவிடம் ஒரு கேள்வி...\nயோகி பாபுவின் படத்திற்கு இவ்வளவு போட்டியா. தர்மபிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டிச் சென்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம்\nமுத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் முழுக்க முழுக்க காமெடியில் உருவாகும் திரைப்படம் தர்மப்பிரபு, இந்த திரைப்படத்தை ராக்லைன் புரொடக்ஷன் நிறுவனத்தின்...\nமுன்னனி நடிகைகள் ஆண் வேடம் போட்டால் எப்படி இருக்கும்.. செமயா கலயத்த வைரலாகும் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் பல நடிகைகள் முன்னனி வரிசையில் இடம் பெற்றுள்ளனர். அதிலும் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். அவர்...\nநடிகை ரோஜா அபார வெற்றி.. எந்த தொகுதி எவ்வளவு ஒட்டு வித்தியாசம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் ரோஜா. அதன்பி���கு உழைப்பாளி ,வீரா, ராசையா,காவலன், கில்லாடி ,என் வழி தனி வழி...\nட்ரான்ஸ்பிரன்ட் உடையில் புக் படிக்கும் காஜல்.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், என பல முன்னணி...\n7/7 படுதோல்வியை சந்தித்த பாமக ஏந்த இடங்களில்.. அதிமுக மற்றும் பாமக கூட்டணிக்கு மக்கள் வைத்த ஆப்பு\nநேற்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அதில் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, பாமக ,நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம்...\nமுதலமைச்சர் தொகுதியில் 39 வருட சரித்திர சாதனையை முறியடித்த திமுக.. அதிமுக ஒரு இடத்தில மட்டுமே வெற்றி\nநேற்று மக்களவை நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளிவந்தன. அதில் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் போன்ற...\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இணைந்த ரஜினியின் 2.0 நடிகர். அதுவும் என்ன ரோல் தெரியுமா\nஇமைக்கா நொடிகள், நாச்சியார், 2.0 ஆகிய திரைப்படங்களில் நடித்த கேகே மேனன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். தல அஜித் ...\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/health-news/2019/may/07/best-remedy-for-intestine-problems-3147410.html", "date_download": "2019-05-27T11:38:02Z", "digest": "sha1:ZHK5FHEIY7HWTRFPFNRR5MU4IK2VQ4UN", "length": 7449, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்க இது உதவும்- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nகுடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்க இது உதவும்\nBy கோவை பாலா | Published on : 07th May 2019 10:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுட்டை கோஸ் - கால் கிலோ\nதேங்காய் துருவல் - 100 கிராம்\nபெரிய வெங்காயம் - 100 கிராம்\nசீரகப் பொடி - 5 கிராம்\nமிளகுப் பொடி - 5 கிராம்\nஎலுமிச்சம் பழச்சாறு - 30 மி.லி\nமஞ்சள் பொடி - 5 சிட்டிகை\nசெய்முறை : முதலில் முட்டைக்கோசை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்கவும். பின்னர் சீரகப் பொடி, மிளகு பொடி, மஞ்சள்த் தூள், எலுமிச்சம் பழச்சாறு அனைத்தையும் கோஸுடன் சேர்த்து ஒன்றாகக் கலந்து நன்கு கிளறி தேவைப்பட்டால் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடவும்.\nபலன்கள் : இதனை ஒரு வேளை உணவாகவோ அல்லது நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகவோ சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் தீரும். தோல் சுருக்கம் நீங்கி தோற்றப் பொலிவு தரும் அற்புதமான கலவை இந்த முட்டைக்கோஸ் துவட்டல்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/may/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3151540.html", "date_download": "2019-05-27T11:07:10Z", "digest": "sha1:2SQM7XWTTU7DMUYHYNVB6PXUUZ2FMCZY", "length": 8215, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பதியில் வாடகை அறை கிடைக்காமல் மரங்களின் நிழலில் தங்கிய பக்தர்கள்..!- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nதிருப்பதியில் வாடகை அறை கிடைக்காமல் மரங்களின் நிழலில் தங்கிய பக்தர்கள்..\nBy DIN | Published on : 14th May 2019 11:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருமலை திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் வாடகை அறை கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.\nகோடை விடுமுறையையொட்டி, திருமலைக்கு கடந்த 2 நாட்களாக அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருவதால், திருமலை முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தரிசன டிக்கெட் மற்றும் நேர ஒதுக்கீடு டோக்கன் பெறமுடியாமல் தர்ம தரிசன பக்தர்கள் 2 கி.மீ. தொலைவு வரை தரிசன வரிசையில் காத்திருந்தனர்.\nமேலும், தங்குவதற்கு வாடகை அறை பெறுவதற்கும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாடகை அறைகள் நிரம்பியதை அடுத்து, வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாத பக்தர்கள், மரங்களின் நிழலில் தங்கினர். திருமலையில் உள்ள லேபாக்ஷி வளைவு வரை தரிசன வரிசை நீண்டதால், குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.\nஇதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் அதிக விலைக்கு குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்து வந்தனர்.\nஇதுகுறித்து, தகவல் பெற்ற விஜிலென்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீர் விற்பனை செய்த ஊழியரைப் பிடித்து விசாரித்தனர். அவர், திருமலையில் உள்ள தனியார் உணவக ஊழியர் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர். பின்னர், அவ்விடத்தில் தேவஸ்தானம் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\ntirupathi திருமலை திருப்பதி வாடகை அறை பக்தர்கள் வியாபாரிகள் குடிநீர்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-27T11:11:48Z", "digest": "sha1:322BR4YEXAZLHYXFSYM6662VHXJWX2JL", "length": 8555, "nlines": 141, "source_domain": "www.thaarakam.com", "title": "கட்டாக் காலி நாய்களுக்கு ஓர் காப்பகமாமே? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகட்டாக் காலி நாய்களுக்கு ஓர் காப்பகமாமே\nஒட்டகங்கள் கூடராத்தில் தலை விடவில்லை\nஒட்டகங்களை தேடிப்போய் கூடாரம் அடித்தன………\nகடாரம் வென்ற சோழனின் குடிகள்\nவந்த வெள்ளம் நின்றதால் பெருகின\nஉனக்கு குழி பறிக்கும் போது\nவாசலிலோ என கொதிக்கிறது மனம்\nமுல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி\nவாடி வதங்கி துவண்டு கிடக்கும்\nவந்தாரை வாழ வைத்து வாழ்வை\nமீன் பிடிக்க நீயும் வெட்டையில்\nஉரத்துப் பேச இது வேண்டுமா\nதேடப்பட்டுவந்த சந்தேகநபர்கள் நாவலப்பிட்டிய பகுதியில் கைது\nகுண்டு வெடிக்க வாய்பார்த்த ஆமி இப்ப எங்கட குசினிக்கை நோண்டுகினை\nஅந்த இடம் எனக்குத் தெரியும்\nபத்தலையோ….பத்தாண்டுகள் திரும்பலையே…பார்வையின்னும்…….- சுதர்சினி நேசதுரை\nமீண்டு வருவோம் வலிகளை உரமாக்கி மீண்டும் எழுவோம்\nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவோம் .\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ���ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_8833.html", "date_download": "2019-05-27T11:00:43Z", "digest": "sha1:BIMUENVMS4RPOB2VFOVT6N3Q6XMQP72M", "length": 6610, "nlines": 28, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவேளாண் துறை முன்னேறினால் இந்தியா வல்லரசு நாடாகும் : பல்கலை டீன் தகவல்\n8:02 AM செய்திகள், வேளாண் துறை முன்னேறினால் இந்தியா வல்லரசு நாடாகும் : பல்கலை டீன் 0 கருத்துரைகள் Admin\n\"\"இந்தியாவில் விவசாயத்தை முன்னேற்றினால் பாதிப்பிரச்சனை குறைந்து வல்லரசு நாடாகும்,'' என, மதுரை காமராஜ் பல்கலை டீன் டேவிட்அமிர்தராஜன் தெரிவித்தார். மதுரை பாத்திமா கல்லூரியில், உலகப் பொருளாதார சரிவு நிலை குறித்த கருத்தரங்கு நடந்தது.\nகருத்தரங்கில் அவர் பேசியதாவது: உலகப்பொருளாதாரத்தின் சரிவு நிலை என்பது புதிதல்ல. 1930 ல் நடந்த உலகப்போரிலிருந்தே உலகப் பொருளாதாரத்தின் நிலை மந்தமாக இருந்துள்ளது. இந்த பண வீக்கம் 2000 ல் இருந்து காணப்பட்டாலும், 2007ல் தான் மோசமான நிலைஅமெரிக்கா மூலம் வெளிப்பட்டது.\nபணத்தட்டுப்பாடு வந்தபின்னும், டயோட்டோ கம்பெனியின் பங்குச்சந்தை புள்ளிகளில் சரிவுக்கு பின் தான் உலகப் பொருளாதாரம், சரிவு நிலையை நோக்கி போய் கொண்டு இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது. இந்த தாக்கம் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், 2010 ல் குறைய வாய்ப்புள்ளது. 2011 ல் வளர்ச்சி நிலையை நோக்கி முன்னேறி 2020 ல் இந்தியா ஒரு வல்லரசு நாடாக ஆகிவிடும். நம் நாட்டைப் பொறுத்தவரையில் விவசாயத்துறையை முன்னேற் றினாலே பாதிப்பிரச்சனை குறைந்து வல்லரசு நாடாகிவிடும் என்றார்.\nஅமெரிக்காவைச் சார்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் மேகன் ஹேன்டர்சன், உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் காரிபிரான்ட்லி, இயக்குனர் குழு மேலாண்மை டெக்ஸாஸ் ஆஸ்லேகிரேரிவாஸ் பொருளாதார சரிவு குறித்துப் பேசினர்.\nபேராசிரியை ஆனந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாத்திமா தலைமை வகித்தார். செயலாளர் எஸ்தர்மேரி முன��னிலை வகித்தார். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை பல்கலை பேராசிரியர் செல்வராஜன், கொச்சின் அறிவியில் மற்றும் தொழில்நுட்ப பல்கலை பேராசிரியை மீராபாய், அருளானந்தர் கல்லூரி பேராசிரியர் ஆலமர், கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் மோகனசுந்தரம், பேராசிரியர் ஜமால்முகம்மது கலந்து கொண்டு பேசினர். பேராசிரியை ரெஜினாமேரி நன்றி கூறினார்.\nகுறிச்சொற்கள்: செய்திகள், வேளாண் துறை முன்னேறினால் இந்தியா வல்லரசு நாடாகும் : பல்கலை டீன்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63798-isi-picked-iaf-pilot-abhinandan-from-pakistan-army-tortured-him-for-40-hours.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-27T10:59:46Z", "digest": "sha1:7EXIOE5P57KBEJKM5WQO4WBHW6D7B2FM", "length": 12104, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள் | ISI picked IAF pilot Abhinandan from Pakistan Army, tortured him for 40 hours", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\nபாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அபிநந்தனை 40 மணி நேரம் சித்தரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது. இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் சில இந்திய எல்லைக்குள் தாக்குத��் நடத்த முயன்றன.\nஅவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டிச்சென்று தாக்கின. அப்போது எதிர்பாராத விதமாக இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். அவரை மரியாதையுடன் நடத்தியதாக தெரிவித்த பாகிஸ்தான், 58 மணி நேரத்தில் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து இந்தியா வந்த அபிநந்தனிடம் பல கட்ட ராணுவ விசாரணைகள் நடத்தப்பட்டது. பின்னர் சில தினங்களில் அவர் மீண்டும் தனது பணியை தொடர்ந்தார்.\nஇந்நிலையில் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்த 58 மணி நேரத்தில் 40 மணி நேரம் சித்தரவதை செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தானின் இஸ்லமாபாத்தில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த சித்ரவதை செய்யப்படவில்லை. ஆனால் அதன்பின்னர் அவர் ராவல்பிண்டிக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் சித்தரவதை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஅவரை வெளிச்சம் அதிகமான, உடலை துன்புறுத்தல் விளக்குகள் கொண்ட அறையில் பூட்டி வைத்துள்ளனர். அத்துடன் காதுகளை பாதிக்கும், தலைவலியை உண்டாக்கும் சத்தத்தையும் அங்கு ஏற்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு அதிகாரி அபிநந்தனை அடித்து துன்புறுத்தியும், பல கேள்விகளை கேட்டும் துன்புறுத்தியும் உள்ளனர். இந்த சித்தரவதை 40 மணி நேரங்கள் தொடர்ந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்\n’என்னை எப்படியாவது காப்பாத்துங்க’’: சவுதியில் இருந்து ஒரு கண்ணீர் குரல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் ஹைதராபாத் மருத்துவமனைகள்\nகடல் வழியாக ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்: உஷார் நிலையில் கேரளா\n\"இன்னும் கொஞ்ச வருஷத்துல காசு இருக்கிறவன் கையிலதான் தண்ணீர் இருக்கும்\" பேஸ்புக்கில் ஒரு வேதனைப் பதிவு\nபுழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்\n“குடிநீர் சிக்கனம், தேவை இக்கணம்” - தமிழக அரசு அறிவுறுத்தல்\n\"கமல்ஹாசன் சொன்னதை ஆயிரம் சதவிதம் ஆதரிக்கிறேன்\" கே.எஸ்.அழகிரி\nஒருபுறம் காலியாகும் வீடுகள்; மறுபுறம் அதிகரிக்கும் வீட்டுவாடகை: தண்ணீர் பஞ்சத்தால் பரிதவிக்கும் சென்னை\n'ஜூலை வரை சமாளிக்கலாம்': சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் வீராணம் ஏரி\n“மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பாதீர்கள் என குழந்தைகளிடம் கூறினேன்” - பிரியங்கா காந்தி விளக்கம்\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்\n’என்னை எப்படியாவது காப்பாத்துங்க’’: சவுதியில் இருந்து ஒரு கண்ணீர் குரல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13986", "date_download": "2019-05-27T12:15:07Z", "digest": "sha1:DG53K5J2DXBSQK273JUPKYKXH7W635WK", "length": 22122, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள் கடிதங்கள்", "raw_content": "\nமாத்ருபூமி பேட்டி குறித்து »\nவரிசையாகத் தந்து என் போன்ற வாசகர்களைத் திக்குமுட்டச் செய்து கொண்டிருந்த (சந்தோஷத்தினால்) உங்கள் நல்ல கதைகளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்ல. ஏற்கனவே நிறையப் பேர் எழுதியாகி விட்டது. அந்தக் கதைகளில் அறமும், சோற்றுகணக்கும், பெருவலியும எனக்கு மிகவும் பிடித்தவை.\nநான் இப்போது எழுதுவது உங்கள் மாத்ருபூமி பேட்டியைப் படித்துவிட்டு எழுந்த சில கேள்விகளினால் தான். அதில் ஓ.விஜயனை உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று சொல்லியிருக்கிறிர்கள். அனால் கசாக்கிண்டே இதிகாசம் பற்றி நீங்கள் எழுதினதாகக் காண கிடைக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த நாவல் அது. அதைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை விஜயனே பாத்துமாவின் ஆடு தன மலையாளத்தின் சிறந்த நாவல் என்று கூறியிருந்தாலும், எனக்கென்னவோ கசாக்கிண்டே இதிகாசம் தான் சிறந்தது என்று பட்டது. அதில் வரும் எழுத்துக்களுக்கு MANTRIC QUALITY இருக்கு. பஸ்யந்தி வாக் என்று சொல்லுவது போல.\nவிஜயன் நான் விரும்பும் நாவலாசிரியர். ஆனால் பஷீரிடம் (\nபஷீர் : மொழியின் புன்னகை)\nஉள்ள ஒன்று விஜயனிடம் இல்லை. அது எளிமை. எல்லாமே கலங்கி அடையும் சூஃபியின் எளிமை அது. அந்த தன்னிச்சையான எளிமை என்பது இலக்கியப்படைப்பின் உச்சகட்ட அழகுகளில் ஒன்று.\nகசாக்கிண்டே இதிகாசம் ஒரு மகத்தான நாவல். ஆனாலும் பஷீரின் பாத்துமாவின் ஆட்டை விட ஒரு படிக் குறைவானதே. விஜயனின் சிறுகதைகள் பல முக்கியமானவை. அவற்றில் பொதிச்சோறு போன்ற சில கதைகளை நான் 1988ல் மஞ்சரி மாத இதழில் மொழியாக்கம்செய்திருக்கிறேன். இன்று என் கையில் அவை இல்லை.\nவிஜயனைப்பற்றி தமிழில் எழுதாததற்குக் காரணம் ஒன்றே. அவரது ஆக்கங்கள் தமிழில் கிடைப்பதில்லை. நான் தமிழில் கிடைக்கும் நூல்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.\nமாத்ருபூமியில் என்னுடைய நீண்ட பேட்டி வெளிவந்திருக்கிறது என்றார்கள். [வாள் போல ஒளிரும் தண்டவாளங்கள்] நான் இங்கே கோதாவரிக்கரையில் இருப்பதனால் பார்க்கவில்லை. தொடர்ச்சியாக மிகச்சிறந்த கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இன்னும் ஆந்திராவில் தான் இருக்கிறீர்களா சாட்டில் பதில் அடிக்கும் முன் உங்கள் தொடர்பு போய்விட்டது. இதுவே நான் எழுத விரும்பியது.\nஓலைச் சிலுவை இந்த வாரம்தான் படித்தேன். முதல் வரியிலிருந்தே கதையின் நடுவில் கொண்டு நிறுத்திய சக்திவாய்ந்த கதை. ஆரம்பத்திலே வந்த இந்த கட்டம் ஒரு கோணத்தில் யோசிக்க வைத்தது.\n“..இந்த கால்சக்கறத்த கொண்டு போயி சந்தமுக்கு சாத்தாவுக்கு போட்டுட்டு வா…’ என்றாள்.நான் அவள் தன் வேட்டிமடியில் இருந்து எடுத்த செம்புதுட்டை வாங்கிக்கொண்டேன். ‘லே, என்னன்னு சொல்லி போடுவே’ நான் பேசாமல் நின்றேன் ‘அப்பனுக்கு செரியாகணும் சாத்தாவே. அனாதைகளாக்கும் சாத்தாவே. கெதியில்லாத்தவங்களாக்கும் சாத்தாவே. எட்டுகுட்டிகளோட தெருவிலே நிக்கேன் சாத்தாவேண்ணு சொல்லி போடணும்…என்னலே’ நான் பேசாமல் நின்றேன் ‘அப்பனுக்கு செரியாகணும் சாத்தாவே. அனாதைகளாக்கும் சாத்தாவே. கெதியில்லாத்தவங்களாக்கும் சாத்தாவே. எட்டுகுட்டிகளோட தெருவிலே நிக்கேன் சாத்தாவேண்ணு சொல்லி போடணும்…என்னலே’ சொல்லும்போதே மீண்டும் அழ ஆரம்பித்தாள்..”\nஇது போல இறைவனிடம் இ���ைஞ்சுவது தானே சார் பெரும்பாலான மக்களுக்கு (இருப்பவன், இல்லாதவன் , ஜாதி, மதம், இடம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல்) நிதர்சனமான உண்மை . எப்போதும் இல்லை என்றாலும் ஏதோவொரு தருணத்தில் பெரும்பாலனவர்கள் இது போன்ற கட்டத்தை ஒருமுறையாவது கடந்து வந்திருப்பார்கள் என நம்புகிறேன்.\nஇதுபோன்ற சூழ்நிலைகளில் இயற்கையே கடவுள், விஞ்ஞான ரீதியாய் உலகம் பிறந்த விளக்கங்கள் எப்படி உதவும். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . தெரிந்த கொஞ்சம் கை விடும் போது ( தினமும்.. ) கடவுள் நம்பிக்கையே கை கொடுக்கிறது. என்னால் முடியவில்லை ஆனால் முடித்த ஒருவரிடம் சொல்லி இருக்கிறேன் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, கஷ்டப்படும்போது ஒரு பெரிய நிம்மதி. தொடர்ந்து என்னாலானதைச் செய்ய ஒரு சிறு தெளிவு கிடைக்கிறது. அளவுக்கு அதிகமாய் போய், யாரிடம் ஏமாறாமல் இருக்கும் வரை கடவுள் இருக்கிறார் என்ற நேரடி நம்பிக்கை வாழ்க்கைக்கு நல்லதே என்று நம்புகிறேன்.\nஒருவேளை நான் வாழ்கை, ஆன்மிகம், பக்தி, விஞ்ஞானம், பகுத்தறிவு எல்லாவறையும் போட்டு ரொம்பவும் குழப்பிக் கொள்கிறேனோ என்று கூட நினைக்கிறேன். கேட்கலாம் என்று தான் எழுதுகிறேன்\nநேரம் கிடைக்கும் போது முடிந்தால் பதில் போடவும்.\nமனிதர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் முற்றிலும் தனியர்களாக முடிவின்மை நோக்கித் திரும்பி நிற்பதுண்டு\nமயில் கழுத்து -நான் எழுத விழைந்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள்\nமனதை ஒவ்வொரு பிகோ செகண்டும் அனுபவித்து அதிலேயே திளைத்து ஒரு குடிகாரனின் விட்டேத்தியுடன் அதைக் கொடுத்துள்ளீர்.\nஅவசர கதியில் எழுதும் எழுத்தல்ல. வார் ஸ்டோரி அல்ல…மனதில் நிகழும் போராட்டம்…ஆனால் மேலோட்ரமடிக் ஆகா இல்லாமல் இயல்பாக உள்ளது…\nஎன் மனதை நானே கவனிப்பது உண்டு…அது தான் என் உண்மையான பொழுது போக்கு ….அதை உங்கள் கதையை படிக்கும் போது மட்டுமே உணர முடிகிறது\nஅது மட்டும் தான் உங்கள் வெற்றி …பெரு வெற்றி …உங்கள் வெற்றிக்கு உதவிய எந்தன் மனதையும் அறிவையும் ஆத்மாவையும்\nநான் பாராட்டுகிறேன். அதற்கு தேவையான அளவு சரியான ருசியுடன் உணவு படித்தமைக்கு நன்றி\nஉங்கள் கடிதம் திடீரென்று மயில்கழுத்து கதையை நினைக்கச்செய்தது. வேறு யாருடைய கதையோ போல நினைவில் எங்கோ கிடக்கிறது அது. அந்த உணர்ச்சிகரமான தன்னுரையின் போது அவர் முகம் உருக��வதை மட்டும் தெளிவாகக் கண்டேன்\nயானை டாக்டர் சிறுகதை படித்தேன்\nகாட்டில் ஒரு வன மிருகமாய் பிறந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு பேரானந்தமாய் இருந்திருக்கும்\nசகல கீழ்மைகளோடும் வாழ பயிற்றுவிக்கப்பட்டு,பணத்தின் பின்னால் மூச்சிரைக்க விரைந்தோடும் வாழ்க்கை.\nஉள்ளுணர்வுக்கு உண்மையாய் இருப்பதே மாபெரும் தவறு இங்கு.\nஇயற்கை நம்மை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது இல்லையா \nஅந்த யானை டாக்டர் காட்டை துல்லியமாய் கவனிப்பது போல,,,\nகருணையால் நாம் பிற உயிர்களைக் கண்ட காலம் மறைந்துவிட்டது. சமத்துவத்தால் கண்டாகவேண்டிய காலம் வந்துள்ளது. அதை அக்கதை நினைவூட்டியதென நினைக்கிறேன்\nஅறம் – கதைகள் ஒருகடிதம்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அறம் வரிசைக் கதைகள், சிறுகதை., வாசகர் கடிதம்\nஇந்திய நாயினங்கள் - தியோடர் பாஸ்கரன்\nஅன்னிய நிதி -மது கிஷ்வர்\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்மு���சு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/5000.html", "date_download": "2019-05-27T12:34:37Z", "digest": "sha1:APDXEEBBATRPVQJZMZCU7X6A4NZKQVNJ", "length": 8343, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கூகுள் நிறுவனத்தின் விதிமுறை மீறல்! 5000 கோடி டொலர்கள் அபராதம் விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கூகுள் நிறுவனத்தின் விதிமுறை மீறல் 5000 கோடி டொலர்கள் அபராதம் விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்\nகூகுள் நிறுவனத்தின் விதிமுறை மீறல் 5000 கோடி டொலர்கள் அபராதம் விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்\nஅகராதி July 19, 2018 உலகம்\nஅமெரிக்காவின் தேடுபொறியான கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.\nஇதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nஇந்த புகாரின் பேரில் கடந்த மூன்றாண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு இன்று 5000 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.\nமேலும், கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டி வரும் என ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது.\nஇந்த அபராத தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உற���ப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Athaninayagam_adigal?f%5B0%5D=mods_subject_temporal_all_ms%3A%222018%22", "date_download": "2019-05-27T11:08:08Z", "digest": "sha1:WHIC3VE6P4NLPDNOKYDARUSCQP3F3KH4", "length": 2188, "nlines": 53, "source_domain": "aavanaham.org", "title": "தனிநாயகம் அடிகள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nநினைவுப் பேருரை (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதமிழர் ஆன்மீகம் (தனிநாயகம் அடிகளின் நினைவுப் பேருரை)\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:15:36Z", "digest": "sha1:O5HZZVFAQ23OB35P6MRUQF2OS4Q46IG3", "length": 9602, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "நாடாளுமன்றத் தேர்தலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு\nநாடாளுமன்றத் தேர்தலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு\nஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் PM.அல்தாஃபி தலைமையில் நடைபெற்றது.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவளிப்பது மற்றும் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இச்செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.\nஇதில், நாட்டின் நலன் மற்றும் சமுக நலன் கருதியும் மதவெறி சக்திகளுக்கு எதிராக தற்போது களமாடும் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான (திமுக) கூட்டணிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து இந்த YMJ அமைப்புச் செயற்குழுவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மத்தியஸ்தர் முடிவு செய்ய குழு அமைத்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவை இச் செயற்குழு கண்டிப்பதோடு, இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20% இருந்தும் நாடாளுமன்ற சட்டமன்றங்களில் உரிய அரசியல் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வருவதை சரி செய்ய இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார ‎பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் ‎சாசன சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.\nஅண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பல சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விடுவிக்கப்படும் சிறைவாசிகள் பட்டியலில் இஸ்லாமிய சிறைவாசிகள் இடம்பெறாமல் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. எனவே கருணை அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுவித்து நீதி செலுத்து வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஎம்.ஜி.ஆர் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பல சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விடுவிக்கப்படும் சிறைவாசிகள் பட்டியலில் இஸ்லாமிய சிறைவாசிகள் இடம்பெறாமல் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. எனவே கருணை அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுவித்து நீதி செலுத்து வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=154090", "date_download": "2019-05-27T12:21:03Z", "digest": "sha1:GIU3LW6BCMHPZ46HS4XGH2BDRP3DUKQW", "length": 14085, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "ரஜினியுடன் மீண்டும் இணையும் ‘முள்ளும் மலரும்’ இயக்குநர்! | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nரஜினியுடன் மீண்டும் இணையும் ‘முள்ளும் மலரும்’ இயக்குநர்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கிளாஸிக் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன் மீண்டும் அவருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்துக்கு இப்படத்தில் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nபேட்ட படத்தின் மோஷன் போஸ்டர், மிகப்பெரிய மீசையுடன் தோன்றும் ரஜினியின் 2-ஆவது லுக் ஆகியவை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோன்று படப்பிடிப்பு காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குநர் சசிகுமார் பேட்ட படத்தில் நடிப்பதாக சமீபத்தில் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.\nஇந்நிலையில், ரஜினிகாந்த் உடன் ஜானி, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை உள்ளிட்ட கிளாஸிக் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன், பேட்ட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ரஜினியை இயக்கிய மகேந்திரன் இப்படத்தில் அவருடன் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.\nமுன்���தாக, அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தெறி திரைப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் பேட்ட படத்தில் அவருடைய கதாப்பாத்திரம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசைக்கிளில் வேகமாக சென்றதாக 2000 ரூபாய் அபராதம் வசூலித்த போலீஸ்- வீடியோ\nNext articleதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் (Video)\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை – என்ன நடந்தது\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவருக்கு மரண தண்டனை\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/2r7TQTB9DzE", "date_download": "2019-05-27T11:05:00Z", "digest": "sha1:JRJH2XMHZX4RMROE65MIXWMFYSHXSTZQ", "length": 1903, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "Moondravathu Kan | [Epi - 194] - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "\nMoondravathuKann New பாவங்கள் பெருகிவிட்டதால் சித்தர்கள் கொண்ட கோபம்..\nகொல்லிமலை ரகசியம் | Kollimali Secrets | Kolli Hills | கொல்லிமலை சித்தர்கள் குகை | உளவுப் பார்வை\nMoondravathu kann New - அதிசயங்களை நிகழ்த்தும் ஜீவசமாதிகள்..\nபழனி சற்குரு மூட்டை சித்தர் நிகழ்த்திய அற்புதம்\nMoondravathu Kan (Epi-169) - பூட்டிய அறைக்குள் 12 ஆண்டுகள் தவம்\nதமிழ் சித்தர் வாழும் சதுரகிரி மலை 1\nஅதிசய சித்தர் பாம்பாட்டி சித்தரின் வாழ்க்கை வரலாறு l pambaatti siddhar life history\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9/", "date_download": "2019-05-27T12:15:56Z", "digest": "sha1:NH2DLCWXXVGSFETP3GQZMDDRPB55I62A", "length": 6063, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "இந்தியாவில் கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்க வேண்டும் : பாலிவுட் நடிகர் கோரிக்கை – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nஇந்தியாவில் கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்க வேண்டும் : பாலிவுட் நடிகர் கோரிக்கை\nஇந்தியாவில் கஞ்சா விற்பனை சட்டபூர்வமாக்க வேண்டும் : பாலிவுட் நடிகர் கோரிக்கை\nஇந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபல நடிகர் உதய் சோப்ரா. இவர், தூம், நீல் அண்ட் நிக்கி, பியார் இம்பாசிபிள் போன்ற திரைப்படங்களை நடித்து புகழ் பெற்றவர். உதய் சமீபத்தில் டிவிட்டர் பதிவு ஒன்றில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது, உதய் தனது பதிவில், இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க வேண்டும். இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இதனை சட்டபூர்வமாக்கினால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கஞ்சா சம்���ந்தப்பட்ட குற்றச் செயல்களை முழுவதுமாக ஒழிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார். இவரின் இப்பதிவு பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா 34 ரூபாய்க்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்கிறது.\n8 வழிச் சாலை திட்டம் : நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/greening-india/", "date_download": "2019-05-27T11:40:33Z", "digest": "sha1:CT3ZZH2ZC6UMVV2A2PFXN47YWFJ6KSCO", "length": 131682, "nlines": 3726, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "greening India – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/05/27/%e0… 3 hours ago\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்: பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா… goo.gl/fb/Xw9NnK 1 week ago\nபகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா ஸிரார்த்தம் lokakshemahari.blogspot.com/2019/05/3.html 1 week ago\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை: பகுதி 2 பிரயாகை by K. Hariharan அனைவருமே இறைவனின்… goo.gl/fb/Gn7tqS 2 weeks ago\nபெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்��ிரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலி���ிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்��ும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nஜனங்களின் குடியரசு தலைவர் Dr.அப்துல்கலாம் உக்கடம் பெரியகுளத்தில் இன்று(06-09-2013)\n“நாடு செளிக்க திக்கெட்டும் பரவட்டும் இந்த சிறுதுளி திட்டம்”\nஎன் அன்பு சிறுதுளி நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நான் வரும் வழியில் பெரிய குளத்தின் கரையோரம் வந்தேன். நான் இதற்கு முன்பும் வந்திருக்கிறேன். ஆனால் அப்பொழுது இது குப்பை மேடாக இருந்தது. இன்றைக்கு எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர், தண்ணீர். எங்கு பார்த்தாலும் பறைவைகள். அழகான கரை அமைக்கப்பட்டிருக்கிறது. பெரிகுளத்தை உண்மையான பெரிய குளமாக மாற்றி இருக்கிறீர்கள்.\nஎன்பதற்கு சிறுதுளியின் இந்த சாதனையே சாட்சி. சிறு துளியின் இந்த முயற்சிக்கு உடனிருந்த கோவை மாநாகராட்சி, கோவை மாவட்ட நிர்வாகம், கோவை காவல் துறை, மற்றும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளத்தை திரு ஆறுமுகச்சாமி அவர்கள் சீர் படுத்திக்கொடுத்திருக்கிறார் அவருக்கும் மற்றும் பல்வேறு NGO க்கள் இதற்காக பாடுபட்ட – ராக், ஒசை, குரல், சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இந்த தெய்வீக பணியில் தங்களை ஈடுபடுத்திய கோவை மக்களுக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், இதை மக்களுக்கு எடுத்து சென்ற பத்திரிக்கை, மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் அனைத்து அமைப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\nஇன்றைக்கு சிறுதுளி 10ஆம் ஆண்டு விழாவை கண்டிருக்கிறது. சிறுதுளி பெருவெள்ளம் என்ற கருத்தை மெய்யாக்கும் வகையில் இன்றைக்கு கோயம்புத்தூரை ஒரு பசுமையான, நீர் நிலைகள் நிரம்பிய, சுகாதாரமான ஊராக மாற்றி, அதன் பூமி தண்ணீர் இருப்பை பன் மடங்கு உயர்த்திய பெருமை சிறுதுளியை சாறும் என்றால் அதற்கு சாட்சி தான் இந்த 10ம் ஆண்டு விழா. எந்த ஒரு இயக்கமும், மக்கள் இயக்கமாக மாறி அது ஒரு சமூகம் சார்ந்த பொது நல நோக்கோடு இயங்கும் பொழுது அதன் கொள்களை விட்டு பிரழ்வதற்கு வாய்ப்பு மிக அதிகம். ஆனால் கொண்ட கொள்கையை சிரமேற்கொண்டு, மக்கள் அனைவரது ஒத்துழைப்புடன், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துணை கொண்டு, தொழில், வர்த்தகம் மற்றும் சேவை நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரு இயக்கம் சாதித்து காட்டியிருக்கிறது என்றால் அது சிறுதுளி இயக்கம் தான். எனவே இப்படிப்பட்ட சாதனையை செய்த சிறுதுளி இயக்கத்தாருக்கும், மாநில அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒத்துளைத்து சாதித்து காட்டிய கோயம்புத்தூர் மாவட்ட மக்களும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே நண்பர்களே இன்றைக்கு உங்களுடன் சில கருத்துக்களை “நாடு செளிக்க திக்கெட்டும் பரவட்டும் இந்த சிறுதுளி திட்டம்”.\nஇங்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பார்க்கும் பொழுது அவர்களுடன் சிறுது நேரம் உரையாடிவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்.\nநண்பர்களே, சமீபத்தில் ஒரு செய்தியை படித்தேன். உத்திர பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். அதாவது ஒருவர் வெளிநாட்டில் இருந்து தனது கிராமத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து வருகிறார். வந்த உடன் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் ��ருந்து மீண்டு, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சென்று மனு கொடுத்தார். என்ன வென்று தெரியுமா, அதாவது சிறுவயதில் தான் குளித்து, நீந்தி விளையாடிய கிராம ஊரணியை காணவில்லை என்று, புகார் பண்ணியிருக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவருக்கோ மிக்க அதிர்ச்சி, அவர் உடனடியாக அந்த கிராமத்தை பார்வையிட வந்து பார்த்தால், ஆமாம் அவருக்கும் அதிர்ச்சி அங்கு அரசு பதிவேட்டில் இருக்கின்ற ஊரணியை காணவில்லை தான். ஆமாம், அங்கு மிகப்பெரிய சாப்பிங் காம்லக்ஸ் அனுமதியில்லாமல் எழும்பியிருக்கிறது. அந்த ஊரணிக்கு வரவேண்டிய கால்வாய்கள், அதிலிருந்து போகும், போக்கு கால்வாய்களெல்லாம் மூடப்பட்டு, ஊர் எங்கும் சாக்கடைக்கழிவுகள் கலக்கப்பட்டு, சுகாதரம் அற்று இருக்கிறது ஊர். உடனே அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஆக்கிரமிப்பை அகற்றி ஊரணியை சீர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம், நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை. உண்மை சுடும். இது போல் நம் நாட்டில், தமிழ்நாட்டில் எத்தனை ஊரணிகள் காணமல் போய்விட்டனவோ தெரியவில்லை. அதை கண்டுபிடித்து தூர்வார அரசுக்கு பத்திரிக்கைகள் உதவவேண்டும். இதன் மூலம் நீர்வளத்தை நாம் பெருக்க முடியும். ஆனால் சிறுதுளி இயக்கம் இப்படிப்பட்ட நிலைமை கோயம்புத்தூருக்கு வராமல் பாதுகாத்திருக்கிறது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். சிறுதுளி இயக்கத்தைப்பற்றி நினைக்கும் பொழுது உங்கள் சாதனைகளைப்பற்றி பாராட்டாமல் இருக்க முடியாது.\nசிறுதுளி மக்கள் சக்தியின் வெளிப்பாடு\n2003 ம்ஆண்டு கோயம்புத்தூரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையையும், சுற்றுப்புற சுகாதாரப்பிரச்சினைகளையும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, மாநில அரசிற்கும் மட்டும் இது பொருப்பல்ல, மக்களுக்கும் இந்த பொருப்பு சாறும் என்று உணர்ந்து, இந்த சவாலை சந்தித்து வெற்றி பெறவேண்டும் என்ற உயரிய இலட்சிய நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது தான் சிறுதுளி இயக்கம் என்று நினைக்கும் பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சி. சிறுதுளி ஆரம்பித்த காலம் முதல் இன்றைக்கு 10ம் ஆண்டு விழா காணும் நேரத்திலும், பல் வேறு கால கட்டங்களில் நான் உங்களோடு பணியாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமைப்படுகிறேன். சிறுதுளி இயக்கத்தின் சாதனையாக நான் பார்ப்பது எண்ணவென்றால்,\n1.ஒரு பொது சமுக மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றத்திற்கான முயற்சியில் மக்களையும், மாநில அரசையும் இணைத்து தனியார் பங்களிப்புடன் சேர்த்து அதை சாதித்து காட்ட முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\n2.நீர் நிலைகள் மேலாண்மை, மழை தண்ணீர் சேகரிப்பு, மரம் நட்டு வளர்த்தல் போன்ற நீண்ட காலத்திட்டங்களை மக்கள் ஒன்று கூடி, மக்களால் சாதித்து காட்ட முடியும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.\n3.சமூக மாற்றத்திற்கான மக்கள் இயக்கத்தை எப்படி நீதியாக, நேர்மையாக, இளைஞர்களையும், மாணவர்களையும், சின்னஞ்சிரார்களையும், மற்றும் காவல் துறையையும் இணைத்து சாதிக்க முடியும் என்ற மேலாண்மை தத்துவத்தை நாட்டிற்கு எடுத்துக்காட்டியது.\nஎனவே இப்படிப்பட்ட சாதனைகள் சரித்திரத்தில் மட்டும் இடம் பெயரக்கூடாது, ஆனால் அது சரித்திரத்தைமாற்றி, என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை விதையை விதைத்து, நம்மால் முடியும் என்ற உணர்வை வளர்த்து, இந்தியாவால் சாதிக்க முடியும் என்று கோயம்புத்தூர் மக்கள் கட்டியும் கூறும் விதமாக, மக்கள் வளமான வாழ்வுக்கு வழி வகை செய்யும் வகையில் அமைய வேண்டும்.\nநீர் நிலைகள் மேலாண்மையில் நந்தன்கரை தடுப்பணை கட்டி 200 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமித்த்தோடல்லாமல், 6 கிராமங்களுக்கும், 500 விவசாய குடும்பங்கள் பயன் பெறும் வகையிலும், அந்த பகுதி காட்டில் வாழும் காட்டு விலங்குகள் தாகம் தீர்க்க ஏற்பாடு செய்துள்ளீர்கள், என்ன ஒரு உன்னத திட்டம். மாதவராயபுரம் கிராமத்தில் 1300 ஹெட்டேர் நீர் குட்டை திட்டத்தில் 100 ஹெட்டேர் பகுதியில் வேலை முடித்து, மீதமுள்ள பணிகள் தொடங்கி நடப்பதில் மிக்க மகிழ்ச்சி. பெரிய குளத்திலே 320 ஏக்கர் பரப்பளவிலே மே 2013ல் தூர்வாரப்பெற்ற கண்மாய் இன்றைக்கு முழுவதும் தண்ணீர் நிரம்பி கண்கொள்ள காட்சியளிப்பது என்பது, முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, இந்த கோவைக்கு நீர் கொடுத்தது சிறு துளி என்று போற்ற தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.\nமழைநீர் சேகரிப்பில், இதுவரை 350 மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி சாலையிலும், திறந்த வெளியிலும் இருந்து ஒடும் மழை நீரை சேமிக்க ஏற்பாடு செய்துள்ளது, குறிப்பிடத்தக்க அளவில் தரை நீர் கூடுவதற்கு காரணமாக அமைந்து, 1000 அடிக்கும் கீழே தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை மாற்றி, 300 அடிக்குள் நீர் மட்டம் உயர்ந்துள்ளது, இன்றும் ச���ல பகுதிகளில் 25 முதல் 30 ஆடியில் தண்ணீர் கிடைப்பது, இந்த சிறு துளி திட்டத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய சான்றாகும்.\nமரம் நட்டு வளர்த்தலில், விடுதலை பசுமை பயணத்தின் மூலம் 40,000 மரக்கன்றுகள் சிறைச்சாலையில் உள்ள நண்பர்கள் மூலமும், காக்கும் பசுமைப் பயணத்தின் மூலம் 1000 மரக்களும், பசும்புளரி திட்டத்தின் மூலம் 1 லட்சம் மரக்கன்றுகளும், கலாம் வனம் திட்டத்தின் மூலம் நந்த கிரியில் 1000 மரக்கன்றுகளும் – சொட்டு நீர் பாசனத்தின் மூலமும் நடப்பட்டிருக்கிறது. ரெயில்வே துறையின் மூலமாக அரசூர் கிராம பஞ்சாயத்தில் 7 ஏக்கர் தரிசு நில பரப்பளவில் 3000 மரக்கன்றுகள் நட்டு வளர்த்து பாது காத்திருக்கிறீர்கள். 2013 ஜீன் மாதத்தில் மத்திய சிறைச்சாலையில் 1200 மரங்கள் நட்டு அது 100 சதவீகிதம் அழியாமல் வளர்ந்து வருகிறது. இதன் மூலம், வாழ்வின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு சமூக கடமையின் பரிணாமத்தை உணர்த்தி காட்டியிருக்கீறீர்கள்.\nவிழிப்புணர்ச்சி முகாம்கள், மூலமாக சிறு குழந்தை முதல், மாணவர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்களுக்கான விழ்ப்புணர்ச்சி முகாம்கள் அமைத்து இந்த சிறுதுளி திட்டத்தின் பயணையும், அவர்கள் எப்படி இதில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை அளிப்பது என்று புரியம் விதமாக விழ்ப்புணர்வு மூகாம்கள் நடத்திய பாங்கு தான் இன்றைக்கு மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய\nஇதை பின்பற்றி எனக்கு ஒரு கனவு, திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றை, பெரியகுளம் போல் மாற்றி அமைக்க சிறதுளி அமைப்பு திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் திருப்பூர் மக்களோடு இணைந்து செயல் படுத்த முன் வரவேண்டும். அதை நிறைவேற்றி மற்ற மாவட்டங்களும் இதை செயல் படுத்த ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.\nஇன்றைக்கு, தமிழ்நாடு அரசின் IAMWARM Project மூலமாக கிட்டதட்ட 6000 ஏரிகளை தூர்வாரி இருக்கிறார்கள். இன்னும் 34000 ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும்.\nஇதில் என்ன விசேஷம் என்றால், கிட்டத்தட்ட 7 அரசுத்துறைகள், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, விவசாயிகள், மக்களுடன் சேர்ந்து, கிராமங்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு வேண்டிய நீர் வளம், நில வளங்களை கண்டறிந்து அவற்றை புதுப்பித்து, மீண்டும் உருவாக்கி நாட்டின் நீர்வளத்தை, நிலவளத்த��� மேம்படுத்தும் திட்டத்தை செயல் படுத்துவோது மட்டுமல்ல, அந்த வளங்களை தொடர்ந்து பாதுகாத்து மேம்படுத்தும் வழிமுறையை மக்களின் ஒத்துழைப்போடு செயல் படுத்துவதுதான் சிறப்பம்சம் ஆகும். இது வரை இந்த திட்டத்தின் மூலம் மக்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் ஒரு மனமாற்றத்தை கொண்டு வந்து சாதித்து காட்டியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 70000 ஹெக்டேர் களுக்கும் அதிகமாக நெல் விளைச்சலை 2 மடங்காக ஆக்கியிருக்கிறார்கள், 3 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் ஆயக்கட்டு பகுதிகளை மேம்படுத்தியிருக்கிறார்கள், 5500 க்கும் அதிகமான ஹெக்டேர் நிலங்களை, சொட்டு நீர்பாசனத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறார்கள், கிட்டத்தட்ட 1000 பாசன நீர் நிலைகளை விவசாய நிலங்களில் அமைத்திருக்கிறார்கள், ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை தோட்டக்கலை பயிர்கள் பயிரிட்டிருக்கிறார்கள், 16000 விவசாயிகளுக்கு பயிர்ச்சி அளித்து அவர்களை, மேம்படுத்தப்பட்ட விவசாயத்தை செய்யவும், விளைச்சலை அதிகரிக்க செய்யும் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.\nசிறு துளியின் அனுபவத்தை தமிழக அரசிற்கு மாவட்ட நிர்வாகம் தெரியப்படுத்தி, அனைத்து மாவட்டங்களும், இந்த திட்டத்தை பின் பற்றி ஆக்கப்பூர்வ மான நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகவங்கியின் மூலம் தமிழ் நாடு அரசின் IAMWARM Project திட்டத்தில், சிறுதுளி மீதம் உள்ள அனைத்து நீர் நிலைகளையும், தூர்வாரி தமிழகத்தின் நீர் நிலைகள் புதுப்பிக்க படவும், நீர் மட்டம் மேம்பாடு அடையவும், சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படவும் சிறுதுளி சாதித்த்து போல், அனைத்து மாவட்ட மக்களும் ஒரு ஒருங்கிணைப்போடு செயல் படுத்தினால், இன்றும் 2 வருடங்களுக்குள் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து மீண்டெழும் என்று நான் திடமாக நம்புகிறேன். எனவே அந்த இலக்கை சிறுதுளி மாநில அரசின் துணை கொண்டு சாதித்து காட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nநான் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைகழகத்திற்கு சென்ற பொழுது, நாஸாவின் ஓரு புராஜக்ட்டான செவிர் என்ற புராகிராமுடன் இந்தியாவின் ISRO வுடன் இணைந்து இந்தியாவின் இன்றைய மரம் மற்றும் காட்டு வளத்தை அறிந்து, 10 பில்லியன் மரங்களை நாம் முதற்கட்டமாக நட வேண்டும் என்ற இயக்கத்தை இந்திய இளைஞர்கள், மாணவர்களை வைத்து ஆரம்பித்துள்ளேன். அதில் பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர்கள், பள்ளிகள், மத்திய மாநில அரசுகளோடு இணைந்து அந்த பணி நடை பெறுகிறது. மரம் நடும் இயக்கத்தை பற்றி பேசும் பொழுது எனக்கு வைரமுத்து எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.\nஅந்த கவிதை என் மனதிற்கு மிகவும் பிடித்தது. அவற்றின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nமரம் இருக்கும் வரை பூப்பூக்கும்\nஇறக்கும் வரை காய்காய்க்கும் ….\nமனிதனின் முதல் நண்பன் மரம்\nமரங்களின் முதல் எதிரி மனிதன்….\nஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்.\nஎழுதக் காகிதம், எரிக்க விறகு\nமரம் தான், மரம்தான் எல்லாம் மறந்தான்\nமறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்.\nமரத்திடம் வா. ஓவ்வொரு மரமும் போதி மரம்.\nஆகா, என்ன உயிரோட்டமான கவிதை. இந்த கவிதையை படித்த பின்பு மரத்தை பற்றிய எண்ணம் எவ்வளவு உயர்வாக இருக்கும். ஓவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டும் என்றால் நாம் ஓரு மரத்தையாவது நாம் வளர்க்க வேண்டும். மரம், வைரமுத்து சொன்ன இத்தனை பலன்களை மட்டும் தரவில்லை, ஓரு மரம் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்ஸைடை ஓரு வருடத்திற்கு உள் வாங்கி அழித்து, 14 கிலோ கிராம் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அப்படி என்றால், நாம் ஓவ்வொருவரும் நம் வாழ் நாளில் 10 மரங்கள் நட்டு அதைப்பாதுகாத்தால், 10 பில்லியன் மரங்களை நாம் நடுவோம் என்ற இலக்கை இலகுவாக அடைய முடியும். அப்படி 10 பில்லியன் மரங்களை நாம் நட்டால் இந்தியா மாறிவரும் தட்ப வெட்ப சூழலை சமாளித்து, நமது எதிர்கால வாழ்க்கையை வழப்படுத்த இயலும். எனவே நண்பர்களே, நாம் அனைவரும் நமது வாழ்வில் 10 மரம் நட்டு, நாட்டிற்கு, இந்த உலகத்திற்கு ஓர் வழிகாட்டியா மாறுவோமா.\nஇளைய சமுதாயத்திற்கு ஓர் உறுதிமொழி.\nமாணவர்களே, நான் சொல்வதை திரும்பிச் சொல்லுங்கள் பார்ப்போம்.\n1. நான் என் வீட்டிலோ, காட்டிலோ, பல்கலைகழகத்திலோ, பள்ளியிலோ, வேலை தலத்திலோ – 10 மரங்களை நட்டு வளர்த்து அதை பாதுகாப்பேன். அது மட்டுமல்ல எனது தம்பி மற்றும் தங்கைகளை, மற்றும் பக்கத்து வீட்டு நண்பர்களையும் 10 மரங்களை நட்டு வளர்க்க தூண்டு கோலாக இருப்பேன்.\n2. எனது அழியா சொத்தாக மரங்களை என் சந்ததிக்கு விட்டு செல்வேன். \n3. 100 கோடி மரங்கள் நடும் இயக்கத்தில் என்னை ஈடுபடுத்தி அதை சிரமேற்கொண்டு செயல் படுத்துவேன். – செயல்���டுத்துவீர்களா\n4. இதன் முதல் கட்டமாக சிறுதுளியின் அங்கமான நாங்கள் அனைவரும், ஓவ்வொருவரும் 10 மரம் நட்டு இந்த நாட்டுக்கு முன் உதாரணமாக இருப்போம். – செய்வீர்களா\n5. எனது வீட்டையும், எனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பேன், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருள்களை உபயோகிக்க மாட்டோம்.\n6. பயோ டிகிரேடபில் பொருள்கள் உற்பத்தியை ஊக்குவித்து அதை உபயோகிப்போம், தண்ணீரை மறு சுழற்சி செய்து உபயோகிப்போம், எப்பொழுதும் தண்ணீரை சேமிப்போம்.\n7. எனது வேலையிலும், பணியிலும் சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தும் வகையிலும், பயோ டைவர்சிட்டியை மேம்படுத்தும் முறையிலும் பணியாற்றுவோம்.\n8. நாங்கள் அனைவரும் சூரிய சக்தி, காற்று சக்தி, மற்றும் புதுப்பிக்க தக்க வகையில் உருவாகும் எரிசக்தியை இனிமேல் அதிகமாக உபயோகிப்போம்.\nநீங்கள் எல்லாம் செய்வீர்களா. அப்படி செய்தீர்கள் என்றால், நீங்கள் இந்த உலகத்தின் அமைதிக்கு பாடுபடும் முதல் நபர் நீங்கள்தான்.\nஉங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஜனங்களின் குடியரசு தலைவர் Dr.அப்துல்கலாம் உக்கடம் பெரியகுளத்தில் இன்று(06-09-2013) Address at the 10…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/630-3951e46f8.html", "date_download": "2019-05-27T11:06:29Z", "digest": "sha1:G3ROJ3NNPMZWPBQ6HMAYYKROBQQASHJ7", "length": 3923, "nlines": 64, "source_domain": "motorizzati.info", "title": "Tcs பங்கு விருப்பங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய வர்த்தக மென்பொருள் ஒப்பீடு\nவரி திறமையான வர்த்தக உத்திகள்\nTcs பங்கு விருப்பங்கள் -\nஒரு மெ ல் லி ய இறகை போ ல மவு னமா க வா ழ் வி ல் அங் கு ம் இங் கு ம். இன் றை ய இஸ் ரே ல் நி லபரப் பு பற் றி ய யூ த மத வெ றி யு ம், மூ டத் தனமா ன.\nநுட்பம் வர்த்தகர் அந்நிய செலாவணி\nஆடு அந்நிய செலாவணி சிட்னி\nOptionsxpress வர்த்தக பைனரி விருப்பங்களை செய்கிறது\nவிருப்பங்களை நீண்ட மற்றும் குறுகிய வர்த்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/26/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-05-27T12:31:00Z", "digest": "sha1:S3KUXI4PPIAMQQX7PJYKXQ4O4EKNI5D2", "length": 4321, "nlines": 85, "source_domain": "ushavelmurugan.com", "title": "பீட்ரூட் சாதம் – usha velmurugan", "raw_content": "\nபாசுமதி அரிசி – 1 டம்ளர்\nமிளகாய் வத்தல் – 6\n–அன்னாசி பூ – தலா 2\nஇஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்\nமல்லி தழை – சிறிது\nமுதலில் குக்கர் அடுப்பில் வைத்து அதில் நெ���் ஊற்றி மசாலா பொருட்களை போட்டு வதக்கவும்.\nஅடுத்து வெங்காயம் போட்டு வேக விடவும்.\nஇஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.\n5 நிமிடம் கழித்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nஅடுத்து அரிசியை போட்டு குக்கரை மூடி வைக்கவும்.\n1 சவுண்ட் வந்ததும் இறக்கவும்.\nமல்லி இலை தூவி பரிமாறவும்.\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/10040408/At-a-time-when-Merrittrell-is-not-allowed7-people.vpf", "date_download": "2019-05-27T12:10:08Z", "digest": "sha1:ZIETARMR3LYHIT7VABTIMRW2UGLKGHQV", "length": 10776, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "At a time when Merrittrell is not allowed 7 people arrested for crackdown || மெரின்டிரைவில் அனுமதிக்கப்படாத நேரத்தில்பட்டாசு வெடித்த 7 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமெரின்டிரைவில் அனுமதிக்கப்படாத நேரத்தில்பட்டாசு வெடித்த 7 பேர் கைது + \"||\" + At a time when Merrittrell is not allowed 7 people arrested for crackdown\nமெரின்டிரைவில் அனுமதிக்கப்படாத நேரத்தில்பட்டாசு வெடித்த 7 பேர் கைது\nமெரின்டிரைவில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமெரின்டிரைவில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மராட்டியத்தில் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை பட்டாசு வெடித்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. எனவே பட்டாசு வெடிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த மாநில போலீசுக்கு மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியது.\nமான்கூர்டு பகுதியில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக அடையாளம் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.\nஇந்த நிலையில், பெரிய தீபாவளி தினமான கடந்த புதன்கிழமை அன்று மும்பை மெரின்டிரைவ் பகுதியில் இரவு 10 மணியை தாண்டி நள்ளிரவு நேரத்தில் பட்டாசு வெடிப்பதாக போலீசுக்கு புகார் வந்தது.\nஇதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, பட்டாசு வெடித்து கொண்டிருந்த 7 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல மும்பை பெருநகரம் முழுவதும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி நள்ளிரவு நேரத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/11014553/10-kg-of-plastic-materials-seized-in-Vellore.vpf", "date_download": "2019-05-27T11:55:52Z", "digest": "sha1:2DJF6BDFGU645AGX4THWQZ45CKKMX2NY", "length": 11622, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "10 kg of plastic materials seized in Vellore || வேலூரில் 10 கிலோபிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலூரில் 10 கிலோபிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nசோதனையில் 279 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nவேலூர் மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதார அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதன்படி, கடந்த 8–ந் தேதி மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 279 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று 4–வது மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது டீக்கடை, மளிகை கடை, இனிப்பு, பேக்கரி கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், தெர்மாகோல் தட்டுகள் உள்ளிட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n1. திருப்பூர் மாவட்டத்தில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.\n2. ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மாம்பழங்கள், பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்\nஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மாம்பழங்கள், பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்.\n3. திருபுவனை போலீசார் ரோந்து பணி: மோட்டார் சைக்கிள் திருடர்களை மடக்கி பிடித்தனர்; நகை பறிமுதல்\nபோலீசார் ரோந்து பணியின் போது மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.\n4. 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபனப்பாக்கம் பகுதியில் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n5. காரியாபட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட மணலை ஏலம் விட வலியுறுத்தல்\nகாரியாபட்டி அருகே குண்டாற்றின் ஓரமாக பறிமுதல் செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை பொது ஏலம் விட வலியுறுத்தப்பட்டுள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2016/03/", "date_download": "2019-05-27T11:04:11Z", "digest": "sha1:4DO7EJKNNEECFZ5PW3AESJATRN53JO74", "length": 24331, "nlines": 151, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: March 2016", "raw_content": "\nஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது .ஆனால் அதற்கு முன்னால் மிகச் சாதரணமாகத் தினம் தினம் சமுதாய வீதியில் நிகழும் கொலைகள், கொள்ளைகள், போன்ற இன்ன பிற குற்றங்கள் தடுக்கப்படவேண்டும். . கொலை களுக்கு சாதி மட்டுமே காரணம் இல்லை. .சாதியின் அடிப்படையில் சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வேறுபாடுகளே காரணம். இந்த வேறுபாடுகளே சாதி உணர்வை மேலும் மேலும் தூண்டி விடுகின்றது.\nசாதி ஒழிப்பு ஆணவக் கொலைகளை ஒழித்து விடும் என்றாலும் அந்த உணர்வு குன்றிப் போய் விடாமல் பாதுகாப்பது யார் \nபள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் போது ஒழிக்கப்பட்ட சாதியைப் பற்றி ஏன் கேட்கப்பட வேண்டும் படிக்கும் போது உதவித் தொகை வழங்கும் போது ஏன் சாதியைப் பற்றிக் கேட்க வேண்டும்\nவேலை தேடும் போது சாதி சார்ந்த முகவரியை ஏன் கேட்க வேண்டும் தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கும் பதவிகள் பகிர்வுக்கும் சாதி முக்கியப் பங்கு வகிக்கும் போது ஒரு குறிப்பிட்ட சாதி சேர்ந்த மக்கள் அந்த உணர்வை எப்படி விட்டொழிப்பார்கள். சாதி ஒழிப்பு கலப்புத் திருமணத்தால் பாதிக்கப்படும் இளசுகளுக்கு மட்டும் தானா \nநீங்கள் மனது வைத்தால், ஒதுங்கி வழிவிட்டால் கீழ் சாதியில் பிறந்த ஒருவனை முதலமைச்சர் பதவியில் நீங்களே அமர்த்தலாமே.\nசாதியை விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் யார் நிச்சியமாக் இன்றைய இளைய தலைமுறையினர் இல்ல. அப்படியென்றால் அது ஏன் இன்னும் தடுக்கப்படாமல் இருக்கின்றது \nசாதி உணர்வு ,பதவி, வேலைவாய்ப்பு உதவித் தொகை ,போன்ற வற்றால��� மக்களிடையே தக்கவைக்கப் படுகின்றது. சாதி உணர்வு தங்கள் சமுகத்தின் உயர்வுக்கு ஒரு பாது காப்பு என்று மூத்த மக்கள் நினைக்கின்றார்கள். அதனால் அது இரத்த பாசத்தின் மூலம் இளைய தலை முறையினரிடம் ஊட்டப்பட்டு விடுகின்றது. இந்த உணர்வு இன்னும் அழியாமல் இருப்பதற்கு அது அகத்தே புதுப்பிக்கப்பட்டு வருவதுதான். காதல் மட்டும் விதி விலக்காக இருப்பதால் அதனால் பாதிக்கப் படும் போது இளசுகளுக்கு ஆதரவாக சாதி ஓழிப்பு அரசியல் வாதிகளால் சமுதாயத்தில் பேசப்படுகின்றது.\nசாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா\nவேஷம் போடும் அரசியல் வாதிகளே பாரதியின் மனதை வாசியுங்கள்.\nமுதல் கையெழுத்தாக மது ஒழிப்புச் சட்டம்தான்\nஆணவக் கொலைகள் நடைபெறாது தடுப்பேன் .\nமீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதுடன் மேம்படுத்துவேன்\nமாநிலத்தில் மின் வெட்டே இருக்காது\nவிலை வாசி உயர்வைக் கட்டுக்குள் வைத்திருப்பேன்\nஇப்படி முறையான செயல் திட்டமுமின்றி , ஆக்கப் பூர்வமான வழி முறையுமின்றி ,மனம் போன போக்கில் ,நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளி அள்ளி விடுவார்கள் இந்திய அரசியல்வாதிகள். இதைத்தான் இந்திய மக்கள் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். ஒரு நம்பிக்கையுடன்.\nஒரு நாள் நான் செவ்வாய் கிரகத்தில் குதிப்பேன். அங்கு எல்லோருக்கும் முன்பாகக் குடியேறி விவசாயம் பண்ணுவேன். விலை பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து விலை வாசியை கட்டுப் படுத்துவேன்.\nதுருவப் பகுதிகளில் உறைந்துள்ள பனிப் பாறைகளை உருக்கி குடி நீர்ப் பிரச்சனையை விரைந்து தீர்ப்பேன். .இது கேட்பதற்கு தான் நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறையில் ஒரு பயனுமில்லை. ஒரு துறை சார்ந்த வல்லுனர் ஆராய்ச்சியின் அடிப்படையில் இல்லாது தன் கருத்தைச் சொல்வாரேயானால் அது வெறும் ஊகம்தான். .இதைத்போலத்தான் இன்றைக்கு இந்திய அரசியல் வாதிகள் தங்கள் பரப்புரையில் அர்த்தமில்லாமல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றர்ர்கள்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவது விவசாயமும் தொழில் உற்பதியும்தான் . அவற்றைத் தொடர்ந்து செய்வதுடன் மேலும் மேலும் புதுமைப் படுத்திக் கொள்ளவும் வேண்டும்.\nஇதற்கு நாட்டின் கனிம மற்றும் ஆற்றல் வளங்களை மேம்படுத்தி பயன் படுத்திக் கொள்ள\nவேண்டும் .இதை ஒரு சேர இயக்கிச் செல்வது கல்வியும் ஆராய்ச்சியும்தான் . இவற்றை மேம்படுத்திக் கொண்டாலே பிற யாவும் தானாகவே வளம் பெறும். குறைபாடில்லாத அணுகுமுறை உறுதியாக இருக்கும் பொழுது இது 100 % பயனளிக்கக் கூடியது.\nஎதிர் கால வளமான இந்தியாவிற்கு இன்றைய இளைஞர்களைத் தயார்படுத்திக் கொள்வது ஒன்றே\nமிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றது சமுதாயத்தில் இந்த நம்பிக்கை துளிர்த்து ஆல விருட்சமாக விரிவடைய வேண்டுமானால் ,கண்ணியம் ,கடமை, கட்டுப்பாடு (உண்மையான ) எண்ணத்தில் தூய்மை ,பேச்சில் வாய்மை ,செயலில் நேர்மை இவற்றோடு செயல்பட வேண்டியது அவசியமாகும். நம்முடைய பொறுப்புமாகும். இந்தப் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும் .இனியும் ஒரு அரசியல்வாதி பொறுப்பற்று செயல் படுவதும் பேசுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு அழகல்ல. பொது நலம் கருதி அதை இனியும் மக்கள் அனுமதிக்கக் கூடாது.\nநான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றைக்கும் என் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவேன். நான் மக்களின் சேவகனே ஒழிய முதலாளி இல்லை .\nஎன்று யாரவது ஒரு அரசியல்வாதி தன் பரப்புரையில் முழக்கமிடுவார் என்று எதிர்பார்த்தேன். எப்போதும் போல ஏமாற்றம் தான். இன்னும் விடியவில்லை போலும்.\nஊழல் இல்லாத அரசு அமைய வேண்டுமென்றால் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சட்டசபைத் தேர்தல் வரும் போது ஆட்சியாளர்களைத் தவிர்த்த பிற க ட்சியினர் மேடைதோறும் முழக்கமிடுகின்றார்கள்\nஇவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள் மாற்றம் என்றால் அதன் உட்பொருள் என்ன மாற்றம் என்றால் அதன் உட்பொருள் என்ன என்ன மாற்றத்தை மனதில் நினைத்துக்கொண்டு இப்படிச் சொல்லுகின்றார்கள்\n அப்படியென்றால் யாருடைய பொருளாதார நிலையில் மாற்றம் பொருளாதார நிலையில் மாற்றம் என்பது சட்டென வந்து விடுவதில்லை. அதற்கு முறையான திட்ட ங் களும் செயல்பாடுகளும் வேண்டும். வெறும் மாயா ஜாலத்தால் வருவதில்லை. இந்தப் பொருளாதார ஏற்றம். மாற்றம் வேண்டும் என்று சொல்பவர்கள் அந்த மாற்றம் நிகழ்வதற்கான செயல் திட்டங்களை தீட்டி வைத்திருக்க வேண்டும். வழிமுறைகள் இல்லாத எதுவும் வெற்றுப் பேச்சாகத்தான் அமையும் . கற்பனைத் திட்டங்கள் மக்கள் மனதில் கவர்ச்சி யூட்டலாம் ஆனால்l ஒரு காலத்திலும் மக்களுக்குப் பயன் தருவதில்லை\n அல்லது இவைகளுக்கெல்லாம் ஆதாரமான கல்வித்துறையில் மாற்றமா. அரசு நிர்வாகத் துறையில் மாற்றமா. அரசு நிர்வாகத் துறையில் மாற்றமா. ஊழலை ஒழிப்பதில் மாற்றமா. ஊழலை ஒழிப்பதில் மாற்றமா . மதுவை ஒழிப்பதில் மாற்றமா . மதுவை ஒழிப்பதில் மாற்றமா எதில் , என்ன மாற்றம் எதில் , என்ன மாற்றம் மாற்றம் என்று மொட்டையாகச் சொன்னால் என்ன புரியும் \nஊழலில் யாரும் ஈடுபடக் கூடாது என்று சொல்வதாலோ அல்லதுசட்டம் இயற்றுவதாலோ அது ஒழிந்து விடுவதில்லை..அதற்கு எல்லோரும் ஏக மனதாக கட்டுப்படவேண்டும். அரசியல் வாதிகளுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் வரை இந்த ஒருமித்த மன நிலை எட்டப்படுவதில்லை. என்பதை அரசியல் வாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் . ஊழல்\nஇந்நாட்டில் இன்னும் நிலைத்து மேலோங்கி இருக்கின்றது. அதற்கு உண்மையான காரணம் இந்தப் போலியான புரியாமையே. மது ஒழிப்பும் இது போலத்தான். அரசுக்கு வருமானம் என்று சொல்லி சுய இலாபம் பெறுபவர்களே அதன் வளர்ச்சியை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் வளர்த்த கிடா மார்பில் பாயும் போது உணர்வார்கள்.. காலங் கடந்த உணர்தலால் எல்லோருக்கும் தீமையே. ஊழலும் மதுபோதையும் நீண்ட காலமாகவே மறைமுக ஆதரவடனும் ,தன்னலச் சிந்தனையுடனும் வெகுவாக வளர்க்கப்பட்டுவிட்டன ஊழலுக்கு எதிராகச் சட்டமிருந்தும் அது இன்னும் எங்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனால் ஊழல் தடுப்பு என்ற பெயரில் செலவினம் வேறு. தப்பான வருமானம் தப்பான செலவினம்\nஆட்சிi மாற்றம் வேண்டும் என்று விரும்புகின்றார்கள் மாற்றம் என்று என்ன சொல்ல நினைக்கின்றார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் . அப்படியில்லாத போது\nஅது மக்கள் நலனில் உண்மையான அக்கறையின்மையையே காட்டும். முறையான மக்கள் நலத் திட்டங்களால் பயன் பெறும் வழிமுறைகளைச் சொல்லி மக்களின் நன் மதிப்பைப் பெற்று அவற்றைச் செயல் படுத்த வாய்ப்புத் தேடுபவர்களாக இருக்க வேண்டும் . இன்றைய இந்தியாவில்\nஅப்படிப்பட்ட தலைவர்களோ அரசியல்வாதிகளோ யாருமிலர். இதுகூடப் பரவாயில்லை. அப்படிப்பட்ட தலைவர்களோ அரசியல்வாதிகளோ இனித் தோன்றுவார்கள் என்பதற்கான சாத்தியக்கூ றுகள் ��ல்லாதிருப்பதே மிகவும் மோசமானது. இது இந்தியாவின் நிரந்தரமாகிவிட்ட ஒரு தூரதிருஷ்ட்டம்.. இதனால் எதிர் காலத்தில்l மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ முடியாத சூழலே உருவாகும்.எங்கும் குழப்பம் ,சண்டை .போட்டி , பொறாமை இவைகளே மேலோங்கி இருக்கும். இதனால் நாட்டின் வளர்ச்சி சூன்ய மாவதுடன் இவற்றைக் களைவதே ஒரு முக்கியமான செயலாக அமைந்து விடும்.மக்கள் மனதில் ஆக்கப்பூர்வமான ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் அப்படி ஒரு மாற்றம் தலைவர்கள் மனதிலும் ஏற்படவேண்டும். .அந்த நலமான மாற்றம் ,நலமான மாற்றம் விரும்பிகளின் மனதில் இல்லாமல் மற்றவர்கள் மனதில் ஏற்படுவ தில்லை . உண்மையில் உருப்படியான செயல் திட்டங்கள் தீட்டியவர்கள் அவற்றைi செயல்படுத்தி பொதுநலன் ஈட்டவே வாய்ப்பு கேட்பார்களே ஒழிய மற்றவர்களின் பலவீனங்களையும் குற்றங்களையும் முன்வைத்து வாய்ப்புக் கேட்க மாட்டார்கள்.. தேர்தல்பரப்புரையில்l அவரவர்க்குரிய செயல் திட்டங்களைச் சொல்லி வாய்ப்புக் கேட்க வேண்டுமே ஒழிய மற்றவர்களை இழுக்கக்கூடாது..\nஎல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் இருக்கின்றார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=134967", "date_download": "2019-05-27T12:35:33Z", "digest": "sha1:QYOKBQVLH4IF7LGGRL3KGHJRSEASN56T", "length": 25103, "nlines": 207, "source_domain": "nadunadapu.com", "title": "பாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்? | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nபாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்\nசீக்கியர்களின் புனித மத நூலான குரு கிரந்த் சாஹிப் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்போது மிகுந்த உற்சாகத்துடன் அதில் கலந்துகொள்கிறார் கிருஷ்ணா சிங். அனைவருடனும் இணைந்து ‘சத்னாம் வாஹே குரு’ என்று முழக்கமிட்டுக்கொண்டே செல்கிறார்.\nசீக்கிய மதத்தின் அடையாளமாக, கறுப்புத் தலைப்பாகை அணிந்திருக்கும் கிருஷ்ணா சிங், முன்பு ராம பக்தராக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தைத் தழுவினார்.\nகராச்சியின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் குடியிருப்பில், பெரும்பாலானோர் முன்பு இந்துக்களாக இருந்தவர்கள்.\nஆனால், இப்போது இங்கு 40 சீக்கிய குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. அவர்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்து சீக்கிய மதத்திற்கு மாறியவர்கள்.\nஇங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்.\nதர்பூசணி விவசாயத்தில் வல்லுனர்களான இவர்கள், தண்ணீர் பிரச்னை தலையெடுத்து, விவசாயம் பாதிக்கப்பட்டதால், நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள்.\nகிருஷ்ணா சிங்கின் நான்கு சகோதரர்கள், இரண்டு மகன்கள், இரு உறவினர்கள் என அனைவரும் குடும்பத்தோடு சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டார்கள்.\n“இந்துவாக இருந்தபோது சாமானியர்களாக இருந்த நாங்கள், சீக்கியர்களாக மாறியதும், சர்தார் (தலைவர்) ஆகிவிட்டோம். ஆம், எங்களை அப்படித் தான் என்று அழைக்கிறார்கள்” என்கிறார் கிருஷ்ணா சிங்.\nகிருஷ்ணா சிங் கூறுகிறார், “நாங்கள் ஊர்வலமாகச் செல்லும்போது, நகரத்தில் உள்ளவர்களில் கையில் மோரை வைத்துக் கொண்டு நடந்து செல்லும் எங்கள் தாகத்தை தணிப்பார்கள். ஆங்காங்கே பந்தல் அமைத்துத் தண்ணீரும் உணவும் அளித்து மரியாதை செய்வார்கள், அவர்களுக்குச் சமமாக நடத்துவார்கள்.”\nபாகிஸ்தானில் உள்ள சீக்கிய சமூகத்தினரின் நிதியுதவியுடன் இந்த இந்து குடியிருப்பில் பெரிய குருத்வாரா ஒன்று கட்டப்படுகிறது. ஏற்கனவே இரண்டு இந்து மத ஆலயங்கள் இருக்கும் இந்தப் பகுதியில் 500 பேர் அமரக்கூடிய குருத்வாரா கட்டப்படுகிறது.\nஇந்த குருத்வாராவின் பாதுகாவலர் துரு சிங் கூறுகிறார், “பெரும் திரளான இந்து சமுதாயத்தினர், சீக்கியர்களின் புனிதத்தலமான நன்கானா சாஹிப்பிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.”\n“லண்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் சீக்கியர்கள் எங்களுடன் இணக்கமாக இருப்பார்கள். அவர்கள் அன்புடன் பழகுவதைப் பார்த்தே இந்து மக்கள் சீக்கிய மதத்தைத் தழுவுகிறார்கள்.”\nகடந்த காலங்களில், இந்து தெய்வங்களின் சிலைகளை அருகிலுள்ள பிற மதத்தினர் கற்களை வீசி அவமதிப்பார்கள். ஆனால், இப்போது அதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை.\nஇதற்குக் காரணம் குருத்வாராதான் என்கிறார் துரு சிங்.\nகடந்த சில நாட்களுக்கு முன், குரு கோவிந்���் சிங்கின் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, சீக்கிய சமூகத்தினரின் பாதுகாப்புக்காக நான்கு போலீசாரும், வேறு இரு பாதுகாவலர்களும் அனுப்பப்பட்டனர்.\nகராச்சி நகரில் மத்தியில் அமைந்திருக்கும் ஆராம்பாக் குருத்வாரா, 24 ஆண்டு கால நீண்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டிருக்கிறது.\nபாகிஸ்தான் தனி நாடாக உருவாவதற்கு முன்பே கராச்சி நகரில் ஆறு குருத்வாராக்கள் இருந்தன.\nஆனால், பிரிவினைக்குப் பிறகு, அதிகளவிலான சீக்கியர்கள் இந்தியாவுக்குச் சென்றதால் அவை வெறிச்சோடிக்கிடந்தன அல்லது அவை பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது.\nபழைய குருத்வாராக்கள் திறக்கப்பட்டு, மதச் சுதந்திரம் கொடுக்கப்பட்டால், சீக்கியர்களின் எண்ணிக்கை பாகிஸ்தானின் விரைவாக அதிகரிக்கும் என்று சில சீக்கியத் தலைவர்கள் கருதுகிறார்கள்.\n1100 இந்துக்களை சீக்கியர்களாக மாறியிருப்பதாக பெருமையுடன் சொல்கிறார் பாகிஸ்தான் வழக்கறிஞர் சர்தார் ஹீரா சிங்.\n“அவர்களை குருத்வாராவுக்கு வரச்சொல்லி, குரு கிரந்தத்தை படித்து அதன் பொருளைச் சொல்லி விளக்குவேன். குருவின் உபதேசங்கள் அவர்களின் மனதில் பதிந்து, அது உண்மை என்று உணரும்போது, சீக்கியர்களாக மாற விருப்பம் தெரிவிப்பார்கள்”\n“இப்படியே என் மூலமாக சுமார் 1100 இந்துக்கள் சீக்கியர்களாக மாறிவிட்டார்கள். ஏழ்மையில் உழலும் இவர்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் குடிப்பதற்கு ஒரு குவளை நீரைக் கூடக் கொடுக்கமாட்டார்கள்.”\nசிந்து மாகாணத்தில் இருக்கும் இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் குரு நானக்கின் பக்தர்கள். அவர்களை இங்கு ‘நானக் பிரிவினர்’ என்று அழைப்பார்கள். அவர்களின் ஆலயங்களில் குருகிரந்த புனித நூல் வைக்கப்பட்டிருந்தாலும், வணங்கப்படுவதில்லை.\n“உருவ வழிபாடு கூடாது என்பது குரு நானக்கின் உபதேசம். அவர்கள் குருவின் உபதேசத்தைப் பின்பற்றுவதில்லை. இது சீக்கிய மதத்திற்கு எதிரானதாக இருப்பதால் அவர்களை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை,” என்கிறார் சர்தார் ஹீரா சிங்.\nஇந்த மதமாற்றத்தின் பின்னணியில் அரசியல் காரணங்களும் இருக்கின்றன என்கிறார் பாகிஸ்தான் ஹிந்து கவுன்சிலின் தலைவர் மங்கலா ஷர்மா.\n20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சீக்கியர்களே இல்லை என்று கூறும் அவர், சட்டமன்றத்தில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டில் சீக்கியர்களுக்கென ஒதுக்கீடே இல்லை என்கிறார்.\n“2000வது ஆண்டில், சில அரசியல்வாதிகள், மதமாற்றத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். பொருளாதார நிலையில் நலிந்திருக்கும் இந்துக்களைக் குறிவைத்து சீக்கியர்களாக மாற்றி அரசியல் லாபமடையும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள்” என்கிறார் மங்கலா ஷர்மா.\n“பாகிஸ்தானிய இந்துக்களுக்கு பிற நாடுகளின் ஆதரவோ உதவியோ கிடைப்பதில்லை. பாகிஸ்தானுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்தியாவிடம் இருந்தும் அவர்கள் எந்த உதவியையும் பெற விரும்பவில்லை”.\n“இதற்கு மாறாக, சீக்கிய சமூகம் உலகளாவியதாகவும், நிதி நிலைமையில் வலுவாகவும் உள்ளது. அவர்களின் ஒருங்கிணைப்பும், பிறரை அரவணைக்கும் போக்கும் இங்கு வறிய நிலையில் இருக்கும் இந்துக்களை ஈர்ப்பது இயல்பானதே,” என்கிறார் மங்கலா சிங்.\nஉலகளவில் பரவியிருக்கும் சீக்கிய சமுதாயம், பாகிஸ்தானை தங்கள் சமூகத்தினரின் நட்பு நாடாகக் கருதுகிறது.\nஇதனால், பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்தினரை அரசியல் மற்றும் சமய ரீதியான ஏற்றுக்கொள்ளும் போக்கு நிலவுகிறது. இவையே பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களாக மாறுவதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.\nPrevious articleகஷ்டங்களை கடவுளிடம் சொல்வது ஏன்\nNext articleவிடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை பாது­காக்க அமெ­ரிக்க முயற்­சித்­தது மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன அளித்த விசேட செய்தி\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை – என்ன நடந்தது\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவருக்கு மரண தண்டனை\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிட���் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/product.php?searchcid=14&searchscid=67", "date_download": "2019-05-27T12:15:01Z", "digest": "sha1:NZNMMLMTUMTQRODIV4RPFYE4B7VYBJZW", "length": 5179, "nlines": 147, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nTMS, P.சுசீலா குரலில் நம் மனதை பறிகொடுத்து எண்ணத்தை பொங்கச் செய்த பாடல்கள்\nகாற்றின் ஒலியில் இன்றும் சிறகடித்து கொண்டிருக்கும் TMS சுசிலா பாடிய வாலி காதல் பாடல்-1\nநம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் TMS மகிழ்ந்து பாடிய மறக்கமுடியாத பாடல்கள்-1\nTMS நெகிழ்ச்சியோடு பாடிய அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,தங்கை,உறவு பாசப்பாடல்கள்-1\nபல முறை கேட்டு ரசித்த, பழைய பாடல் ரசிகர்களை கவர்ந்த TMS சுசிலா 50 காதல் பாடல்கள்-1\nஎத்தனை முறை கேட்டாலும் எப்பொழுது கேட்டாலும் சலிக்காத-1\nTMS உற்சாகமாக , அற்புதமாக தந்த மாலையில் மயக்கும் பாடல்கள்\nசோகத்தில் தனக்குள் ஞானத்தை தேடும் TMS-ன் என்றென்றும் நினைவில் நிற்கும் தத்துவ பாடல்கள்\nபருத்தி எடுக்கையிலே சங்கர்கணேஷ் இசையில் TMS, சுசிலா பாடிய ஆட்டுக்கார அலமேலு பாடல்\nநம் நெஞ்சமெல்லாம�� நிறைந்திருக்கும் TMS மகிழ்ந்து பாடிய மறக்கமுடியாத பாடல்கள்\nவிஸ்வநாதன் ராமமூர்த்தி திரையிசை பயணம்\nTMS நெகிழ்ச்சியோடு பாடிய அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,தங்கை,உறவு பாசப்பாடல்கள்\nகாற்றின் ஒலியில் இன்றும் சிறகடித்து கொண்டிருக்கும் TMS சுசிலா பாடிய வாலி காதல் பாடல்\nஎத்தனை முறை கேட்டாலும் எப்பொழுது கேட்டாலும் சலிக்காத\nTMS பாடிய பிரபல பாடல்கள்\nபல முறை கேட்டு ரசித்த, பழைய பாடல் ரசிகர்களை கவர்ந்த TMS சுசிலா 50 காதல் பாடல்கள்\nT.M.S தனித்து பாடிய காதல் பாடல்கள்\nகாலத்தால் அழியாத தத்துவ பாடல்களை பாடிய T.M.சௌந்தர்ராஜனின் 100 பாடல்கள்\nTMSன் கம்பீர குரலும் P.சுசிலாவின் குயில் இசையும் இணைந்த 100காதல் பாடல்கள்\nஉலக சாதனையாக TMS 30 நடிகர்களுக்கு குரல்கொடுத்து பாடியப்பாடல்கள்\nபல முறை கேட்டாலும் பூத்து குலுங்கும் புது மலராக உள்ளம் குளிரும் TMS P.சுசிலா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewslatest.com/2019/03/13/trincomalee-shooting-kiriella/", "date_download": "2019-05-27T11:55:21Z", "digest": "sha1:ZGMUVTDLZENQCLSPNCEHKMQI7Q3GPYZM", "length": 13744, "nlines": 181, "source_domain": "tamilnewslatest.com", "title": "திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம் - Tamil News Latest", "raw_content": "\nசுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்\nமலையகத்தில் திடீர் நில அதிர்வு\nவிலை சூத்திரம் மூலம் பால்மா விலை உயர்வு\n18 மாணவர்களை காயமடைய செய்த முரட்டு ஆசிரியர்\nமொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி\nகாஷ்மீரில் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்\nசபரிமலை விவகாரம் : வன்முறையாக மாறிய போராட்டம்\nபெண்கள் தரிசித்ததால் சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது\nஜெயலலிதா மரணம் : சிபிஐ விாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்\nஅசாமில் மலிவு விலையில் எலிக் கறி விற்பனை\nபங்களாதேஷ் வீரர்கள் சென்ற மசூதி மீது சராமரியான துப்பாக்கிசூடு 50 பேர் பலியாகினர்\nவீழ்ந்து நொருங்கிய விமானம் நூற்றுக் கணக்கானோர் மரணம்\nஉலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு\nசீனாவின் இ-4 விண்கலம் நிலாவில் தரை இறங்கியது\nமுட்டையால் பார்வையை இழந்த பெண் : நடந்தது என்ன\nஇறந்த மகனின் சடலத்துடன் வாழ்ந்து வரும் பெற்றோர்\nஇணையத்தில் காதல் லீலை புரிபவரா\nபாலியல் தொல்லை கொடுத்த இரசிகர்களுக்கு நடிகை ச��ய்த வேலை\nஅலுவலகத்தில் வைத்து நடிகையுடன் செக்ஸ் வைத்த தயாரிப்பாளர்\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோவை அனுப்பி ஆசிரியை செய்த காமுக வேலை\nபுதுவருடத்தில் சூரியாவின் மாஸான திரைப்பட டைட்டல்\nதனுசின் மாரி 2 திரை விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்க பூட்டை தகர்த்த நடிகர் விஷால் கைது\nசிகரெட்டும் கையுமாக வசமாக மாட்டிய அமலா பால்\nதல அஜித்தின் “வேட்டிகட்டு” விஸ்வாசம் சிங்கிள் டிராக்\nஇலங்கை கிரிக்கெட் சபை சுமதிபால அணியினர் கைக்கு சென்றது\nகுசல் பெரேராவின் மரண அடியால் வீழ்ந்தது தென்னாபிரிக்கா\nமுதலாவது ஒருநாள் போட்டியில் மண் கவ்விய இலங்கை: குசல் சிறப்பாட்டம்\n104 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது இலங்கை : போல்ட் அபாரம்\nஅவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்டில் களமிறங்கும் 7 வயது சிறுவன்\nHome இலங்கை திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்\nதிருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை சார்பில் செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கும் மஹிந்த சமரசிங்கவுக்குமிடையில் பாராளுமன்றில் இன்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.\nஇதன்போது திருகோணமலை மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது அவர்களின் பெற்றோருக்கு மருத்துவர் மனோகரன் உட்பட தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாட்சியமளிக்க வேண்டாமென அச்சுறுத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது, இந்த பூசுற்றல் வேலையை என்னிடம் வைத்துகொள்ள வேண்டாம் என்று சபை முதல்வர் சபையில் சினத்துடன் குற்றம்சாட்டினார்.\nபாராளுமன்றத்தில் இவ் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய மஹிந்த சமரசிங்க எம்.பி ஜெனிவா நகர்வுகள் குறித்தும் ஜனாதிபதி நியமித்த குழு குறித்தும் சபையில் தெளிவுபடுத்தினார். இதன்போதே இருவரும் முரண்பட்டுக்கொண்டனர்.\nஎமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.\nஎரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது\nபெரும் தொகை ஹெரோயின், ஆயுதங்கள் மீட்பு : மொரட்டுவயில் பரபரப்பு\nமன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்\nநடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்\nவீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்\nஉலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு\nபெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா\nPrevious articleஎரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது\nNext articleமொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி\nசுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்\nமலையகத்தில் திடீர் நில அதிர்வு\nவிலை சூத்திரம் மூலம் பால்மா விலை உயர்வு\nபங்களாதேஷ் வீரர்கள் சென்ற மசூதி மீது சராமரியான துப்பாக்கிசூடு 50 பேர் பலியாகினர்\n18 மாணவர்களை காயமடைய செய்த முரட்டு ஆசிரியர்\nமொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி\nஉடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா ஆய்வு சொல்லும் முடிவு இதோ\nபெண்களுக்காக விபச்சாரம் செய்யும் ஆண் இவரின் ரேட் எவ்வளவு தெரியுமா\nதாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்\nசுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்\nமலையகத்தில் திடீர் நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/20/dge-10th-science-practical-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-05-27T12:10:42Z", "digest": "sha1:MEIKAN2CGMRXQKQJJGFLAEEGULSFSVTC", "length": 12200, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "DGE - 10th Science Practical - செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் - தேதி மாற்றம் செய்து தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் DGE – 10th Science Practical – செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம்...\nDGE – 10th Science Practical – செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் – தேதி மாற்றம் செய்து தேர்வுத்துறை இயக்கு���ர் உத்தரவு\nPrevious articleபள்ளிக் கல்வி – அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்படும் விதமாக மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையம் (Studio) அமைக்கப்படும் பணி நடைபெறுவது- கல்வி சார்நிகழ்ச்சிகள் படம்பிடிப்பது – சார்பு CEO செயல்முறைகள்\nNext articleபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்பு :தேர்வு முறைகேடுகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறை அதிரடி\nகோடை விடுமுறைக்கு பின்பு பள்ளியானது 3- 6 -2019 திறக்கப்படும் இயக்குநர் செயல்முறை நாள் 27/05/2019.\nDSE Proceedings- 01.06.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு : நாள். 05.2019 \nSCERT-பள்ளிக் கல்வி – புதிய பாடத்திட்டம் – புதிய பாடநூல்கள் – மாநிலக்கருத்தாளர்களுக்கான பணிமனை – சார்ந்து.செயல்முறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகோடை விடுமுறைக்கு பின்பு பள்ளியானது 3- 6 -2019 திறக்கப்படும் இயக்குநர் செயல்முறை நாள்...\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nகோடை விடுமுறைக்கு பின்பு பள்ளியானது 3- 6 -2019 திறக்கப்படும் இயக்குநர் செயல்முறை நாள்...\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். உத்யோகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/23456/amp", "date_download": "2019-05-27T11:07:41Z", "digest": "sha1:GJH2IEMRPFLVVPLNXJBRPAS34RXIT4MZ", "length": 25158, "nlines": 113, "source_domain": "m.dinakaran.com", "title": "சுடராய் இரு! நெருப்பாய் எழு!! | Dinakaran", "raw_content": "\nஎங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 3\n“தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’’ என்று கேட்டான் மகாகவி பாரதி. தழல் வீரத��தில் மூப்பென்றும் இல்லை. குஞ்சென்றும் இல்லை. ஆனால் தழலின் அளவில் சிறிதென்றும் பெரிதென்றும் உண்டு இந்த அளவு கூட நெருப்பின் தன்மையால் வந்ததில்லை. நெருப்பு, சிறு நெருப்பாவதும் பெரு நெருப்பாவதும் நெருப்பின் தன்மையில் இல்லை. சூழலின் தன்மையால் வந்தது. பற்றிப் படர்வதற்கும் முற்றி வளர்வதற்கும் உரிய சூழல் இல்லையென்றால் அது சிறு நெருப்பாய் சுடர்கிறது. விசிறி வீசும் காற்று, பற்றிக்கொள்ள உரிய பொருட்கள் ஆகியவை சூழ இருக்கும்போது பெரு நெருப்பாய் வளர்கிறது. அதுபோல் ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் சூழல் அமையாதபோது அல்லது அத்தகைய சூழலை தேடிப் போகாதபோது நீண்ட நேரம் சிறு நெருப்பாகவே இருக்கிறான்.\nஉரிய வாய்ப்பு அமைக்கையில் பற்றிக்கொள்கிறான் வெற்றி கொள்கிறான் உகந்த சூழல் உருவாகும் வரை ஒவ்வொரு மனிதனும் தனக்குள் கனன்று கொண்டிருக்கும் லட்சிய நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. மாறாக அந்த நெருப்பை பெரு நெருப்பாய் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளுக்காகவும் தவம் இருக்க வேண்டும். கனல் எனும் சொல்லின் இரண்டாம் எழுத்தை நீக்கிப் பார்த்தால் கல் என்னும் சொல் கிடைக்கும். சந்தர்ப்ப சூழலால் தனக்குள் இருக்கும் கனலை மறைத்துக்கொண்டு கல்லாய் கிடந்தாள் அகலிகை. ராமன் கால் துகள் பட்டதும் உறங்கிக் கிடந்த நெருப்பு உசுப்பிவிடப்பட்டது.\nகல்லாய்க் கிடந்தது புறத்தோற்றம் எனினும் உள்ளுக்குள் ஒரு கனல் கனன்று கொண்டிருந்தது. ராமனின் கால் துகள் உரசியதும் எழுந்தது. இத்தகைய சூழல் ஒவ்வொருவருக்கும் அவரவர் தளத்தில் ஏற்படக்கூடும் . அவசரப்பட்டு தட்டழியவும் கூடாது. பொறுமை எனும் பெயரில் உள்ளிருக்கும் நெருப்பை அணைய விடவும் கூடாது. இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இது சராசரிகளின் உலகம். எல்லோரையும் சராசரியாகத்தான் இந்த உலகம் பார்க்கும். தன்னுடைய எளிய அளவுகோல்களுக்குள் அகப்படும் அறிவு, ஆற்றல், திறமை இருந்தால் அவர்களை இயல்பானவர்கள் என்றும் இவற்றில் கொஞ்சம் கூடியிருந்தாலும் விசித்திரப் பிறவிகள் என்றும் பார்க்கும்.\nசராசரிக்கும் மேம்பட்ட திறமையாளர்கள் யாரையும் சமூகம் சரியாய் நடத்தியதாய் சரித்திரம் இல்லை. வேடிக்கை என்னவென்றால் தான் சாதிக்கப் போகும் துறைக��கு சம்பந்தமே இல்லாதவர்களின் சந்தேகப் பார்வையையும் சீண்டல் பேச்சுகளையும் தொடக்கத்தில் எல்லோருமே சந்திக்க வேண்டும். தங்களுக்கு தெரியாத புரியாத ஒன்றை “அதெல்லாம் ஒத்து வராது” என ஒரே வரியில் ஒதுக்கித்தள்ளும் ஒன்றுவிட்ட மாமாக்களும் இரண்டு விட்ட சித்தப்பாக்களும் இல்லாத குடும்பம்தான் ஏது கனவுகள் பலகொண்டு நவயுக இளைஞன் ஒருவன் புதியதாய் ஒரு படிப்பை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு அணை போடுவதற்கென்றே ஊரிலிருந்து பெட்டியுடன் புறப்பட்டு வருவார்கள் இந்த பிரகஸ்பதிகள்.\n“பேசாம பையனை பி.காம் படிக்க வை” என்று நம்வீட்டு தோசையைத் தின்றபடி நம் பிள்ளைகளின் கனவுகளில் கை கழுவுவார்கள். அதற்கெல்லாம் அசராமல் அவரவரும் தங்கள் கனவுகளை கைப்பற்ற தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்கவேண்டும். மற்றவர்கள் பார்வையில் மட்டுமின்றி அவரவர் அபிப்பிராயங்களிலும் சாதாரணமாகவே இருக்கும் இளைஞர்கள் மற்றவர்களின் சொல்கேட்டு குழம்பிப் போக வாய்ப்பு உண்டு. எதை நம்பி புதிதாக ஒன்றில் இறங்குவது என்கிற கேள்வி எழத்தான் செய்யும். இதற்கு காலங்காலமாக ஒரே பதில் சொல்லப்பட்டது உன்னை நீ நம்பு என்பதுதான் அந்த பதில்.\nஎனக்குத் தெரிந்து, மிகவும் சக்திவாய்ந்த வாசகமும் இதுதான். மொக்கையான வாசகமும் இதுதான். உன்னை நம்பு என்கிறார்களே அதை மேலோட்டமாக புரிந்து கொண்டாலும் அல்லது எந்த புரிதலும் இல்லாமல் வெறும் உபதேசம் ஆகவே சொன்னாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.\nயான் ஆகிய என்னை விழுங்கி வெறும்\nதானாய் நிலை நின்றது தற்பரமே\nஎன்கிறார் அருணகிரிநாதர். யான் என்னும் அம்சம் தன்னுடைய குறுகிய அடையாளங்களை இழந்து தனக்குள் நிறைந்திருக்கும் பரிபூரணத் தன்மை ஆகிய தான் என்பது கலக்கும்போது அது எல்லையில்லாத ஆற்றலுடன் விரிகிறது. நான் என்பது என்ன தான் என்பது என்ன\nசுற்றுகிறது என்று புகார் சொல்கிறது அதுதான் அதனால் அந்தப் புகாரை மௌன சாட்சியாய் கவனிக்கிறது. அது கவனிக்கிறது. அதுவே தான் எனப்படும்.\n“உடலுக்கும் மனதுக்கும் உள்ளே அழியாத உண்மைப் பொருள் இருக்கிறது. இந்தப் பொருளுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை இது எங்கும் நிறைந்தது ஏனெனில் இதற்கு உருவம் இல்லை” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.\nஇது எப்படி சாத்தியம் என்று சிலர் கேட்கலாம். எது சக்தி மிக்கதோ, எது அதிகாரம் மிக்கதோ அது கண்களுக்குத் தென்படுவதில்லை. பெரிய நிறுவனத்தில் அதன் தலைவரை எடுத்துக்கொள்ளுங்கள் அலுவலகத்துக்கு உள்ளே இருப்பார் ஆனால் வெளியே எங்கும் தென்பட மாட்டார். யாராவது அவரை சந்திக்க விரும்பி நேரடியாக வந்து விட்டால் கூட அது சாத்தியமாகாது, முன் அனுமதி போன்ற கெடுபிடிகள் ஏராளமாக இருக்கும், அந்த அலுவலகத்திலேயே பணிபுரியக்கூடிய மனிதர்களில் கூட ஓரிருவரைத் தவிர எல்லோரும் அவரை சந்தித்து விட முடியாது அவரை யாருமே பார்க்க முடியாது. ஆனால் தன் அறையில் சிசிடிவி வைத்தபடி அவர் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டு இருப்பார். ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவரால் தன்னுடைய நிறுவனத்தை எப்போது வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும்.\nஅந்த கேமரா என்பதுகூட ஒருவகையில் அவர் எங்கு இருந்தாலும் அலுவலகத்துக்குள்ளேயே இருப்பதைப் போல தான். இப்போது சொல்லுங்கள் சில கோடிகள் விற்று வரவு செய்கின்ற ஒரு நிறுவனத்தின் உரிமையாளருக்கே இது சாத்தியம் என்றால், இந்த மொத்த பிரபஞ்சத்தையும் உருவாக்கிய உரிமையாளராகிய இறைவனுக்கு இது சாத்தியம் இல்லையா என்ன பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த நிறைபொருளை மறைபொருளாக நம் அனைவருக்கும் உள்ளே மறைந்திருக்கிறது. இந்த பேராற்றலை தான் நாம் நம்புகிறோம். ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அது நல்லதா இல்லையா என்று உள்ளுணர்வு மூலம் ஒன்று இதுதான் உணர்த்துகிறது அதேபோல அந்த செயலை தாமதிக்காமல் செய்யும்படி உந்து சக்தியாகும் அதுவே திகழ்கிறது. அனைத்திலும் பங்கெடுக்கிறதோ இல்லையோ அனைத்தையும் கண்காணிக்கிறது.\n“நான்’’ என்னும் குறுகிய எல்லைக்குள் இருக்கும் இந்த “தான்” தூண்டப்படும் போது நம் எல்லையில்லாத ஆற்றலை நாமே அறிந்து கொள்கிறோம். அதனால் தான் இந்த உலகத்தை கடவுள் படைத்தாரா படைக்கவில்லையா என்பது போன்ற விவாதங்களுக்கு எல்லாம் நம்முடைய சமயத்தின் உள்நிலை அனுபவங்களிலேயே விடை காண முற்பட்டன. விடையை உணர்ந்து அமைதி ஆயின. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்று சூட்சுமமாய் உணர்த்தின. இறைத் தன்மையின் இருப்பே எல்லாவற்றையும் உருவாக்கியது. எல்லாவற்றிலும் நிறைந்தும் இருக்கிறது என்பதை பல ஞானிகள் உள்நிலை அனுபவத்திலேயே கண��டு உணர்ந்தும் உணர்த்திக் கொண்டும் இருக்கிறார்கள். தமிழனின் பழைய இலக்கியங்கள் இதனை மிக எளிதாக கையாண்டன.சங்க நூல்களில் ஒன்றாகிய ஐங்குறு நூறு தன் கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே இந்தக் கேள்வியை கடந்து சென்றது.\nஒருவன் இருதாள் நிழல் கீழ்\nமூவகை உலகம் முகிழ்த்தன முறையே” என்றது.\nஇறைவனுடைய இருப்பில் அவனுடைய கண்காணிப்பிலும் கனவிலும் மூவகை உலகங்களும் ஒரு பூ மலர்வது போல மலர்ந்தன என்கிற இந்த மூன்று வரிக் கவிதை எல்லாவிதமான தத்துவ விசாரணைகளிலும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. கடந்தும் உள்ளும் இருக்கும் கடவுள் தனக்குள்ளும் இருக்கிறது. அது பெரிதினும் பெரிது. அதன் ஆற்றலை உணர்கையில், அந்த ஆற்றலின் அங்கமாய் என்னை உணர்கையில் என் பேராற்றல் தொழிற்படத் தொடங்குகிறது” என்பதை மனிதன் தன் உள்நிலையில் உணர்கிறான். இந்த ஆற்றலின் நெருப்பை உலகியல் கட்டுப்பாடுகள் குறை மதிப்பீடுகள் ஆகியவற்றால் சிறியதாகவே வைத்துக் கொண்டால் அந்த நெருப்பு குறுகி எரிகிறது. ஒரு விழாவில் விளக்கேற்ற வேண்டுமென்றால் முதல் வேலையாக மின்விசிறியை நிறுத்துகிறோம்.\nஏனென்றால் விசையாக வீசுகின்ற காற்று அந்தச் சுடரை அணைத்துவிடும் என அஞ்சுகிறோம். அதே நேரம் காட்டுப் பகுதியில் சமூக விரோதி ஒருவன் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதை காவல்துறை பார்த்துவிட்டால் நெருப்பு வைத்து அழிக்க முற்படுகிறது. அப்படி நெருப்பு வைக்கும் போது காற்று படாதவண்ணம் சுற்றிலும் அரண் அமைத்து காப்பாற்றுவதில்லை. மாறாக காற்று பலமாக வீசினால் தான் நெருப்பு பரவி கஞ்சா செடிகளை அழிக்கும். சுடர் பலவீனமாக இருக்கின்ற போது தென்றலில் கூட அணைந்து விடுகிறது. ஆனால் சுடருக்கு பலம் வந்துவிட்டால் அணைக்க முற்பட்ட காற்றே அந்த நெருப்பை வளர்க்கிறது. அதே போல நம் லட்சிய நெருப்பு பலவீனமாக இருந்தால் எதிர்மறை பேச்சுகளும் ஏளனங்களும் அதை அணைத்துவிடும். நமக்குள் இருக்கும் பேராற்றலின் துணையைக் கொண்டால் எதிர்க்கும் உலகமே நம்மை வளர்த்து விடும் இதை என்னுடைய கவிதை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருந்தேன்.\nவீசும் தென்றலும் அனைத்து விடும் ;\nகாற்றே உன்னை வளர்த்து விடும்.\nமன்னனுக்கு சாபவிமோசனம் தந்த வானமாமலை பெருமாள் நாங்குநேரியில் அருள்பாலிக்கிறார்\nசந்தவாசல் அருகே அருள்பாலிக்கிறார் கல்வி, ��ெல்வம் அருளும் யோகராமச்சந்திர மூர்த்தி\nபொன்னான வாழ்வு தரும் புன்னை நல்லூர் மாரியம்மன்\nதனம், கல்வி தருவார் தத்தாத்ரேயர்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்((தீய கனவுகள் விலகி, நல்ல கனவுகள் உண்டாக...))\nநிழலில் கனிந்த கருணைப் பழம்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே... என் ஐயனே...\nசித்ரா பௌர்ணமியை மட்டும் வெகு சிறப்பாக கொண்டாடுவதன் நோக்கம் என்ன\nதண்ணீர் பந்தல் வைத்து பக்தனை காத்த பரமன்\nதிருமண தோஷம் நீக்கும் கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன்\nஎமன் பாச கயிற்றை வீசிய சிவாலயம்\nவாகன ஓட்டிகளின் பாதுகாவலர் வரக்கால்பட்டு அய்யனாரப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:25:48Z", "digest": "sha1:YE3KCKLFOVDFKO3XSW6Y6BAYRXZDLWBA", "length": 6439, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "துயில் வாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூக்க வாதம் அல்லது துயில் வாதம் (sleep paralysis) எனும் இந்நிலையில் தூங்கி முடித்து விழித்தவர்கள் எழுந்திருக்க முயலும் போதும், தூங்க முற்படும் போதும் தாங்கள் அசைய முடியாததை உணர்வார்கள். எவ்வளவோ முயன்றும் கை கால்களை அசைக்க முடியாதிருப்பதைக் காண்பார்கள். இந்த நிலை பொதுவாக விழித்திருத்தலுக்கும் ஓய்விற்கும் இடையிலான ஒரு பரிமாட்றம். பொதுவாக இது சில நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு மனிதரும் தன் வாணாளில் ஒரு முறையேனும் இந்நிகழ்வை உணர்ந்திருப்பர்.\nமெலடோனின் (melatonin) அளவு குறைவதால் தடைபடும் தசையியக்க முடுக்கம்\nமூளையின் பான்ஸ் பகுதியில் உள்ள நரம்புகள் தடைபடுதல்\nதிடீர் வாழ்க்கை முறை மாற்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2013, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/12/nine-of-top-10-indian-firms-lose-rs-1-60-trillion-in-market-014548.html", "date_download": "2019-05-27T10:59:33Z", "digest": "sha1:PVJLW5CD34MY2AIW2IMRVFLHQKQ7CE42", "length": 26631, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.1.60 டிரில்லியனை இழந்த இந்திய நிறுவனங்கள்.. சந்தை மதிப்பு இழப்பில் ரிலையன்ஸ் முதலிடம் | Nine of top-10 Indian firms lose Rs.1.60 trillion in market-cap - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.1.60 டிரில்லியனை இழந்த இந்திய நிறுவனங்கள்.. சந்தை மதிப்பு இழப்பில் ரிலையன்ஸ் முதலிடம்\nரூ.1.60 டிரில்லியனை இழந்த இந்திய நிறுவனங்கள்.. சந்தை மதிப்பு இழப்பில் ரிலையன்ஸ் முதலிடம்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமநீமதான் ஒரே வழி.. கமல்ஹாசனின் வழியை பின்பற்றும் பிரகாஷ் ராஜ்.. அசத்தல் யோசனை\nபழங்குடி இனத்தில் இருந்து ஒரு வரலாறு.. சாதனை படைத்த சந்திராணி முர்மு\nஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா\nபாஜகவிடம் கேட்கத்தான் முடியும்.. உத்தரவிடவெல்லாம் முடியாது.. ஜெகன் மோகன் ரெட்டி\n26 min ago ஒரு முறைதான் ஏமாறுவோம்.. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நரேஷ் கோயல் & அனிதாவிடம் தீவிர விசாரணை\n1 hr ago 2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை\n1 hr ago பேஸ்புக்கின் குளோபல்காயின் 2020 முதல் வெளியாகிறது - சிறப்பம்சம் என்னென்ன\n2 hrs ago மோடியின் 2வது ஆட்டம் ஆரம்பம்.. கருப்புப் பண ஊழல்வாதிகளுக்கு சுவிஸ் வங்கி திடீர் நோட்டீஸ்\nTechnology 18,800 மைல் வேகத்தில் பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் ஆபத்தா\nLifestyle இந்த சூழ்நிலைகளில் இருக்கும் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவமானத்தை சந்திப்பார்கள் என்று சாணக்கியர்.\nAutomobiles துப்பாக்கி குண்டு துளைத்ததைப் போல வெடித்து சிதறிய காரின் சன் ரூஃப்: வீடியோ...\nNews எனது குடும்பம், சொத்து எல்லாமே நீங்கள் தான்.. ரேபரேலி வாக்காளர்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்\nSports வேண்டவே வேண்டாம்… ஆள விடுங்க… கிரிக்கெட் வாரிய அழைப்பை கண்டு கும்பிடு போட்ட முன்னாள் கேப்டன்\nMovies குறைந்த பட்ஜெட்டில் மிகக் குறைந்த நாட்களில் தல...தளபதி படங்கள்.... நிஜம்தானா\nEducation தமிழக வேலை தமிழர்களுக்கே..\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இந்தியாவில் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள், கடந்த வாரம் தனது சந்தை மதிப்பை இழந்துள்ளனவாம். அவ்வாறு இழக்கப்பட்ட சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ரூ.1.60 டிரில்லியன் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவ்வாறு மதிப்பு குறைந்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு தான் முதலிடமாம்.\nஇதே டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளதாம். அதிலும் இந்த டாப் 10 நிறுவனங்களில் டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் கடந்த வாரத்தில் ரூ. 99,212.9 கோடி சரிந்து ரூ. 7,92,680.96 கோடியாக சரிந்ததுள்ளதாம். ரிலையன்ஸ் நிறுவனமும், டிசிஎஸ் நிறுவனத்திற்கு இணையான ஒரு நிறுவனம் தான். ஆனால் ரிலையன்ஸ் தனது சந்தை மதிப்பை மிகவும் இழந்துள்ளது. இதே டி.சி.எஸ் நிறுவனம் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.\nஸ்விக்கிக்கு ஆர்டரா குவியுதாம்.. ஐ.பி.எல் கிரிகெட் தான் காரணமாம்.. மற்ற நாட்களை விட 30% அதிகரிப்பு\nமேலும் இதற்கு அடுத்த இடத்தை ஹெச்.டி.எஃப்.சி பெற்றுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தைச் சந்தை 19,634 கோடி சரிந்து 6,25,874.51 கோடி ரூபாயாக சரிந்தது. இதுவே எச்.டி.எஃப்.சி மதிப்பு 13,573.5 கோடி ரூபாயை இழந்து 3,32,435.38 கோடி ரூபாயாக குறைத்தது.\nஇதே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 10,974.8 கோடி குறைந்து 2,48,112.25 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே ஐடிசியின் சந்தை மதிப்பு 7,232.6 கோடி ரூபாய் குறைந்து 3,64,939.46 கோடியாக குறைந்துள்ளது.\nஇன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு குறைந்துள்ளது\nஅதோடு கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு 4,409.41 கோடி ரூபாய் குறைந்து 2,66,292.11 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,364.07 கோடி ரூபாய் குறைந்து 3,12,837.34 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.\nஇதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,233.88 கோடி ரூபாயிலிருந்து 3,65,207.28 கோடி ரூபாயாக குறைத்துள்ளதாம். இதே எஸ்.பி.ஐ சந்தை மதிப்பு 981.71 கோடி ரூபாயிலிருந்து 2,74,922.66 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.\nடி.சி.எஸ் சந்தை மதிப்பு அதிகரிப்பு\nஇதற்கு மாறாக, டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,144.48 கோடி ரூபாயிலிருந்து 8,01,340.52 கோடி ரூபாயாகவும் உயர்த்துள்ளது. இந்த முன்னனி நிறுவனங்களில் டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டுமே உயர்ந்துள்ளது கவனிக்கதக்கது.\nசந்தையில் டாப் 10 நிறுவனங்கள்\nஇந்த டாப் 10 நிறுவனங்களில் முதல் இடத்தை டி.சி.எஸ் பிடித்துள்ளது. இதே அடுத்தடுத்த நிறுவனங்களாக முறையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐ.டி.சி, எச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.\nசெக்செக்ஸ் 1500 புள்ளிகள் வீழ்ச்சி\nஇதே கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 1500 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 3.85% வீழ்ச்சியடைந்து சரிந்து 37,462.99 புள்ளிகளில் முடிவடைந்திருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore இந்திய நிறுவனங்கள் News\nரூ. 82,379.79 கோடி சந்தை மதிப்பை அதிகரித்திருக்கும் நிறுவனங்கள்.. ஹெச்.டி.எஃப்.சி முதலிடம்\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை\nவெளிநாட்டு நிறுவனங்களை விட்டு வெளியேறி இந்திய நிறுவனத்தில் சேரும் தலைமை செயல் அதிகாரிகள்\nமோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\nஅமெரிக்காவில் 1லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கிய இந்திய நிறுவனங்கள்..\n9 நாடுகளில் 1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா.. அடி தூள்..\nவரி கட்டவில்லை என்றால் இப்படிதான் அசிங்கப்படுத்துவோம்.. வருமான வரித்துறை அதிரடி..\nகோடிகளில் புரளும் பெரும் தலைகள்..\nஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதல் வரி.. முகம் சுழிக்கும் இந்திய நிறுவனங்கள்..\nஅந்த விஷயத்தில் டாப்.. கீடா ஜாடி மூலிகை.. வெளிநாடுகளுக்கு சட்டவிரோத விற்பனை\nஇங்க தான் இப்படின்னா அங்கயுமா.. ஆமாங்க ஆமா.. இத்தாலியில் தொழிலாளர் ஸ்டிரைக்.. 500 விமானங்கள் ரத்து\nஎன்னாது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு நாங்க சம்பளம் தரணுமா.. கதவை இழுத்து சாத்திய எஸ்பிஐ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/12222322/1241378/power-cut-public-impact-ramanathapuram-district.vpf", "date_download": "2019-05-27T12:01:29Z", "digest": "sha1:BCVWFWLRKWIGCDRPZRHB2NCZI72GXFUC", "length": 16193, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி || power cut public impact ramanathapuram district", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒரு வாரமாக தினமும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.\nகோடை வெயிலின் தாக்கத்தாலும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையாலும் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் மின்தடையால் மேலும் அவதிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வது கிடையாது.\nதற்போது முஸ்லிம்கள் நோன்பு காலத்தை கடைபிடித்து இரவில் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுத்தி வருவது வேதனையை அளித்துள்ளது.\nபெண்கள் தனியாக செல்லவும், அதிகாலையில் நோன்பு வைக்கவும் சிரமப்படுகின்றனர்.\nஇரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடையால் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக் கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.\nமின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்\nதிருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nவாணியம்பாடி அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி\nஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்\nசவுதி விமானத்தில் சென்னை வந்த முன்னாள் குற்றவாளி கைது\nபொன்னேரி பகுதியில் 12 மணி நேரம் மின்தடை\nசென்னையில் பல இடங்களில் மின்சார தடை - பொதுமக்கள் அவதி\nவேடசந்தூர் பகுதியில் இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி\nகுமரி மாவட்டத்தில் 2 மணி நேரமாக அறிவிக்கப்படாத மின்தடை - பொதுமக்கள் அவதி\nபர்கூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/61789-will-the-next-hour-be-alive.html", "date_download": "2019-05-27T12:54:05Z", "digest": "sha1:X4O4AF7BZRQIL43FJKD3H27XKECULM5R", "length": 14005, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அடுத்த நாழிகை உயிரோடு இருப்போமா? | Will the next hour be alive?", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற��க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nஅடுத்த நாழிகை உயிரோடு இருப்போமா\nநடந்ததை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை... ஏனெனில் அதை மாற்ற முடியாதது. நாளை நடக்கவிருப்பதை பற்றிய எதிர்பார்ப்பும் வேண்டாம். அதை முடிவு செய்யும் உரிமை நம்மிடம் இல்லை. நடக்கும் இந்த நிமிடம் தான் நிஜம். இதை உணர்ந்தவர்கள் எல்லோரும் ஞானிகள். பஞ்ச பாண்டவர்களுக்குள் நடந்த ஒரு நிகழ்வு இது.\nபஞ்ச பாண்டவர்கள் அரண்மனையில் இருந்த போது யாசகம் கேட்டு ஒருவன் வந்திருந்தான். அப்போது தருமர் முக்கியமான பணியில் இருந்தார். அவருக்கு தர்மம் செய்ய ஆசை இருந்தாலும் அந்த வேலையை விட்டு வர முடியவில்லை. அதனால் யாசகம் கேட்டு வந்தவனிடம் ”இப்போது என்னால் முடியாது.. நான் உனக்கு உதவிட விரும்புகிறேன். அதனால் நாளை வா” என்று திருப்பி அனுப்பினார்.\nயாசகம் கேட்டு வந்தவன் மகிழ்ச்சியோடு அப்படியே ஆகட்டும் தர்மபிரபு என்று சொல்லிவிட்டு சென்றான். நடந்த அத்தனையும் ஒன்றுவிடாமல் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் பீமன். என்ன செய்யலாம் என்று யோசித்தவன் உடனடியாக ஒரு முரசை எடுத்துகொண்டு ஊர் மக்களை நோக்கி ஓடினான். மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தவன் முரசை கொட்டியபடி ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அது என்னவென்றால்… ”என் சகோதரர் காலத்தை வென்று சாதனை படைத்துவிட்டார்” என்று கூறியபடி முரசு கொட்டினான்.\nவழக்கமாக அரண்மனை பணியாள்கள் செய்ய வேண்டிய பணியை பீமனே வந்து செய்வதால் ஊர் முழுக்க பீமன் முரசு கொட்டும் விஷயம் பரவிற்று. தர்மருக்கு சங்கடமாகிவிட்டது. பீமனை அழைத்து ”என்ன செய்கிறாய் பீமா” என்று கேட் டார். ”எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதண்ணா.. நீங்கள் காலத்தை வென்று விட்டீர்களே” என்றான்.. அப்போதும் தர்மருக்கு குழப்பமே. ”தெளிவாக சொல்லேன் என்றார்.\nபீமன் நிதானமாக விளக்கினான். ”இன்று யாசகம் கேட்டு ஒருவர் வந்தாரல்லவா, அவரை நீங்கள் நாளைக்கு வரச்சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் நாளை உயிரோடு இருப்பீர்களா நீங்கள் உயிரோடு இருந்தால் அவர் நாளை உயிரோடு இருப்பாரா நீங்கள் உயிரோடு இருந்தால் அவர் நாளை உயிரோடு இருப்பாரா அப்படியே இருந்தாலும் நாளை உங்களிடம் உதவி செய்ய பொருள் இருக்குமா அப்படியே இருந்தா���ும் நாளை உங்களிடம் உதவி செய்ய பொருள் இருக்குமா பொருள் இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் மனநிலை இருக்குமா பொருள் இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் மனநிலை இருக்குமா நாளையும் யாசகம் கேட்கும் மனநிலையில் அவன் இருப்பானா நாளையும் யாசகம் கேட்கும் மனநிலையில் அவன் இருப்பானா இருவரும் நாளை சந்திக்க சித்ரகுப்தன் நேரம் கொடுத்திருக்காரா இருவரும் நாளை சந்திக்க சித்ரகுப்தன் நேரம் கொடுத்திருக்காரா இதெல்லாமே சாத்தியமாக நடக்கும் என்பதால் நீங்கள் காலத்தை வென்றவராகிவிட்டீர்.. சரிதானே.. நான் போய் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றான். இல்லையென்றால் அடுத்த நாழிகை எனக்கு கிடைக்குமோ என்னவோ” என்று வேகமாக கிளம்பினான்.\nதர்மருக்கு தன்னுடைய தவறு புரிந்துவிட்டது. ”தம்பி. பீமா கொஞ்சம் பொறு நான் தவறு புரிந்துவிட்டேன். நான் யாசகம் கேட்டு வந்தவனிடம் அவ்வாறு சொன்னது தவறுதான். முக்காலமும் உணர்ந்த ஞானியால் தான் இத்தகைய வாக்குறு தியைக் கொடுக்க முடியும்” என்று கூறிய தர்மர் உடனடியாக யாசகம் கேட்டு வந்தவனை வரவழைத்து உதவி செய்து அனுப்பினார்.\n நல்லதை செய்ய வேண்டும் என்று நினைப்பதை அக்கணமே செய்துவிட வேண்டும். அடுத்த நாழிகையில் மனம் மாறாது என்பதற்கும், நாம் உயிரோடு இருப்போம் என்பதற்கும் என்ன உத்திரவாதம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரமண மகரிஷியான பிராமண சுவாமி..\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசனி தோஷமும் சகல தோஷமும் நீங்க யந்திர சனீஸ்வரர்...\nநாயன்மார்கள் - கணநாதர் நாயனார்\n“வாழ்வின் நல்ல நிலையில் ஆழமாக சிவனைக்கொள்” – ஐயடிகள் காடவெ கோன் நாயனார்…\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthervendhar.com/kula_kaaniyurkal.html", "date_download": "2019-05-27T12:25:35Z", "digest": "sha1:2QWPH3UAQXNNFD4OBGYDIJBPGYFHOPX7", "length": 5566, "nlines": 53, "source_domain": "konguthervendhar.com", "title": ":: கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம் ::", "raw_content": "கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்\nகொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல காணியூர்கள்\nதோ்வேந்தா் குலத்தாாின் பண்டைய காணியூர்கள் ஆாியூர், ஈசான மங்கலம், காகம், கீரனூர், தென்னிலை, பெருங்குறிச்சி, மங்கலம், மண்ணறை, முருங்கம், மொஞ்சனூர், விளக்கேத்தி, வேம்பத்தி, வேளாம்பூண்டி என்பனவாகும்..\nஇவற்றைத் தொகுத்து ஒரு பாடலும் பாடியுள்ளனர்.\n“மண்டல மதிக்கவரு தென்னிலை ஈசான\nமண்ணறை பெருங்குறிச் சிப்பதி முருங்கமொடு\nவிண்டலம் அளாவுபுகழ் கொண்டதென் காகமும்\nமிக்கவே ளாம்பூண்டி மொஞ்சனூர் இவையெலாம்\nஅண்டினம தாபரண தேவேந்திர குலதிலகன்\nஆவுடைய மாகலிங்கா் உமையதிரு வல்லிதன்\nசெண்டுமுலை யாா்வதன வேள்சின்னத் தம்பியருள்\nதென்னவனை நிகரான குமாரசின் னயதீர\nஇப்பாடல் தேவேந்திரகுல மொஞ்சனூா் சின்னத்தம்பிக் கவுண்டா் மகன் குமார சின்னய கவுண்டா் மீது பாடப்பட்டதாகும். ஆவுடைய மகாலிங்கரும், உமைய திருவல்லியும் மொஞ்சனூா்ச் சிவாலயத் தெய்வங்களாகும். இவா் பக்தித் திறமும், ஆட்சிச் சிறப்பும், மாட்சியும் இப்பாடலில் கூறப்படுகிறது.\nஆனால் கி.பி.1784ஆம் வருடம் பொன்குறிச்சியில் கீரனூா், கூத்தனூா், பொன்குறிச்சி, மொஞ்சனூா், வாங்கல், வேலம்பூண்டி ஆகிய ஆறு ஊா்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமே தேவேந்திர குலத்தாா் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனா். பெருங்குறிச்சி என்ற ஊா்ப் பெயா் பொன்குறிச்சி என மாறியுள்ளது. வாங்கலும், கூத்தனூரும் புதுக்காணியூா்களாகும்.\nஅருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோ���ில் புகைப்படக்கூடம்\nஅருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/03/", "date_download": "2019-05-27T11:08:28Z", "digest": "sha1:VLWBQWK2R6NN2UJAMXM734IPHQVDQXB2", "length": 24875, "nlines": 174, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: March 2010", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nவிண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்க.\nவிண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்கலாமா என்று கேட்டதும் நமக்கு மிக மழிச்சியாக இருக்கும் மற்றும் நாம் எல்லா லினக்ஸ் o/s( ஆபெரடிங் சிஸ்டம் ) இன்ஸ்டால் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு.\nஇவை இரண்டிற்கும் ஒன்று தேவை vmware workstation என்ற சாப்ட்வேர் விண்டோஸ்யில் இன்ஸ்டால் செய்து லினக்ஸ்-ஐ இயக்கலாம் மற்றும் நாம் பல லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்.\nநம் சிஸ்டம்யில் பல o/s இன்ஸ்டால் செய்வது மற்றும் பல o/s ( ஆபெரடிங் சிஸ்டம் ) இன்ஸ்டால் செய்து பார்ப்பது முடியாது காரணம் சிஸ்டம் இன் வன்தட்டு 160 GB , ரேம் 512 MB ஆக இருந்தால் 4 ( or ) 5 முறை தான் இன்ஸ்டால் செய்யலாம் .\nஇதற்க்கு மேல் இன்ஸ்டால் செய்தால் வன்தட்டு பாதிக்கப்படும் இதற்கு vmware software இன்ஸ்டால் செய்தால் நாம் பல லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்து பார்க்கலாம் நமக்கு எந்த பிரைச்சனையும் வராது.\nvmware இன்ஸ்டால் செய்த பிறகு உதரணமாக பெடோரா லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்யபொகிறோம் என்றால் அதில் முதலில் vmware உல் சென்று எந்த லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்ய போகிறோமோ அதை செலக்ட் ( select ) செய்ய வேண்டும். அப்பொழுது பெடோர லினக்ஸ் ஆப்சென் இல்லை என்றால் அந்த நிலையில் other linux 2.6x kernel என்ற ஆப்சென் (option) செலக்ட் செய்து கொள்ளவேண்டும் ( பெடோரா மட்டும் அல்ல எந்த லினக்ஸ் ஆப்சென் இல்லையென்றாலும் இதைதான் கொடுக்க வேண்டும் ) .\nபிறகு 8GB வன்தட்டு உங்களுக்கு அளக்கேட் பண்ணி தரும் நாம் பெடோரா லினக்ஸ் இன்ஸ்டால் செய்ய குறைந்தது 8GB தேவை. மற்றும் ரேம் மெமரி 512 MB குறைந்தது இருக்கவேண்டும் ரேமின் மெமரி 192 MB ஆக இருக்கும் வலது பக்கத்தில் memory 192 MB இருக்கும் அதில் double click செய்து மெமரி விண்டோ ஓபன் ஆகும் அதில் ரேம் மெமரி 512 MB மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇடது பக்கம் start the virtual machin என்ற ஆப்சென் செலக்ட் செய்து நம்முடைய இப்பொழுது நம்முடைய இன்ஸ்டால் லேசன் தொடங்க வேண்டும் ( பெடோரா லினக்ஸ் 8GB மாற்ற லினக���ஸ்க்கு அந்த லினக்ஸ் o/s தகுந்தவாறு வன்தட்டின் மற்றும் ரேம் மெமரி எடுத்துக்கொள்ள வேண்டும் ).\nநம்முடைய சிஸ்டத்தின் திரை (விண்டோ) அழகாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஆசைபடுவோம் அதற்காக சிஸ்டத்தில் பல தீம்கலை இன்ஸ்டால் செய்து இதனால் சிஷ்டத்தின் வேகம் குரைய தொடங்கிறது இதனால் விண்டோசில் எந்த தீம்களும் இன்ஸ்டால் செய்யமுடியவில்லை ஆனால் உபுண்டு அப்படி இல்லை நம் மனதை கொள்ளை கொள்ளும் வடிவில் அழகாக அமைக்கலாம் இதற்கு எந்த ஒரு தீம் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை.\nஉபுண்டுக்குள் பல தீம் இருக்கின்றன மற்றும் நம் விருப்பத்தற்கு ஏற்றாற்போல் கர்சர், கலர், ஐகான், விண்டோ பார் முதலியவை மாற்றி அமைக்கலாம்.\nமுதலில் System---> Preferences---> Appearance கிளிக் செய்தால் appearance preferences என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில் நமக்கு பிடித்த தீம் தேர்வு செய்து close செய்தால் போதும் நமக்கு பிடித்த தீம் கிடைத்துவிடும்.\nகர்சரை மாற்றியமைக்க வேண்டும் என்றால் customize என்ற பொத்தனை அழுத்தினால் customize theme என்ற விண்டோ ஓபன் ஆகும்,\nஅதில் pointer என்ற டேப் அழுத்தி நமக்கு பிடித்த கர்சர் செலக்ட் செய்து கொண்டு close செய்ய வேண்டும் இப்போது ஒரு அழகான மௌஸ் கர்சர்(pointer) கிடைத்துவிடும்.\nicon என்ற டேப் அழுத்தி நமக்குபிடித்த icon செலக்ட்(select) செய்து close செய்தாள் நாம் வைத்திருக்கும் icon செலக்ட் செய்த icon ஆக மாறிவிடும்.\nwindow border என்ற டேப் அழுத்தி நமக்கு பிடித்ததை செலக்ட் செய்து close செய்தாள் போதும்.\ncolor மற்றும் control இவைபோல் தான் செலக்ட் செய்து close கொடுத்தல் நமக்கு பிடித்த கலர் மற்றும் கண்ரோல் இப்போது நமக்கு பிடித்தமாதிரி விண்டோ (திரை) கிடைக்கும்.\nஎனக்கு பிடித்த தீம், கர்சர் மற்றும் மேலே குரியவை போன்று நான் அமைத்துள்ளேன் பாருங்கள்.\nநாம் உபுண்டுவில் ஒரு செயல் செய்து கொண்டிருக்கும்போது உதாரணமாக நாம் நீன்டநேரம் ஒரு தகவல் படித்து கொண்டிருக்கும் போது ஸ்க்ரீன் வெளிச்சம் நம் கண்களில் எரிச்சல் வரலாம் அல்லது வலிக்கலாம் இதனால் நமக்கு பார்வைக்குறைவு வரலாம்.\nஇதனால் நம் கணினியில் ப்ரைட்னஸ் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்ளாம் முதலில் மெனு பாரில் சென்று வலது கிளிக் பண்ணவேண்டும் அப்போது add to panel என்ற ஆப்சன் வரும்.add to panel ஐ கிளிக் செய்யவேண்டும்.\nஇப்போது add to panel என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில் Brightness Applet என்ற ஆப்சன் கிளிக் செய்து Add என்ற பொத்தனை அழுத்தவும் இப்போது மெனு பாரில் சூரியன் போன்று தோற்றத்தில் இருக்கும்.\nசூரியன் போன்று தோற்றத்தை கிளிக் செய்து நமக்கு தேவையான பிரைட்னஸ் வைத்து கொள்ளாம்.\nஉபுண்டுவில் ரிசென்ட் டாக்மென்ட்-ஐ அழிக்க (clear) செய்ய முதலில் places-->recent documents\nக்கு சென்று கர்சரை வைத்தால் வலது பக்கம் நம்முடைய புதிய டாகுமென்ட்ஸ் (recent documents) -ஐ\nஓபன் சோர்ஸ் என்றாலே பலரும் சாப்ட்வேர் அதுவும் இலவசமாக கிடைக்கும் மென் பொருட்கள் என்று தான் நினைவுக்கு வரும். ஆனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் மற்றும் இலவசதையோகுறிப்பது இல்லை வெளிப்படையான நிலை அல்லது திறந்த நிலை என்று பொருள். அதனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்றால் தமிழில் திரவுற்ற மென்பொருள் என அழைக்கப்படும்.\nமென்பொருள் எப்படி கட்டமைக்க பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பது வெளிப்படையாக இருக்கும் மற்றும் அதை படியடுப்பது (copy), மாற்றியமைக்கவும், இலாபம் நோக்கில் விநியோகிக்கவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.\nமைக்ரோசாப்ட் தயாரிப்பு போன்று உரிமைநிலை மென்பொருள் இல்லை, ஓபன் சோர்ஸ் என்றால் கட்டமைப்பு\\வடிவமைப்பு பயனர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தை குறிக்கிறது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் கூறிய கருத்து அதிநுட்ப அறிவுசார் சொத்துரிமையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், ப்ரோசசர் கட்டமைப்பு வளர்ச்சியாலும் அதற்க்கான அப்ளிகேசன்உருவாக்கத்திலும் பங்களிப்பை விரிவாக்குவதே ஓபன் சோர்ஸ் திட்டத்தின் நோக்கம் என அந்நிறுவனம் அறிவித்தது.\nலினக்ஸ் போன்ற வற்றின் மபேருவேற்றிக்கு காரணம் ஓபன் சோர்ஸ் என்பேதே, ஓபன் சோர்ஸ் என்பதை\nசாப்ட்வேர் உலகின் எதிர்காலம் என்று மரயுள்ளது.\nப்ரீ சாப்ட்வேர் குறு என்றழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் ஓபன் சோர்ஸ் என்று அழைப்பது இல்லை ஓபன் சோர்ஸ் ஹர்ட்வர் என்பதை ப்ரீ ஹர்ட்வர் என்று அழைக்கபடும்.\nப்ரீ சாப்ட்வேர் என்பது மென்பொருள் நகல் எடுப்பதும்,மற்றியம்மைபதும் சுதந்திரம்.ப்ரீ ஹர்ட்வர் என்பது படி எடுப்பதிர்க்கும்,மற்றியம்மைபதும் சுதந்திரத்தை குறிக்கிறது.ப்ரீ சாப்ட்வேர் என்பது இலவசமாக கிடைக்கும் ஏனென்றால் படி எடுப்பதிர்க்கு செலவு அவசியம் இல்லை.ப்ரீ ஹர்ட்வர் என்று வரும்போது பொருந்தாது விலை கொடுத்துதான் வாங்கவேண்டும் இதனால்ப்ரீ சாப்ட்வேர் மற்றும் ப்ரீ ஹர்ட்வர் இரண்டும் இருந்தால்தான் ஓபன் சோர்ஸ் ஆகும்.\nலினக்ஸ் ஆபெரட்டிங் சிஸ்டம் (operating system) இல் பயன்படுத்தப்படும் பூட் லோடர் புரோகிராம் LILO and GRUB லினக்ஸ் லோடு ஆகும் போது இந்த புரோகிராம் மூலம் லோடு ஆகும். அதிகமாக GRUB புரோகிராம் தான் எல்லா லினக்ஸ் O/S -ல் லோடு ஆகும்\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற\nApplications---> Accessories---> terminal செல்லுங்கள் பின்பு Edit---> profile preferences சென்று அதில் General என்ற டேப் அழுத்துங்கள் cursor shape அருகே உள்ள டேப் இல் block,l-beam,underline இருக்கும் நம் விரும்பும் வடிவில் மாற்றிகொள்ளலாம்.\nபின்பு font style மாற்ற வேண்டுமன்றால் use the system fixed with font இல் செக் பாக்ஸ் இல் ரைட் குறியை எடுத்து font-கு சென்று தேவையான font -ஐ வைத்துகொள்ளலாம்.\nTitle and command என்ற டேப் அழுத்துங்கள் Initial title அருகே Terminal என்ற வார்தைக்குபதில் நம் விரும்பும் பெயரை கொடுக்கலாம் உதரணமாக vasanthakumar.T என்று கொடுக்கலாம்.\ncolors என்ற டேப் அழுத்துங்கள் அதில் Use colors from system themes என்ற செக் பாக்ஸ்இல் உள்ள சரிகுரியை எடுத்துவிடுங்கள் Built-in schemes இல் அருகே உள்ள டேப் அழுத்தி நமக்குபிடித்த colors வைத்துக்கொள்ளாம்.\nbackground என்ற டேப் அழுத்தி அதில் background image என்ற புல்லட் பட்டன் அழுத்தவும் பிறகு image file இல் சென்று விருப்பமான image வைத்துகொள்ளலாம்.\nscrolling என்ற டேப் -ஐ அழுத்தி நமக்கு தேவையான scrolling அளவு வைத்து கொள்ளலாம்.\nஇப்பொழுது ஒரு முழுவதுமான டெர்மினல் நமக்கு பிடித்தமான தாக கிடைத்தது\nடைப் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில��� Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nவிண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்க.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/03/blog-post_2375.html", "date_download": "2019-05-27T12:18:12Z", "digest": "sha1:ZY4A4QUCQUHQ5X7A6ICXMAMGZ2YKP6GK", "length": 9014, "nlines": 106, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: உபுண்டுவின் அழகுநிலை", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nநம்முடைய சிஸ்டத்தின் திரை (விண்டோ) அழகாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஆசைபடுவோம் அதற்காக சிஸ்டத்தில் பல தீம்கலை இன்ஸ்டால் செய்து இதனால் சிஷ்டத்தின் வேகம் குரைய தொடங்கிறது இதனால் விண்டோசில் எந்த தீம்களும் இன்ஸ்டால் செய்யமுடியவில்லை ஆனால் உபுண்டு அப்படி இல்லை நம் மனதை கொள்ளை கொள்ளும் வடிவில் அழகாக அமைக்கலாம் இதற்கு எந்த ஒரு தீம் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை.\nஉபுண்டுக்குள் பல தீம் இருக்கின்றன மற்றும் நம் விருப்பத்தற்கு ஏற்றாற்போல் கர்சர், கலர், ஐகான், விண்டோ பார் முதலியவை மாற்றி அமைக்கலாம்.\nமுதலில் System---> Preferences---> Appearance கிளிக் செய்தால் appearance preferences என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில் நமக்கு பிடித்த தீம் தேர்வு செய்து close செய்தால் போதும் நமக்கு பிடித்த தீம் கிடைத்துவிடும்.\nகர்சரை மாற்றியமைக்க வேண்டும் என்றால் customize என்ற பொத்தனை அழுத்தினால் customize theme என்ற விண்டோ ஓபன் ஆகும்,\nஅதில் pointer என்ற டேப் அழுத்தி நமக்கு பிடித்த கர்சர் செலக்ட் செய்து கொண்டு close செய்ய வேண்டும் இப்போது ஒரு அழகான மௌஸ் கர்சர்(pointer) கிடைத்துவிடும்.\nicon என்ற டேப் அழுத்தி நமக்குபிடித்த icon செலக்ட்(select) செய்து close செய்தாள் நாம் வைத்திருக்கும் icon செலக்ட் செய்த icon ஆக மாறிவிடும்.\nwindow border என்ற டேப் அழுத்தி நமக்கு பிடித்ததை செலக்ட் செய்து close செய்தாள் போதும்.\ncolor மற்றும் control இவைபோல் தான் செலக்ட் செய்து close கொடுத்தல் நமக்கு பிடித்த கலர் மற்றும் கண்ரோல் இப்போது நமக்கு பிடித்தமாதிரி விண்டோ (திரை) கிடைக்கும்.\nஎனக்கு பிடித்த தீம், கர்சர் மற்றும் மேலே குரியவை போன்று நான் அமைத்துள்ளேன் பாருங்கள்.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nவிண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்க.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:25:15Z", "digest": "sha1:R3EVVLFNIKHQR6VATE6U6LICP2XWZQNL", "length": 3914, "nlines": 78, "source_domain": "ushavelmurugan.com", "title": "திணை பனியாரம் – usha velmurugan", "raw_content": "\nதிணை – 1 டம்ளர்\nபொன்னி அரிசி – 1 டம்ளர்\nஉளுந்து – 1/4 டம்ளர்\nவெங்காயம் ( பொடியாக நறுக்கியது) – 2\nஎண்ணெய் – 1 ஸ்பூன்\nகடுகு,உளுந்து – 1 ஸ்பூன்\nகொத்தமல்லி இலை – சிறிது\nமேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து சுத்தம் செய்து 7 மணி நேரம் ஊற விடவும்.\nபின்பு கிரைண்டரில் நன்கு இட்லி மாவு பத்த்திற்கு ஆட்டி எடுத்து , வெங்காயம் தாளித்து , உப்பு போட்டு கலந்து மூடி வைக்கவும்.\nஒரு 7 மணி நேரம் புளிக்க விட்டு பனியாரச் சட்டியில் வார்த்து வேக வைத்து தக்காளிச் சட்னியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.\nகேப்பை இட்லி (ragi idli)\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/15/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-7-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-27T11:40:13Z", "digest": "sha1:ONYCMRUJT7WG2KCDU7RSHOROQXIIG7WN", "length": 4978, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "இன்று இரவு 7 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஇன்று இரவு 7 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு\nஸ்ரீலங்காவின் வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் கோட்டம் என்பவற்றுக்கு இன்று (15.05.19) இரவு 7.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரிஷாட்டுக்கு எதிராக பிரேரணை கூட்டமைப்பு பரிசீலிக்குமாம்-செல்வம் எம்.பி\nசகல மதுக் கடைகளும் 4 நாட்களுக்கு மூடப்படும்\nபோதையில் வெறியாட்டம் ஆடிய பிக்குகள்\nவவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nவடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:50:39Z", "digest": "sha1:ULHGZCSH3NTCQRGV7QCU5E5IZFQYXM62", "length": 4526, "nlines": 102, "source_domain": "www.vasumusic.com", "title": "தியானம் Archives - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nதியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன\nதியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன நீங்கள் இங்கு படிப்பதெல்லாம் இந்திய ஆன்ம உபதேசங்களிலிருந்தும், அறிவுரைகளிலிருந்தும் வழங்குவது தான். மற்ற எல்லா விஷயங்களையும் போல முதலில் ஆழ்நிலை தியானம் என்றால் என்ன என்று நாம் கற்க வேண்டும். முதலில் தியானத்தின் நலன்களும் பலன்களும் என்ன என்று அவற்றின் சாராம்சத்தை இங்கு காண்போம். நமது மனநிலை பலமடையும், மேம்படும். யாரும் நம்மை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. உடல்நிலை முன்னேறும், செம்மையுறும். உள்ளிலும் வெளியிலும் அழகு அதிகரிக்கும். உலகின் நடவடிக்கைகளைச் சரியான நோக்கத்துடன் …\nVasundharaதியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=3&page=2", "date_download": "2019-05-27T11:33:01Z", "digest": "sha1:QTPNUGGFCAMTMK6HDJXIIOWU3FTIQBBI", "length": 4046, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/reading_experience_1729_ayesha_natarajan/", "date_download": "2019-05-27T11:17:44Z", "digest": "sha1:OEYFHD67M5PTJYKOHLECESHCWT535D52", "length": 14476, "nlines": 102, "source_domain": "bookday.co.in", "title": "வாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nHomeBook Reviewவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன்\nவெளியீடு : பாரதி புத்தகாலயம்\nபுற்றுநோய் பாதித்த 27 குழந்தைகள் (இதில் ஒரு குழந்தை நாவல் தொடங்குவதற்கு முன்பே இறந்து விடுகிறது. நாவலில் பெயராய் மட்டுமே வருகிறான்) இணைந்து நடத்தும் ஒரு கணித இணையதள பக்கம் தான் 1729 டாட் காம்.\nநாளும் ஒவ்வொரு புதிர் கணக்குகளை அதில் அவர்கள் பதிந்து மூன்று நாட்கள் கழித்து அதற்கான விடைகளையும் பதிவேற்றுகிறார்கள். உலகமே அவர்களின் இணையதளத்தை ஆவலோடு உற்றுநோக்கி வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிக்கிறது.\nபுற்றுநோய் பாதித்த குழந்தைகளின் வாயிலாய் அந்நோய் குறித்த தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார்.\nஅத்தோடு பல்வேறு வகையான புற்றுநோய்களால் அக்குழந்தைகள் படும் அவஸ்தைகளை வாசிக்கையில் கண்களில் நீர் வழிகிறது. இத்தகையதொரு நிலையில் வாழும் குழந்தைகளை எண்ணிப் பார்க்கையில் மனம் பதைக்கிறது. இனி எந்தவொரு குழந்தைக்கும் இது போன்றதொரு நிலை வரக்கூடாது என உள்ளம் பிரார்த்திக்கிறது.\nமிஸ்டர் எக்ஸ், மேடம் ஒய், மிஸ்டர் இசட் இவர்கள் மூவரும் 27 குழந்தைகள் தவிர்த்து நாவலில் வரும் முக்கிய, நெகிழ்ச்சியூட்டும் கதாபாத்திரங்கள்.\nபட்டப் படிப்பு வரை படித்திருந்தாலும் நாம் கற்றிருக்கும் கணிதமென்பது அன்றாட வாழ்வியலுக்கு உதவாத வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான் என்பதனை மிஸ்டர் எக்ஸ் வாயிலாய் நூலாசிரியர் உணர்த்துகிறார்.\n1729 என்ற ராமானுஜன் எண்ணிற்கு இதுவரை நாம் “இரு வகையில் இரு வேறு எண்களின் கணங்களின் கூடுதலாய் எழுத முடிந்த மிகச் சிறிய எண்” என்ற விளக்கத்தினை மட்டுமே மாணவர்களுக்கு சொல்லி வருகிறோம். ஆனால் இந்நூலில் அதையும் தாண்டி 1729 இன் சிறப்பாய் வேறொரு தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்னவென்பதை நூலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்..\n1729 டாட் காம் இணையதளம் மூலமாய் கவரப்பட்ட சில அமைப்புகள் இணைந்து புற்றுநோய் பாதித்த இக்குழந்தைகளுக்கு ஆளுக்கு ரூ. 30000 வழங்க முன்வருகிறது. ஆனால் அதனை இவர்கள் தங்களின் சொந்த செலவுக்கு உபயோகிக்காமல் வேறொரு காரியம் செய்கின்றனர். அதைப் பற்றி வாசிக்கையில் மயிர் கூச்செரிகிறது. அற்புதமான குழந்தைகள்\nபொதுவாக ஒரு நூலின் அத்தியாங்களுக்கு 1,2,3…. என்று தொடர்ச்சியாக எண்கள் இடுவதே வழக்கம்.\nநூலாசிரியர் இந்நூலில் அத்தியாயங்களுக்கு பெயர்கள் இடுதலில் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அது என்னவெனில், 2,3,5,7,11….. என்று பகா எண்களையே அத்தியாங்களின் தலைப்புகளாய் சூட்டியுள்ளார்.\nசோஃபி ஜெர்மெய்ன் என்ற பெண் கணித மேதை, இந்தியாவின் மிகப் பழமையான கணித நூல் பாக்சாலி, பிதாகரஸின் துணைவியார் பெயர் தியானோ, தன் இறப்பினையும் சரியாய் கணித்த கணிதமேதை பெர்னாலி போன்ற பல ஆச்சரியமான பாட புத்தகங்களில் நாம் படிக்காத பல கணித தகவல்களைத் தந்து நம் வாசிப்பை வசீகரமாக்குவதில் திரு. ஆயிஷா நடராசன் அவர்கள் என்றுமே முன்னோடி தான்.\nஇறுதியாய், நூலிலுள்ள சில புதிர்கணக்குகளை உங்களின் மூளைக்கு சவாலாய் விடுத்து இவ்வாசிப்பு அனுபவத்தை முடிக்க நினைக்கிறேன்.\n1. 6 என்பது ஒரு கச்சித எண் (Perfect number) என அறிவோம். அது போல் 26 என்பது ஒரு சிறப்பு எண். எவ்வாறு\n2. தந்தை மற்றும் மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை 66. தந்தையின் வயதைத் திருப்பிப் போட்டால் மகன் வயது வரும். தந்தை மகன் வயதுகள் என்ன\n3. ரத்தினாவுக்கு நேற்று முன் தினம் 10 வயதானது. ஆனால் அடுத்த ஆண்டு 13 வயது ஆகிவிடும். எப்படி ரத்தினா பிறந்த தேதி என்ன\n4. 1729 இன் பிறந்த தினம் எது\n~ திவாகர். ஜெ ~\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nநம்பிக்கையை வ���ங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\nச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின்...\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/oyindhirukalagathu/", "date_download": "2019-05-27T11:36:37Z", "digest": "sha1:WG4KEZV337QLT7MDXHRLQG6GCN2BZYLO", "length": 2446, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "Oyindhirukalagathu – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nதொகுப்பு: அரசி ஆதி | வள்ளியப்பன் | ரூ: 70 பக். 144 சுந்தரராமசாமி, பூமணி, கிருஷ்ணன்நம்பி, பாவண்ணன், தமிழ்ச்செல்வன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வேணுகோபால், பாமா, தோப்பில் முகமது மீரான், லட்சுமண பெருமாள், ச.பாலமுருகன் - ஆகிய 13 படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. அனைத்தும் பள்ளிக்கல்வி, கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகள், அங்கு பிரம்பும் கையுமாக வாத்தியார்கள், அடிவாங்கி கைவீங்கி நொம்பலப்படும் மாணவர்கள் - ...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/video/page/11/", "date_download": "2019-05-27T12:36:55Z", "digest": "sha1:M6I25RV3LX75BUZXBICVDJPGYTSMW5VP", "length": 28672, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "வீடியோ - Page 11 of 14 - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழ��்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு வீடியோ பக்கம் 11\nNSA அடக்குமுறை : ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை | இரா. முத்தரசன் | பீட்டர் அல்போன்ஸ்\nவினவு களச் செய்தியாளர் - June 16, 2018\nஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அடிமை எடப்பாடி அரசைக் கண்டிக்கின்றனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பீட்டர் அல்போன்ஸ்.\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்\nசிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா\nதுப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை | டி.கே.எஸ்.இளங்கோவன் | விடுதலை ராஜேந்திரன் | பேரா வீ.அரசு\nவினவு களச் செய்தியாளர் - June 15, 2018\nதுப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை கண்டிக்கிறார்கள், சென்னைப் பல்கலை கழக பேராசிரியர் வீ. அரசு; திராவிடர் விடுதலை கழகத்தின் விடுதலை இராசேந்திரன் மற்றும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.\nவிசாரணையின்றி சிறையிலடைப்பது ஜனநாயக விரோதம் | நீதிபதி அரிபரந்தாமன் | PUCL சுரேஷ்\nவினவு களச் செய்தியாளர் - June 15, 2018\nமக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று பேட்டியளித்த மக்கள் கைது சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று பேட்டியளித்த மக்கள் கைது இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன அம்பலப்படுத்துகிறார்கள், டி.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மற்றும் வீ.சுரேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஏ1 குற்றவாளி எடப்பாடி அரசு | சங்கரசுப்பு\nமக்கள் அதிகாரத்தின் குரல்வளையை நெறிப்பது; அவர்களின் போராடும் உரிமையை, கூட்டம் போடும் உரிமையை மறுப்பதன் மூலம் அநீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை தடுக்க முனைகிறது, அரசு. - சங்கரசுப்பு.\nபோராடும் மக்களை ஆதரிப்பது தேச விரோதக் குற்றமா \nவினவு களச் செய்தியாளர் - June 14, 2018\nபோராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குவது தேச விரோதக் குற்றமா தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம். – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கண்டன உரை.\nவெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீழைக்காற்று \nவினவு புகைப்படச் செய்தியாளர் - June 13, 2018\nவெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்\nNSA சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை \nவினவு செய்திப் பிரிவு - June 12, 2018\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் 11.06.2018 அன்று தோழர் காளியப்பன் பேசுகிறார்.\nதமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் | வீடியோ\nபுதிய ஜனநாயகம் - June 6, 2018\nகாவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் ஏப்ரல் - 2018 இதழில் வெளியான தலையங்கம்.\nகார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி | பேராசிரியர்கள் உரை\nவினவு களச் செய்தியாளர் - June 5, 2018\n“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க ந��கழ்வில் பேராசிரியர் ஜெ.அமலநாதன், பேராசிரியர் சி.சாந்தி, வழக்கறிஞர் சு.மில்டன், பேராசிரியர் ப.சிவக்குமார் மற்றும் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய உரை.\nகடை சரக்கான கல்வியும் காவிமயமான கல்வியும் \nவினவு களச் செய்தியாளர் - June 4, 2018\n“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேரா. கருணானந்தன் மற்றும் பேரா. அ.சீனிவாசன் ஆகியோர் ஆற்றிய உரை...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பேரா. அ.மார்க்ஸ் – உண்மை அறியும் குழு அறிக்கை | நேரலை LIVE \nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் விளக்குகிறார். இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல் நேரலை: https://www.facebook.com/vinavungal/videos/10156274704114336/\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் \nவினவு களச் செய்தியாளர் - June 1, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியாணவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களின் உறுதியான போராட்டம்தான் அரசை பீதியடையச் செய்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையை மூடு | நிர்மலா கொற்றவை | அஜயன் பாலா | செந்தில் | சீனு இராமசாமி\nவினவு களச் செய்தியாளர் - May 28, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா, ஊடகவியலாளர் செந்தில், சினிமா கலைஞர் சீனு இராமசாமி.\nதூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா | வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் அரிராகவன் நேர்காணல்\nவினவு களச் செய்தியாளர் - May 27, 2018\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் - ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி. (பாகம்-1)\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nசரசம், சாடிஸம், சாரு நிவேதிதா\nநீங்கள் எங்கள் தீர்ப்பை முன்பே எழுதிவிட்டீர்கள் \nஇலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல்\nகிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-05-27T11:17:34Z", "digest": "sha1:56I7BTVPWK2JVK5O4QMPIO4MS4FG2HJN", "length": 7231, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "சொந்த மாநிலத்தில் பிரதமர் மோடி..!! என்ன சொன்னார்...?? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசொந்த மாநிலத்தில் பிரதமர் மோடி..\nசொந்த மாநிலத்தில் பிரதமர் மோடி..\nநம்மிடம் மட்டும் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் அந்தப் பக்கம் யாரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் என்று தீவிரவாத முகாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் வந்துள்ளார். அப்போது ஜாம்நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது:\nநமது விமானப் படையிடம் மட்டும் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் சூழ்நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும். நமது தரப்பில் இருந்து யாரும் மரணமடைந்திருக்க மாட்டார்கள்; அதே நேரம் எதிர் தரப்பில் ஒருவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் சிலருக்கு இதெல்லாம் புரியாது.\nதீவிரவாதம் என்னும் நோயானது முற்றிலுமாக அழித்து ஒழிக்கப் பட வேண்டுமென்று தேசமே விரும்புகிறது. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன், நமது படைகள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள்தானே\nஎன்னையும் சேர்த்து நாம் அனைவருமே நமது படைகள் கு மீது கேள்விகள் கேட்காமல் நமபிக்கை வைக்க வேண்டுமா\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லத��� நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/about-author/", "date_download": "2019-05-27T11:29:50Z", "digest": "sha1:XC7DHXTRWKOJPDSRDSICJAXPBEJWRFNG", "length": 2844, "nlines": 81, "source_domain": "www.annogenonline.com", "title": "About Author – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nமுழுப்பெயர் அனோஜன் பாலகிருஷ்ணன். பிறந்து வளர்ந்த ஊர் அரியாலை யாழ்ப்பாணம். கல்விகற்றது சென்.ஜோன்ஸ் கல்லூரியில். புனைவுகள் எழுதுவதும் விவாதிப்பதும் எப்போதும் பிடித்தமான செயல்பாடாக இருக்கின்றது.\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2016/04/blog-post_23.html", "date_download": "2019-05-27T12:30:52Z", "digest": "sha1:SDDZGZNQQZ3AAAC63Y4X5TNQRWTZ2CJJ", "length": 75775, "nlines": 133, "source_domain": "www.heritagevembaru.org", "title": "பழந்தமிழரின் கடல் வணிகம் - 1 - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar பழந்தமிழரின் கடல் வணிகம் - 1\nபழந்தமிழரின் கடல் வணிகம் - 1\nநளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி\nவளிதொழில் ஆண்ட உரவோன் மருக\nகளியியல் யானைக் கரிகால் வளவ\nஎன்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார்.\nநந்தர்களை, மௌரியர்களை பாடிய, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டை சார்ந்த மாமூலனார், தனது இறுதிக் காலத்தில் இந்த முதல் கரிகாலனையும் பாடியுள்ளார். எனவே வெண்ணிக்குயத்தியார் மற்றும் முதல் கரிகாலனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆக கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு வெகு காலம் முன்பே காற்றின் தொழில் நுட்பம் அறிந்து, நடுக்கடலில் கப்பல் செலுத்துவதில் தமிழர்க���் திறமையும், வல்லமையும் உடையவர்களாக இருந்தனர் என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.\nபண்டைய தமிழர்களின் கடல் வணிகத்தை மூன்று பெரும் காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். இரண்டாம் காலகட்டம் என்பது வரலாற்றுத் தொடக்கத்துக்கு சற்று முந்தைய கி.மு. 700 முதல், சங்க காலத்தின் இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரையான 1000 ஆண்டுகள். மூன்றாவது காலகட்டம் என்பது சங்க காலத்திற்கு பிந்தைய காலமான கி.பி. 300 முதல், பிற்கால பாண்டியர்களின் இறுதிக் காலமான கி.பி. 1300 வரையான 1000 ஆண்டுகள்.\nபண்டையகால தமிழர் கடல் வணிகம் என்பது, முதல் இரண்டு காலகட்டத்தை மட்டும் கொண்டதாகும்(தொடக்ககாலம் முதல் கி.பி. 300 வரை) . மூன்றாம் காலகட்ட கடல் வணிகம் (கி.பி.300 முதல் கி.பி.1300 வரை), இதில் சேராது. பண்டைய தமிழர் கடல் வணிகத்தின் முதல்காலகட்டம் என்பது போதிய ஆதாரங்கள் இல்லாததாகும். ஆனால் இரண்டாவது கால கட்டத்திற்கோ ஓரளவு ஆதாரங்கள் உள்ளன. நாம் இங்கு முதல் காலகட்ட கடல் வணிகம்(கி.மு.3000 முதல் கி.மு.700 வரை), குறித்து மட்டும், முதலில் பார்ப்போம்.\nமேற்கண்ட வரைபடத்தில் நீல நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய கடல் வணிகத்தையும், சிவப்பு நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய தரை வணிகத்தையும் காட்டுகிறது. சீனா முதல் ரோம் வரையான பண்டைய வாணிகம் நடைபெற்ற நாடுகள் இதில் தரப்பட்டுள்ளன. ஆரம்பகால thதமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது. அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது.\nதமிழர்கள் ஆரம்பகாலம் முதல் மிக நீண்டகாலம் வரை, இந்தோனேசியத் தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் மட்டுமே சென்று வந்தனர். அரேபியர்களே தமிழகம், Iஇலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளின் பொருட்களை முக்கியமாக, வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் தமிழர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, மேற்குலக நாடுகளுக்கு விநியோகித்தனர். பழங்காலத்தில் மேற்குலக நாடுகளுக்கு வாசனைப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் மிக மிக தேவைப்பட்டது. பின்னர் தமிழர்��ள் கிழக்கு ஆப்பிரிக்காவரை சென்று (சொமாலியா) வணிகம் செய்தனர். தமிழர்கள் மிக பழங்காலத்தில் இருந்தே, அந்தந்த நாடுகளில் தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர்.\nமேலே வரைபடத்தில் உள்ள பாரசீகம்(Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா, அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. மேலே வரைபடத்தில் உள்ள ஜாவா(Java) என்ற இடத்தின் அருகே தான் வாசனைத் தீவும்(மொலுக்கஸ்), இன்னபிற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளன. பண்டைய மேற்கு தமிழகத்தில்(கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த முசிறியும், இன்றைய மும்பாய் அருகே அன்று இருந்த பாரிகாஜாவும்(Barygaza) வரைபடத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.\nதமிழர் கடல் வணிகம்-திரு. ஸ்காப் அவர்கள்:\n“காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு வணிகப் பொருட்களை வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வ்ணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்தியாவில்(தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது” என எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.ஸ்காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 )\nகிப்பாலஸ்(Hippalus) அவர்கள் பருவக்காற்றை கடல் பயணத்திற்கு பயன்படுத்தும் முறையை கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, திராவிடியர்களும்(தமிழர்களும்), அரேபியர்களும் பருவக்காற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்கிறார் ஸ்காப் அவர்கள். கென்னடி eஎன்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில்(Journal of the royal asiyatic society 1898-pp;248-287), இதனை ஏற்றுக் கொண்டாலும் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய – பாபிலோனிய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் திராவிடர்களாலும், சிறிய அளவில் ஆரியர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது என்றும், இந்திய வணிகர்கள் அரேபிய, கிழக்கு ஆப்ரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி வணிகம் புர��ந்தனர் என்றும் குறிப்பிடுவதாக ஸ்காப் அவர்கள் தெரிவிக்கிறார்.\nஇதனை மறுத்து மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, கடல் வணிகம் நடந்து வந்ததை பேசவந்த ஸ்காப் அவர்கள், ஏழரா(eeEZRA) அவர்கள் யூதர்களின் பண்டைய வேத நூலை மறுபதிப்பு செய்ததன் காரணமாகவே (ஏழரா என்பவர் யூதர்களின் முக்கிய மதகுரு ஆவார். அவரால் பண்டைய எபிரேய சமய வழிபாட்டு நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதனால் அந்நூல் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அவருடைய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு ஆகும்.) இந்த பண்டைய வணிகக் குறிப்புகள் இடம் பெறுகின்றன எனக்கருதி, கென்னடி அவர்கள் பண்டைய எகிப்திய வணிகத்தை மறுதலிக்கிறார் என்றும், ஆனால் பண்டைய எகிப்திய ஆவணங்களில், இந்திய மூலம் கொண்ட பொருட்கள் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளனவோ, அதே பொருட்கள்தான் ஏழராவின் மறுபதிப்பிலும் இடம்பெறுகின்றன என்கிறார்.\nஆகவே ஏழராவின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய மூலம்கொண்ட வணிகப் பொருட்கள் சோமாலிய கடற்கரைக்கும், நைல் நதிக்கும் அப்பால் விற்கப்பட்டு வந்த ஒரு வணிகம், நடைபெற்று வந்துள்ளது என்பதே உண்மை என்கிறார். மேலும் நாகரிக வளர்ச்சி பெறா மிகப்பழங்காலத்தில் ஒரு பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங்குடியினருக்கும், ஒரு கடற்துறை நகரிலிருந்து பிறிதொரு கடற்துறைக்குமாக வணிகம் நடைபெற்றது என்கிறார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.227,228 )\nஆக திரு. ஸ்காப் அவர்களின் கூற்றுப்படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மூலம் மெசபடோமியப் பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும், பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வரையிலும் வணிகம் செய்து வந்தனர் எனலாம்.\nதிரு.ஸ்காப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளஸ்” என்ற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளஸ் அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), ஸ்காப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை. பண்டைய தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிப்ளஸ் காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறு���ளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.ஸ்காப் அவர்கள் நன்கு அறிந்து கொண்டுதான் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.\nதமிழகம் குறித்து பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ளார். ஆக பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்திய கடல் வாணிகம் குறித்த, மிக முக்கியமான அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம். பிளினி, ஸ்ட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் ஸ்மித், ஸ்வெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. ஸ்காப் எழுதி உள்ளார்.\nதென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சேஸ்(sayce) என்பவர் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார். atharஅதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின் தலைநகர் ஊர்(Ur) என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில் சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு கேரள(பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக “சிந்து” என்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளது.\nசிந்து என்ற சொல்லுக்கு பழந்தமிழில் துணி என்று பெயர். இன்றும் கன்னடத்திலும் துளுவிலும் துணியைக்குறிப்பிட சிந்து என்ற சொல் பயன்படுகிறது. எனவே பழந்தமிழகத்தில் இருந்து துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என அறிய முடிகிறது. மேலும் சிந்து என்பது ஆற்றிலிருந்து வந்த பெயர் அல்ல. துணிக்கான பண்டைய தமிழ் சொல்லிலிருந்து வந்த பெயர் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கார். (ஆதாரம்: தமிழக வரலாறு –மக்களும் பண்பாடும்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்; 51,52. பதிப்பு; 2008 & தமிழர் வரலாறு-பி.டி.சீனிவாச அய்யங்கார், தமிழ் பதிப்பு. பக்; 29.)\nசிந்து என்ற ஆற்றின் பெயரிலிருந்து, இந்த சிந்து என்ற சொல் வரவில்லை என்றால், இந்த சிந்து என்ற தமிழ் சொல்லில் இருந்து தான், இந்து மதத்திற்கான “இந்து” என்ற பெயரும், நமது நாட்டிற்கான “இந்தியா” என்ற பெயரும் வந்ththதுள்ளன என கருதலாம். (சி��்துவெளி மக்கள் சிந்து நதிக்கு என்ன பெயர் வைத்திருந்தனர் என அறியும் போதே இவை குறித்து இறுதியாகச் சொல்ல முடியும்.) தமிழ் சொல்லில் இருந்து இந்தியா என்ற பெயர் வந்ததன் காரணமாகவே, ஆரம்பகாலம் முதலே தமிழகம் பொதுவாக உலக மக்களால் இந்தியா என்றே கருதப்பட்டு, இந்தியா என்றே சொல்லப்பட்டும் வந்துள்ளது. இவை தமிழர் வணிகத்தின் பழமையை சுட்டிக்காட்டுகிறது எனலாம்..\nதமிழர் கடல் வணிகம்-பி.டி சீனிவாச அய்யங்கார்:\nகி.மு.2600 இல் ஆட்சிபுரிந்த எகிப்திய நான்காவது வம்ச அரசன் மெர்னரே(MERNARE) என்பவனின் கீழ் பணிபுரிந்த அசுவான் (ASSWAN) இனத்து ஹர்க்குப்(HARKHWF) என்பவனின் கல்வெட்டில் “நறுமணப் புகைதரும் மெழுக்கு,கருங்காலிமரம், நவதானியம், சிறுத்தைப்புலி, தந்தம், தடிகள் மற்றும் பிற சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300 கழுதைகள் தெற்கு நுபியாவில்(SOUTHERN NOBIA) உள்ள யாம்(YAM) நாட்டிலிருந்து வந்திறங்கின” என்ற குறிப்பு உள்ளது. இதிலுள்ள கருங்காலி மரம், நவதானியம், சிறுத்தைப்புலி முதலியன தென்னிந்தியாவிலிருந்தே சென்றிருக்கக்கூடும் என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார் .( தமிழக வரலாறு பக்.31).\nகி.மு.26 ஆம் நூற்றாண்டின் ஆறாவது அரச குடும்பத்தைச் சார்ந்த இரண்டாம் பெபி (PEppPEPI) என்பவனின் கீழ் பணிபுரிந்த செப்னி(Sebni) என்பவனுடைய குறிப்பில் மெழுக்கு உடைகள் (பருத்தி உடைகள்), யானைத்தந்தம், விலங்கின் தோல் முதலியன உள்ளன. அந்நாட்களில் தென்னிந்தியாவில்தான் பருத்தி ஆடைகள் நெய்யப்பட்டன என்றும் தந்தம் இந்தியத் தந்தமே என்றும், இரும்புப்பொருட்கள் (வாய்ச்சி, கோடரி, வாள்) பலவற்றை எகிப்து, சோமாலியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வந்தது என்றும், அது குறித்த பிற்காலத்திய ஆவணம் இருக்கிறது என்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகின்றார். (தமிழக வரலாறு பக்.32.)\nதமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரிய கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார் (பக்.32). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை, திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் ஸ்மித், ஸ்காப், கென்னடி, ஸ்வெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலா��்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.\nஇந்தியா பெருமளவில் இலவங்கம், மிளகு,முத்து முதலியவைகளை உற்பத்தி செய்தது என்றும் பருத்தி ஆடைகளை புதிய கற்காலம் முதலே நெய்து வந்தது என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்.(பக்.33.)\nஅரேபிய இடைத்தரகர்களால் எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் தென்னிந்தியப் பொருட்கள்தான் என்பதையும், தென்னிந்தியப் பரதவர்கள் அப்பண்டங்களை தங்களுடைய படகுகளில் ஏடனுக்கும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் கொண்டு சென்றனர் என்பதையும் தெரிவிக்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார்.(பக்.30,31)\nதமிழர் கடல் வணிகம்-பழைய ஏற்பாடு:\nயூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ்(MMOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசஸ் அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.\nமேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசஸ். (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).\nஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர் களின் சமயத்தலைவரான மோசஸ் கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.\nகி.மு. 1000 வாக்கில், இஸ்ரேலை ஆண்ட சாலமன்(SSOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா(SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம்(HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்���ிஸ்(TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர்(OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன ( ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).\nசாலமன் மன்னனுக்கு வந்து சேர்ந்த பண்டங்களில் பல தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்கிறார் கே.கே.பிள்ளை அவர்கள். உதாரணம்: 1.துகிம்- தோகை, மயில்தோகை; 2.ஆல்மக் மரங்கள்- அகில் மரங்கள் 3.Kகஃபி- கவி, (பழந்தமிழில் கவி என்பது குரங்கு என பொருள்படும்). முதலியன ஆகும்(தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- பக்: 50,51).\nபாண்டிய நாட்டின் தலைநகராய், துறை முகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள் நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் பகுதியாகும். இப்போதும் இதே பெயரில் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன. இம் மணல மேடுகள் ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழை பெய்தபின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியைப் பொறுக்குகின்றனர் என்கிறார் நரசய்யா அவர்கள்.( கடல் வழி வணிகம், பக்:63.)\nஆக சாலமன் மன்னனுக்கு வந்த பொருள்களில் பல பெயர்கள், தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளாக இருப்பதும், ஒஃபீர் (அ) உவரி என்ற பகுதி இன்றும் கொற்கைத் துறை அருகே இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய தரவுகளாகும்.\nபண்டைய தமிழகம் இன்றைய தமிழகம் போன்று மூன்று மடங்கு நிலப்பரப்பு கொண்டதாகவும், இன்றைய தமிழகக் கடற்கரை போல மூன்று மடங்கு நீளம் கொண்டதாகவும் இருந்த, ஒரு பரந்த விரிந்த மாபெரும் பரப்பாகும். இன்றைய தமிழகம் முழுமையும், இன்றைய கேரள மாநிலம் முழுமையும், அதன் கடற்கரைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. இவை போக இன்றைய கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கோவா வரையிலான துளு நாடு முழுமையும் அதனை ஒட்டிய கடற்கரையும் (பழந்தமிழகத்தில் இதனை நன்னர்கள் ஆண்டனர்), கர்நாடகத்தின் தென் பகுதியும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள ஒரு சில மாவட்டங்களும், அதனை ஒட்டிய கடற்கரையும் பண்டைய தமிழகத்தில் இருந்தன.\nஇவை போக இன்றைய இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, தென் கிழக்குப் பகுதிகளும், அநுராதபுரத்தை ஒட்டிய பகு��ிகளும், இலங்கைக் கடற்கரையில் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்டவைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. ஆக ஒட்டு மொத்தமாக பண்டைய தமிழகத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும், கிட்டத்தட்ட 2500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையும் இருந்தன.\nஇவைகளை ஒப்பிட, கீழ்க் கண்ட சில தரவுகளை அறிவது நலம். நமது இன்றைய தமிழகத்தின் பரப்பு சுமார் 1.3 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய தமிழக கடற்கரையின் நீளம் சுமார் 800 கி.மீ. இன்றைய இந்திய நாட்டின் பரப்பு சுமார் 33 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய இந்திய கடற்கரையின் நீளம் சுமார் 6000 கி.மீ. பிற்கால சோழப்பேரரசு உச்ச நிலையில் இருந்தபொழுது, அதாவது இராசேந்திர சோழன் காலத்தில் அதன் ஆட்சிக்குட்பட்ட பரப்பு சுமார் 16.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர். பண்டைய தமிழகத்தின், சுமார் 2500 கி.மீ நீளக்கடற்கரை, தமிழர்களை கடலோடிகளாகவும் கடல் வணிகத்தில் தலை சிறந்தவர்களாகவும் ஆக்கியது எனலாம்.\nதமிழர் கடல் வணிகம்- இணையதளத் தரவுகள்:\nகி.மு.3000வாக்கில் அசீரியர்களின் தொன்மக்கதை ஒன்றில் அவர்களது கடவுள் நல்லெண்ணையைக் குடித்த பின் தான் (எள் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்) உலகத்தைப் படைத்தார் என்ற பதிவு உள்ளது. இந்த எள் செடியின் மூலம்(ORIGIN) இந்தியத் துணைக்கண்டம் என்று கருதப்படுகிறது. ஆக அன்றே இந்தியாவிலிருந்து இந்த எண்ணெய் அசீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nகி.மு.2500க்கு முந்திய எகிப்து அரசன் சியொப்ஸ் (Cheops) அவர்களின் மிகப்பெரிய பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு ஆசியக்கண்டத்து வாசனைப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வலிமையூட்டப்பட்டது என எகிப்திய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.\nகி.மு.2400இல் சுமேரியாவில் கிராம்பு(Cloves) பயன்படுத்தப்பட்டதாக தொல்பொருள் ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராம்பு (வாசனைப்பொருள்) அன்று உலகிலேயே இந்தோனேசியாவில் உள்ள மொலுக்கஸ்(Moluccas) தீவில் மட்டுமே கிடைத்தது. இத்தீவிற்கு வாசனைத்தீவு என்றே பெயரிடப்பட்டுள்ளது. இத்தீவுடன் நடத்தப்பட்ட வணிகமே மிகப்பழமையான வணிகம் ஆகும்.\nபாபிலோனிய மன்னன் ஹமுராபி(HHAMMURABI) (கி.மு.1792-1750) தனது சட்டத்தில் அறுவை மருத்துவத் தோல்விக்கு கடுமையான தண்டனை விதித்ததால் அங்கு மிகப்பெரிய அளவில் வாசனைத்திரவியங்களும் வாசனைப் பொருட்கள���ம் தேவைப்பட்டன.\nஎகிப்திய ஆவணங்களின் படி கி.மு.1550 இல் மருத்துவத்திற்காகவும், உடலை அழிவிலிருந்து பாதுகாக்கவும் வாசனைத் திரவியங்கள் பயன் படுத்தப்பட்டன. இலவங்கப்பட்டை(Cassia), கருவேலம்பட்டை(Cinnamam) முதலியன மனித உடலை அழியாமல் பாதுகாக்க அவசியமாகக் கருதப்பட்டது. இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே கிடைக்கின்றன.\nஎகிப்தில் கி.மு.1473-1458 வரை ஆண்ட இளவரசி ஹட்செப்சுட்ஸ் (Hatcepsuts) , “ பண்ட்” என்ற இடத்திற்கு கப்பல் பயணம் செய்து கருவேலம்பட்டை, வாசனைப் பொருட்கள் போன்றவைகளை எகிப்துக்குக் கொண்டுவந்ததாக எகிப்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nஎகிப்தில் கி.மு.1213 இல் இறந்த இரமேசஸ்-2(Ramasses) உடைய மம்மியின் இரு மூக்குத் துவாரங்களிலும் மிளகுப்பொருள்(Peppercorn) செருகி வைக்கப்பட்டிருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Source; E-Document-Trade,History of the spice trade, introduction page )\nபண்டைய தென்னிந்திய வணிகம் குறித்த தனது கட்டுரையில் திருமதி இலட்சுமி அவர்கள், தொல்லியல், கல்வெட்டுகள், மொழியியல் சான்றுகள், வரலாற்று நூல்கள், மனித இன ஆய்வு, சமயத் தொடர்பு போன்ற பலகோணங்களில் ஆய்வு செய்து, மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழகம் கடல் வணிகம் செய்து வருகிறது என உறுதிபடக் கூறுகிறார். அவரது தரவுகள் சிலவற்றை காண்போம்.\nஎகிப்தின் 17 ஆவது அரச வம்சம் நிறைய யானைத் தந்தங்களைப் பெற்ற தற்கான ஆவணங்கள் உள்ளன. மேலும் அதனால் ஆன பொருட்களான மேசை, நாற்காலி, சிலை போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. ஆப்பிரிக்கக் காடுகளை விட தென்னிந்தியக் காடுகளில் யானைகளைப் பிடிப்பது எளிது. எனவே இவை தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளன. எகிப்திய 18வது அரச வம்சம் மதிப்பு மிக்க கற்கள், வாசனைப் பொருட்கள், தந்தங்கள், தங்கம், கருவேலம்பட்டை, மனிதக்குரங்கு, குரங்கு, நாய், புலித்தோல் முதலியவற்றை அரேபியர்கள் மூலம் பெற்றதற்கான குறிப்புகள் உள்ளன.\nஇந்தியாவோடு அசீரியா கொண்ட வணிகத் தொடர்பு குறித்து, கிட்டிட்டி (Hittiti) அரசனான மிட்டானியுடைய (Mitani) கி.மு.14ஆம், 15ஆம் நூற்றாண்டை சார்ந்த கியூனிபார்ம் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. அதே காலத்தைச் சார்ந்த அசீரிய அரசனான டிக்ளத் பைல்சர்-3 (Tiglath pileser) உடைய நிம்ருட் (Nimrud) எழுத்துப் பொறிப்புகளில், இந்தியப் பொருட்களான துணிகள், நறுமணப் பொருட்கள் முதலியனவற்றை யக்கிம் (Yakim) என்ற அரசன், அசீரிய அரசனுக்கு பரிசாக வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன.\nஎகிப்தின் 20 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்த இரமேசஸ்-3 (கி.மு.1198-1167) என்பவரும், எகிப்தின் 28 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்தவர்களும் தென்னிந்திய பொருட்களை பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன. திருமதி இலட்சுமி அவர்கள் தந்துள்ள தரவுகள் பல முன்பே தரப்பட்டுள்ளதால் அவை இங்கு தவிர்க்கப் படுகின்றன்.\nதமிழகப் பரதவர்கள் தங்கள் படகுகள் அல்லது சிறு கப்பல்கள் மூலம் பாரசீக வளைகுடா, ஏடன், கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகங்களுக்கு தமிழக, தென்கிழக்கு ஆசிய பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைக்க, அதனைப் பெற்றுக் கொண்ட பொனீசியர்களும், அரேபியர்களும் அவைகளை எகிப்துக்கும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பழங்காலத்திலேயே கொண்டு போய்ச்சேர்த்தனர் என்பதை சில ஆதாரங்களுடன் திருமதி. வி.டி. இலட்சுமி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.(Source: E- Document-Trade, Ancient south Indian commerce – Srimathi. V. T. Lakshmi)\nதமிழத்தில் உள்ள பெருங்கற்படை சின்னங்களிலும், முதுமக்கள் தாழிகளிலும் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகள், மட்பாண்டங்கள், அணிகலங்கள், முத்திரைகள் போன்ற பொருட்களிலும், நாணயங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழி எழுத்துகளோடும் குறியீடுகள் உள்ளன. இக்குறியீடுகள் பண்டைய நாகரிகங்களில் உள்ள குறியீடுகளோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை முக்கியமாக சிந்துவெளி எழுத்துக்களோடு நெருங்கிய தொடர்பு உடையனவாக உள்ளன.\nஇவை குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பண்டைத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும் “ என்ற நூலில் கீழ்க்கண்ட தரவுகளை வழங்குகிறார் முனைவர் இராசு பவுன்துரை அவர்கள்.\nசுமேரியன், அக்கேடியன், ஹிட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்:237)\nசுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B) எழுத்துமுறை கலந்திருப்பதாகவும், இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள் எனவும், அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக்குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்: 248)\nதமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும் தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது. (பக்:252.) மேலும் சிந்து வெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல் குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்து வெளிக் குறியீடுகளின் ஒப்புமையும் காணமுடிகிறது. (பக்:253)\nதமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 – கி.பி. 200 ஆம் காலத்திய ஜப்பானிய யாயோய் (Yayoi) பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது.(பக்:230)\nசீனம், எகிப்து, இலங்கை, ஜப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.(பக்: 239-244) அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், ஜப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.\nபண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).\nமேலே தரப்பட்ட முனைவர் பவுன் துரை அவர்களின் தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வ்ரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை என்றும், இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, ஜப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை ஆகும் என்றும் அவரே தெரிவித்துள்ளார். (பக்:263)\nபண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையை தற்செயலானவை எனக் கருத இயலாது. பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு கி.மு. 3000 முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.\nதமிழக இலங்கைத் தொல்பொருள் ஆய்வு:\nபண்டைய வணிகம் குறித்து மேலே சொல்லப்பட்ட தரவுகளில், குறிப்பிடப்பட்ட வாணிப பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும். பண்டை�� காலத்தில் இவை அனைத்தும் சிந்து வெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்கு தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன.\nதமிழகத்தில் உலோக காலத்துக்கு முந்தைய, மூன்றாம் நிலைக் கற்காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 4000 ஆகும். அதன் பின் உலோக காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது.( தமிழக வரைவுகளும், குறியீடுகளும்- இராசு பவுன்துரை, பக்: 85-86.)\nஇலங்கையின் அநுராதபுரத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்புகளின் காலம் கி.மு. 1000 என சிரான் தரணியகல (இலங்கை தொல்லியல் ஆய்வாளர்) தெரிவித்துள்ளதாக, “இலங்கையில் தமிழர்” என்ற தனது நூலில் இந்திரபாலா குறிப்பிட்டுள்ளார்.( பக்.113.) இலங்கையின் வடமேற்குக் கரைக்குத் தமிழ் நாட்டிலிருந்து பரவிய புதிய ஆதி இரும்புக் காலப் பண்பாடு, அவ்விடத்தில் நன்கு வேரூன்றிய பின், உள்ளே பரவத் தொடங்கி அநுராதபுர இரும்புக் காலக் குடியிருப்பு தோன்றியது எனலாம் என்கிறார் இந்திர பாலா. (பக்:110). புதிய ஆதி இரும்புக்கால நாகரிகம் தமிழ் நாட்டில்(ஆதிச்ச நல்லூர்) நன்கு வேரூன்றிய பிறகே, இலங்கையின் வடமேற்கு கரைக்கு(பொம்பரிப்புப் பகுதி) பரவியிருக்க வேண்டும்.\nபொம்பரிப்பு பகுதியில் நன்கு வேரூன்றிய பிறகே அநுராதபுரத்திற்கு பரவி இருக்கவேண்டும். இதற்கு சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆக அநுராதபுர இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்பு காலம் கி.மு. 1000 எனில், இலங்கையின் வடமேற்கில்(பொம்பரிப்புப் பகுதி) பரவிய ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க குடியிருப்பு காலம் கி.மு. 1200 ஆக இருக்கவேண்டும். இலங்கையின் இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1200 என்றால், அதற்கு முன் தமிழகத்தின் ஆதிச்ச நல்லூரில் அப்பண்பாடு நன்கு வேரூன்றிய பிறகே இலங்கைக்கு பரவியிருக்க வேண்டும்.\nஎனவே தமிழக ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இரும்புப் பண்பாடு, தென்னிந்தியாவில் கி.மு. 1200 அளவில் தோன்றியதாகவும், இலங்கையில் கி.மு. 1000ல் தோன்றியதாகவும் கருதப்படுகிறது என்கிறார் இந்த���ரபாலா.(பக்: 114).\nதமிழகத்தின் வடமேற்கு பகுதியில் பெருங்கற்படை சின்னங்களும், தென்கிழக்கு பகுதியில்( ஆதிச்ச நல்லூர்) முது மக்கள் தாழிகளும் தமிழகத்தின் இரும்புப் பண்பாட்டு காலச் சின்னங்களாக உள்ளன. தக்காணத்தில் உள்ள வடபகுதி பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வு கொண்டுதான் தென்னிந்திய இரும்புக் காலப் பண்பாடு கி.மு. 1200 எனக் கொள்ளப்படுகிறது ஆனால் தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆதிச்ச நல்லூரில் இது வரை 1%க்கு குறைவான அகழாய்வே நடத்தப்பட்டுள்ளது(தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-கா.ராஜன், பக்:26). அலெக்சாண்டர் ரே அவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு நடத்திய அகழாய்விற்குப்பின், 2004 இல் தான் மீண்டும் அகழாய்வு தொடங்கப்பட்டது. அதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை\nஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். தென்னிந்தியாவின் வடபகுதியில் கி.மு 1200ல் தோன்றிய இரும்பு பண்பாடு தெற்கே பரவியதாகவே முன்பு கருதபட்டது.\nதெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்.. ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.\nஇரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும். இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம். இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும். அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.\nஆக, பண்டைய தமிழர் கடல் வணிகம் மிகப்பழங்காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்பதற்கான சில ஆதாரங்களும் காரணங்களும் வருமாறு,\n1.பண்டைய நாகரிக நாடுகள் பயன்படுத்திய பொருட்களில் (தரவுகளில் சொல்லப்பட்டவை) பெரும்பாலனவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளில் மட்டுமே கிடைப்பவை. ஆகவே, அவை அனைத்தும் தமிழகம் வழியாகவே, தமிழர் கடல் வணிகம் மூலமே மேற்குலக நாடுகளுக்கு கிடைத்துள்ளன.\n2.தமிழக பெருங்கற்கால குறியீடுகள், பிற தொன்மையான நாகரிகங்களின் குறியீடுகளோடு ஒப்புமை கொண்டிருப்பது, பண்டைய தமிழகத்திற்கும் பிற தொன்மையான நாகரிக நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகப் பண்பாட்டுத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.\n3.பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும், அதன் பரந்த விரிந்த பரப்பும், தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல் வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற ஒரு முக்கிய காரணியாகும்.\n4.சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை போன்ற கிழக்குலக நாடுகளுக்கும், சிந்துவெளிப்பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, எகிப்து, பாலஸ்தீனம், ரோம் போன்ற மேற்குலக நாடுகளுக்கும் இடையே ஒரு கேந்திரமான இடத்தில் தமிழகம் அமைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.\n5.தமிழகத்தில், புதிய கற்காலத்தின் மூன்றாம்நிலை காலம் கி.மு. 4000 என்பதும், தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 என்பதும், தமிழகம் மிகப் பழங்காலத்தில் இருந்தே கடல் வணிகம் செய்வதற்கேற்ற சூழ்நிலையைக் கொண்டிருந்தது எனலாம்.\nமேற்கண்ட 5 ஆதாரங்களும், காரணங்களும் போக வேறு பல இருக்கலாம் எனினும், இவையே பிரதானமானவைகளாகும்.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7080", "date_download": "2019-05-27T12:16:03Z", "digest": "sha1:ZJRWXBI4V3AYUNVMIQ4V6VJXRQ5TKSR6", "length": 13073, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "துப்­பு­ரவு பணி­களில் அமெரிக்க படையினர் | Virakesari.lk", "raw_content": "\nஹொரவப்பொத்தானையில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஐ.எஸ். தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் - தினேஷ்\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nதுப்­பு­ரவு பணி­களில் அமெரிக்க படையினர்\nதுப்­பு­ரவு பணி­களில் அமெரிக்க படையினர்\nகொழும்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் இலட்ச கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியதோடு தாம் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் இழந்தனர்.\nதற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வெள்ளதால் மூழ்கியிருந்த தமது வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nவெள்ளத்தால் மக்களின் அனைத்து உடமைகள் சொத்துகளும் மீளபெற முடியாதளவுக்கு நாசமாகியுள்ளதோடு பொருட்கள் அனைத்தும் இன்று குப்பையோடு குப்பையாகியுள்ளன.\nஇந்நிலையில் வெள்ளத்தில் மீதமாகிய வீடுகளை துப்புரவு செய்யும் பணியில் இலங்கை படையினர், சமூக நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த பணியில் அமெரிக்க இரா­ணுவ மீட்புப்படை­யினரும் இணைந்துள்ளனர்.\nஇயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான் என பல உலக நாடுகள் நிவாரண உதவிகளை வழங்கி இருந்தன.\nஆனால் அமெரிக்கா நிவாரண உதவிகளை மாத்திரம் வழங்கி விட்டுச் செல்லாமல் தனது நாட்டின் இரா­ணுவ மீட்புப்படை­யினரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇந்நிலையில் கொ­ழும்பில் வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்ட கொ­லன்­னாவை மற்றும் வெல்­லம்­பிட்டிய பகு­தி­களில் அமெ­ரிக்க இரா­ணுவ மீட்புப்படை­யினர் தற்போது துப்­பு­ரவு பணி­களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளப்பெருக்கு அமெரிக்க இராணுவம் அமெரிக்கா நிவாரண உதவி கொழும��பு சீரற்ற காலநிலை கொ­லன்­னாவை வெல்­லம்­பிட்டிய\nஹொரவப்பொத்தானையில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நிலையில் ஹொரவப்பொத்தானயில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n2019-05-27 17:46:01 ஹொரவப்பொத்தானை நீதிமன்றம் விளக்கமறியல்\nஐ.எஸ். தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் - தினேஷ்\nபயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் அதன் அச்சுறுத்தல் இன்னும் இருந்து வருகின்றது. தேசிய தெளஹீத் ஜமாத்தை வழிநடத்த வேறு தலைவர்கள் இருப்பார்கள். அவர்களையும் கண்டுபிடிக்கவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-05-27 17:22:14 தினேஷ் குணவர்தன ஐ.எஸ். அமெரிக்கா\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது.\n2019-05-27 17:07:08 யாழ்ப்பாணம் அதிகரிப்பு போலி\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\n2019-05-27 16:58:42 கல்வி அமைச்சு சுற்று நிரூபம் விண்ணப்பம்\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய CCTV கமெராகளை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார் .\n2019-05-27 16:57:49 நீராவியடி பிள்ளையார் ஆலயம் விவகாரம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக��கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/25/10-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-27T12:15:12Z", "digest": "sha1:4GQJBKARWDDCJKKAZD4ZTABFDFMYZQVP", "length": 19081, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு!!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. 10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு\n10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு\n10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு\nசென்னை அருகே சிறுசேரியில் ராட்சத பலூன் மூலம் செயற்கைக்கோள் பறக்கவிட்ட 10 வயது மாணவனின் சாதனையை இஸ்ரோ விஞ்ஞானி உள்பட பலரும் பாராட்டினர். சென்னையில் செயல்பட்டு வரும் ‘ஸ்பேஸ் கிட்ஸ்’’ என்ற நிறுவனம் விண்வெளி துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து ஏற்கனவே என்.எஸ்.எல்.வி. வகை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உள்ளது.\nஇந்நிலையில் நேற்று ‘ஸ்பேஸ் கிட்ஸ்’’ பயிற்சி மாணவர் பிரதீக் (10) என்பவர் தயாரித்த ‘விக்ரம் சாட்’’ என்ற செயற்கைக் கோளும், கிரசன்ட் கல்லூரி மாணவர்கள் தயாரித்த ‘கிரசன்ட் சாட்’’ என்ற செயற்கைக்கோளும் சென்னை அருகே உள்ள சிறுசேரி சிப்காட் வளாகத்தில் வைத்து ராட்சத நைட்ரஜன் பலூன் மூலம் ஏவப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இந்த 2 செயற்கைக் கோள்களும் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஎங்களது அமைப்பில் பயின்று வரும் 10 வயது மாணவர் பிரதீக் என்பவரின் மேற்பார்வையில் உருவான செயற்கைக்கோள் விண்ணில் உள்ள வெப்பநிலை குறித்து ஆராயும். அதேபோன்று கிரசன்ட் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள கிரசன்ட் சாட் என்ற செயற்கைக்கோள் வளி மண்டலத்தில் உள்ள பல்வேறு வாயுக்கள் குறித்து அறிதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மருத்துவ துறையில் ரிமோட் சென்சிங் பயன்பாடு, பசுமைப் படலத்தின் அடர்த்தி ஆகியவை குறித்து ஆராய பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nசென்னை அருகே சிறுசேரியில் ராட்சத பலூன் மூலம் செயற்கைக்கோள் பறக்கவிட்ட 10 வயது மாணவனின் சாதனையை இஸ்ரோ விஞ்ஞானி உள்பட பலரும் பாராட்டினர். சென்னையில் செயல்பட்டு வரும் ‘ஸ்பேஸ் கிட்ஸ்’’ என்ற நிறுவனம் விண்வெளி துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து ஏற்கனவே என்.எஸ்.எல்.வி. வகை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உள்ளது.\nஇந்நிலையில் நேற்று ‘ஸ்பேஸ் கிட்ஸ்’’ பயிற்சி மாணவர் பிரதீக் (10) என்பவர் தயாரித்த ‘விக்ரம் சாட்’’ என்ற செயற்கைக் கோளும், கிரசன்ட் கல்லூரி மாணவர்கள் தயாரித்த ‘கிரசன்ட் சாட்’’ என்ற செயற்கைக்கோளும் சென்னை அருகே உள்ள சிறுசேரி சிப்காட் வளாகத்தில் வைத்து ராட்சத நைட்ரஜன் பலூன் மூலம் ஏவப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இந்த 2 செயற்கைக் கோள்களும் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஎங்களது அமைப்பில் பயின்று வரும் 10 வயது மாணவர் பிரதீக் என்பவரின் மேற்பார்வையில் உருவான செயற்கைக்கோள் விண்ணில் உள்ள வெப்பநிலை குறித்து ஆராயும். அதேபோன்று கிரசன்ட் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள கிரசன்ட் சாட் என்ற செயற்கைக்கோள் வளி மண்டலத்தில் உள்ள பல்வேறு வாயுக்கள் குறித்து அறிதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மருத்துவ துறையில் ரிமோட் சென்சிங் பயன்பாடு, பசுமைப் படலத்தின் அடர்த்தி ஆகியவை குறித்து ஆராய பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious articleஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை வகுப்பு எடுக்க வேண்டும்\nNext articlePF Balance: பி.எப். பேலன்ஸ் எவ்வளவு என தெரிந்துகொள்வது எப்படி\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு உண்மையான அர்த்தம் தெரியுமா..\nநிழலில்லாத நாள்: ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்\nDo You Know: ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்வதேன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில், கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறைக்கு பின்பு பள்ளியானது 3- 6 -2019 திறக்கப்படும் இயக்குநர் செயல்முறை நாள்...\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில், கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகோடை விடுமுறைக்கு பின்பு பள்ளியானது 3- 6 -2019 திறக்கப்படும் இயக்குநர் செயல்முறை நாள்...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஅனைத்து ஆசிரியர் நண்பர்கள் மற்றும் www.educationTN.com வாசக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nhttps://youtu.be/8Nbv85Hu8Cs அனைத்து ஆசிரியர் நண்பர்கள் மற்றும் www.educationTN.com வாசக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். என்றும் அன்புடன் பெ.தேவநாத் ஆசிரியர் www.educationTN.com www.Kalviosai.com CellNo:9789158080 Email: teacherdevanath@gmail. com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:25:22Z", "digest": "sha1:D26WJKIPAQLOCWCDEJDQ35DGLXFFXCZT", "length": 8311, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோல்பாரா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோல்பாரா மாவட்டத்தில் டீ பயிர்கள்\nகோல்பாரா மாவட்டம், அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையகத்தை கோல்பாரா நகரில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டம் 1824 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]\nஇந்த மாவட்டம், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]\n2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,008,959 மக்கள் வசித்தனர். [3]\nசராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 566 பேர் வசித்தனர். [3]ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 962 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [3] இங்கு வசிப்பவர்களில் 68.67% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]\nபோங்கைகாவொன் மாவட்டம் பார்பேட்டா மாவட்டம்\nதுப்ரி மாவட்டம் காமரூப் மாவட்டம்\nமேற்கு காரோ மலை மாவட்டம், மேகாலயா கிழக்கு காரோ மலை மாவட்டம், மேகாலயா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2014, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/hot-leaks/2920-tamilisai-laddu.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-27T12:06:45Z", "digest": "sha1:RTPZ6SBZT7GWJABKBQZK3VZNP2IKWOZR", "length": 6300, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: லட்டில் ‘பிட்’டெடுத்த தமிழிசை! | tamilisai laddu", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: லட்டில் ‘பிட்’டெடுத்த தமிழிசை\nகர்நாடகா தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிய நேரம்... காலை பதினோரு மணி வாக்கில், பாஜக தலைமையகமான கமலாலயம் வந்தார் தமிழிசை சவுந்தர்ராஜன். அப்போது பெருவாரியான இடங்களில், பாஜக முன்னிலை என செய்திகள் ஓடிக்கொண்டிருந்ததால் மகளிரணி மக்கள் லட்டு டப்பாக்களைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்கள். அதில் ஒரு மேடம், முழு லட்டை எடுத்துத் தமிழிசைக்கு ஊட்டப் போனார். அவரது ஆர்வத்தைப் பார்த்து மிரண்ட தமிழிசை, நாசூக்காய் லட்டைத் தவிர்த்தார். அதற்கு இன்னொரு அம்மணி, “மேடம் உங்களுக்கு சுகர் இருக்கோ... லட்டைப் பார்த்துப் பயப்படுறீங்க” என்று கேட்க, “அதெல்லாம் இல்ல...” என்றபடியே அந்த லட்டில் ஒரு ‘பிட்’டை மட்டும் எடுத்து வாயில் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த தமிழிசை, “கர்நாடகா வையும் சேர்த்து மொத்தம் 22 மாநிலங்களைப் பிடிச்சாச்சு. அதே மாதிரி தமிழகத்தையும் பிடிப்போம்” என்று பிரேக்கிங் நியூஸும் வாசித்தார்.\nகவலைப்படாதீர்கள்; நீங்கள் குஜராத்தில் பணியாற்றவில்லை: தமிழிசைக்கு அமித் ஷா ஆறுதல்\nதமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருமா\n - கிண்டல் செய்தவரை சாடிய தமிழிசை\nதமிழகத்தில் காலூன்றாத பாஜக: நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியும் 5 தொகுதிகளிலும் தோல்வி முகம்\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி முன்னிலை\nபொய் சொல்லக்கூடாது: தமிழிசைக்கு முத்தரசன் அறிவுரை\nஹாட் லீக்ஸ்: லட்டில் ‘பிட்’டெடுத்த தமிழிசை\nமோடியைத் தெரியாது என்று கூறிய தொழிலாளிக்கு அடிஉதை: வைரலாகும் வீடியோ\nபிரதோஷ தரிசனம் மகா புண்ணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/page/18/", "date_download": "2019-05-27T11:21:01Z", "digest": "sha1:YACIZFBRNKQAGCFSVPZE2MXFTVZDYFM7", "length": 27173, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஜப்பானைத் தாக்கிய உலகைத் தாக்கிய 2வது பெரிய சுனாமி\nநாள்: மார்ச் 11, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஉலகில் இதற்கு முன்பு சில முறை சுனாமி தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் உலகை மிகவும் உலுக்கியது 2004ல் ஆசியநாடுகளைத் தாக்கி அழித்த சுனாமிதான் மிகவும் அதி பயங்கரமானது. அந்த சுனாமி தாக்குதலில் 2 ல...\tமேலும்\nபான்கிமூன் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு\nநாள்: மார்ச் 03, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\n2009, மே 18-ம் தேதி, வெள்ளைக் கொடி ஏந்தி சரண​டைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை...\tமேலும்\nசுவிற்சர்லாந்தில் முத்துக்குமார், முருகதாஸ் ஆகியோருக்கு நினைவுத் தபால்தலை வெளியீடு\nநாள்: மார்ச் 01, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஈழத் தமிழ்மக்களின் மீது சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்டிருந்த இனவழிப்புப் போரினை உடன் நிறுத்தக் கோரி, அக் காலப் பகுதியில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்திருந்த ஈகையாளர்கள் முத்துக்குமாருக்கு...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது.\nநாள்: பிப்ரவரி 24, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nபிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது. தேசத்தின் பேரன்னைக்கு தாயகத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற அதேவேளை...\tமேலும்\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகள் அவசியம் – பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் கோரிக்கை\nநாள்: பிப்ரவரி 17, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nசிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன, அனைத்துலக விசாரணைகளுக்கு பிரித்தானியா தனது ஆதரவுகளை வழங்கவேண்டும் என பிரித்தானியாவின் மூன்று முக்க...\tமேலும்\nலண்டனில் நடைபெற்ற முத்துக்குமார், முருகதாசன் உட்பட 19 தியாகச் சுடர்களின் நினைவுவணக்க நிகழ்வு. (நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் ஆற்றிய உரை இணைப்பு)\nநாள்: பிப்ரவரி 08, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nதியாகச் சுடர்களான முத்துக்குமார், முருகதாசன் உட்பட்ட 19 தியாக சீலர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் (06-02-2011) இடம்பெற்றது. மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை மூர்க்கத...\tமேலும்\nலண்டனில் முத்துக்குமார், முருகதாஸ் உட்பட்ட 19 தியாகச் சுடர்களின் நினைவு வணக்க நிகழ்வு.\nநாள்: பிப்ரவரி 01, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஇலங்கைத் தீவில் தமிழ்ர் தாயகப்பகுதிகளில் சிங்கள பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டிர���ந்த இனப்படுகொலைகளையும், பேரழிவுகளையும் நிறுத்தக் கோரியும், கொடிய சிங்கள பேரினவாதிகளின் அரக்கத் தனமான போரை ந...\tமேலும்\nநெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011\nநாள்: ஜனவரி 29, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nமாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக முத்துக்குமாரின் அறிக்கையினை வ...\tமேலும்\n“தமிழ்நாட்டின் எதிர்ப்பு இரண்டே நாளில் முடிந்து விடும், இதையெல்லாம் பெரிதாக எடுக்க தேவையில்லை” – இலங்கை ஊடக தலைவர் திமிர் பேச்சு\nநாள்: ஜனவரி 23, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஇன்று தமிழக மீனவர் ஜெயக்குமார் சிங்கள இனவெறி கடற்படையால் கழுத்தில் சுருக்கிட்டு படுகொலை சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தின் ஊடக தலைவர் லஷ்மன் ஹுலுகல்ல, தமது...\tமேலும்\nபோர் குற்றவாளி ராஜபக்சேவை கைதுசெய்யக்கோரி பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜனவரி 21, 2011 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nபோர் குற்றவாளி ராஜபக்சேவை கைதுசெய்யக்கோரி பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் போர் குற்றவாளி ராஜபக்சேவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து...\tமேலும்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/125569", "date_download": "2019-05-27T11:57:09Z", "digest": "sha1:74KIO2YAK7P5XWFZ2LER2IEMTAALEK5A", "length": 4701, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "9 மணி நேரம் போராடி எலியை மீட்ட தீயணைப்பு வீரர்கள் - Ntamil News", "raw_content": "\nHome உலகம் 9 மணி நேரம் போராடி எலியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\n9 மணி நேரம் போராடி எலியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\n9 மணி நேரம் போராடி எலியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nநிலக்கீழ் சாக்கடை மூடியில் சிக்கிய எலி ஒன்றைப் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர் யேர்மனி நாட்டுத் தீயணைப்புப் படையினர்.\nயேர்மனி பிரான்போர்ட்ட நகரிலிருந்து 35 மைல் தொலைவில் அமைந்துள்ள பென்சியம் நகரில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசாக்கடை மூடியில் சிக்கிய எலி உயிருக்குப் போராடிக்கொண்ருந்த போது அதனைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் அதனைக் காப்பாற்றப் பார்த்த போது அது பலனிளக்கவில்லை.\nபின்னர் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு 9 மணி நேரம் போராடி எலியை உயிருடன் மீட்டுள்ளனர்.\nPrevious articleஅபிநந்தனிற்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து\nNext article4 மணி நேரம் இழுத்தடிப்பின் பின் அபிநந்தன் விடுதலை\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/vaiko", "date_download": "2019-05-27T12:09:04Z", "digest": "sha1:O2TSGKHGGRF2625TCAAVALGO47U3G7FR", "length": 6876, "nlines": 90, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nவைகோவின் ராசி ராகுலை காவு வாங்கியதா.. கலைஞரின் தம்பியை கதற விட்ட பதிவுகள் - கனநேரத்தில் கட்சி தொண்டர்கள் எடுத்த முடிவு.\nஆளுக்கு ஒன்னு கொடுக்க முடியுமா.. திமுகவில் அடுத்த எம்.பி யார்.. திமுகவில் அடுத்த எம்.பி யார்.. அடம்பிடிக்கும் முக்கிய புள்ளிகள் - கசிந்த இரகசியம்.\nஸ்டாலினின் அடுத்த மூமென்ட் இது தான் வைகோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகமலுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுகவின் கூட்டணி கட்சி தமிழக அரசியலில் ஏற்பட போகும் மாற்றம்\n பாதியிலேயே ஓட்டம் பிடித்த வைகோ\nவைகோவை ஓட ஓட விரட்டியடித்த பொதுமக்கள்.. ஆத்திரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.. கதி கலங்கி போன ஆம்புலன்ஸ்..\n18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும்., திமுக வெற்றி உறுதி.\nதிமுகவின் தொண்டர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய மதிமுகவின் குண்டர்கள்.\n#சற்றுமுன் : மதிமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த வைகோவின் உறவினர்.\nதிமுகவின் கோரிக்கையை நிராகரித்த வைகோ அதிர்ச்சியில் மு க ஸ்டாலின்\nசாதிக் பாட்ஷாவை கொன்றது ஸ்டாலின் தான். ஆதாரம் என்னிடம் உள்ளது என்று சொன்னவர் நிலை இன்று என்ன தெரியுமா\nபழசு எதையுமே வைகோ மறக்கவில்லையா திமுகவினை கடுமையாக விமர்சித்த செய்தியை பார்த்து கடுப்பான திமுகவினர்\nஎடப்பாடி கேட்ட அந்த ஒரு கேள்விக்கு பதில் கூற முடியாமல் தவித்த செய்தியாளர்கள் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு பா\nவைகோவை வம்பிழுத்த கள் இயக்க போராளி செ.நல்லசாமி\n திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு கிடைத்த மாபெரும் சலுகை.\n#BREAKING கேட்டது 3 தொகுதி. திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு கிடைத்தது எத்தனை தொகுதிகள். திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு கிடைத்தது எத்தனை தொகுதிகள்.\n சற்றுமுன் அந்தர்பல்டி அடித்த வைகோ.\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஅன்னதானம்... எப்போது... எப்படி கொடுக்க வேண்டும்\nசொர்க்க விலாசம்.. ரங்க விலாசம்.. திருமலை நாயக்கர் அரண்மனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A20572", "date_download": "2019-05-27T11:24:28Z", "digest": "sha1:4PGJEC5N6WUGO7EWOCPLX4EPFKMVFYQG", "length": 2896, "nlines": 59, "source_domain": "aavanaham.org", "title": "கர்நாடக சங்கீதம் தரம் 11 இரண்டாம் தவணை செய்முறை பரீட்சை 2017 பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகர்நாடக சங்கீதம் தரம் 11 இரண்டாம் தவணை செய்முறை பரீட்சை 2017 பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nகர்நாடக சங்கீதம் தரம் 11 இரண்டாம் தவணை செய்முறை பரீட்சை 2017 பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nகர்நாடக சங்கீதம் தரம் 11 இரண்டாம் தவணை செய்முறை பரீட்சை 2017 பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nகர���நாடக சங்கீதம்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11, கர்நாடக சங்கீதம்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11--2017\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2003/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-05-27T10:59:37Z", "digest": "sha1:CYFULA7RQMPKKSLXMPFP456CUJ5LZUCU", "length": 11068, "nlines": 67, "source_domain": "domesticatedonion.net", "title": "தம் மக்கள்-2 – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nMy blog configuration does not permit lengthy posts 🙂 So, Part -2 is here. ‘ரெண் நாள் தெருவுல ரத்தமா இருந்தது. மண்ணப் போட்டு மூடினாங்க. ஆனாக் கூட என் கண்ணு அந்த மண்ணுல சேப்பு தெரீதான்னே பாக்கும்…’ நிலமே அம்மியாக, தலையற்ற உடலே குழவியாக அக்ககுமாரனைத் தரையோடு தரையாக அனுமன் அறைத்த இடத்தில் குருதி தேங்கி நின்றதாம். இராவணன் அதைப் பார்க்க ஒண்ணாது கதறினானாம். எந்த அப்பனானால் என்ன பிள்ளைப் பாசம் அவ்வளவு எளிதில் விடுமா\n‘இங்கியே இர்ந்தாக்க ஒரே னாபகமா வர்து சார்… அதான் காலி பண்ணிட்டு போய்ட்டோம். இத்தப் பாக்கச் சொல்லோல்லாம் ஒரே அழயா வருது’ எண்ணெய்க் கறையைத் தடவுகிறார். அவருக்கு அது பிள்ளை. ‘இது மேல சுண்ணாம்பு அட்சிடலாம் பாத்தா மன்சு வர்ல சார்… அப்புடியே உட்டாலும் பேஜாராவுது. அத்தான், வூட்ட வாங்கறவங்க இன்னாவே பண்ணிக்கட்டும்னு அப்புடிய உட்டுட்டோம்…’\nர்ர்ர்ர்ர்ர்ர் என்று காற்றில் லாரி ஓட்டிக்கொண்டு, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளை உள்ளே ஓடிவந்தான். என்னுள் இருக்கும் அப்பன் எதிரில் இருக்கும் அப்பனை உணர்ந்தான். அதுவரை என்னை அரித்துக்கொண்டிருந்த குடிகாரன் போன திசை தெரியவில்லை. அன்னியம் உடைந்தது. தன்னையறியாமல் அவரை அணைத்துக்கொண்டேன். தோளில் தட்டி, முதுகில் தடவி, மெளனமாக அவரை அமைதிப்படுத்த முனைந்தேன். இப்போதுதான் என் பிள்ளை ஒரு விபத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறான். எனக்குத் தெரியும் இதன் பரிமாணம். எனக்குப் புரியும் இந்த நிலை. அங்கே இருப்பது செங்கல்லும், சிமிட்டியும், வர்ணப் பூச்சும், கொஞ்சம் எண்ணெய்த் தடமுமா\nஅது மற்றவர்களுக்கு. சில வினாடிகளுக்கு முன்வரை எனக்கும்.\n>o0o< >o0o< >o0o< மனைவியைக் கவிதையாகப் பார்த்தான் பாரதி. கவிதையை மனைவியாகப் பார்த்தான் என்றாலும் பொருந்தும். … … … ��� சக்தி நிலையமே, நன்மனைத்\nதலைவீ, ஆங்குஅத் தனிப் பதர்ச் செய்திகள்\nஅனைத்தையும் பயன் நிறை அனுபவம் ஆக்கி\nஉயிரிலாச் செய்திகட்கு உயிர் மிகக் கொடுத்து\nஒளியிலாச் செய்திகட்கு ஒளி அருள் புரிந்து……\n(வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி..)\nஎன்று சொல்லிக்கொண்டே போவான். மிகச் சாதாரணமான செய்திகளும் கவிதைக்குள் பயன் நிறை அனுபவமாகின்றன. அனுபவம் என்பது எப்போது பூரணம் ஆகிறது என்றால், அங்கே ‘தான்’ உணரப்படும்போது. இன்னொரு முறை. உணரப்படும்போது. அகம்பாவத்தில் எழும் தான் இல்லை இது. இது வேறு. மக்கள் அனுபவத்தை விளைவித்தால் அதைப் பரிபூரணமாக்குவது ‘தம்’. அது எண்ணெய்க் கறையானாலும் சரி; மழலைச் சொல்லானாலும் சரி. ‘தம் மக்கள்’ என்ற சொற்களை எடுத்துவிட்டால் மிஞ்சுவது வெறும் சொற்கூட்டம். அடுக்கிவைத்த செங்கல். உணர்ச்சியற்ற ஒலியன்.\nநான் என் உலகிலிருந்து மீளும்போது கூட்டம் முடிந்து நன்றியுரை நடந்துகொண்டிருந்தது.\nஇந்த எழுத்துடன் என்னால் ஒன்றிப் போக முடிவது எதனால் என்று யோசித்தேன். எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். முதலாவது மகனுக்கு இரண்டு வயதில் ஆஸ்துமா வந்தது. மருந்தின் வேலையால் அவனுக்குத் தூக்கம்போய் அவன் அதிதசக்தியுடன் ஒன்றரை நாள் கிட்டத்தட்ட தூக்கம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தான். சலிப்பில்லாமல், தூக்கமில்லாமல் விளையாடும் குழந்தையைப் பார்த்து நான் அழுதிருக்கிறேன்.\nகண்ணுக்கு முன்னால் இருந்தால் ஹரியின் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்வேன்.\nNextநாவெல் சூஸி லினக்ஸை வாங்க\nமதுரைத் திட்டத்தில் நவீன இலக்கியங்களை உள்ளிட உதவுங்கள்\n‘மரத்தடி’யில் நானும் ஒளிந்துகொண்டு வேடிக்கை பார்க்கும் ஒருவன். அவ்வளவாக இலக்கியமெல்லாம் படிக்காதவன். எனக்கு ஹரிகிருஷ்ணன் யார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இந்த மடல், மற்றும் இத்ன் சார்பு மடல்களைப் படித்து சும்மா இருக்க முடியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ஒன்று மட்டும் முடிவு செய்துவிட்டென், இனி உங்கள் ‘அண்ணன்’ மடல் என்றால் உடனே படித்துவிட வேண்டும் என்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=764:2016-10-12-08-46-40&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-05-27T12:17:42Z", "digest": "sha1:ENFJ722SZ27XSSSBBWPT22VAFS6AYYQW", "length": 59758, "nlines": 200, "source_domain": "manaosai.com", "title": "குட்டைப் பாவாடைப் ப���ண்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது \"ஹலோ\" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.\nஆண்களில் சிலர் ஒரு தரம் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு, எட்டாத கனி என்ற பாவனையுடன் அமைதியானார்கள். பெண்களில் கூடச் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். ஆடையின்றிய ஒரு பெண்ணின் முன் 100 வீதமான ஆண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டன என்று எங்கோ, எப்போதோ வாசித்த ஞாபகம். அதே புத்தகத்தில் இருந்த இன்னொரு செய்திதான் என்னுள் அதிகப்படி வியப்பை ஏற்படுத்தியது. ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம். குறிப்பாக பெண்களின் மார்பகங்கள் பெண்களையே வியக்க வைக்கின்றனவாம். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது என்பதில் எனக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆனால் இப்போது குட்டைப் பாவாடையின் கீழ் பளிச்சென்று தெரிந்த இவளது தொடைகள்தான் அந்த ஆண்களைத் திரும்ப வைத்தன என்றால், பெண்களை எது திரும்ப வைத்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.\nநானே ஒரு மனிதஜென்மமாக இருக்கும் போது, சில சமயங்களில் நான் தள்ளி நின்று மற்றைய மனிதர்களைப் பார்த்து எனக்குள்ளே நகைத்துக் கொள்வேன். இன்றும் அப்படியொரு நகைப்பு எனக்குள். இந்த மனிதர்க��்தான் எவ்வளவு பலவீனமானவர்கள். நான் மட்டும் இதற்கொன்றும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இன்று கொஞ்சம் அதிகமான நகைப்பும், மனிதர்கள் பற்றிய ஆய்வும் எனக்குள்.\nஅந்தக் குட்டைப் பாவாடைப் பெண் பன்னிரண்டு வயதுகள்வரை எனது கடைசி மகனுடன்தான் படித்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் எனக்குள் எப்படித் தொடர்வது, என்ற குழப்பமான சிந்தனை குறுக்கிடுகிறது.\nஅப்போது பல தடவைகள் எங்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறான். சில தடவைகள் எனது சமையலைச் சுவைத்தும் இருக்கிறான். கடைசியாக வந்த போது நான் ஸ்பக்கற்றியும் (spaghetti), தக்காளி `சோஸ்´சும் செய்து கொடுக்க, சீஸ் துருவலை அதற்கு மேலே தூவி தனக்கு மிகவும் பிடித்த உணவு என்று சொல்லிச் சந்தோசமாகச் சாப்பிட்டு விட்டுச் சென்றான்.\nஅதற்குப் பின் இருவருடங்களாக அவ்வப்போது வீதிகளில் மட்டுந்தான் நான் அவனைச் சந்தித்தேன். படிப்பில் சற்று பின் தங்கி வகுப்பேற்றப் படாமல் எனது மகனை விட ஒரு வகுப்பு கீழே நின்று விட்டான். பின்னொரு சமயத்தில் மகன் சொன்ன அந்தச் செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. வெறுமே புத்தகங்களிலும், பத்திரிகைச் செய்திகளினூடுந்தான் பிறப்பிலே ஆணான ஒருவன் சத்திர சிகிச்சைகள் மூலம் பெண்ணாவது பற்றி அறிந்து வைத்திருந்தேன். இவனுக்கும் ஆணாக இருப்பதில் இஸ்டமில்லையாம். பெண்ணாகப் போகிறானாம்.\nஇதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற சிந்தனை என்னுள் ஒருவித நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆகும் என்பதற்கு அறிகுறியாக, முதற்படியாக, முதல் முதலாக அவனை மேக்அப்புடன் பெண்ணுடையுடன் கண்டேன். அப்போதும் கூட முழுவதுமான நம்பிக்கை எனக்கு வரவில்லை.\nஇப்போது அவன் பெண். கண்டவர்களைச் சுண்டி இழுக்கும் படியாகக் கவர்ச்சியாக உடையணிந்து, கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் பூசி... இந்தக் குளிருக்குள்ளும் கால்கள் பளபளக்கும் படியான காலுறை அணிந்து... இனி இவன் என்றோ, அவன் என்றோ நான் விழிக்க முடியாத படி இவளாகி விட்டவன்.\nஅவனுக்கு 18வயதான போது சத்திரசிகிச்சை செய்து முழுவதும் பெண்ணாக மாறிக் கொண்டான். அவன் உணர்வுகள் அப்படி இருப்பதால் அவன் மாறியே ஆக வேண்டும் என்று அவனது மருத்துவரே சிபாரிசு செய்ய, மருத்துவத்திற்கான சலுகைகளை முழுவதுமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணானான்.\nஇப்போது 24வயதுகள் ஆகி விட்ட இவளது முன்சரித்திரம் பலருக்கும் தெரியாது. இவள் வேலை செய்யும் சுப்பர் மார்க்கட்டில் இவளைத் தாண்டிச் செல்லும் ஆண்களில் பலர் இவளது புன்சிரிப்பில் தடுமாறுவதும் அடிக்கடி நடப்பதுண்டு.\nஇருந்தும் ஸ்ரெபான் ஆக இருந்து தற்போது ஸ்ரெபானி ஆகி விட்ட இவளது குடும்ப வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பது, எப்போதும் போல என்னிடம் கேள்விக் குறியே\nஇது ஒரு உளவியல் சம்மத்தப்பட்டது.. அதாவது பிறப்பால் ஆனாக இருந்தும் மணதலவில் பெண்னாக இருப்பதைக்குறிக்கும், பிழையான ஒரு உடம்பில் பிறந்துவிட்டதாக (சிறு, அனேகமாக பருவ வயது முதற்கொண்டு) இவர்கள் உனர்வார்கள்.. தற்கொலைக்கு கூட சில வேளைகளில் முயற்சி செய்ய முற்படுவார்கள், இவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்னாக மாறுவதுதான் நல்லது ஆனால் இவர்களாள் குழந்தைகளை பெற முடியாது.சுற்றத்தார் அனுசரித்து போனால் இவள் நிச்சயம் சாதாரன பெண்னாக வாழ முடியும்.\nஉடல் அளவில் ஆண்/பெண்னாக இருப்பவர்கள் ஆனால் மனதளவில் பெண்/ஆண்னாக இருப்பவர்களை transsexuell என அழைப்பர். இவர்களும் homosexuellலும் சமன் அல்ல\nநீங்கள் அவளை அடுத்த முறை கானும் போது நிச்சயமாய் அவளேடு கதையுங்கள், அவளைப்பற்றி விசாரியுங்கள் எல்லாருடைய அங்கிகாரமும் இவர்களுக்கு தேவை(அனுதாபம் இல்லை).\n//ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம். குறிப்பாக பெண்களின் மார்பகங்கள் பெண்களையே வியக்க வைக்கின்றனவாம். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது//\nவியக்கவைக்க அகல திறக்கலைங்க....பொறாமையிலை குமைஞ்ச அகல திறப்புங்க...\nஇப்படி, நானும் அறிந்த ஒருவவைப் பற்றி முதல் எழுதியிருக்கிறேன்.\nஇவர்கள் புதினமானவர்களல்ல என்பதும் இவர்களை உள்ளபடியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதுமே என்கருத்து.\nஆக மொத்ததில் சில ஆண்களும் சில பெண்களும் மேய்ச்சல் விலங்குகளாகத்தான் திரிகின்றனர் எங்கிறீர்கள். அந்த வகையில் பார்க்கும் போது நீங்களும் மேய்ஞ்சிருக்கிறீர்கள். ஏனென்றால் அவனவன் வேலைக்கு படிப்புக்கு போற ரென்சனில தன்னையே கவனிக்க முடிவதில்லை உங்களுக்கெல்லாம் இதுகளுக்கும் நேரமிருக்கே அதுதான் இப்படியும் எழுதச் சொல்லுது.\nஅவள் குட்டையா போட்டால் என்ன ஏன் போடாமல் போனால் தான் என்ன அவளிடமும் மனிதனிடம் உள்ளதுதான் இருக்கிறது. தோலும் தசையும் எலும்பும். பிறகென்ன பார்வை வேண்டி இருக்கிறது. ஏதோ இறைச்சிக் கடையில் இறைச்சியைப் பார்ப்பது போல பெண்ணின் ஆடை அங்கமென்று பார்க்காட்டிலும் பார்த்துத் திரியும் சிலர் எழுதும் விரசத்தனமான அவர்களின் சிந்தனைகள் பார்க்காதவர்களையும் விரசத்தனமாக சிந்திக்க வைகாதவர்களையும் சிந்திக்க வைத்துவிடும். அதுதான் நடக்கிறது பல எழுத்துக்களிலும். தனி நபர்களின் விரச சிந்தனைகள் எழுத்துக்களின் மூலம் பிறருக்கு என்றாக்கப்பட்டு சமூகத்துக்கு என்று படைக்கப்பட்டு விடுகிறது. நீங்கள் மட்டுமல்ல பல நாவல் சிறுகதை எழுத்தாளர்கள் கூட கொஞ்சம் தங்கள் சிந்தனைகளை தாங்களே சிந்திப்பதாகக் காட்டிக் கொண்டால் நல்லது. வெறுமனவே இன்னொரு கதாப்பாத்திரத்தைப் புனைந்து தங்கள் விரசங்களை அதில் கொட்டி சமூக உதாரணமாக்குவதைத் தவிர்ப்பது நல்லம்.\nஉலகியலில் நீங்கள் இருக்கும் படி அடி மட்டம் என்பது எமது பார்வையில் தெரிகிறது. இன்று ஒரு குட்டைப் பாவாடைக்காக ஒரு பெண்ணைத் திரும்பி ஜொள்ளு விடும் அளவுக்கு ஆண்களில் பலரில்லை. ஜொள்ளுவிட அவளிடமும் எதுவும் இல்லை. ஏதோ இருப்பது போல புனைபவர்கள் தான் அதில் என்ன இருக்கிறது என்று விரிவாக எழுதிவிடுங்களேன்.\nஇசைவாக்கம் என்ற ஒன்று அறிந்திருப்பீர்கள். ஒன்றுக்கு ஒரு சூழலுக்கு பழகிவிட்டால் அந்தச் சூழலில் நிகழும் சிறிய மாற்றங்கள் எல்லாம் கண்ணிற்கு உணர்வுக்குப் புலப்படாது. வாழும் சூழலில் குட்டைப்பாவாடை என்ன அங்கிகள் பலவகை. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. இன்னும் குட்டைப் பாவாடையைக் கண்டால் பார்க்க வேண்டும் போல இருப்பவர்கள் ஒன்று செய்யுங்கள் வீட்டில் சில குட்டைப்பாவாடைகளை வாங்கித் தொங்கவிட்டு பார்த்திட்டே இருங்கள். அப்புறம் கண்ணும் உணர்வும் பழக்கப்பட்ட பின் வெளியில் கிளம்பித் திரிந்தாலும் கண் குட்டைப்பாவாடையைத் தேடாது.\nபெண்களைத் தேடுது என்பீர்கள். பேசாமல் மெழுகு பொம்மைகளை வாங்கி வைத்துப் பாருங்கள். அதைவிடுத்து ஏதோ ஆண்களும் பெண்களும் வேலை மிணக்கட்டு குட்டைப் பாவாடையோட போறவளை பார்த்திட்டு ஜொள்ளு விட்டிட்டுத் திரியினம் என்பது போலவும் அதை அவதானித்து எழுதுவது போல நீங்கள் ஜொள்ளு விடுவதை நசூக்கா மற்றவர்கள் மீது காட்டி உங்களை விமர்சகர்களாக்கி பெருமைப்படுத்திக் கொள்கிறீர்கள்.\nஎங்கள் பார்வையில் எழுத்தாளர்கள் சிலரே படு ஜொள்ளுப் பேர்வழிகள். அவர்களும் அவர்களின் எழுத்தும் அதற்குச் சான்று. குறிப்பாக நாவல் எழுத்தாளர்கள்.\nஒரு பெண்ணை ஒரு ஆண் பார்ப்பதை விபரிக்கும் பாணி..கடவுளே அப்படி ஒரு பெண்ணைப் பார்க்கக் கூட அவனுக்கு அந்த நாவலைப் படிக்கும் வரை தெரிந்திருக்காது.\nஎனவே சமூகத்துக்கு எழுத்தாளர்கள் படைப்பாளிகள் என்று கொண்டு தங்கள் குப்பைத் தனங்களைக் குப்பை என்று கொட்டாமல் உங்களுக்குள் உள்ள உணர்வுகளை அப்படியே கொட்டிகொண்டிராமல் சமூகத்தின் உளப்பாங்கு குறித்து சிந்தித்தும் சிலாகித்தும் விசாரித்தும் விளங்கியும் எழுத முயலுங்கள்\nஉங்கள் எழுத்துக்கள் தவறான உதாரணங்கள் ஆகிவிடக் கூடாது.\nஉங்களுக்கு மட்டுமல்ல ரமணிச்சந்திரன் மண்ணாங்கட்டிச் சந்திரங்களுக்கும் வெறும் வியாபார நோக்கில் ஆண்களின் பெண்களின் பார்வைகளை உணர்வுகளை விரசமாக்கி கதைகள் புனைந்து உங்கள் கற்பனைகளின் விரசங்களை விற்பனை செய்து புகழீட்டுவதை பணமீட்டுவதை நிறுத்தி சமூகத்துக்கு சரியான வகையில் விடயங்களைச் சொல்ல முனையுங்கள்.\nஅநேக எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு நல்லதாக இல்லை. கண்ணதாசன் தொடங்கி கலைஞர் கருணாநிதி ஊடாக எல்லாம் ஒருவகை பெண்\nமனனோய் உள்ள ஆண் படைப்பாளிகள் என்றால் பெண்களோ பெண் ஆண் என்று பல மனனோய்களின் தாக்கத்தில் எழுதுவதெல்லாம் கதாபாத்திரமாக சமூகத்தில் விதைக்கபப்ட்டு அப்பாவித்தனமான பார்வைகள் கூட பாழ்படும் படியான சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன.\nஉதாரணத்துக்கு மனிதனில் உள்ள உறுப்புக்களை கவர்ச்சிக்கான அம்சங்களாகக் காட்டுதல். பல நாவல்களை படித்தால் பெண்களின் மேலாடைகளை ஆண்களின் பார்வைக்குரிய பகுதியாக சித்தரித்திருப்பார்கள். பொதுவாக நாவல்களோ கதைகளோ படிக்காத எம் போன்றவர்களுக்கு ஆகா என்ன அழகான நிற ஆடையது என்று அழகை ரசிக்க கூட முடியாத அளவுக்கு அண்மையில் ஒரு நாவலை வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் வாசித்த போது ஐயோ இப்படியும் எழுதுகிறார்களே என்றாச்சு. அதன் பின்னர் பெண்களின் ஆடைகளின் அலங்காரத்தைக் கூட கண்கொண்டு பார்ப்பது கூச்சமாக இருந்தது. ஆனால் அது அந்த விரசங்களின் பார்வைதான் என்று சிந்திக்க விட்டு எங்களை அதிலிருந்து விடுவிக்க முனைந்தாலும் அந்த வாசிப்பு வி��ைத்த சிந்தனை விலகிடுமா எனி மனதை விட்டு.\nஎனவே எழுத்தாளன் படைப்பாளன் என்பவன் கல்லாக உள்ள குழந்தைகளை மனிதர்களை சிலையாக்கும் சிற்பி. அவன் தனது வக்கிரங்களை எழுத்துக்களில் விதைத்து சிலைகளையும் வக்கிரமாக்க நினைக்காமல் மனதோடு கீழ்த்தரமான சிந்தனை ஓட்டங்களை ஓட விடாமல் மனிதனுக்கு உடலங்கங்கள் எல்லாம் பொது. ஆடைகளில் என்ன இருக்கிறது. வெறும் தோலும் தசையும் தெரிவதால் என்ன அழகு. என்று நோக்கி சிந்தனைகளை ஒரு வக்கிரமற்ற மனிதனை மனிதனாகப் பார்க்கும் நிலைக்கு கொண்டு வர முயலுங்கள். ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் அழகை ரசிப்பது வேறு. அந்த அழகுணர்ச்சிக்கு அர்ந்தம் புரியாத சில எழுத்தாளர்கள் அதை அலங்கோலனாக்கி வக்கிரத்தனமான பாதையில் இட்டுச் செல்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் சிறுவர்கள் மனதில். சந்திரவதனா போன்றவர்கள் தங்கள் இப்படியான படைப்புக்களை வலைப்பூவில் வெளியிடும் போது தயவுசெய்து 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று வரையறையிட்டு அவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய அளவுக்கு வெளியிடுங்கள்.\nஇன்று பிள்ளைகள் பெண்ணின் ஆணின் ஆடைகளை விரசத்தோடு பார்க்கும் நிலையில் இல்லை. சகஜமாக ஏய் உன்ர ரெஸ் ரெம்ப ஜோரா இருக்கு என்று கள்ளம் கபட மற்று அழகை விமர்சிக்கும் பாங்குக்குள் தயவு செய்து உங்களின் விரசத்தனமான வக்கிரத்தனமான சிந்தனைகளைப் புகுத்தி அவர்களி அழகை ரசிக்கும் அந்த மெல்லிய மனதோடு எழும் அப்பழுக்கற்ற நல்ல ஒரு சிந்தனைக்கு மனிதனில் உறங்கும் மிருக்கத்தனமான விரசச்சாயம் பூசி புகழ் பணம் தேடாதீர்கள்.\nஜய்யோ ஐய்யோ....பறவைகள் குருவிகள்... எல்லா இடத்திலும் எச்சம் போட்டதுகள்... சந்தரவதனக்கா வின்ரை பதிவிலும் மாயமாய் எச்சில் போட வந்திட்டுதுகள் போலை\nஇது போல பலர் இப்பொழுது தங்களின் பாலின நிலையை தைரியமாக வெளி உலகுக்கு தெரியப்படுத்துகின்றனர்..\nமாயோன், ஏன் எழுத்தார்களை சாடுகிறார் என்று தெரியவில்லை.. உலகில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு தெரியாதா.... சந்திரவதனா சொல்ல வந்த விஷயம் என்ன.. இவர் புரிந்து கொண்டதென்ன\nடாக்டர் அவர்களே உங்களின் மென்ராலிற்றியே சொல்கிறது உங்களின் எழுத்திற்கும் இந்த ஆண் பெண் அங்கங்களை ஆடைகளை வக்கிரமாக்க சித்தரிக்கும் எழுத்தாளர்களுக்கும் உள்ள ஒற்றுமை.\nஉங்கள் மென்ராலிற்றியையே உதாரணமாகக் கொள���வோம்.\nஒரு பூவை ஒரு இயற்கையை ஏன் ஒரு பெண்ணின் ஆணின் அழகை ரசிப்பது என்பது வேறு.மனிதனின் அங்கங்களை விரசத்தனமான சிந்தனையோடு விபரிப்பது என்பது வேறு.\nஒரு மனிதப் பெண் தன் தந்தையைப் பார்க்கும் பார்வைக்கும் கணவனைப் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. விலங்குகளைப் பொறுத்தவரை இந்த பகுத்தறிவுத்திறன் இருப்பதில்லை. மனிதரின் மூளைக் கட்டமைப்பு அதற்கேற்ப கூர்ப்பின் வழி சிறப்படைந்துள்ளது.\nகற்கால மனிதனின் மூளைக்கும் தற்கால மனிதனின் மூளைக்கும் இடையிலான கட்டமைப்பு வேறுபாடுகள் தொழிற்பாட்டு வேறுபாடுகள் என்ன அவற்றைப் பட்டியலிட்டு கூர்ப்பின் பாதையின் அவற்றின் மாற்றமும் மனித நாகரிக வளர்ச்சியும் பற்றி கொஞ்சம் எழுதினீர்கள் என்றால் நீங்கள் இட்டுக்கொண்ட டாக்டர் என்ற அந்த வரிகளுக்கு உபயோகமாக இருக்கும். ( நீங்கள் ஒரு மருத்துவராக இருப்பின்)\nஇரண்டாவது முக்கியமான விடயத்துக்கு வருவோம்...\nஉங்களின் கருத்தை நிலைநாட்ட நீங்கள் கையாண்ட சமூகத்தின் மூடத்தனத்தைக் பாவிக்க விளைந்த விதத்தை இங்கு காட்டுகிறோம் பாருங்கள்.\nநீங்கள் ஒரு டாக்டர்.உங்கள் பெற்றோர் புறவெசனல் லெவலில் உள்ளவர்கள் நீங்கள் கடுமையாகப்படித்து பட்டம் பெற்று வேலை செய்து களைத்துப் போயினும் அழகை ரசிப்பவர்.\nநீங்கள் அழகை ரசிக்கவும் டாக்டராக இருப்பதற்கும் என்ன தொடர்பு நீங்கள் பெற்ற டாக்டர் பட்டம் தந்த அறிவு மூளையில் அழகை ரசிக்கும் பகுதியில் ஏதாவது மாற்றத்தை தந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா\nஉங்கள் பெற்றோர் புறவெசனல் லெவலில் இருப்பதற்கும் நீங்கள் கடுமையாகப்படிப்பதற்கும் உள்ள தொடர்பு என்ன உங்கள் வாதப்படி புறவெசனல் லெவலில் உள்ள பெற்றோரின் பிள்ளைகள் கடினமாகப் படிப்பார்கள். டாக்டர் பட்டம் பெறுவார்கள். கடின வேலை செய்வார்கள். அழகையும் ரசிப்பார்கள். ஆனால் இத்தனையும் செய்யத் தெரிந்த அவர்களுக்கு அழகுக்கும் பாலியல் சிந்தனைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர முடியாமல் போனது துரதிஷ்டமே.\nபாருங்கள் மூளை பற்றிக் கதைக்க வந்த நீங்களே ( நீங்கள் மருத்துவத்துறை சார்ந்த டாக்டரா இல்ல ஏதாவது ஆராய்ச்சி செய்து வந்த டாக்டரோ தெரியவில்லை) மூளையின் அடிப்படை கட்டமைப்பு செயற்பாடு குறித்து விளக்கமில்லாமல் தேவையற்று நீங்கள் பட��த்துப் பெற்ற துறைசார் பட்டத்தையும் பெற்றோரையும் வேலையையும் இதற்குள் கொண்டு வந்திருப்பதாகவே நாம் உணர்கின்றோம்.\nநாங்கள் டாக்டர் அல்ல. எங்கள் பெற்றோர் புறவெசனல் லெவலில் இல்லை. நாங்கள் கடினமாகப் படித்தோம் என்று தம்பட்டம் அடிக்கும் நிலையிலும் இல்லை. கடுமையான வேலை செய்கின்றோம். நாளுக்கு 12-14 மணி நேரம் வேலை செய்கின்றோம். அதுவும் உடம்பு வருந்த வேலை செய்கின்றோம்.\nநீங்கள் ஒரு மருத்துவரானால் இந்த நீண்ட உழைப்பு உடலின் அடிப்படைக் கட்டமைப்புகளான கலங்களில் இருந்து மூளையின் இரசாயனம் வரைக்கும் என்னென்ன தாக்கங்களைத் தரும் என்று விளங்கிக் கொள்வீர்கள். அதை உங்களிடமே விடுகிறோம் சிந்தனைக்கு. நீங்கள் தான் அதிகம் படித்த ஆளாச்சே சிந்தியுங்கள் முடிவெடுங்கள்.\nஇவ்வளவு கடின வேலையைச் செய்து விட்டு வீடு திரும்பும் வழியில் அழகை ரசிக்க முடியும் என்று நீங்கள் வாதம்புரிவீர்கள் என்றால் உங்களுக்கும் சந்திரவதனாவுக்கு அடிப்படையில் அறிவு மட்டம் ஒன்றே.\nஇசைவாக்கம் குறித்து நாம் சொன்னதில் நீங்கள் தெளிவாக முரண்பட்டீர்களோ என்று புரியவில்லை. ஆனால் சிறிய உதாரணம். நீங்கள் வதிக்கும் லண்டனுக்கு வந்த அனுபவம் நமக்கும் உண்டு. அங்கு வீதியில் நிற்கும் புறாக்கள் நடைபாதையில் போவோர் அருகில் வந்தாலும் எழும்பிப் பறக்கா. ஆனால் இதையே நீங்கள் வயற்புறத்தில் உள்ள புறாக்களிடத்தில் போய் நடந்து பாருங்கள். அவை காணமுன்னே பறந்துவிடும்.\nஇதில் நீங்கள் மூளையின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று சொல்வீர்களா\nமனிதனில் பாலுணர்வுத் தூண்டல் என்பது இடைவெளியற்ற ஒன்று. குறிப்பாக அவனுடைய பருவ வயதில். பாலுணர்வுத் தூண்டலுக்கும் அழகுணர்ச்சித் தூண்டலுக்கும் இடையில் வேறுபாடு காட்டுகின்றோம் பாருங்கள்.\nஒரு 5 வயதுச் சிறுவன் அழகுணர்ச்சியால் தூண்டப்படுவான். ஆனால் அவனில் பாலுணர்வுத் தூண்டல் இருக்காது. சிறிய வயதில் பாடித்திருந்த சினிமாப் பாடல் வரிகளை இன்று நினைக்கும் போது அடச் சீ இவற்றையா பாடித்திருந்தோம் என்றிருக்கிறது. இன்று அதற்கு பல வேறு அர்த்தங்கள் இருப்பதை மூளை உணரும் நிலைக்கு சமூகம் கொண்டு வந்துவிட்டிருக்கிறது.\nஅது வீட்டுச்சமூகமாக இருக்கட்டும். பாடசாலைச் சமூகமாக இருக்கட்டும் அல்லது வெளிக்களச் சமூகமாக இருக்கட்டும். அதுவே ஒரு குழந்தைக்கான மூளைக்குரிய அடிப்படைத் தகவல்களை வழங்கி பதிய வைக்கிறது.\nஉதாரணத்துக்கு ஒரு ஆய்வு முடிவைக் கூறலாம். ஒரு குட்டி நாய்க்கு தினமும் மணி அடித்ததும் சாப்பாடு இட்டு வருவதை வழமையாக்கிக் கொண்டனர். அது வளர்ந்து பெரிய நாயான போது சில தினங்கள் மணி அடிக்கவே அது வழமையாக சாப்பாடு இருக்கும் இடத்துக்கு ஓடி வந்து விடும். ஆனால் சாப்பாடில்லாத போதும் வாயில் நீரூற காத்திருக்கும். இதையே ஒரு தெரிவில் உள்ள நாய்க்கு மணி அடித்து வாயில் நீரூறச் செய்ய முடியுமா\nஇங்கு நடத்தை இசைவாக்கம். நிச்சயம் இதில் மூளையின் பங்களிப்பு கணிசமான அளவு உண்டு.\nஇதே போன்றதே எழுத்தாளர்களின் முன்னிலையில் சமூகத்தின் குழந்தை பிள்ளை சிறுவன் வாலிபன் முதியவன் என்று பல ரக மக்கள் உள்ளனர்.\nஎழுத்தாளனின் சிந்தனை என்பது ஆழ்ந்திருக்கிறதோ இல்லையோ பரந்திருக்க வேண்டும். வெறும் பெண்ணின் உடலங்கத்தைப் பற்றிக் கதைக்கும் போது ஏன் குறிப்பிட்ட சில அங்கங்களைப் பற்றிக் கதைப்பது மட்டும் விசேடமாக நோக்கப்படுகிறது.\nஆபிரிக்க ஆதிக் குடிவாசிகள் பற்றி ஒரு ஆய்வு விபரணம் ஒன்றை ஒரு ஆய்வின் நோக்கம் பார்க்க நேர்ந்ததில் அங்கு ஆண்கள் பெண்கள் ஆதி மனிதர்கள் போல உடையுடுத்தாமல் இருந்தனர். அவர்களிடையே சாதாரணமான அணுகுமுறைகளையே காண முடிந்தது.\nஅந்தச் சூழலில் சந்திரவதனா போன்ற எழுத்தாளர்களை அனுமதித்தால் அவர் அவர்களின் வாழ்க்கை முறையை அவதானிப்பாரோ தெரியாது அவர்களின் அங்கங்களை அதுவும் இரண்டாம் நிலைப் பாலுறுப்புக்களை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருப்பார்.\nநல்ல வேளை சந்திரவதனா இப்படியான ஆய்வுகள் எதற்கும் செல்லவில்லை என்று நினைக்கின்றோம்.\nஆக டாக்டர் அவர்களே ஒரு மனிதனின் கருத்துக்கு உங்களின் டாக்டர் பட்டம் சொல்லும் அர்த்தம் அவனின்/அவளின் கசப்பான வாழ்பனுபவமே என்று. இச்சூழலில் உங்களுக்கு டாக்டர் பட்டம் இத்துறைக்கு தரப்பட்டிருப்பின் அதைப் பறிக்க நாம் பரிந்துரைக்க முடியும். காரணம் எம்மைப் பொறுத்தவரை நாம் ஆண் பெண் நடத்தையியல் அல்லது சமூகவியல் கசப்புணர்வு என்று எதையும் அனுபவிக்கவில்லை. அப்படி அனுபவிக்கக் கூடிய சூழல் இன்னும் எழவில்லை. இப்போ நீங்கள் எழுதிய பின்னர்தான் அதென்ன கசப்புணர்வுகள் என்ற தேடல் உதித்திருக்கிறது.\nஇதைத்தான�� சந்திரவதனா போன்ற எழுத்தாளர்களையும் நோக்கிச் சொல்கின்றோம். மனித உறுப்புக்களைக் கவர்ச்சிப் பொருளாக்குவதும் பாலுணர்வு விடையங்களாக்குவதும் இயற்கையைக் காட்டிலும் வக்கிரமான எழுத்துக்களே மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றன்.\nஇயற்கை ஒரு கால அளவு வைத்திருக்கிறது எதற்கும். ஒரு எல்லை இடப்பட்டிருக்கிறது. ஏன் பிறந்த உடனேயே பாலுணர்வு தூண்டப் பிறக்கச் செய்யவில்லை. ஏன் வயோதிபம் ஆனது பாலுணர்வு குறைகிறது. ஏன் பெண்களுக்கு 45 - 50 வயதில் இனவிருத்திக்கான இயல்பை இயற்கை பறிக்கிறது பாலுணர்வுக்கு இயற்கையே கட்டுப்பாடு விதிக்கும் போது ( அதற்கும் உயிரியல் காரணங்கள் இருக்கலாம்) குழந்தைக்கும் உரிய அழகுணர்ச்சி என்ற அற்புதமான நித்தியமான மன மகிழ்வுக்குரிய விடயத்துள் பாலியல் வக்கிரத்தனமான சிந்தனைகளையும் ஏதோ பெண்களின் ஆண்களின் உடலுறுப்புப் பற்றிப் பேசுவது தவறாக நோக்கப்படுகிறது அதை நாம் தகர்கிறோம் என்று எழுத்தாளர்கள் தங்களளவில் வைத்திருக்கும் கீழ்நிலைப்படுத்தப்பட்ட சிந்தனையியலுக்கு சமூக முற்போக்கு என்று விளக்கம் அளிக்காமல் நாம் குறிப்பிட்டமே அந்த ஆபிரிக்க ஆதிவாசிகள் போல சகஜமாக்கிக் கொள்ளுங்கள்.\nபாலுணர்வைத் தூண்டும் வகையில் சில மனித அங்கங்களை விமர்சிக்காமல் அதை மற்றைய அங்கங்கள் போல பாருங்கள்.\nஅப்படிப் பார்பின் குட்டைப்பாவாடை என்ன எதுவுமே கவனத்தை சுண்டி இழுக்கும் விசயமாக அல்லது ஆணைப் பெண்ணை நிர்வாணமாக்கி கண்களை அகலவிரிக்கும் விடயமாக இருக்காது.\nசந்திரவதனா தன் பேரக்குழந்தைகளை குளிப்பாட்டும் போது கண்களை அகல விரித்தா பார்கிறார். அதே போலவே வளர்ந்தவர்களையும் விமர்சிக்கப் பழகுங்கள். அதுவே அநாவசிய வக்கிர சிந்தனைகள் சமூகத்தில் விதைக்கப்படாமலும் பாலிய வயதில் பிள்ளைகள் தவறான பாதையில் செல்லாமலும் இருக்க வகை செய்யும். அதை வலியுறுத்துவதே எமது நோக்கம். அன்றி சந்திரவதனாவின் படைப்புக்களைக் குறை கூறுவதில் இல்லை.\nடாக்டர் அவர்களே நீங்கள் டாக்டர் ஆனதே வேஸ்ட். சந்திரவதனாவின் பல ஆக்கங்களைப் படித்து வரும் நாம் ஏன் இதில் கருத்துப் பகிர்ந்தோம் என்று கூட உங்களால் நோக்க முடியாது இப்படியான கருத்துக்களால் துவண்டுவிடாதீர்கள் என்று எங்கள் கருத்தை சந்திரவதனாவுக்கு எதிரான கருத்தாக்க முனைந்ததி���் உங்கள் அறிவுக்கும் வேலையே இல்லாமல் போய்விட்டது. இதில் உங்களின் பாட அறிவிலும் நீங்கள் உங்கள் சமூகத்திடமிருந்து பெற்ற அறிவே அதிகம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இந்த நிலையும் மாற வேண்டும்.\nவிடயங்கள் ஆழ்ந்து பரந்து நோக்கப்பட்ட பின் கருத்துப்பகரப்படுதல் சிறப்பு.\nசந்திரவதனா எழுதவந்தது என்ன சில பேர் புரிந்து கொண்டது என்ன...ம்...தலைப்பு \"குட்டைப் பாவாடைப் பெண்\" வெறும் தச்செயலே தலைப்பு \"நீளப் பாவாடைப் பெண்\" என்றோ அல்லது வேறமாதிரியும் இருந்திருக்கலாம்.\nஎனக்கு எந்த வக்கிரத்தையும் இந்த பதிவு விதைத்ததாய் தெரியவில்லை.....hm\n//ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம்.//\nஅனேகமான ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் பாத்து ஒப்பீடு செய்து கொள்வது அறிவியல் உண்மை (இந்த 80 வீதசாரம் சரியாக இருக்குமோ தெரியது) வக்கிரமாண பார்வையாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-trichy.blogspot.com/", "date_download": "2019-05-27T11:46:01Z", "digest": "sha1:EYLKAWAM5HGQHAIURHWIYEFBH4226BO2", "length": 25310, "nlines": 107, "source_domain": "nfte-trichy.blogspot.com", "title": "NFTE Trichy SSA", "raw_content": "\nபுதுக்கோட்டை வேலை நிறுத்த விளக்க கூட்டம்.\n18-02-2019 முதல் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம். கோரிக்கை விளக்க, போராட்ட தயாரிப்பு கூட்டம் 08-02-2019 அன்று மாலை 04:30 மணி அளவில் புதுக்கோட்டை தொலை பேசி நிலையத்தில் நடைபெற்றது. தோழர். சிதம்பரம், கிளை தலைவர் NFTE அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் முத்து, NFTE துணை செயலர் வரவேற்புரை ஆற்றினார். தோழர். ஆசைதம்பி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், NFTE, தோழர். மாரியப்பன், கிளை செயலர், AIBSNLEA, தோழர். சக்திவேல், மாவட்ட நிதி செயலர், SNEA, தோழர். சசிகுமார், மாவட்ட செயலர், AIBSNLEA, தோழர்.S.பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE, தோழர். S.அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி, போராட்டத்தின் அவசியத்தை விளக்கினர். தோழர். ஆறுமுகம், கிளை செயலர், BSNLEU நன்றி கூறினார்.\nநமது மாவட்ட செயற்குழு 16/10/2018 காலை 1030 மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். M பாலகுரு அவர்கள் அஞ்சலியுரை ஆற்ற, தோழர் மில்டன் அனைவரையும் வரவேற்றார்.\nதோழர் செம்மல் அமுதம் மாவட்ட செயற்குழுவை துவக்கி வைத்து, 3வது சம்பள மாற்றம், டவர்கள் தனியா���ிடம் விடப்பட்டது, வருங்கால போராட்ட அறிவிப்பு குறித்து உரையாற்றினார்.\nமாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் ஆய்படுபொருளை அறிமுகம் செய்து வைத்து அமைப்பு நிலை விவாதத்தை துவக்கி வைத்தார். கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் தங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.\nமாநில உதவி தலைவர்கள் தோழர் சேதுபதி, தோழர் ஆறுமுகம் பங்கேற்று திருச்சி SSA வில் NFTE சங்கத்தின் வளர்ச்சிக்கான தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.\nஇறுதியில் நமது தமிழ் மாநில செயலர் தோழர் நடராஜன் அவர்கள் விழா நிறைவு பேருரையாற்றினார். சமீபத்தில் நடந்த மாநில LJCM முடிவுகள், சம்பள மாற்றம், வருங்கால போராட்டங்கள் குறித்தும , உறுப்பினர்கள் விவாதத்தின் ஊடே எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்து சிறப்புரையாற்றினார்.\nமாவட்ட பொருளர் தோழர்.ஆண்டிசாமி நன்றி கூற செயற்குழு நிறைவடைந்தது.\nஆளில்லாத தொலை பேசி நிலையங்களுக்கு மற்றும் செக்யூரிட்டி பணிக்கு முழு நேர ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்\nபவர் பிளான்ட் மற்றும் பாட்டரி ஆகியவற்றை மாற்றி சேவையை மேம்படுத்த வேண்டும்.\nபழுதடைந்துள்ள அம்மாபட்டினம் ஜெயந்கொண்டம் உள்ளிட்ட தொலை பேசி நிலையங்களை உடனடியாக சரி செய்யவேண்டும்.\nகாத்திருப்பு பட்டியலில் உள்ள தோழர்களுக்கு மாற்றல் வழங்க வேண்டும்.\nசேவை மேம்பாட்டிற்காக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது\nஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அனைத்து சங்க (AUAB) அறிவித்துள்ள போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவது\nவைரஸ் பாதிப்பால் நமது இணையதளம் சில மாதங்களாக இயங்கவில்லை.\nஇப்போது முதல் எல்லாம் சரி\nவலிமையான மனித சங்கிலி இயக்கம்\nமிகுந்த எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக, 100 பெண் தோழர்கள் உள்ளிட்ட 400 க்கும் அதிகமான தோழர்கள் கலந்துகொண்ட மனித சங்கிலி இயக்கம் திருசயில் நடைபெற்றது . ஊதிய மாற்றம் , தனி டவர் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு என இரட்டை கோரிக்கைகளை உரத்து சொல்லிய இயக்கமாக இது அமைந்தது\nBSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3 வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்கு.\nBSNL ஐ நலிவுற செய்யும் தனி டவர் நிறுவன உருவாக்கத்தை கைவிடு.\nஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டி வலு சேர்க்கும் பொருட்டு திருச்சி தொலை தொடர்பு மாவட்டம் முழுதும் ஒன்று பட்ட கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nGPF பட்டுவாடா புதிய நடைமுறை\nமாதம் 3 முறை என உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது\nGPF withdrawal / Advance பட்டுவாடா இனி CCA , Tamilnadu (DOT Cell ) மூலம் வழங்கப்படும். அதற்கான புதிய நடைமுறை கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. ஒவ்வொரு மாதமும் 4, 12, மற்றும் 20 ஆகிய தேதிகளில் GPF பட்டுவாடா இருக்கும்.\n2. பட்டுவாடா செய்யப்படவேண்டிய ஊழியர்கள் பட்டியல் BSNL -ல் இருந்து கிடைக்கப்பெற்ற 5 வேலை நாட்களுக்குள் பண பட்டுவாடா இருக்கும்.\n3. GPF தொகை அவரவர் சம்பத்திற்கான வங்கி கணக்கில் CCA , Tamilnadu (DOT Cell ) மூலம் நேரடியாக செலுத்தப்படும்.\n4. விண்ணப்பிக்கும் மற்றும் பட்டுவாடா தேதிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.\nஅந்த மாதம் 7 ம் தேதி வரை\nஅந்த மாதம் 12 ம் தேதி\nஅந்த மாதம் 16 ம் தேதி வரை\nஅந்த மாதம் 20 ம் தேதி\nஅந்த மாதம் 25 ம் தேதி வரை\nஅடுத்த மாதம் 4 ம் தேதி\n5. ஒவ்வொருவர்க்கும் DOT Cell கணக்கில் உள்ள GPF இருப்பு தொகையை பொறுத்து பண பட்டுவாடா இருக்கும்.\n6. இந்த மாதம், 27-05-2017 க்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் ஜூன் 7 ம் தேதிக்குள் பணப்பட்டுவாடா இருக்கும்.\n*** தமிழ் ஹிந்து தலையங்கம்***\nஉற்பத்தியில் மூலதனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் உழைப்புக்கும் உண்டு. ஆனால், உபரியாகக் கிடைக்கிற லாபம் மூலதனத்தையே சேர்கிறது. உழைப்புக்குக் கிடைக்கும் பயன் கூலியாக மட்டுமே இருக்கிறது. அந்தக் கூலியும் அத்தியாவசியத் தேவையையும் பூர்த்திசெய்துகொள்ளப் போதுமானதாய் இருப்பதில்லை.\nநிலவுடைமைச் சமுதாயம், ஆலை உற்பத்திக்கு மாறிய கால கட்டத்தில் தொழிலாளர்களின் ஒருங்கிணைவுக்கு ஒரு சாத்தியம் உருவானது. அந்த ஒருங்கிணைவு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் ஒருசேர மதிப்பளிக்கும், இரண்டையும் ஒன்றாக்கும் ஒரு சோஷலிச கனவுக்கு வித்திட்டது. அது வெறும் கனவு மட்டுமல்ல. மானுட வரலாற்றின் கால மாற்றங்களில் கட்டாயம் நடக்க வேண்டிய மாற்றம் என்பதை தனது மூலதனம் நூலில் அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்தார் காரல் மார்க்ஸ். உற்பத்தி முறையின் மாற்றங்களுக்கு ஏற்ப, சமூகத்தின் சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் வரலாற்றுரீதியில் நிரூபித்தார்.\nமார்க்ஸ் ஐரோப்பிய ஆலை உற்பத்தி முறையில் எதிர்பார்த்த சோஷலிச கனவு, ரஷ்யாவின் நிலவுடைமைச் சமுத���யத்தில் நிறைவேறி இடைநின்றுவிட்டது. அதேவேளையில் கியூபா, வெனிசுலா என்று உலகத்தின் பல நாடுகளும் சோஷலிச கனவை இயன்றவரைக்கும் நனவாக்கியுள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் கையில் மத்திய அரசு வரவில்லையென்றாலும், மார்க்ஸின் தாக்கம் நேருவிய காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது. விளைவாக, இந்திராவின் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பின் விழுமியங்களில் ஒன்றாக அதன் முகப்புரையில் இடம்பெற்றது. ஆக, உலகில் மார்க்ஸ் தாக்கம் ஏற்படுத்தாத சமூகம் என்று ஒன்று இன்றில்லை எனலாம்.\nமுதலாளித்துவமானது சோஷலிசத் திட்டங்களுக்கு எதிராக தன்னைத் தக்கவைத்துக்கொள்வதில் முன்னெப்போதைக் காட்டிலும் மிகப்பெரிய வியூகங்களை வகுத்துக்கொண்டுள்ளது. காரல் மார்க்ஸின் அறைகூவலை தொழிலாளர் சமூகம் காதுகொடுத்துக் கேட்கும் முன்பே உலக முதலாளிகள் ஒன்றுகூடிவிட்டார்கள். இன்றைய நவீனப் பொருளாதார யுகத்தில், பண்டங்கள் என்பது உற்பத்திப் பொருட்கள் மட்டுமல்ல, சேவைப் பணிகள், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை, தொழில்நுட்பம் என்று அதன் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகின்றன. மூலதனம் இன்று தனிநபர் முதலீடு என்ற நிலையையெல்லாம் தாண்டி, பன்னாட்டு எல்லைகளில் விரவி நிற்கிறது. பங்கு முதலீடு என்ற கண்ணுக்குத் தெரியாத மாயக்கரங்களால் இன்றைக்கு உற்பத்தி ஆட்டிவைக்கப்படுகிறது. இந்தப் புதிய சூழலையும் மனதில் கொண்டுதான் இனி சோஷலிசத் திட்டங்கள் வகுக்கப்பட்ட வேண்டும்.\nகாரல் மார்க்ஸ் மூலதனத்தை எழுதிய நாட்களில் உலக வர்த்தக நிறுவனம் போன்ற முதலீடுகளைப் பாதுகாக்கும் அமைப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு உடன்படிக்கைகளின் வழியாக, உலக நாடுகள் இயற்றும் சட்டங்களுக்கெல்லாம் முன்வரைவைத் தயாரித்து அளித்துக்கொண்டிருக்கிறது. விவசாயம் தொழில்துறையின் வசமாகிறது. விதைகளும் காப்புரிமையின்கீழ் பண்டங்களாக்கப்பட்டுவிட்டன. உற்பத்தியில் உழைப்பின் பங்கைக் காட்டிலும் முதலீடே முதன்மை வகிக்கிறது. இந்தப் புதிய பொருளாதாரச் சூழலில் காரல் மார்க்ஸ் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். இந்தியாவில் இந்த மண்ணுக்கு ஏற்றதாக மார்க்ஸியம் மலரும் நாளில், இந்தியாவின் முழுமையான சோஷலிச கனவும் நிறைவேறும்.\nமாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் பன��� நிறைவு பாராட்டு விழா பதிவுகள்\nமேலும் பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:24:44Z", "digest": "sha1:XTJAHWP253L7SJ2TRRQWDMTVI2TBEWPR", "length": 5736, "nlines": 72, "source_domain": "www.thamilan.lk", "title": "திருமலை பிரதேச செயலக உத்தியோகத்தர் கொழும்பில் கைது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதிருமலை பிரதேச செயலக உத்தியோகத்தர் கொழும்பில் கைது \nதிருகோணமலை வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இலிகிதர் ஒருவர் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.\nபிரதேச செயலகத்தில் தேசிய அடையாள அட்டை பிரிவில் கடமையாற்றும் ஏறாவூரை சேர்ந்த ஒருவர் நேற்று கொழும்பு தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅதேசமயம் ஏறாவூரிலுள்ள அவரது வீட்டிலும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.\n“மரண ஓலம் இன்னும் என் காதில் ஒலிக்கிறது”\n- செய்தியாளர் நிர்ஷன் இராமானுஜத்தின் ஒரு நேரடிப் பதிவு -\n“விண்ணதிரும் வெடிச் சத்தம் கேட்டவுடனேயே மரண ஓலத்தோடு மக்கள் பதறி ஓடியதையும் ஆங்காங்கே கை-கால்கள், உடல்பாகங்கள் எனச் சிதறிக் கிடந்ததையும்...\nகோட்டபாயவை வரவேற்க விமான நிலையத்தில் திரண்டனர் அவரது ஆதரவாளர்கள்\nகோட்டபாயவை வரவேற்க விமான நிலையத்தில் திரண்டனர் அவரது ஆதரவாளர்கள்\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கம் – இராஜதந்திரிகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி \nதமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் \nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/26/sensex-down-over-350-points-003896.html", "date_download": "2019-05-27T12:01:23Z", "digest": "sha1:Q225TTETMCXFJ3IUXBC53G3CRW5PQQIQ", "length": 24413, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "650 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தை! | Sensex down over 350 points - Tamil Goodreturns", "raw_content": "\n» 650 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தை\n650 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தை\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nடெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்\nகவலையே இல்லை.. எங்கள் கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி... சொல்வது டாக்டர் ராமதாஸ்\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\n12 min ago ரம்ஜான் நோன்பு இருக்கேன், தண்னி வேணும்.. போய் உட்காருங்க சார் சும்மா..\n1 hr ago Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்னங்க பீஃப் ரெடியா இல்லையா..\n1 hr ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n2 hrs ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nNews ஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்\nMovies பேண்ட் ஜிப் போட மறந்துட்டீங்க: என்.ஜி.கே. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nAutomobiles முதல் அப்பாச்சி பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்\nLifestyle தூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nSports பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nTechnology கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: சர்வதேச சந்தையில் நிலவிய மோசமான வர்த்தகத்தின��� காரணமாக மும்பை பங்குச் சந்தை இன்று 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.\nமார்ச் மாத பங்கு ஒப்பந்தங்கள் இன்று முடிவடைவதால் விற்பனை அதிகரித்தாலும் கூட, முதலீட்டு அளவு குறைந்துள்ளது. இதுவே சந்தை சரிவிற்கு முக்கிய காரணம் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 654.25 புள்ளிகள் சரிந்து 27,457.58 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி 188.65 புள்ளிகள் சரிந்து 8,342.15 புள்ளிகளை அடைந்தது.\nகடந்த ஒரு மாத காலத்தில் இந்திய சந்தை மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி சந்தை முடிவில் சென்செக்ஸ் 29,593.73 அடைந்த நிலையில், இன்று 350 புள்ளிகள் சரிவுடன் மொத்தம் 1,838 புள்ளிகள் குறைந்து 27.755.11 புள்ளிகளை எட்டியது.\nஇன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 355.34 புள்ளிகள் குறைந்து 27,756.49 புள்ளிகளை எட்டியுள்ளது. இதனால் வங்கி, ஐடி, மருத்து உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 87.20 புள்ளிகள் சரிந்து 8,443.60 புள்ளிகளை அடைந்தது.\nபுதன்கிழமை வர்த்தகத்தில் இந்தியா உட்பட்ட பல நாடுகளின் சந்தைகளும் சரிவை சந்தித்தன. குறிப்பாக அமெரிக்கவின் நாஸ்டாக் குறியீடு (2.37% சரிவு) ஒரு ஆண்டு சரிவை சந்தித்துள்ளது.\nஇதன் எதிரொலியாகவே வியாழக்கிழமை இந்திய சந்தையில் 350 புள்ளிகள் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் ஹாங்காங் மற்றும் ஜப்பான் சந்தைகள் அதிகளவிலான சரிவை சந்தித்திருக்கும் நிலையில் சீன 0.58 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், நுகர்வோர், ஆட்டோமொபைல், வங்கி, கேப்பிடல் கூட்ஸ் மற்றும் எஃப்எம்ஜிசி துறைகள் 0.2 சதவீதம் முதல் 0.8 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.\nகத்தார் நாட்டுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் காரணமாக மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் உயர்வை சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏற்றம் கண்டு குளிர்ந்த இந்திய பங்குச் சந்தை..\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nஅரசு பத்திர திட்டங்களில் சில்லறை முதலீட்டை அதிகரிக்க தேசிய பங்கு சந்தை அறிமுகம் செய்த புதிய செயலி\nதீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு\nClosing Bell:9,000 கோடி ரூ���ாய் இழந்த டி.ஹெச்.எஃப்.எல் முதலீட்டாளர்கள். சரிவின் ஆழம் தெரியுமா\n1,100 புள்ளிகள் சரிந்து ரத்தக்களரியான பங்கு சந்தை, ஒரே நாளில் 55% சரிந்த டிஹெச்எஃப்எல்\nசென்செக்ஸ் 224 புள்ளிகளும் நிப்டி 11,537 புள்ளியாகவும் உயர்ந்தது\nஅடுத்த வாரம் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nசென்செக்ஸ் 85 புள்ளிகளும், நிப்டி 11,556 புள்ளியாகவும் சரிந்தது..\nசென்செக்ஸ் 112 புள்ளிகளும், நிப்டி 11,356 புள்ளிகளாகவும் உயர்வு..\nபுதிய உச்சத்தினை தொட்ட பங்கு சந்தை, சென்செக்ஸ் 158 புள்ளிகளும், நிப்டி 11,320 புள்ளியாகவும் உயர்வு\nசென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிவு..\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nRead more about: sensex bse nse nifty stock market money investment சென்செக்ஸ் பிஎஸ்ஈ என்எஸ்ஈ நிஃப்டி பங்குச் சந்தை பணம் முதலீடு\n100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\nமோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-celeb-introduced-ajith-in-cinema/", "date_download": "2019-05-27T11:10:13Z", "digest": "sha1:SKIVP7J547U4QUO5YW7WL2RC4ZNKJYY7", "length": 8028, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? ஆச்சர்யம் ஆனால் உண்மை - Cinemapettai", "raw_content": "\nஅஜித்தை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா\nஅஜித்தை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் அஜித்தின் விஸ்வரூப வளர்ச்சி பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.\nபிரேம புஸ்தகம் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், அந்தப் படம் சுமாரான வெற்றியை மட்டும் பெற்று இருந்தாலும், அதன்பின் அஜித்தின் விஸ்வரூப வளர்ச்சி பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.��ி.பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி கூறுவது;\n“என் மகனும் அஜித்தும் ஆந்திராவில் ஒரே பள்ளியில் படித்தனர். அப்பொழுது இருந்தே அவர்கள் இருவரும் நண்பர்கள். அஜித் சினிமா வாய்ப்புகள் தேடும்போது, விளம்பரப் படங்களில் நடிக்கும் பொழுதும் என் மகனின் ஆடை அணிந்து தான் செல்வார்.\nஏனென்றால் என் மகனின் ஆடையை இராசியாக நினைத்தார். பிரேம புஸ்தகம் படத்தில் நான்தான் அஜித்தை அறிமுகப்படுத்தினேன். அதன் பின் அவருடைய உழைப்பில் கிடைத்த வெற்றிதான் இந்த வளர்ச்சி என்று கூறினார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/17411-srinagar-jammu-highway-closure-by-frost.html", "date_download": "2019-05-27T12:08:38Z", "digest": "sha1:EGLYC3UDXUB5ZKQIFZBIWF4OLGGF4SWK", "length": 7760, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "உறைபனியால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடல்: 300 மாணவர்கள் தேர்வு எழுத உதவிய விமானப்படை | Srinagar-Jammu highway closure by frost", "raw_content": "\nஉறைபனியால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடல்: 300 மாணவர்கள் தேர்வு எழுத உதவிய விமானப்படை\nஜம்மு-காஷ்மீரில் உறைபனி நிலவுவதால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் கேட் தேர்வு எழுத முடியாமல் தவித்த 300 மாணவர்கள் தேர்வு எழுத விமானப்படை உதவியது.\nஜம்மு-காஷ்மீரில் கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்காக ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா உட்பட 6 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.\nஜம்மு-காஷ்மீரில் தற்போது கடும் உறைபனி நிலவுகிறது. ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை உட்பட பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த 2, 3-ம் தேதிகளில் நடந்த கேட் தேர்வை 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரால் எழுத முடியவில்லை.\nஇதைத் தொடர்ந்து ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவின் பேரில் மாணவர்களுக்கு உதவ விமானப்படை முன்வந்தது. கடந்த 9, 10-ம் தேதி நடந்த தேர்வுகளுக்காக ஸ்ரீநகர், ஜம்மு இடையே விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர் என்ற விமானம் இயக்கப்பட்டது.\nஇதன்மூலம் கேட்தேர்வுக்கு விண்ணப்பித்த 319 மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கடும் பனியில் சிக்கித் தவித்த 180 சுற்றுலா பயணிகளும் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். சரியான நேரத்தில் உதவி செய்த விமானப் படைக்கு மாணவர்களும் சுற்றுலா பயணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.\nமக்களவைத் தேர்தலில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2-ம் இடம் பிடித்த அமைச்சர்கள்: ஓபிஎஸ் தவிர அனைவரும் பின் தங்கினர்\nமனோரமா பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்: இயக்குநர் பாக்யராஜ் வேண்டுகோள்\nமக்களவையில் முஸ்லிம் எம்.பி.க்கள் 27 ஆக உயர்வு:காங்கிரஸில் 5 பேர்; பாஜகவில் ஒருவர் மட்டுமே\nதனித்தொகுதிகளில் அதிகம் பயனடைந்த பாஜக: கூடுதல் இடங்களில் வெற்றி\nஆஸ்திரேலிய அமைச்சரவையில் 7 பெண்கள்\nகோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி ஆணையர் உள்ளிட்ட 2 பேர் கைது\nஉறைபனியால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடல்: 300 மாணவர்கள் தேர்வு எழுத உதவிய விமானப்படை\nபெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்: தெலங்கானாவில் மருத்துவர்கள் அலட்சியம்\nஎதிர்க்கட்சிகளுக்கு கொள்கை இல்லை: அமித் ஷா தாக்கு\nமக்களவைத் தேர்தல் வரை ராமர் கோயில் போராட்டம் ஒத்திவைப்பு: ஆர்எஸ்எஸ் - பிரதமர் நரேந்திர மோடி கருத்து வேறுபாடு காரணமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/09/01/french-revolution/", "date_download": "2019-05-27T12:30:33Z", "digest": "sha1:I4FKIRPDTK2RJPMTHOLP5A4A5GUIZOSL", "length": 81633, "nlines": 320, "source_domain": "www.vinavu.com", "title": "சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி - உலகம் தன் தலை மீது நின்ற காலம் ! - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போர���ட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு உலகம் ஐரோப்பா சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம்...\nசிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் \nபிரெஞ்சுப் புரட்சியின் இருநூறாமாண்டை ஒட்டி (1789 – 1989) புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.\nஅந்த விடியலில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதே பெருமகிழ்ச்சி. பிரெஞ்சுக் கொடுங்கோல் முடியரசின் அரணாக நின்ற பாஸ்டி சிறைக்கூடம் மக்களால் தகர்த்தெறியப் பட்டதைக் கேட்டவுடன் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் குதுகலத்தில் துள்ளினான்.\nபடைகளை அனுப்பாமலேயே ஐரோப்பாவை பிரான்ஸ் ஆக்கிரமித்து விட்டது. புரட்சியின் சிந்தனை ஐரோப்பாவென்ன உலகெங்கிலும் தீ போலப் பரவியது. பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களே அதைத் தங்கள் நாட்டின் உள் விவகாரமாகக் கருதவில்லை. புரட்சி மனித குலத்தின் தேவையெனக் கருதினார்கள்.\n”உலகம் தன் தலையின் மீது நின்ற காலம் அது” என்றார் ஹெகல். மனிதனது மூளையும் (தலையும்) அதன் ச��ந்தனையால் வந்தடையப்பட்ட கோட்பாடுகளும் நாங்கள் தான் மனிதனின் எல்லா உறவுகளுக்கும் செயல்களுக்கும் அடிப்படை என்று அறைகூவின. மதம், விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – எதுவாக இருந்தாலும் சரி, அவை ஈவு இர்க்கமின்றி விமரிசிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் அறிவின் சன்னதியில் தங்கள் யோக்கியதையை நிருபிக்க வேண்டும் இல்லையேல் ஒழிந்து போகவேண்டும். ஆம் உலகம் உண்மையிலேயே தலை மேல் தான் நின்றது.\nவாழ்வதற்குத் தகுதியிழந்த முடியாட்சியும், மத ஆதிக்கமும் அவற்றின் அதிகார பீடங்களிலிருந்து கேலிக் குரல்களின் நடுவே இழுத்து வீசியெறியப்பட்டன. சமுதாயம் தலைகீழாக மாற்றப்பட்டது. உலகம் உண்மையிலேயே தன் தலைமீது தான் நின்றது.\nதயங்கித் தடுமாறிக் கொண்டிருந்த மனித சமுதாயத்தை பிரான்ஸ் உசுப்பிவிட்டது ”இதோ இதுதான் நிகழ்ச்சிநிரல் முன்னோக்கிச் செல்” என்று ஆணையிட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரபுக்களையும் மன்னர்களையும் சக்ரவர்த்திகளையும் தன் முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்து தள்ளடிக் கொண்டிருந்த மனிதனை நிமிர்ந்து நில், நீ சுதந்திர மனிதன் என்ற பிரான்சின் அறைகூவல் நிமிர்த்தியது.\nபாரிஸை சேர்ந்தவர்கள் கடுமையான பசியானால் உணவை வாங்க பொருட்களை விற்கின்றனர்.\nமாபெரும் பிரெஞ்சு ஜனநாயகப் புரட்சி, இரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னும் சுதந்திரத்தையும் விடுதலையையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் தனது கம்பீரமான சிம்மாசனமாக்கிக் கொண்டது.\n”மக்கள் இங்கே புல்லைத் தின்று உயிர் வாழ்கிறார்கள் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும். பிச்சைக்காரர்களுக்கும் மன்னராயிருப்பவரை மாட்சிமை தாங்கிய சக்ரவர்த்தி என்று எப்படி அழைக்க முடியும்\n1725 இல் 15ம் லூயி மன்னனின் பிரான்சைப் பற்றி ஒரு கிறித்தவ மதகுரு கொடுத்த நற்சான்றிதழ் தான் இது. அவனது மகன் 16ம் லூயி மன்னனின் ஆட்சியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.\n“இரு கழுதைகளை அவன் ஓட்டிச்\nஒரு கழுதையின் முதுகில் ஒட்ஸ் தானிய\nஉப்பு வரி ரசீது கட்டுகள்.”\nநாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.\nஎன்று விவசாயிகளின் அவலநிலையைப் பாடினான் ஒரு கவிஞன். பண்ணைகளும், குறுநில மன்னர்களும் கிறித்தவ மடாலயங்களும் நாட்டைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தன. விவசாயி ஒண்ட வந்தவனைப் போல துண்டு நிலத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்தான் காடுகளும் புல்வெளிகளும் மேட்டுக்குடியினரின் பரம்பரைச் சொத்தாக இருந்தது. வன விலங்குகளோ மேட்டுக்குடி இளவல்களின் வேட்டை விளையாட்டுக்காக பாதுகாக்கப்பட்டன. ஆம் கண்ணைப் போல் போற்றி வளர்த்த தனது பயிரை குழி முயல்கள் நாசம் செய்தாலும் அவற்றைக் கொல்லும் விவசாயி குற்றவாளியானான்.\nவேட்டையாடுவதற்கு குதிரை மீது பவனி வந்த மன்னர்குலக் கொழுந்துகள் விவசாயிகளின் வயல்களை நாசம் செய்தனர். வேட்டையாடிக் களித்தனர். விவசாயியின் வியர்வையையும் ரத்தத்தையும் குத்தகையாகப் பிழிந்து குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர். பூலோகத்தில் வாழ்வதற்கு லூயி வரி வசூலித்தான். பரலோகத்தில் இடம் போடுவதற்கு பாதிரிகள் வரிவசூல் செய்தனர். விவசாயிகள் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். தங்கள் எதிரியைக் கொல்வதற்கோ நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.\nநகரம் ரொட்டி கிடைக்காமல் செத்துக் கொண்டிருந்தது. வியாபாரிகள், வழக்கறிஞர்கள், பட்டறை முதலாளிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பட்டறைத் தொழிலாளிகள், உதிரி வேலை செய்வோர், கைவினைஞர்கள் விதிவிலக்கின்றி அனைவரின் வெறுப்பும், ஆத்திரமும் மன்னராட்சியின் மீதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினர் மீதும் ஒன்று குவிக்கப்பட்டிருந்தது.\nமன்னனின் வரம்பில்லாத அதிகாரத்திற்கு எதிராகவும், மத நிறுவனத்திற்கு எதிராகவும் வால்டேர் எழுப்பிய போர்க்குரல் தனது படையணியில் ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டிக் கொண்டிருந்தது. தீத்ரோவின் நாத்திகப் பிரச்சாரமும் பொருள் முதல்வாதக் கருத்தும் அறிவுஜீவிகளையும் மதக் கொடுங்கோன்மைக்கு ஆளாகியிருந்த மக்களையும் தன்பால் வெகுவேகமாக ஈர்த்தது.\nமன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன\n”வன்முறையைப் பயன்படுத்த முடியும் வரையில்தான் கொடுங்கோலன் எசமானனாக இருக்க முடியும். அவன் வெளியே துரத்தப்பட்டால் அவன் (தனக்கெதிராக) வன்முறை பயன்படுத்தப்பட்டது குறித்துப் புகார் செய்ய முடியாது…. வன்முறை மட்டுமே அவனை அதிகாரத்தில் வைத்திருந்தது. வன்முறை மட்டுமே அவனை வீழ்த்துகிறது” என்று ரூசோவின் விரல் செல்ல வ���ண்டிய பாதையைக் காட்டிக் கொண்டிருந்தது.\n1789 – பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்து கிடந்தது; தேசம் திவாலாகி விட்டது. உடனடியாக சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள் மந்திரிகள்.\nமன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன” நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. மன்னனின் கேளிக்கைக்காகவும், மகாராணியின் பீதாம்பரத்திற்காகவும், இளவல்களின் மதுவிற்காகவும், பாதிரிகளின் விருந்துக்காகவும் மக்கள் மேலும் சில துளி ரத்தத்தைத் தியாகம் செய்யுமாறு கோரப்பட்டனர். மக்களும் ஒப்புக் கொண்டனர் தியாகம் செய்வதற்கு. தங்கள் உதிரத்தை அல்ல; மன்னராட்சியை\nமன்னர்களாலும், மத குருமார்களாலும் பன்னூறாண்டு காலமாக கறைப்படுத்தப் பட்ட தங்கள் இனிய தேசத்தை, அந்த மேட்டுக்குடிப் பன்றிகளின் ரத்தத்தைக் கொண்டே கழுவினார்கள் பிரெஞ்சு மக்கள்.\n1789 முதல் 1794ஆம் ஆண்டுவரையிலான காலம் முழுவதும் துப்பாக்கி வேட்டுச் சத்தமே மக்களின் இசையாக இருந்தது.\nபிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி\n புரட்சி வெடித்தது – திடீரென்று அல்ல; எதிர்பாராமல் அல்ல. வால்டேரும். தீத்ரோவும், ரூசோவும் தோற்றுவித்த அறிவொளி இயக்கம் திரியில் வைத்த தீயாகப் பிடித்துப் புகைந்து, எரிந்து பின்னர்தான் வெடித்தது. ’பாஸ்டி’ சிறை தகர்க்கப்பட்ட போதுதான் அந்த வெடிச்சத்தத்ததை உலகம் கேட்டது.\n”சகோதரர்களே அணிதிரளுங்கள் சுதந்திரம் உங்களை அழைக்கிறது” என்று முழங்கினார்கள் புரட்சியாளர்கள். மன்னனின் வாளையும், மதகுருவின் சிலுவையையும் நெற்றியில் கட்டிக்கொண்டிருந்த தேசம் இப்போது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற தங்களின் லட்சியம் பொறித்த பதாகையுடன் முன்னேறிச் சென்றது.\nபிரிட்டிஷ்காரர்கள் தங்கள் மன்னனையும், மதத்தையும், சட்டத்தையும், அரசையும், பிரபுக்கள் சபையையும் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரெஞ்சு மக்களோ தங்கள் அரசாங்கத்தை எதிர்த்தார்கள். பாதிரிகளை இகழ்ந்தார்கள். பிரபுக் குலத்தை வெறுத்தார்கள் சட்டங்களுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி, இலக்கண சுத்தமாக, துப்புரவாக நிலப்��ிரபுத்துவத்தை துடைத்தெறிந்தது.\nஅரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அனைத்து விஷயங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளாய் விவசாயிகளின் பக்தி நிறைந்த உதடுகளால் முத்தமிடப்பட்ட சிலுவை. காலால் மிதிப்பதற்கும் தகுதியற்ற மலத்தைப் போல வெறுத்தொதுக்கப்பட்டதென்றால் மற்றவற்றைப் பற்றி சொல்லவும் வேண்டுமா\n”மக்களை மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்வானேன் அவர்கள் அங்கிருந்து தங்கள் சாம்ராச்சியத்தைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களைக் கீழே இறக்கி அவர்களுக்கு உரிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும் உட்காருவார்களா அவர்கள் அங்கிருந்து தங்கள் சாம்ராச்சியத்தைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களைக் கீழே இறக்கி அவர்களுக்கு உரிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும் உட்காருவார்களா” என்று மன்னராட்சிக்கு வக்காலத்து வாங்கிய அறிஞன் ஒருவன் எச்சரித்தான்.\nஆனால், அது காலங்கடந்த எச்சரிக்கையாகிப் போனது.\nபிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர்.\n18ம் நூற்றாண்டின் அறிஞர்களால் அறிவொளியூட்டப்பட்ட மக்கள்திரள் சிகரத்தின் உச்சியிலிருந்து தங்கள் சாம்ராச்சியத்தை பார்த்ததுடன் நிற்கவில்லை. தங்களைக் கீழே இறக்கிவிடுவதற்குள் அவர்கள் சிகரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த பதினாறாம் லூயியை – மன்னராட்சியை – கீழே தள்ளினர். சிவப்பு. வெள்ளை, நீல நிறத்தில் தங்கள் கொடியை அங்கே பறக்கவிட்டனர். எல்லா மனிதர்களும் சம உரிமையுடன் தான் பிறக்கிறார்கள் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களைப் பேசவும், எழுதவும், அச்சிடவும் – அவை கேடாகப் பயன்படுத்தப் படாதவரை – உரிமை உண்டு என்று அறிவித்தனர்.\nஅடக்கி வைக்கப்பட்டிருந்த கருத்துச் சுதந்திரம் பீறிட்டுக் கிளம்பியது. முடியாட்சியை எதிர்த்த போராட்டத்தில் உழைப்பாளி மக்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்டு மக்களுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான் மாரட் என்ற இளம் பத்திரிகை யாளன். ”நான் ஒரு குடியரசுவாதி, மன்னர்களை எதிர்த்து எழுதுபவன். நான் ஒரு குடியரசுவாதி என் தாயின் கருப்பையிலிருக்கும்போதே நான் ஒரு குடியரசுவாதி” என்று முழங்கினான் லாவிகோம்டே என்ற பத்திரிக்கையாளன். மன்னன் அதிகாரத்திலிருந்து முற்றிலும் தூக��கியெறியப்படாத போதே தன் உயிரைத் தூசாக மதித்து ”மன்னர்களின் கிரிமினல் குற்றங்கள் – க்ளோவி முதல் பதினாறாம் லூயி வரை” என்று கட்டுரை எழுதினான். ”பத்திரிகையாளனை தண்டிப்பதற்கு எங்கே அரசுக்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்கே கொடும் குற்றமிழைத்த அதிகாரிகளைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை எழுத முடியாது” என்று முழங்கினான் ரோபஸ்பியே என்ற புரட்சியாளன். ஆனால் எதிரிகள் விஷயத்தில் புரட்சியாளர்கள் எச்சரிக்கையாகவே இருந்தனர். மன்னராட்சிக்கு ஆதரவான துதிபாடிகள் வாய் திறந்தால் தூக்கிலேற்றப்படுவர் என்று எச்சரித்தனர்.\nஅச்சத்திலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்தப்பட்டிருந்த மக்களை நோக்கி அறைகூவினான் ஒரு எழுத்தாளன். ”மாபெரும் மனிதர்கள் எனப்படுவோர் அப்படித் தோன்றக் காரணம் என்ன தெரியுமா நாம் மண்டியிட்டிருப்பதுதான். எழுந்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான். விவசாயிகள் எழுந்து நின்றனர்.\nஇளவரசர்கள், பிரபுக்கள். மத குருமார்களின் மாளிகைகளில் ஆயுதம் தரித்த விவசாயிகள் புகுந்தனர். தங்களுடைய பாஸ்டி சிறைகளை அவர்கள் தகர்த்தெறிந்தனர். ”பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர். காடுகளையும். குளங்களையும் ஆறுகளையும் பண்ணைகளின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள். மனிதனையும் முயலையும் ஒன்றாகக் கருதும் அறிவுக்குப் புறம்பான மனித சமுதாயத்துக்கே இழுக்கான அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள்” என்ற குரல் எழுந்தது. ”பிரபுக்குலத்தோரின் பட்டாக்கள் அனைத்தும் மூன்றூ மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவை நகர கவுன்சில் மற்றும் மக்களின் முன்னிலையில் கொளுத்தப்பட வேண்டும்” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nஅரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட நிலங்களுக்கு நட்டஈடு கிடையாது என்பது மட்டுமல்ல. மீண்டும் இவற்றை விலைகொடுத்து வாங்கும் உரிமையும் பிரபுக்களுக்கும் மதபீடங்களுக்கும் அடையாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் புரட்சிக்கு இலக்கணம் படைக்கப்பட்டது.\nசொத்துக்களை இழந்த கத்தோலிக்க மதபிடம் பொறுமிக் கொண்டிருந்தது. போப் புரட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் கண்டனக் குரல் எழுப்புவதற்காகப் பாதிரிகள் வாய் திறப்பதற்குள் அடுத்த அடி விழுந்தது.\nபிராட்டஸ்டென்டுகள், யூதர்கள் மற்றும் கறுப்பின மக்கள் மீது கத்தோலிக்க மடாலயம் செலுத்திவந்த ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. கிறித்தவர்களிடம் ஊட்டப்பட்டிருந்த யூத எதிர்ப்பு வெறியை எதிர்த்து கிரெகோ என்பவர் பேசினார்: “உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச்செல்லும் சொத்தில் யூத எதிர்ப்பு வெறியும் இடம்பெறப் போகிறதா யூதர்களின் ஊழல்களையும், குற்றங்களையும் பற்றி பேசுபவர்களே கேளுங்கள் யூதர்களின் ஊழல்களையும், குற்றங்களையும் பற்றி பேசுபவர்களே கேளுங்கள் அவர்களது ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் தோற்றுவாய் நீங்கள்தான் – கிறித்தவர்களாகிய நீங்கள் தான் உங்கள் பாவத்துக்கும், உங்கள் முப்பாட்டன்களின் பாவங்களுக்கும் கழுவாய் தேடுங்கள் அவர்களது ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் தோற்றுவாய் நீங்கள்தான் – கிறித்தவர்களாகிய நீங்கள் தான் உங்கள் பாவத்துக்கும், உங்கள் முப்பாட்டன்களின் பாவங்களுக்கும் கழுவாய் தேடுங்கள் அவர்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றுவதற்கும் நீங்களே முயல்வதன் மூலம் அதைச் செய்யுங்கள்”\nஉள்நாட்டின் சமூக நிலை பற்றி மட்டும் பேசுவதுடன் புரட்சிக்காரர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. மனித சமூகத்தின் சுதந்திரத்துக்கு எதிராக எவ்வித ஆக்கிரமிப்புப் போரிலும் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்தார்கள்.\n”குடியரசின் கைக்கூலிகளிடம் இருந்து புரட்சியைப் பாதுகாக்க இளைஞர்கள் போர் முனைக்குச் செல்லுங்கள். மணமான ஆண்கள் ஆயுதங்களைத் தயார் செய்யுங்கள். சிப்பாய்களுக்கு உணவு கொண்டு செல்லுங்கள். பெண்கள் பாசறைகளை அமைக்கட்டும் மருத்துவமனைகளில் சேவை செய்யட்டும். சிறுவர்கள் காயங்களுக்குக் கட்டுப் போடும் துணிகளை சேகரிக்கட்டும். முதியவர்கள் வீதிமுனைகளில் நின்று சிப்பாய்களை உற்சாகப்படுத்துங்கள் சக்ரவர்த்திகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். நாட்டின் ஒற்றுமைக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள்” என்று அற���கூவல் விட்டது புரட்சி அரசு.\nவிஞ்ஞானம், கலை, கல்வி என்று பண்பாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதுமலர்கள் பூத்தன. புரட்சிப் படையணியின் கீதமாக இறவாப் புகழ்பெற்ற ’மார்செயில்ஸ்’ கீதத்தை உருவாக்கியதன் மூலம் கோஸ்ஸெக் புரட்சியின் இசையமைப்பாளன் ஆனான். சுதந்திரத்திற்கு சமத்துவத்திற்கு, மனித சமூகத்திற்கு தாய் நாட்டிற்கு இயற்கைக்கு என்று அவனது இதயத்துடிப்பையே இசையாக மாற்றி அர்ப்பணித்தான். விஞ்ஞானமோ முன்னெப்போதும் கண்டிராத அளவு முன்னோக்கிப் பாய்ந்து சென்றது. பால்சாக், ஹியூகோ போன்ற மாபெரும் எழுத்தாளர்களை பிரான்ஸ் கருத்தரித்தது.\nபேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூட்டும் உரிமை, உயிர்வாழும் உரிமை, ஆயுதம் ஏந்தும் உரிமை அனைத்தையும் வென்றெடுத்த பிரான்ஸ் அன்றைய மனித நாகரிகத்தின் முன்வரிசையில் எக்காளமிட்டு சென்று கொண்டிருந்தது. நூற்றாண்டுகளை நொடிகளில் கடந்து சென்று கொண்டிருந்தது புரட்சி. அகன்ற விழிகளுடனும், நின்று போன இதயத் துடிப்புடனும் பிரான்சைப் பார்த்துக் கொண்டிருந்தது உலகம். ஆம் பிரான்சில் தோன்றிய புரட்சிப் பூகம்பம் மனித சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கி ”வா… என்பின்னே” என்று ஆணையிட்டது.\nபிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியது என்பதும் அது முதலாளித்துவ ஜனநாயகம் மட்டுமே என்ற விஷயமும் நாம் அறிந்தது தான். ஆனால் தொழில்துறை முதலாளிகளாலேயே தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்ட புரட்சி என்றோ, புரட்சியின் தத்துவ ஆசிரியர்களான ருஸோ, தித்ரோ பாபெஃப் போன்றோர் முதலாளிவர்க்கத்தின் உணர்வு பூர்வமான சேவகர்கள் என்றோ புரிந்து கொள்வது தவறு.\n1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.\nமன்னராட்சியும், மத நிறுவனங்களும் காலத்தின் தேவையை நிறைவு செய்ய வில்லை; அவை அறிவுக்கு ஒவ்வாதவை; இனி இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு அவற்றினிடத்தில் நிரந்தரமான உண்மையும். இயற்கையின் அடிப்படையிலான சமத்துவமும் இழக்கவோ துறக்கவோ இயலாத மனித உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவர்களது லட்சியமாக இருந்தது. அவர்கள் முதலாளி வர்க்கத்திற்காகப் புரட்சி செய்யவில்லை. மனிதகுலம் முழுமைக்குமாகச் செய்வதாகத்தான் அறிவித்தார்கள் அவ்வாறுதான் நம்பினார்கள். அவர்கள் மனிதகுலத்தின் விடுதலை என்று பேசினார்களே ஒழிய பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிப் பேசவில்லை. காரணம் அவர்களால் பேச இயலாது வரலாறு அவர்களது சிந்தனைக்கு விதித்திருந்த வரம்பு அது. ஸ்பார்ட்டகஸ் சோசலிசத்திற்காகப் போராடியிருக்க முடியாது\nதீத்ரோவிடம் இயங்கியலின் துவக்க வடிவம் தென்பட்டதையும், பாபெஃப் இன் கற்பனா சோசலிசத்தையும், ரூசோ புரட்சியில் வன்முறையின் பங்கு குறித்துக் குறிப்பிட்டதையும் எங்கெல்ஸ் நினைவு கூறுகிறார். இவர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களான போராளிகள் புரட்சியின் ஊடாக எழுப்பிய முழக்கங்கள் மனிதகுல விடுதலையைக் கோரும் அவர்களது தணிக்கவொண்ணாத தாகத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. புரட்சியின் உக்கிரமானதொரு கட்டத்தில் அவர்கள் அறிவித்தார்கள். ”எல்லா அரசுகளுக்கும் நாங்கள் எதிரிகள், எல்லா மக்களுக்கும் நாங்கள் நண்பர்கள்” என்று. “முடியாட்சியின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுங்கள் நாங்கள் உதவுகிறோம்” என்று பகிரங்கமாகப் பிற நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்தார்கள். 1793 இல் முடியரசுவாதிகளின் கலகத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார்கள். அவர்களுக்கு ஜனநாயகம் கிடையாது என்பதை பகிரங்கமாக அறிவித்தார்கள். 1794க்குப் பின் எதிர்ப்புரட்சி சக்திகளின் கை மேலோங்கிய போது உவகையுடன் புரட்சியின் நலனுக்காக – மனிதகுலத்தின் நலனுக்காக தம் உயிரை ஈந்தார்கள்.\nஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் தோன்ற வேண்டியிருந்தது.\nஅறிவின் ஆட்சி குறித்த தனது கேட்பாடு மக்களுக்கெதிரான பயங்கர ஆட்சியாக மாறும் என்று ரூசோ கற்பனையும் செய்திருக்க முடியாது. ஆனால் நடந்தது அதுதான். தனது ஆற்றலில் நம்பிக்கை இழந்த முதலாளிவர்க்கம் நெப்போலியனின் எத்தேச்சாதிகாரத்திடம் சரணடைந்தது. சுதந்திரம், சிறு விவசாயிகளும் சிறு முதலாளிகளும் தங்கள் சொத்தை விற்பதற்கான சுதந்திரமாக மாறியது. எங்கெல்லின் சொற்களில் சொல்வதானால் வாளுக்குப் பதிலாகத் தங்கம் வந்துவிட்டது, முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவப்பட்டறை அதிபர்களுக்கு மாற்றப்பட்டது.”\nஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சைத் தனது அச்சாகக் கொண்டுதான் உலகம் சுழன்றது என்பதை யாரால் மறுக்க முடியும்\n சமீபத்தில் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் செய்யவந்த ஒரு பிரெஞ்சுப் பேராசியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெருமைமிக்க புரட்சிகரப் பாரம்பரியத்தைப் பெற்ற பிரான்ஸில் ஒரு பாசிஸ்டு கட்சி சமீபத்திய தேர்தலில் ஒரு பிராந்தியத்தில் 14 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்று கவலையுடன் குறிப்பிட்டார். சிறிதுநேர சிந்தனைக்குப்பின் இல்லை. நாங்கள் ஜனநாயகப் பாரம்பரியமிக்கவர்கள் ஒருபோதும் அங்கே பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரஇயலாது. அனுமதிக்கவும் மாட்டோம் என்று பதற்றத்துடன் கூறினார். ஆம் ரூசோவின் எழுத்துக்களும் ஜாகோயின் புரட்சிக்காரர்களின் முழக்கங்களும் காற்றில் கரைந்துவிடக் கூடியவையா என்ன\nஅன்று புரட்சியின் போது ஒரு தத்துவார்த்த பாத்திரம் ஆற்றிய ரூசோ, இன்றைக்கு மற்ற நாடுகளின் சோசலிசப் புரட்சியில் ஒரு கிளர்ச்சிப் பாத்திரம் ஆற்றுகிறார் என்றூ எங்கெல்ஸ் குறிப்பிட்டார். பிரான்சின் புரட்சியாளர்கள் இந்தியப் புரட்சிக்கும் உத்வேகமூட்டுவார்கள். மார்செயில்ஸ் கீதம் இங்கேயும் ஒலிக்கும்.\n– சூரியன், புதிய கலாச்சாரம் 1989\nபிரஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிறைவேறி விட வில்லை முடியாட்சியும் சட்டெனத் துக்கியெறியப் பட்டு விடவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள், இழுபறி நிலைமைகள், துரோகம் ஆகியவற்றைக் கடந்துதான் புரட்சி வெற்றி பெற்றது. அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பைக் கீழே தருகிறோம்.\n1789 மே 5ம் தேதி பிரான்சின் தேசிய அசெம்ளியைக் கட்டுகிறான் மன்னன் தேசிய அசம்பிளியில் மூன்று பிரிவினர் இருந்தனர். பிரபுக்கள், மத குருமார்கள், மக்கள். இதில் அதிக வரி செலுத்தியவர்கள் மக்கள்தான். ஆனால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஒட்டு மட்டுமே இருந்ததால் மக்கள் தரப்பிலிருந்து சொல்லப்படும் கருத்து எப்போதுமே எடுபடுவதில்லை. எனவே ’அரசியல் நிர்ணயச் ச��்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர். சில பிரபுக்களும் மத குருமார்களும் கூட அவர்களுடன் சேர்ந்தனர்.\nஜூலை 14 பாரிஸ் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு சென்று பாஸ்டி (Bastile) சிறையைத் தகர்க்கின்றனர். செய்தி கேள்விப்பட்ட மன்னன் ”எதற்காக கலாட்டா செய்கிறார்கள்” என்று அமைச்சர்களைக் கேட்டானாம். ”கலாட்ட அல்ல மன்னர் பெருமானே இது புரட்சி” என்று பதில் சொன்னாராம் அமைச்சர். சிறை தகர்ப்பைத் தொடர்ந்து நடுத்தரவாக்கத்தினர் அடங்கிய புரட்சிக் கமிட்டி பாரிஸ் நகரத்தின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தது. இதைப் பின்பற்றி நாடு முழுவதும் புரட்சி அரசாங்கங்கள் தோன்றின விவசாயிகள் பிரபுக்களின் மாளிகைகளைக் சூறையாடினர் கடன் பத்திரங்களுக்கும். பிரபுக்களின் நிலப் பட்டாக்களுக்கும் தீ வைத்தனர்.\nஆகஸ்ட் 4: விவசாயிகளின் எழுச்சியில் பீதியுற்ற பல பிரபுக்கள் நாட்டைவிட்டே ஓடுகிறார்கள் அசெம்பிளி (மக்கள்) கூடுகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட பிரபுக்களில் சிலர் தாங்களே முன்வந்து தங்கள் பரம்பரை சலுகைகளை தியாகம் செய்வதாக அறிவிக்கிறார்கள். பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. டென்னிஸ் அரங்கத்தில் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கத் தொடங்குகி அசெம்பிளி.\nஅக்டோபர் 5: கடும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஆத்திரமுற்ற மக்கள் கூட்டம் (பெரும்பாலும் பெண்கள்) மன்னனின் வெர்சேய் அரண்மனையை முற்றுகையிடுகிறது. அரசனையும், அரசியையும் பிணையக் கைதிகளாகப் பிடித்து பாரிசுக்குக் கொண்டு வருகிறது.\nகிறித்தவ மடங்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப் படுகின்றன. மன்னன் நாட்டைவிட்டுத் தப்பியோட முயன்று எல்லையில் பிடிபடுகிறான். இருந்தும் அவனை மன்னனாக அங்கீகரிக்கிறது அசெம்பிளி.\n1791 அக் 1: முதல் குடியரசு அறிவிக்கப்படுகிறது. மனிதனின் அடிப்படை உரிமைகள் குறித்த பிரகடனம் வெளியிடப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு தேசிய சபைக்குத் தரப்படுகிறது. மன்னனை வை���்துக் கொள்ளலாம் என்று ஒரு கோஷ்டி உருவாகின்றது. பெரும் மக்கள் கூட்டம் மன்னனின் அரண்மனையில் புகுந்து அவனது காவலர்களைக் கொல்கிறது. மன்னன் சிறையிலிடப்படுகிறான். எல்லையில் போர் தொடங்குகிறது.\nபதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்\n1792 செப் 21: பெயரளவில் மன்னனை வைத்துக் கொள்வதும் இல்லையென அறிவிக்கப்படுகிறது. பாதிரிகள் அனைவரும் குடியரசின் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போப் புரட்சிக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரான்சில் இருந்த வாட்டிகனின் (போப்பின்) சொத்துக்கள் பறிகுதல் செய்யப்படுகின்றன.\nஇதற்கிடையே குடியரசின் அமைச்சரவை கவிழ்கிறது. புரட்சிக் கமிட்டிகள் அதிகாரத்தை மேற்கொள்கின்றன. ஓடிப்போன பிரபுக்கள் அண்டை நாடுகளின் உதவியுடன் புரட்சியை ஒழிக்க முயல்கின்றனர். லூயி மன்னன் விசாரனைக்குட் படுத்தப்படுகிறான். அந்நியருடன் கூட்டு சேர்ந்து பிரஞ்சு மக்களுக்கு எதிராக சதி செய்ததற்காக அவனது தலை (கில்லட்டினில்) துண்டிக்கப்படுகிறது. அவனது மனைவியான அரசி மேரி அண்டாய்னேட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்படுகிறது. குடியரசுக்கு எதிராகவும், மன்னனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட ஆயிரக்கணக்கான கைக்கூலிகள் கில்லெட்டினுக்குப் பலியாகின்றனர்.\n1789இல் துவக்கப்பட்ட புரட்சிக்குழு. இக்கழகத்தைச் சேர்தவர்கள் தீவிர ஜனநாயகவாதிகள். 1791இல் மன்னன் தப்பியோட முயன்றதிலிருந்து இவர்களின் அரசியல் செல்வாக்கு பெறத்தொடங்கியது. 1792இல் அமைச்சரவை கவிழ்ந்தவுடன் இவர்கள் தான் உறுதியாக நின்று முடியரசுவாதிகளின் கலகத்தையும், அயல் நாட்டு ஆக்கிரமிப்பையும் ஒருங்கே முறியடித்தார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான ரொபாஸ்பியே, மாரட், டாண்டன் ஆகியோர் இக்கழகத்தைச் சேர்ந்தவர்களே\nவால்டேர் (1694-1778): பிரெஞ்சு எழுத்தாளர் நாடகாசிரியர். முடியாட்சியை\nஎதிர்த்து எழுதியதற்காகச் சிறைசென்றவர்; நாடு கடத்தப்பட்டவர். மதம் நிறுவனமாக இருப்பதையும், கத்தோலிக்க மதக் கொடுங்கோன்மையையும் சாகும் வரை எதிர்த்தார். எனவே இவரது உடலைப் புதைக்கக்கூட இடுகாட்டில் இடம்தர முடியாதென்று கத்தோலிக்க மடாலயம் மறுத்துவிட்டது.\nரூசோ (1712-1778): பிரெஞ்சு தத்துவவியலாள��். அறிவொளி இயக்கவாதி. ”ஆரம்பத்தில் சமமாக இருந்த மக்கள் நாகரீகம் வளர்ந்தபின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆளாயினர். இந்த ஏற்றத்தாழ்வு விவேகமான அரசு ஒன்றின் மூலம் நீக்கப்பட வேண்டும்” என்பது இவரது தத்துவம்.\nதீத்ரோ (1713 – 84): பிரெஞ்சு பொருள்முதல்வாத தத்துவவியலாளர், எழுத்தாளர்.\nடான்டன் (Danton): 1787இல் இவர் மன்னரது ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர். 1790 இல் மாரட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜாகோயின் கழகத்தில் இணைந்தார். புரட்சியின் சிறந்த ராஜதந்திரி எனப் போற்றப்படுபவர்.\nரோபஸ்பியே (Robespierre): தனது 31 வயதிலேயே அசெம்பிளி உறுப்பினரான இவர் ரூஸோ’வின் தத்துவத்தைப் பின்பற்றுபவர். ஜாகோபின் கழக முன்னோடி.\nமாரட் (Marat): மனிதனும் அடிமைச் சங்கிலியும் எனும் நூலை எழுதியவர். பாரிஸ் புரட்சிக் கமிட்டி உறுப்பினர். மன்னனின் தலையைச் சிவவேண்டும் என முதல் குரல் கொடுத்தவர். முடியாட்சியின் கைக்கூலிப் பெண் ஒருத்தியால் குளியலறையில் கொல்லப்பட்டார். மக்களுக்காக மடிந்த தியாகி என்பதால் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவர் பெயரைச் சூட்டினர். ஒவியம், நாடகம், கதை என்று பல வடிவங்களில் மாரட்டின் புகழ் பிரான்சில் நிலை பெற்றுவிட்டது.\nஇந்த வரலாற்றுக் கட்டுரையை விரும்புகிறீர்களா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது துரை சண்முகம் | காணொளி\nதுன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் \nஎ���்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை \nஇளைஞன்,திருமணமானவன்,முதியவர்,பெண்கள்,சிறுவர்கள் எனப் பிரெஞ்சுப் புரட்சியில் பணிகள் வரயறுக்கப் பட்டுள்ளது கண்களில் நீர் வரவளைத்தது.நெறிமுறைகளுடன் உழைப்பவர் அனைவரும் சமம் என உணர்த்தும் விவேகமான அரசு தோன்ற, என் பணி செய்ய புரட்சியை எதிர் நோக்கும் யான்….\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nநித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காரரா\nஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் யோக்கியமானவர்களா \n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nகொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு \nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா\nடாஸ்மாக்கை மூடவைத்த வேதாரண்யம் மக்கள் போராட்டம் \nகுஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/adahv-kannadasan-blessed-by-ops/", "date_download": "2019-05-27T11:22:45Z", "digest": "sha1:YJBODL6W6SPPRNZEORW6XLL7IYQNUVJM", "length": 10183, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன் – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nதுணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்\nதுணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்\nதமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nகவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தொல் திருமாவளவன், ஜி கே வாசன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினர். திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டதால் அவர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்கு சென்று தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nஇது குறித்து ஆதவ் கண்ணதாசன் பேசும் போது,‘ என்னுடைய திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவரும் இன்று வரை கவியரசு கண்ணதாசன் ஐயா மீது வைத்திருக்கும் மரியாதையை நினைக்கும் போது உள்ளபடியே ஆனந்த கண்ணீர் கண்ணில் உகுக்கிறது. மரியாதைக்குரிய ஓ பி எஸ் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இல்லத்திற்கு வருகிறேன் என்று சொன்னபோது, எனக்கு வியப்பு ஏற்பட்டது. சொன்ன நேரத்திற்குள் வந்த ஓ பி எஸ் அவர்கள், ஐயாவைப் பற்றியும், ஐயாவின் பாடல்களைப் பற்றியும் இருபத்தைந்து நிமிடத்திற்கும் மேலாக ஆர்வமுடம் பேசியது எனக்கு சந்தோஷத்தை அளித்தது. மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் கண்ணதாசனின் சிலையை திறந்து வைத்த போது, தினமும் ஒரு மாலை அந்த சிலைக்கு அணிவிக்கப்படவேண்டும் என்ற தன் விருப்பதைத் தெரிவித்ததையும், இன்று வரை அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையும் அறிந்த போது, ஐயா அவர்கள் கட்சி பேதமின்றி அனைத்து கட்சியிலும் தனக்கான ஆதரவை உருவாக்கியிருந்ததை எண்ணி எண்ணி பிரமித்தேன். அவர்களின் உழைப்பு, கவிதை மீதான பற்றிற்கு இன்று வரை அவரது வாரிசுகளான எங்களுக்கு கிடைத்து வரும் கௌவரம் மெய்சிலிர்க்கவைக்கிறது. இதையெல்லாம் காண என்னுடைய தந்தை கலைவாணன் கண்ணதாசன் அவர்கள் இல்லையே என்ற ஏக்கமும் என்னுள் எட்டிப்பார்க்கிறது. இருந்தாலும் அனைவரும் வந்திருந்து வாழ்த்தியதற்கு இரு கரம் கூப்பி, சிரம் தாழ்ந்த வணக்கங்களை நன்றியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.\nரஜினி பர்த் டே கிப்டாக தனுஷ் ரிலீஸ் செய்ய காலா\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டை தூக்கு\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/474073/amp", "date_download": "2019-05-27T11:29:46Z", "digest": "sha1:SQOO5JFK2LHDQJ7JRB3AY2TKOWDFILEC", "length": 12817, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "108 bike ambulance delay in delivery | தமிழகம் முழுவதும் அறிவித்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் 108 பைக் ஆம்புலன்ஸ் வழங்குவதில் தாமதம் | Dinakaran", "raw_content": "\nதமிழகம் முழுவதும் அறிவித்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் 108 பைக் ஆம்புலன்ஸ் வழங்குவதில் தாமதம்\nவேலூர் : தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாலுகா வாரியாக 108 ஆம்புலன்ஸ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் விபத்தில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் பெரும்பாலான உயிர் இழப்புகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்காததால் ஏற்பட்டது என மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த 2005ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 859 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 1500 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் 1500 மருத்துவ உதவியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் முதல் அரக்கோணம் வரை 54 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. இதில் 250 பேர் வேலை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2015ம் ஆண்டு 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு செல்லும் 108 பைக் ஆம்புலன்ஸ் ஊழியர் படுகாயமடைந்தவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளித்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க உதவி செய்வார். முதற்கட்டமாக சென்னையில் 23 பைக் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 64 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. படிப்படியாக தாலுகா வாரியாக 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அறிவிப்புகள் முடிந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படவில்லை. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் மாவட்டத்திற்கு ஒன்று மட்டுமே உள்ளது. இதனால் சாலை விபத்துகளின்போது முதலுதவி சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘ வேலூர் மாவட்டத்திற்கு ஒன்று என்கிற விதத்தில் பென்லென்ட் அரசு மருத்துவமனையை மையமாக கொண்டு ஒரு பைக் ஆம்புலன்ஸ் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளான அரக்கோணம், வாலாஜா, குடியாத்தம், திருப்பத்தூர் உள்ளிட்ட வளர்ந்துவரும் நகரங்களில் 108 பைக் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை பெறமுடியவில்லை. ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே அரசு அறிவித்து கிடப்பில் போடப்பட்ட 108 பைக் ஆம்புலன்ஸ் சேவையை தாலுகா வாரியாக விரிவாக்கம் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் புதுகை ரயில் நிலையம்\nகாரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை\nவிருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்\nடெல்டா மாவட்டங்களில் கடுமையான வெயில்: கும்பகோணத்தில் இன்று 104 டிகிரி வெப்பம் பதிவு\nபெரம்பலூர் அருகே இடிந்து விழும் அபாயநிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி\nஆடு விற்பனை ஜோர்... 2 கோடிக்கு வர்த்தகம்\nகுளித்தலை தென்கரை வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர் கேடு\nபழநியில் கந்தனை தரிசிக்க 2 மணிநேரம் காத்திருப்பு... விடுமுறையால் குவிந்த பக்தர்கள்\nபறவைகள் தங்கியிருந்த மரம் அனுமதியின்றி வெட்டி அகற்றம்... வசிப்பிடமின்றி அலைமோதும் பறவைகளால் மக்கள் வேதனை\nமாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு\nவரும் 28ம் தேதி காவிரி ஆணையம் கூடுகிறது... ஜூன் மாதம் 9.2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுமா\nகூத்தாநல்லூரில் கஜா புயலால் பாதிப்பு... சார்பதிவாளர் அலுவலக வாயிலில் இடையூறாக கிடக்கும் மரங்கள்\nஊட்டி ஏரியில் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nதிறப்பு விழா நடந்து 2 ஆண்டு ஆகியும் அவல்பூந்துறை படகு இல்லம் செயல்பாட்டுக்கு வரவில்லை\nகுற்றாலத்தில் பாழடைந்து கிடக்கும் பேரூராட்சி விடுதிகள்... அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் தவிக்கும் சுற்றுலா பயணிகள்\nகஜா புயலுக்கு பின் இயற்கை மாற்றத்தால் வாசனை போனது... பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை\nபுஷ்கர விழா கொண்டாடிய 7 மாதத்தில் வறட்சி தாண்டவம்... தாமிரபரணி வறண்டதால் அமலைச்செடி மட்டுமே மிஞ்சியது\nதீவனம் கிடைக்கவில்லை வறட்சியால் மெலியும் கால்நடைகள்\nநகர் முழுவதும் மரங்களை வளர்த்து திருப்புத்தூரை பசுமையாக்கும் இளைஞர்கள்\nஇறுதிக்கட்டத்தில் கோடை விடுமுறை... ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/228184890.php", "date_download": "2019-05-27T11:29:25Z", "digest": "sha1:KODOOUGXUW4LEQ35WA5CKVCPUKVQ6BFH", "length": 7609, "nlines": 67, "source_domain": "non-incentcode.info", "title": "தென் ஆப்பிரிக்காவில் அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் செய்தி காலண்டர்\nதென் ஆப்பிரிக்காவில் அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள் -\nஆசி யா, ஆப் பி ரி க் கா, தெ ன் அமெ ரி க் கா, கி ழக் கு ஜரோ ப் பா ஆகி ய பகு தி களை ச் சே ர் ந் த. இப் பொ ழு து இலவசமா க இணை யத் தி ல் கி டை க் கி ன் றது ( தளம் 1, தளம் 2).\nஇலங் கை சு தந் தி ர வர் த் தக வலயத் தி ல் தொ ழி ல் பு ரி யு ம். மு ன் னதா க கடந் த வா ர வர் த் தக நே ர மு டி வி ல் ரூ பா ய் மதி ப் பு 68.\n20 ஜூ லை. 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\nபல மு க் கி ய து றை களி ல் அந் நி ய நே ரடி மு ��லீ டு ( Foreign Direct Investment) அறி மு கப் படு த் தப் பட் டது. பி ரதா ன வி த் தி யா சம் என் னவெ ன் றா ல் சர் வதே ச வர் த் தகம் உள் நா ட் டு.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை தென் ஆப்பிரிக்காவில் அந்நிய செலாவணி வர்த்தக தளங்கள்.\nஇறக் கு மதி. 14 டி சம் பர்.\nஆப் பி ரி க் கா ஆசி யா வி லி ரு ந் து பு கலி டம் தே டி யவர் களை யு ம். 15 ஏப் ரல்.\nமு ம் பை : சர் வதே ச அந் நி ய செ லா வணி சந் தை யி ல் தொ டர் ந் து. 05 ஆக இரு ந் தது. 14 ஜனவரி. 4 டி சம் பர்.\nகடந் த. ஜு னை தா பே கம்.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. This article is closed for. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. மு க் கோ ண வர் த் தகம் : அடி மை கள் ஆப் பி ரி க் கா வி ல் இரு ந் து வட.\nகை யி ல் தே வை யா ன அந் நி யச் செ லா வணி இல் லை. கா ல் லி ஸ் 98 பந் து களி ல் 55, 4x4, தெ ன் ஆப் பி ரி க் கா 183/ 6.\nவங் கி கள் தங் களது அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பா க வை த் து க் கொ ள் கி ன் றன. ஏகா தி பத் தி யச் சு ரண் டலா ல் ஏற் படு ம் அந் நி யச் செ லா வணி.\nசமா தா னத் தை ஏற் படு த் தவி ல் லை இசு ரே லி ன் வர் த் தக மை யமா க டெ ல். கரு த் தி யல் தளம், மனி த உரி மை செ யல் பா டு, அரசி யல் களம், கல் வி யி யல் தளம் ஆகி யவற் றி ல் இயங் கு பவர் கள்.\n25 ஜூ ன். அந் நி ய செ லா வணி சந் தை யி ல் ரூ பா ய் மதி ப் பு சரி ந் து ள் ளதா ல்,. நே ற் றை ய வர் த் தக நே ர மு டி வி ல் ரூ பா ய் மதி ப் பு 69. இந் தி ய கம் யூ னி ஸ் ட் கட் சி மா ர் க் சி ஸ் ட் ஜனதா தளம் ஆகி யவை.\nஉள் நா ட் டு பொ ரு ளா தா ரம் வளர் ந் தா ல் அந் நி ய மு தலீ டு கள் வரா து. 13 ஆகஸ் ட்.\nஉலக வர் த் தக அமை ப் பு மூ லமா கவு ம், மற் று ம் தெ ன் அமெ ரி க் கா வி ல். என் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம். பெ ற் றா ர் ஐக் கி ய அமெ ரி க் கா வை ப் பி ளவு படா மல் கா க் க தெ ன் மா நி லப். சு ற் று லா த் து றை யை மே ம் படு த் து வதற் கா க அல் லது அந் நி ய செ லா வணி யை அதி கரி க் கு ம் நோ க் கி ல்.\nமு கத் து க் கு இரண் டங் கு லம் மே லே லா ரி யி ன் தளம்.\nஒற்றை பங்கு விருப்பங்கள் eurex\nஅந்நிய செலாவணி போக்கு வரி காட்டி இலவச பதிவிறக்க\nஅந்நிய செலாவணி வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள்\nஎல்ஷான் கியூமியம் அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி வர்த்தக கால்குலேட்டர் எக்செல் தாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/440104571.php", "date_download": "2019-05-27T11:04:08Z", "digest": "sha1:YP3ZYFMKED3TWMFFKJ4YV2YFQG7C4TYX", "length": 3766, "nlines": 55, "source_domain": "non-incentcode.info", "title": "பைனரி விருப்பங்கள் கார் வர்த்தகர் மென்பொருள்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nடம்மீஸ் youtube க்கான வர்த்தக விருப்பங்கள்\nபைனரி விருப்பங்கள் டெமோ நடைமுறை\nபைனரி விருப்பங்கள் கார் வர்த்தகர் மென்பொருள் -\nOttima l' idea della traduzione. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nபைனரி விருப்பங்கள் கார் வர்த்தகர் மென்பொருள். பை னரி வி ரு ப் பங் களை வர் த் தக சமி க் ஞை கள் பயன் பா ட் டை Forex zenginleri.\nதமி ழக தலை நகர். Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nஅந்நிய செலாவணி இந்தோனேசியா இலவச பற்று வைப்பு\nஅந்நிய செலாவணி வர்த்தக மைய புள்ளிகள் மூலோபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/05/dangerous-to-let-viable-companies-close-down-014422.html", "date_download": "2019-05-27T11:50:50Z", "digest": "sha1:PQUP6J6UZHSLX3ZJTWC7CT5DTTT75SSR", "length": 26587, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திவாலான நிறுவனங்களுகே திவால் சட்டம்.. செயல்படுவதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்களை மூடுவது ஆபத்தே | Dangerous to let viable companies close down - Tamil Goodreturns", "raw_content": "\n» திவாலான நிறுவனங்களுகே திவால் சட்டம்.. செயல்படுவதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்களை மூடுவது ஆபத்தே\nதிவாலான நிறுவனங்களுகே திவால் சட்டம்.. செயல்படுவதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்களை மூடுவது ஆபத்தே\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nடெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்\nகவலையே இல்லை.. எங்கள் கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி... சொல்வது டாக்டர் ராமதாஸ்\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\n2 min ago ரம்ஜான் நோன்பு இருக்கேன், தண்னி வேணும்.. போய் உட்காருங்க சார் சும்மா..\n1 hr ago Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n1 hr ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் க���ன் பெறும் முறைகள்\n2 hrs ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nNews டெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்\nMovies பேண்ட் ஜிப் போட மறந்துட்டீங்க: என்.ஜி.கே. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nAutomobiles முதல் பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்...\nLifestyle தூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nSports பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nTechnology கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : திவால் மசோதா மூலம் மீண்டும் செயல்படுவதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்களை மூடுவது மீண்டும் ஆபத்தானது என்று திவால் சட்ட மசோதாவை செயல்படுத்தும் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.சாஹூ தெரிவித்துள்ளார்.\nவங்கிகள் தங்களிடம் கடன் பெற்ற நிறுவனங்களிடமிருந்து கடனை திரும்ப பெற இயலாத நிலையில், நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கத் தொடங்குகின்றன.\nவங்கிகளில் நிறுவனங்கள் கடன் பெற்று அதை 90 நாட்களில் வட்டி அசலுடன் திரும்ப செலுத்தாவிட்டால் அது வாராக்கடனாக எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு குறிப்பிட்ட காலாக்கெடுவில் செலுத்தாத நிறுவனங்கள் மீது வங்கிகள் திவால் மசோதாவை பயன் படுத்த திவால் சட்டம் வழி வகை செய்கிறது.\nநிறுவனத்தை நடத்த ஊழியர்களே விருப்பம்.. மறுமலர்ச்சி திட்டத்துடன் வங்கியை நாடிய ஜெட் ஊழியர்கள்\nஇந்த நிலையில் நிறுவனங்கள் ஏன் கடனை கட்டவில்லை இதற்கான காரணம் என்ன அந்த நிறுவனம் மீண்டும் இயங்கக் கூடிய அளவு உள்ளதா அப்படி மீண்டும் இயக்கக்கூடிய அளவில் இருந்தாலும் அதற்கான நிதி திரட்டக் கூடிய அளவில் உள்ளதா அப்படி மீண்டும் இயக்கக்கூடிய அளவில் இருந்தாலும் அதற்கான நிதி திரட்டக் கூடிய அளவில் உள்ளதா உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்திற்கு 180 நாட்கள் கால அவகாசம் தரப்படும். இதன் பின்னரும் அந்த நிறுவனம் சரியான முறையில் இயக்க முடியவ��ல்லை எனில் அந்த நிறுவனத்தின் மீது திவால் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.\nதேவையான தகவல்கள் அளிக்க வேண்டும்\nமேலும் இந்த திவால் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் வங்கியானது, அதற்குரிய தேவையான தகவலை வங்கி அளிக்க வேண்டும். ஏனெனில் மீண்டும் இயக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் மீது திவால் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது மிக ஆபத்தானது என்கிறார் சாஹூ.\nகடன் பிரச்சனையால், கடனை தொடர்ந்து வங்கிகளுக்கு செலுத்த முடியாத நிறுவனங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த கடன் பிரச்சனையால் வங்கிகளுக்கும் வாராக் கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வங்கிகள் திவால் சட்டத்தினை பயன்படுத்த நினைக்கின்றன.\nஆனால் இவ்வாறு கடன் பிரச்சனையால் துவண்டு போன நிறுவனங்கள், மீண்டும் ஏதேனும் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் தங்களது தவறுகளை புரிந்துக் கொண்டு மீண்டும் இயங்குவதற்கான வாய்ப்புகளை நிறுவனங்கள் இழந்து விடுகின்றன.\nஇயக்குவதற்கு சாத்தியமுள்ள நிறுவனங்களை மூடக்கூடாது\nஇதனால் இயக்குவதற்கு சாத்தியமுள்ள நிறுவனங்களை மூடக்கூடாது என்றும், அதுவும் முடியாத நிறுவனங்கள் திவால் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறுகிறார் சாஹீ. இதே ஒரு நிறுவனம் போட்டி உள்ளிட்ட சூழ்நிலை காரணமாக முடக்கப்பட்டிருந்தால், அந்த நிறுவனம் மீண்டும் இயங்கக்கூடிய நிலையில் மூடப்பட்டிருந்தால், அது மிக மோசமான பின் விளைவுகளை உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளார்.\nநடவடிக்கைக்கு முன்பு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்\nதிவால் நடவடிக்கை எடுக்கப்படும் முன்பு வங்கிகள் அறிக்கையை அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் தான் அந்த நிறுவனம் கடனை கட்ட எவ்வாறு முயற்சி எடுத்துள்ளது என்றும், அதோடு வங்கிகள் நிறுவனங்கள் மீது எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதையும் அறிய முடியும் என்றும் சாஹூ கூறியுள்ளார்.\n80 சதவிகிதம் செயலிழந்த நிறுவனங்கள்\nஇதன் அடிப்படையில் தற்போது 370-380 நிறுவனங்கள் கலைக்கப்படுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் 80 சதவிகிதம் செயலிழந்த நிறுவனங்கள். உண்மையில் மீட்க எதுவும் இல்லை எனும் பட்சத்தில், அந்த நிறுவனத்ன் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சாஹூ குறிப்பிட்டார்.\nஇதன் அடிப்படையில் 195 சதவிகித நிறுவனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 195 சதவிகிதம் நிறுவனங்கள் கடனை திருப்பி அளிக்கும் தகுதியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore திவால் சட்டம் News\nமோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் இனி ஈஸி - புதிய மாதிரி படிவம் ரிலீஸ் செய் ஆணையம்\nஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15926/onion-chutney-in-tamil.html", "date_download": "2019-05-27T11:31:16Z", "digest": "sha1:6KXAKG4ZPCG5YVE2TQX7RXHOGRUBA5JL", "length": 3632, "nlines": 111, "source_domain": "www.awesomecuisine.com", "title": " வெங்காய சட்னி - Onion Chutney Recipe in Tamil", "raw_content": "\nவெங்காயம் – 1௦௦ கிராம்\nகாய்ந்த மிளகாய் – நான்கு\nகடுகு – ஒரு தேகரண்டி\nபுளி – ஐந்து கிராம்\nவெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\nஇதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.\nகடாயில் சூடு செய்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதனுடன் அரைத்த விழுது போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.\nபிறகு, எடுத்து இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.\nநாட்டு கோழி மிளகு கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/first-time-surya-and-karthi-joins-in-new-film/", "date_download": "2019-05-27T11:02:39Z", "digest": "sha1:36S4FFRK4VVJ5PFIQ5LQRLK37ZHFELPW", "length": 7012, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதல் முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா-கார்த்தி! - Cinemapettai", "raw_content": "\nமுதல் முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா-கார்த்தி\nமுதல் முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா-கார்த்தி\nசகோதரர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்தபோதிலும் இதுவரை இவர்கள் இருவரும் ஒருபடத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. இதுதொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இறுதியில் அது வெற்றியில் முடியவில்லை.\nஇந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஆச்சர்ய தகவலின்படி ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3 படத்தில் நடிகர் கார்த்தி ஒரு சிறிய அதேசமயம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Diaspora.html", "date_download": "2019-05-27T12:34:41Z", "digest": "sha1:TW3ZFGCLUSAAVEY3XRWMCAOAA446MVLP", "length": 13331, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "தொடங்கியது அன்னதானம்:புலம்பெயர் பக்தர்கள் படையெடுப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தொடங்கியது அன்னதானம்:புலம்பெயர் பக்தர்கள் படையெடுப்பு\nதொடங்கியது அன்னதானம்:புலம்பெயர் பக்தர்கள் படையெடுப்பு\nடாம்போ August 02, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபுலம்பெயர்ந்து வாழும் வடகிழக்கு தமிழ் தரப்புக்கள் மீண்டும் நல்லாட்சி அரசில் அலுவல் பார்க்க படையெடுக்க தொடங்கியுள்ளனர்.அவ்வாறு வருபவர்களிற்கு அன்னதானம் வழங்கி அனுப்பி வைக்க சிங்கள ஆட்சியாளர்கள் தவறுவதுமில்லை.\nஅவ்வகையில் இம்முறை சுதந்திரக்கட்சி ஆதரவாளர்��ளது ஏற்பாட்டில் புலம்பெயர் கும்பலொன்று வருகை தந்து திரும்பியுள்ளது.ஒருபுறம் மைத்திரியின் விசுவாசிகளாக காட்டிக்கொண்டு மறுபுறம் கோத்தபாய முதல் நாமல் ராஜபக்ஸ வரை உறவுகொண்டுள்ள கும்பல்களது ஏற்பாட்டில் இம்முறை அன்னதானம் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நடந்துள்ளது.\nஇந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர்;, இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து ஜனாதிபதியின் வடக்கு மற்றும் கிழக்குக்கான இணைப்பாளர் டொக்டர் கோல்டன் டாண் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், நண்பர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.செவ்வேள், நோத் லங்கா இன்சுட்ரூட் நிறுவனத்தின் பணிப்பாளர் பா.கோபாலகிருஸ்ணன் யாழ் வரவு லயன்ஸ் கழகத்தின் தலைவர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nஇவர்களுள் டாண் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், நண்பர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.செவ்வேள், நோத் லங்கா இன்சுட்ரூட் நிறுவனத்தின் பணிப்பாளர் பா.கோபாலகிருஸ்ணன் போன்றவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த நாமல் ராஜபக்சவுடன் திருட்டு உறவில் இருந்தவர்களென ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், ஆஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பாக வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் என்பனவற்றினை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக கேட்டறிந்து கொண்டதாகவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஎதிர்காலத்தில் வடமாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியினை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான முயற்சிகளில் தனது முழு ஆதரவினையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் அவரது அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.\nதற்போது இங்கே வாழ்கின்ற ��மிழ் மக்கள் யுத்தம் காரணமாக மிகவும் மன அளவிலும் பொருளாதாரத்திலும் நலிவுற்று காணப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக புலம்பெயர் உறவுகள் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்ற வேண்டும் என்றும். வேலையற்று நிர்க்கதியாக இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக வட மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி அவர்களுக்கு வேலை வாய்பினை வழங்க புலம்பெயர்ந்து வாழும் செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளை சந்திக்காது இதனை சிங்கள ஆளுநரிடம் கேட்டு தமது இன மக்களிற்கு உதவி செய்யப்போகின்றார்களாவென உள்ளுர் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/relationship/wife-killed-husband-to-x-abuse-other-girl", "date_download": "2019-05-27T11:25:29Z", "digest": "sha1:2WKLZYNPFYOER7HBBUGDBPX3ERI77M7P", "length": 9405, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "சினிமாவை மிஞ்சிய உண்மை! கணவனை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி! வெளியான கணவனின் வக்கிரம செயல்.! - Seithipunal", "raw_content": "\n கணவனை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி வெளியான கணவனின் வக்கிரம செயல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் வசித்து வருபவர் வசித்து வந்தவர் சிவகுமார். 47 வயது நிறைந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சந்திரா.\nஇந்நிலையில் சமீபத்தில் மதுவுக்கு அடிமையான சிவகுமார் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது வீட்டார்கள் சிவகுமார் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக கூறியுள்ளனர். ஆனால் சிவகுமார் தாயார் மட்டும் அவரதுசாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளார்.இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nமேலும் பிரேதபரிசோதனை அறிக்கையில், சிவகுமார் விஷம் கொடுக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து சிவகுமாரின் மனைவி சந்திரா மீது சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது சிவகுமார் தனது சகோதரர் ராஜமாணிக்கத்தின் மனைவி மாரியம்மாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், சந்திராவும் மாரியம்மாளும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தும், அவர் மயங்கியநிலையில் இருந்தபோது கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.\nபின்னர் மதுபோதையில் சிவகுமார் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக அனைவரையும் நம்ப வைத்து விட்டனர்.\nஇதனையடுத்து சந்திராவையும், மாரியம்மாளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தன��்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/04/18/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3/", "date_download": "2019-05-27T11:26:55Z", "digest": "sha1:S7SJ7LOIVRQA7UXWTWKR7BFGJCAPMI46", "length": 5511, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "கேப்பாபுலவு மக்களை சந்தித்த சணல் ஏசியன் ஊடக வியலாளர்கள்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த சணல் ஏசியன் ஊடக வியலாளர்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களை சிங்கப்பூரினை தளமாக கொண்டு இயங்கும் சணல் ஏசியன் என்ற ஊடகத்தின் ஊடகவியாலாளர்கள் 18.04.19 அன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.\n778 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களை அவர்களின் நீண்ட போராட்டம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக குறித்த ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.\nயாழ் மாவட்ட செயலத்தில் மக்களிடம் மோசடி\nகஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 25 அகவை இளைஞன் கைது\nவவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nவடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமுஸ்லீம் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2019-05-27T11:55:07Z", "digest": "sha1:SROEERGYWEXHQN2Z3S22V57HWSI2Y77W", "length": 7613, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழீழ தேசிய கொடியின் கீழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற செய்தியுடன் ஆரம்பமாகியது இன்றைய அடையாள உண்ணாவிரதம்...!! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழீழ தேசிய கொடியின் கீழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற செய்தியுடன் ஆரம்பமாகியது இன்றைய அடையாள உண்ணாவிரதம்…\nதமிழீழ தேசிய கொடியின் கீழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற செய்தியுடன் ஆரம்பமாகியது இன்றைய அடையாள உண்ணாவிரதம்…\n18.05.2019 தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத வாரலாற்று நாளினை உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழர்கள் ஒரே கொள்கையில் எமது தேசியக் கொடியின் கீழ் ஒன்றாக அணிதிரண்டு எழுச்சி கொள்ளச் செய்வோம் என்ற செய்தியுடன் இன்றைய 5ம் நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டாம் ஆரம்பமாகியது.\nமுள்ளிவாய்க்காலிலே கொள்ளப்பட்ட எம் சொந்தங்களை நினைவுகூர்ந்தும், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதி கோரியும் பிரித்தானியாவிலே தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுவருகின்ற அடையாள உண்ணாவிரதமானது இன்று 5வது நாளாக நடைபெற்று வருகின்றது.\nவழமைபோல் காலை 10 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஈகைச்சுடரினை இராமச்சந்திரன் ஜீவகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார் அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைத்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அடையாள உண்ணாவீரதம் ஆரம்பமாகியது.\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய தாக்குதலின் முக்கிய நபர் அதிரடியாக கைது.\nரிஷாட்டுக்கு எதிராக பிரேரணை கூட்டமைப்பு பரிசீலிக்குமாம்-செல்வம் எம்.பி\nடென்மார்க் றணாஸ் நகரில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு\nபிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல்…\nமுள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு நாள் ஸ்ராஸ்பூர்க்கில்…\nபிரான்சில் இடம்பெற்ற கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்ட மற்றும்…\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_81.html", "date_download": "2019-05-27T12:03:41Z", "digest": "sha1:KBUXNNZVKQRYKKG325IAQL3MON2B372I", "length": 13570, "nlines": 150, "source_domain": "www.helpfullnews.com", "title": "மீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ | Help full News", "raw_content": "\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅஜீத்துக்கு வில்லனாக நான் நடித்த'என்னை அறிந்தால்' எனக்கு திரைவாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம். அவருடன் இணைந்து நடிக்கும் இ...\nஅஜீத்துக்கு வில்லனாக நான் நடித்த'என்னை அறிந்தால்' எனக்க�� திரைவாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம். அவருடன் இணைந்து நடிக்கும் இன்னொரு சந்தர்ப்பத்துக்காக வழிமேல் விழிவைத்துக்காத்திருக்கிறேன்' என்கிறார் 'தடம்' படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரும் வெற்றியை ருசித்திருக்கும் நடிகர் அருண் விஜய்.\nநடிகர் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்த அருண் விஜய் மற்றும் பட குழுவினர் இந்த திரைப்படம் ஓடும் திரையரங்களுக்கு நேரில் சென்று வருகிறார்கள்.\nநெல்லையில் ராம் தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது. நேற்று காலையில் முதல் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது நடிகர் அருண் விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி, நடிகைகள் தன்யாஹோப், ஸ்மிருதி ஆகியோர் வந்தனர். அவர்களை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.\nஅப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அருண் விஜய்,''தடம் திரைப்படம் எனது வாழ்க்கையில் ஒரு மைல் கல். இந்த படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டர்களில் நேரிடையாக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். ரசிகர்களும் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ரசிகர்கள் உற்சாகப்படுத்தினால் தான் என்னால் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடியும்.\n'மலைமலை', 'மாஞ்சாவேலு' உள்ளிட்ட திரைப்படங்கள் வணிகரீதியில் பெரிய அளவில் வெற்றியை தந்தது. ஆனால் தல அஜீத்துக்கு வில்லனாக நடித்த 'என்னை அறிந்தால்'எனக்கு திரைவாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம். அவருடன் இணைந்து நடிக்கும் இன்னொரு சந்தர்ப்பத்துக்காக வழிமேல் விழிவைத்துக்காத்திருக்கிறேன்.\nதற்போது 'அக்னி சிறகுகள்', 'பாக்சர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் மூலம் பல திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது. அப்படி இருந்தும் நல்ல படங்களை ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். நானும், ம��ிழ்திருமேனியும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்' என்றார் அவர்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: மீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=3&page=6", "date_download": "2019-05-27T11:35:51Z", "digest": "sha1:O5XMEI23MCOQBBP3HAPJLNCQVEJQCERH", "length": 3864, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mp4videodown.wikiwaparz.com/search/abdul-basith-thirmanam", "date_download": "2019-05-27T11:36:34Z", "digest": "sha1:ACR3HDBLM6TTXAFLAG63JGXIHFYWGUMA", "length": 32476, "nlines": 152, "source_domain": "mp4videodown.wikiwaparz.com", "title": "abdul basith thirmanam Mp4 Download | Free Video .MP4 3GP MP3 -Waptrick.one", "raw_content": "\nDownload திருமணம் ஏன் எமக்கு கடமையாக்கப்பட்டது \nதிருமணம் ஏன் எமக்கு கடமையாக்கப்பட்டது ┇ Abdul Basith Bukhari Tamil Bayan┇ Kanavan Manaivi Tamil Bayan 🔔In the Name of Allah, Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah 🛑 special Best Islamic scholars +Regular Uploads Tamil Bayan ( Every Days) 👉 Facebook s www facebook com tamildawahmedia 👉Instagram s instagram com TamilDawah 👉YouTube www youtube com c Tamildawahmedia 👉Twitter s twitter com TamilDawah 🚫PLEASE NOTE This channel doesn t Support & Advocate any unlawful activity towards any individual or community🚫 Tamil bayan Tamil bayans Tamil Dawah Tamil Dawah Media Abdul Basith Bukhari Tamil Bayan Abdul Basith Bukhari Tamil Bayan Latest Abdul Basith Bukhari Latest Tamil Bayan Abdul Basith Bukhari Tamil Bayan Facebook Moulavi Abdul Basith Bukhari Moulavi Abdul Basith Bukhari 2018 Moulavi Abdul Basith Bukhari 2017 Moulavi Abdul Basith Bukhari 2016 Abdul Basith Tamil Bayan Abdul Basith Bayan Abdul Basith Bukhari Tamil Bayan Tamil Bayan Abdul basit Tamil Bayan Abdul Basith அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள் என் இறைவனே\nDownload Love பன்னுவது காதலிப்பது இஸ்லாத்தில் கூடுமா கூடாதா \nLove பன்னுவது காதலிப்பது இஸ்லாத்தில் கூடுமா கூடாதா \n#TamilislamicJB சோதனையில் வெற்றி Abdul Basith Bukhari Tamil Bayan Tamil Islamic JB Tamil bayan பயான் தமிழ் பயான் தமிழ் பயான் தமிழ் பயான் தமிழ் tntj தமிழ் பயான் தலைப்புகள் தமிழ் பயான் அப்துல் பாசித் இலங்கை தமிழ் பயான் பெஸ்ட் பயான் தமிழ் பெஸ்ட் பயான் தமிழ் top tamil bayan best bayan tamil தமிழ் இஸ்லாமிக் jb Tamil islam\nDownload திருமணம் என்பது ஓர் இபாதத் \nதிருமணம் என்பது ஓர் இபாதத் ┇ Abdul Basith Bukhari Tamil Bayan┇ Tamil Bayan 🔔In the Name of Allah, Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah 🛑 special Best Islamic scholars +Regular Uploads Tamil Bayan ( Every Days) 👉 Facebook s www facebook com tamildawahmedia 👉Instagram s instagram com TamilDawah 👉YouTube www youtube com c Tamildawahmedia 👉Twitter s twitter com TamilDawah 🚫PLEASE NOTE This channel doesn t Support & Advocate any unlawful activity towards any individual or community🚫 Tamil bayan Tamil bayans Tamil Dawah Tamil Dawah Media Abdul Basith Bukhari Tamil Bayan Abdul Basith Bukhari Tamil Bayan Latest Abdul Basith Bukhari Latest Tamil Bayan Abdul Basith Bukhari Tamil Bayan Facebook Moulavi Abdul Basith Bukhari Moulavi Abdul Basith Bukhari 2018 Moulavi Abdul Basith Bukhari 2017 Moulavi Abdul Basith Bukhari 2016 Abdul Basith Tamil Bayan Abdul Basith Bayan Abdul Basith Bukhari Tamil Bayan Tamil Bayan Abdul basit Tamil Bayan Abdul Basith அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள் என் இறைவனே\nதிருமண விருந்து வலீமாவும் அதன் சட்டங்களும் (NEW BAYAN 2018) ┇MOULAVI ABDUL BASITH BUKHARI┇ அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள் மேலும் இது போன்ற சிறந்த பயான்களை உடனுக்குடன் அறிந்திட எமது YouTube Channel ஐ Subscribe செய்து அதற்கு அருகில் இருக்கும் 🔔 bell icon ஐ Click செய்து எமது பயான்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள் * 🔔Subscribe👇🏻 www youtube com c Tamildawahmedia Subscribe Us to get instant regular update from Tamil Dawah Media www youtube com c Tamildawahmedia உடனுக்குடன் எங்கள் பதிவுகளை பெற்றுக்கொள்ள மற்றும் மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே Click செய்யும் Subscribe - Tamil Dawah Media www youtube com c Tamildawahmedia No music was used in the production of this video #tamilbayan #mujahidibnurazeenofficial #abdulbasithbukharitamilbayan #tamilislamicbayan #tamilnew\nDownload மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன \nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன Tamil kanavan manaivi Bayan - Abdul Basith Bukhari 🔔In the Name of Allah, Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah 🛑 special Best Islamic scholars +Regular Uploads Tamil Bayan ( Every Days) 👉 Facebook s www facebook com tamildawahmedia 👉Instagram s instagram com TamilDawah 👉YouTube www youtube com c Tamildawahmedia 👉Twitter s twitter com TamilDawah 🚫PLEASE NOTE This channel doesn t Support & Advocate any unlawful activity towards any individual or community🚫 Tamil bayan Tamil bayans Tamil Dawah Tamil Dawah Media அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள் என் இறைவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/12/blog-post_8.html", "date_download": "2019-05-27T12:33:13Z", "digest": "sha1:XLTYNFPP32UPTBETQMEZWIDCFV4TSGH7", "length": 43492, "nlines": 572, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "வாரி வழங்க வங்கிகள் தயார்! வாராக்கடன்களை வசூலிப்பது யார்? - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 08, 2016\nHome டெபாசிட் ரிசர்வ் வங்கி வங்கிகள் வாராக்கடன் வாரி வழங்க வங்கிகள் தயார்\nவாரி வழங்க வங்கிகள் தயார்\nடிசம்பர் 08, 2016 டெபாசிட், ரிசர்வ் வங்கி, வங்கிகள், வாராக்கடன்\nவட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள போதிலும், கட்டாய ரொக்க கையிருப்பு விகிதத்தில் தளர்வுகளை அனுமதித்துள்ளது வங்கிகளுக்கு சாதகமானதாகக் கருதப்படுகிறது.\nசமீபத்திய டெபாசிட்டுகள் அனைத்தையும் தங்களிடம் கட்டாய ரொக்க கையிருப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென நவ.26 ஆம் தேதி அறிவித்திருந்த ரிசர்வ் வங்க��, தற்போது அதை விலக்கிக் கொண்டுள்ளது. அதன் காரணமாக வங்கிகளிடம் டெபாசிட் கையிருப்பு அபரிமிதமாக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் வரத்தில் தொடர்ந்து சங்கடங்கள் நீடித்து வரும் நிலையில், குறிப்பிட்ட கால அளவுக்கு டெபாசிட்டுகளில் பெரும் பகுதி வங்கிகளிலேயே இருக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளது. இத்தகைய டெபாசிட்டுகளுக்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என்பதால், அவற்றை கடன்களாக வழங்கி அதன் மூலம் சம்பாதிக்கவே வங்கிகள் விரும்பும் என்கிற நிலையில், தற்போது வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமே. ஆனால், சந்தை நுகர்வில் மெத்தனப்போக்கு ஏற்பட்டுள்ளதால், தொழில்துறை நடவடிக்கைகள் மந்தமாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, கடன் வழங்க வங்கிகள் தயார் என்றாலும், வாங்குவதற்கு ஆளில்லை என்கிற நிலைதான். இது ஒருபுறம் இருக்க, கடந்த ஏப்.2013 முதல் ஜூன் 2016 வரையிலான காலகட்டத்தில் ரூ.1.54 லட்சம் கோடி வாராக்கடன்களை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2015-16 நிதியாண்டில் மட்டுமே ரூ.56,012 கோடி மதிப்பிலான வாராக்கடன்கள் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டுமே ரூ.15,163 கோடி தள்ளுபடி செய்துள்ளதோடு, ஒட்டுமொத்த வாராக்கடன்கள் செப்.30 வரையிலான கால கட்டத்தில் ரூ.6,30,323 கோடியாக அதிகரித்துள்ளது. முதலாவது காலாண்டில் இது ரூ.5,50,346 கோடியாக இருந்த நிலையில், ஒரு காலாண்டில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.80 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வாராக்கடன்கள் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.\nஇங்குதான் 2 கேள்விகள் எழுகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் திரட்டப்பட்டுள்ள டெபாசிட்டுகளின் ஒரு பகுதி, கடன் வழங்கலை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் வாராக்கடன்களாக மாறிவிடுமோ என்பது ஒன்று. இன்னொன்று, இதுவரையில் உள்ள வாராக்கடன்களையே வசூலிக்க இயலாத நிலையில், இது புதிய பிரச்சினைகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்திவிடாதா என்பது.\nவாராக்கடன்களை வசூலிக்க சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் எடுத்தே வந்துள்ளன என்றாலும், நிலைமையின் தீவிரத்தை சமாளிக்க அவை போதுமானதாக இல்��ை. அதேநேரம், டொபாசிட்டுகளை வங்கிகள் வெறுமனே வைத்திருக்க முடியாது என்பதையும், குறைந்த வட்டியில் கடன்கள் வழங்குவது அதிகரித்தால் மட்டுமே தொழில்துறை உற்பத்தியில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதையும், அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி உயர்வு ஆகியவை நிகழும் என்பதால், முற்றிலுமாக அவற்றை தவிர்க்க இயலாது என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.\nஇந்நிலையில், நாட்டின் கிராமச்சந்தைகள், அன்றாட காய்கறி, பழங்கள் விற்கின்ற சிறு வணிகர்கள் ஆகியோருக்கு மைக்ரோ பைனான்சிங் முறையிலான மிகக்குறுகிய கால, குறிப்பாக வார அடிப்படையிலான கடன்கள் வழங்குவது குறித்த அமைப்புகளை வங்கிகள் ஏற்படுத்துவது அவசியம் என்றே தோன்றுகிறது.\nஅடி மட்டத்தில் இத்தகைய பிரிவினரிடம் அதிக வட்டி வாங்கும் கந்து வட்டி நிறுவனங்கள் செழித்து வருகிறதே தவிர, எவையும் வாராக்கடன்களால் மூடப்பட்டதாக தெரியவில்லை.\nஇத்தகைய குறைந்த வட்டியிலான மைக்ரோ பைனான்சிங், கிராமப்புறத்தில் உற்பத்தி பெருக்கத்தையும், அதன் அடிப்படையில் நுகர்வையும் அதிகரிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும். அதாவது இதுவரையில் வங்கிக்கடன்களுக்குள் வராத ஒரு பிரிவை நியாயமான கடன் நடவடிக்கைகளின் கீழ்கொண்டு வருவது அவசியம்தானே.\nஎது எப்படியோ, வாரி வழங்க வங்கிகள் தயார். வாராக்கடன்களை வசூலிப்பது யார் என்கிற கேள்வி ஆவேசமான கேள்வியாக மாற அரசும், வங்கிகளும் அனுமதிக்கலாகாது.\nநேரம் டிசம்பர் 08, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டெபாசிட், ரிசர்வ் வங்கி, வங்கிகள், வாராக்கடன்\nவாரா கடன்களை வசூலிக்க வங்கிகளை தடுப்பது எது அந்த தடைகளை மத்திய அரசுதான் நீக்க வேண்டும் :)\nவெங்கட் நாகராஜ் 9 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:37:00 IST\nபரிவை சே.குமார் 10 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:03:00 IST\nநல்ல கட்டுரை செந்தில் சார்.\nஆனால் தெளிவு வர வேண்டியவர்களுக்கு\nமிக அருமையான தெளிவான பதிவு இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் நிறையவே இருக்கிறது.\nவங்கிகள் கிராமப்புற மக்களுக்குக் கடன் வழங்குவதில் இன்னும் சிறப்புறச் செயலாற்ற வேண்டும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல். மட்டுமல்ல இந்த வாராக் கடன்கள் என்பது எங்கிருந்து என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஏன் அரசு/���ங்கிகள் அதனைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை கந்து வட்டிகளை ஒழிக்க வேண்டுமென்றால் அரசு/வங்கிகள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்.\nவிஜய் 12 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 12:18:00 IST\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nமர்மம் விலகுமா.. மந்திரம் பலிக்குமா\nகாயத்திற்கு மருந்து.. கனிவு தரும் பட்ஜெட்\nகிராமத்தை நோக்கி குடியேறும் மக்கள்\nமதிப்பு மிக்கது மக்களின் தியாகம்\nஇரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் முதல் தேவ...\nதடம் மாறிப் போயினவோ தார்மீக நெறிமுறைகள்\nகிணறு வெட்ட வெட்ட கிளம்பும் பூதங்கள்\nபூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம்\nகால் கடுக்க நிற்கும் மக்கள் கைவிட்டுவிட்ட மக்களவை\nஎன்று தணியும் இந்த சில்லரை தாகம்..\nபுரட்டிபோட்ட புயலும்.. புரிந்து செயல்பட்ட அரசும்.....\nஉலகின் மிகப் பெரிய நஷ்டஈடு\nவாரி வழங்க வங்கிகள் தயார்\nஇரும்பு பெண்மணி; ஆனால் கரும்பு பெண்மணியும் கூட..\nகேளிக்கையா வரிவிலக்கு கேட்பது - நீதிமன்றம்\nகையில் கொஞ்சம் காசிருந்தால் கடைசி வரைக்கும் நிம்மத...\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ரெஸிப்பி\nஅன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nசூப்பர் டீலக்ஸ்- Super Deluxe\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nகொதிக்கும் கோயம்புத்தூர் கொஞ்சம் கீரை மசியல்\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nஇன்றும் தொடரும் வானொலி கேட்கும் அனுபவம்\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nரொமேனியா பயணம் - 23- சிந்தனைகள்\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோட�� பேசலாமா - பகுதி-5\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nமன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/manobala-shares-an-interesting-info-about-mehendi-ceremony-in-marriages/", "date_download": "2019-05-27T11:22:31Z", "digest": "sha1:LIZGVBAT5WNNXKQ4PWPVGCIFZ7SZHLWB", "length": 8643, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "திருமணம் செய்யப் போகிறவர்களுக்கு மனோபாலா கொடுக்கும் இலவச அறிவுரை - என்ன தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nதிருமணம் செய்யப் போகிறவர்களுக்கு மனோபாலா கொடுக்கும் இலவச அறிவுரை – என்ன தெரியுமா \nதிருமணம் செய்யப் போகிறவர்களுக்கு மனோபாலா கொடுக்கும் இலவச அறிவுரை – என்ன தெரியுமா \nதிருமணத்தில் மருதாணி வைக்கும் மணப்பெண் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம்.\nஇயக்குனர், தயாரிப்பாளராக பல நல்ல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்��வர். எனினும் இன்றைய தலைமுறைக்கு காமெடி நடிகர் என்று தான் பரிச்சயமாக உள்ளார் என்றால் அது மிகையாகாது.\nகடந்த 11ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இவரின் மகன் ஹரிஷுக்கும் பிரியாவுக்கும், திருமணம் நடைபெற்றது. பல செலிபிரிட்க்கல் நேரில் சென்று இந்த தமபதியை வாழ்த்தினார்.\nஇந்த மாதிரி மெஹந்தி வைக்கும் பொழுது ஜாக்கிரதை..கட்டைவிரலில் வைத்தால் மேரேஜ் ரிஜிஸ்டரேஷன் கஷ்டமாகிவிடும்..மெஷின் ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறது..be careful ..கட்டைவிரல் தவிர மெஹந்தி வைத்து கொள்ளுங்கள்.. முக்கியமாக வ\nஇந்நிலையில் தன ட்விட்டர் பக்கத்தில், மருமகள் கையில் இருந்த மருதாணியால் வந்த சிக்கலை தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டிருக்கிறார்.\nஆகவே திருமணம் முடிந்த கையோடு அதை பதிவு செய்யவோ அல்லது வெளிநாடு விசா எடுத்து செல்ல இருப்பவர்கள், கட்டை விரலில் மிக கவனமாக குறைவாக மருதாணி வைப்பதே சாலச்சிறந்தது.\nRelated Topics:தமிழ் செய்திகள், மனோபாலா\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97847", "date_download": "2019-05-27T11:05:59Z", "digest": "sha1:RWE2D4QOMGBAKJJHUYECVR6YKVMEHMCE", "length": 55154, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86", "raw_content": "\nஊட்டி சந்திப்பு நினைவுகள் »\nகாலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம் நிலத்தில் பதித்து அவ்வாறே கிடந்தான். அவன் எழுவதற்காக சற்றுநேரம் காத்தபின் நிலைமாறாக்குரலில் “இவையனைத்தையும் நான் நன்றாக அறிந்திருந்தேன். பெருஞ்சினத்துடன் இவள் இங்கு வருவதற்காக பதினாறாண்டுகளாக காத்திருந்தேன்” என்றார் சுக்ரர். தலைதூக்காமலேயே யயாதி “நான் எதையும் விளக்க வரவில்லை. இரக்கவோ மன்றாடவோ முயலவில்லை. என் பிழை எனக்குத் தெரியும். ஆசிரியர் என்பதனால் எளியமனிதர்களை உங்களால் அறியவும் முடியும்” என்றான்.\n“உன் பிழை புலன்களைத் தொடர்ந்தது” என்றார் சுக்ரர். “அறியேன் என நடிப்பவனுக்குப் பின்னால் காமம் நிழலெனப் பெருகிப் பேருரு கொள்கின்றது.” யயாதி “ஆம் ஆசிரியரே, எனக்கு உகந்த தண்டனையை அளியுங்கள். எதுவாக இருப்பினும் அது தங்கள் அருளே என தலைமேல் தாங்கி இங்கிருந்து மீள்கிறேன்” என்றான். சுக்ரர் விழிதூக்கி இரு கைகளையும் முறுக்கி நீட்டி தோள்களை இறுக்கி முலைகள் விம்ம நின்றிருந்த தேவயானியிடம் “இவனை என்ன செய்வதென்று நீ சொல், மகளே\nஅவள் உதடுகள் கோணலாயின. பற்களைக் கடித்து முறுக்கிய கைகளை தொடைமேல் அடித்த பின் அங்கிருந்து செல்வதற்கு திரும்பினாள். அவ்வசைவு அவள் உடலில் கூடிய அக்கணமே காற்றிலிருந்து பிறிதொரு தெய்வம் அவள்மேல் ஏறியதுபோல கழுத்துத்தசைகள் இழுத்துக்கொள்ள வலிப்பெழுந்த அசைவுகள் உடலில் கூட திரும்பினாள். தன் இடக்காலால் யயாதியின் தலையில் ஓங்கி மிதித்தாள். இறந்த உடலென அவன் தலை அந்த உதையை ஏற்று அசைந்தது. முகத்தை தரையிலிருந்து அகற்றாமல் அவன் அவ்வாறே கிடந்தான். முதல் உதையால் வெறிகொண்டு நிலையழிந்த அவள் அவன் தலையை எட்டி எட்டி உதைத்தாள். “இழிமகனே இழிமகனே” என்று மூச்சென்றே ஒலித்தபடி உதைத்து பின்பு நிலைத்தாள்.\nகைகளை இடையில் ஊன்றி இடைதளர்ந்து உலைவாய் என மூச்சு சீற நின்றாள். சீறும் ஓநாய் என வெண்பற்கள் தெரிய “இழிமகனே…” என கூவினாள். அவன் தலைமேல் எச்சிலை காறி உமிழ்ந்து “உன்மேல் தீச்சொல்லிட்டு என் மீட்பை அழிக்க நான் விரும்பவில்லை. இனி உன் எண்ணத்தில் என் முகமோ பெயரோ எழாதொழியட்டும். என் குருதியில் பிறந்த கொடிவழிகள் தந்தையென உன் பெயரை ஒருபோதும் சொல்லாது அமையட்டும். இப்பிறப்பிலேயே என் ஊழ்ச்சுழலை அழிப்பேன். எனவே இனி ஒரு பிறவியிலும் உன் துணையென அமரமாட்டேன். நீ என்னை தொட்டாய் எனும் நினைவை தவத்தால் வெட்டி அறுப்பேன். இனி மறுகணம் முதல் நீ இருந்ததும் மறைவதும் எனக்கொரு பொருட்டில்லை” என்றபின் திரும்பி குழலை இடக்கையால் சுற்றிச் சுழற்றி பற்றினாள். விழிகள் அலைய குடிலோரத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த உடைவாளை நோக்கி சென்று அதை எடுத்து தன் நீள் குழலை அறுத்தாள். அந்தக் கரகரப்பு ஓசை யயாதியின் உடலை உலுக்கவைத்தது. குழல்தொகையை ஓங்கி நிலத்திட்டு மூச்சு வாங்கி ஒருகணம் நின்றபின் கதவை இழுத்துத் திறந்து காலடிகள் மிதியோசை கொள்ள வெளியே சென்றாள்.\nஎவ்வுணர்ச்சியும் இல்லாமல் அவளுடைய கொந்தளிப்புகளை நோக்கிய சுக்ரர் “எழுக” என்றார். யயாதி எழுந்து கண்ணில் நீர்வழிய கைகளைக் கூப்பியபடி அமர்ந்தான். “நீ செய்தது வஞ்சம்” என்றார் சுக்ரர். யயாதி “அல்ல, அதை நான் எந்த தெய்வத்தின் முன்னும் சொல்வேன். வஞ்சனை செய்பவன் அதை தன் திறனென எண்ணிக்கொள்வான். அதன்பொருட்டு அவன் ஆழத்தில் ஒரு துளி மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் இதை பிழையென அறிந்திருந்தேன். ஒவ்வொரு கணமும் அதன்பொருட்டு இவளிடம் பொறுத்தருளக் கோரிக்கொண்டிருந்தேன். இன்று இவள் கால்களால் என் தலை மிதிபட்டபோது என் பிழையனைத்தும் விலகிச் சென்றுவிட்டது. இன்று உங்கள் முன் அமர்ந்திருப்பவன் தூயன். இவனுக்கு என்ன தண்டனையோ அதை அளியுங்கள்” என்றான்.\n“ஆம், உணர்ந்து நீ மீளவேண்டும். இக்கணம்வரை உனை ஆட்டிவைத்தது உன் காமம். தசைகளிலெரியும் அனல் அது. அதை காதல் என்றும் கவிதை என்றும் கலை என்றும் பெருக்கிக் கொண்டாய்” என்றார் சுக்ரர். “ஏனென்றால் நீ அணுகிவரும் முதுமையை அஞ்சினாய். காமத்தினூடாக உயிர்பெருக்கி இளமையை மீட்க முயன்றாய். தவத்தார் தவறுவது தாங்கள் விட்டு விலகுவதை முற்றறிந்துள்ளோமா என்னும் ஐயத்தால். உலகத்தோர் தவறுவது அடைந்ததை முற்றும் அடைந்தோமா என்னும் கலக்கத்தால்.”\n“முதுமை எய்தி குருதி வற்றி தசை சுருங்கி எலும்புகள் தளர்ந்தபின்னரே நீ உன்னை கடப்பாய். எண்ணமென்றால் இறந்தவையே என்று மாற, இருப்பென்றால் எஞ்சுதலென்றாக, ���வ்வொன்றும் அசையும் அமையும் காலமென்றே தெரியும் ஒரு நிலையிலேயே காமம் என்றால் என்னவென்று நீ அறியலாகும். இது என் தீச்சொல். நீ முதுமை அடைக” என்றார் சுக்ரர். யயாதி தன் தலை அவர் காலடியில் பட வணங்கி கூப்பிய கைகளுடன் எழுந்து செல்வதற்காக திரும்பினான். “நீ இத்தீச்சொல்லுக்கு மாற்று கேட்கவில்லை” என்றார் அவர். “ஆம், மாணவனாகிய எனக்கு எது தேவை என்று நீங்கள் அறிவீர்கள்” என்றான் யயாதி. “நீ விழைந்தால் இம்முதுமையை பிறருக்கு அளிக்கலாம். ஆனால் உன் பொருட்டு அதை அவர் விரும்பி பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் சுக்ரர். யயாதி மீண்டும் தலைவணங்கி வெளியேறினான்.\nயயாதி வெளியே வந்துகொண்டிருந்தபோதே முதுமை எய்தத் தொடங்கியிருந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வலுவிழந்து கால்கள் நடுங்கின. நோக்கு இரண்டாக பிளவுபட்டு அண்மையும் சேய்மையும் பிழைகொண்டதாயின. கைகளில் நடுக்கமிருப்பதை உணர்ந்தபின் தூண்களை பற்றிக்கொண்டு படிகளில் இறங்கினான். இறுதிப்படியை அடைந்தபோது அவன் உடல் கூன் விழுந்து முகம் நிலம் நோக்கியிருந்தது.\nகழுத்தைத் தூக்கி முற்றத்தை பார்த்தபோது கிருதரும் சத்வரும் சுஷமரும் திகைப்புடன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். கிருதர் “அரசே…” என்றழைக்க கைநீட்டி “இது என் ஆசிரியரின் கொடை” என்றான். “எதுவாயினும் நான் அதை ஈட்டியிருக்கிறேன் என்றே பொருள்.” கிருதர் அவன் கைகளை பிடித்துக்கொண்டார். சத்வர் “அரசி இப்போதுதான் அறுந்த கூந்தலுடன் இறங்கிச் சென்றார். இங்கு தங்கும்படி கேட்டபோது மூச்சொலியால் எங்களை உதறி நடந்து சென்றார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை” என்றார். “இனி அவள் பாதை அவளுக்கு” என்றான் யயாதி. “என்னால் புரவியில் இனி திரும்பமுடியாது. இன்றொருநாள் இங்கிருக்கிறேன். தேர் கொண்டுவரும்படி விருஷபர்வனிடம் கூறுக\nகிருதர் “தீச்சொல்லுக்கு மாற்றுச்சொல்லுண்டு. ஆசிரியர் என்ன சொன்னார்” என்றார். “இம்முதுமையை நான் விழைந்தால் பிறிதொருவருக்கு அளிக்கலாம் என்றார். பெறுபவரும் கொடுப்பவரும் உவந்தால் அது நிகழும் என்றார்” என்றான் யயாதி. கிருதர் “இளமையும் முதுமையும் எனக்கு ஒன்றுதான். முற்றிலும் மனமுவந்து இதை இக்கணமே நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் கொடை என்பது கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் நலன் விளைப்பது. இம்முதுமை உங்களுக்கு எதை கற்றுத் தரவேண்டுமோ அது நிகழவேண்டும்” என்றார்.\n“உங்கள் காமம் உடலில் விளைந்தது என்று ஆசிரியரிடம் சொன்னீர்களா என்றார் சத்வர். “ஆம், நான் வெறும் உடல் மட்டுமே என்றேன்” என்றான் யயாதி. “ஆகவேதான் இதை உங்களுக்கு அளித்திருக்கிறார். உங்கள் காமம் முற்றிலும் உடல் சார்ந்ததே எனில் இப்போது முற்றிலும் வற்றி அடங்கியிருக்க வேண்டும். உள்ளத்திலோ கனவிலோ ஆழத்திலோ ஒரு துளியேனும் காமம் எஞ்சினால் அது உங்கள் உடலின் விழைவல்ல என்றே பொருள்” என்றார் சத்வர். “நீங்கள் அறிவதனைத்தையும் தடுத்துக்கொண்டிருந்தது உடலென்று நடித்துக்கொண்டிருந்த அகம். உடலெனும் திரை விலகினால் இன்று அது தான் எவர் என்று அறியும்.”\nயயாதி “களைப்புற்றிருக்கிறேன்” என்றான். அச்சொல்லாடல் அவன் உள்ளத்தை தளரச் செய்தது. கிருதர் “அரசே, உங்களுக்குள் ஒரு துளியேனும் காமம் எஞ்சுவதை நீங்கள் எங்ஙனமேனும் கண்டால் இவ்வுடலை எவருக்கேனும் அளித்து இளமையைப் பெற்று அக்காமத்தை நிறைவு செய்யுங்கள். அதன் பின்பு உங்கள் உடலை மீட்டுக்கொள்ளுங்கள். துளியென எஞ்சும் காமம் கல்லுக்குள் புகுந்த தேரையின் முட்டை.” என்றார். யயாதி “என்னுள் நோக்கவும் என்னால் இயலவில்லை. உள்ளம் திகைத்துள்ளது” என்றான்.\n“இம்முதுமையை உங்களிடமிருந்து எவர் பெறுகிறாரோ அவர் நல்லூழ் கொண்டவர்” என்றார் கிருதர். “இடருற்று துயருற்று வாழ்ந்து முதிர்ந்து அறிவதனைத்தையும் இமைக்கணத்தில் அவர் அறிகிறார். இளமையிலேயே முதுமை கொண்டவனே மெய்மையின் பாதையில் முந்திச் செல்கிறான். நாமறிந்த மெய்ஞானியர் அனைவரும் நூறுமடங்கு விசைகொண்ட ஆனால் நூறுமடங்கு குறைவான இளமைக்காலம் கொண்டவர்கள். விரைவிலேயே முதுமைக்கு வந்தவர்கள். பின்னர் என்றும் முதுமையில் அமைபவர்கள்.”\nயயாதி “என்னை நானே கூர்ந்து நோக்குவதற்கான தருணம் இது என உணர்கிறேன்” என்றான். சுஷமர் “வருக எனது குடிலில் தாங்கள் இளைப்பாறலாம்” என்றார். சுஷமரின் கைபற்றி செல்லுகையில் யயாதி தனது கால்களும் தளர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆகவே தொலைவுகள் பெருகிவிட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒளிகுன்றி பிறிதென்றாகி சூழ்ந்திருந்தன. கண்கள் வண்ணங்களையும் கூர்மைகளையும் இழந்துவிட்டிருக்க அதை ஒரு கரையென்றாக்கி அலையடித்து நிறைந்திருந்தது அவன் அகம். ���ினைவுகளும் உருமாறிவிட்டிருந்தன. வஞ்சங்களும் விழைவுகளும் மங்கி ஒவ்வொன்றும் ஒரு நூலில் இருந்து படித்தறிந்தவைபோல் ஐயமின்மையின் தெளிவு பெற்றிருந்தன. சுவடிகளைப்போல தொட்டுத் தொட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எடுத்து நோக்க முடியும் என்பதுபோல.\nபுன்னகைத்து “என் வாழ்வை ஒரு சுவடிச்சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். எப்பகுதியையும் கைநீட்டி எடுத்துவிட முடியும். எல்லாமே என்னிடமிருந்து பிரிந்து பிறிதொன்றாகிவிட்டிருக்கின்றன” என்றான். சுஷமர் “மொழியில் அமைவதெல்லாமே நம்மிடம் இருந்து விலகிவிடுகின்றன. முதுமையென்பது நம் அறிதல்களையும் உறுதல்களையும் சொல்லாக்கி, மீண்டும் மீண்டும் சொல்லி பிறிதொன்றாக்கி, நம்மிடமிருந்து விலக்கிக் கொள்வதே. இளமையில் உறுதல்களின் முன் மாணவனாக இருக்கிறோம். முதிர்கையில் அறிதல்களின் மாணாக்கனாகிறோம்” என்றார்.\nஅவரது குடிலின் படிகளை ஏறி மஞ்சத்தை அடைந்தபோது யயாதி மூச்சுத் திணறத் தொடங்கியிருந்தான். “அமருங்கள். நான் நீர் கொண்டு வருகிறேன்” என்றார் சுஷமர். “ஆம், உடன் பல்லுக்கு மென்மையான உணவு எதுவும் இருந்தால் கொண்டு வருக” என்றான் யயாதி. பின்னர் மெல்ல மஞ்சத்தில் அமர்ந்து தன் மூட்டுகளையும் கால்களையும் அழுத்திப் பற்றியபடி “விந்தைதான். இத்தனை காலம் எனது மூட்டுகளைப்பற்றி நான் எண்ணியதே இல்லை. இன்று ஒவ்வொரு எண்ணமும் மூட்டுகளைப்பற்றிய தன்னுணர்வுடன் உள்ளது” என்றான். “ஓய்ந்து சலித்த இரு புரவிகள் போலிருக்கின்றன. இக்கணம் படுத்து இனி எழ முடியாது என அறிவிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.”\n“நான் தங்களுக்கு இன்நீரும் உணவும் கொண்டுவருகிறேன், அரசே” என்றபின் சுஷமர் வெளியே சென்றார். யயாதி தன் குழலைத் தொட்டு விரலால் நீவி தலைக்குப்பின் தோல்வாரால் கட்டியபடி திரும்பிப் பார்த்தபோது அவ்வறையின் ஒரு மூலையில் பட்டுச் சால்வையொன்று கிடப்பதை கண்டான். எவரோ அளித்த கொடை. அதனை சுஷமர் தூக்கிவீசியிருந்தார். அதைக் கண்டதுமே சித்தம் உணராது உளம் எழுச்சிகொண்டது.\nமஞ்சள்பட்டில் வெள்ளிநூல்களால் நுண்ணிதின் பின்னப்பட்ட அணிமலர்கள். அதை நோக்கிக்கொண்டிருக்கையில் அலையலையென நினைவுகள் வந்து உடலை அதிர வைத்தன. ஒரு தனியறையில் அறையிருளில் படுத்திருக்கையில் சுவரில் சாளரம் வழியாக வந்த இ��வின் ஒளியில் கொக்கியில் நெளிந்துகொண்டிருந்த கலிங்கத்துச் சால்வை. அருகிருந்தவள் அவன் முதல் பெண். முதல் காமத்தின் களைப்பு. அருவருப்பும், இனிமையும், இழப்புணர்வும், தனிமையும் கலந்த தத்தளிப்பு.\nபொன்னூல் பின்னிய பட்டின் வேலைப்பாட்டை அவன் தனியாக அதுவரைக்கும் நோக்கியதில்லை. எத்தனை வளைவுகள், கரவுகள், குழைவுகள். இத்தனை குழைவென்றால் அவன் நெஞ்சம் எத்தனை நெகிழ்ந்திருக்கவேண்டும் ஓவியக்கோடுகள் நெளிகின்றன. இசை வளைகிறது. நடனத்தில் உடல் குழைகிறது. நீரும் நெருப்பும் வளைந்தாடுகின்றன. காற்று தொடும் அனைத்தும் அலைவுகொள்கின்றன. நெஞ்சின் நெகிழ்வை தாளாமல் அவன் விம்மினான். இருளில் அவ்வோசை அங்கு உடனிருந்த அறியாத் தெய்வமொன்றின் குரலென ஒலித்தது.\n மலர் அவனுக்கு போதவில்லை. கடல்நுரையும் காற்றலை படிந்த மணல்மென்மையும் நிறைவளிக்கவில்லை. அவை கொண்ட பொருண்மையிலிருந்து அவற்றின் அழகைமட்டும் பிரித்தெடுக்க விழைகிறான். பட்டிலும் பொன்னிலும் சாந்திலும் கல்லிலும் எழும்போது அது அக்குழைவின் எழில் மட்டுமே. மலர் தொட்டு தளிர் தொட்டு நகை செய்யும் கைகளுக்கு தெய்வங்களின் அருளிருக்கிறது. தந்தையின் காலடியை தான் நடிக்கும் மைந்தர் அவர். அணி சூடுவோரை நோக்கித் திருமகளும் அணி செய்பவரை நோக்கி பிரம்மனும் குனிந்து புன்னகை செய்கிறார்கள். காமம் கொண்டவரை நோக்கி புன்னகைக்கின்றது பிரம்மம். ஒன்றிலிருந்து ஒன்றென தான் பெருகுவதை அது உணரும் தருணம் அது.\nமுதல் பெண்… அவள் யார் நினைவில் படிந்த மென்மணலை அள்ளி ஒதுக்க ஒதுக்க ஆழம்தான் தெரிந்தது. ஆனால் மிக அருகே இருந்தது அவள் மணம். அதைத் தொட்டு தொடர்ந்து சென்றபோது அவள் முலைகளின் மென்மை. அதற்கப்பால் இருளென மங்கிய வெளியில் அவளது கூச்சம் கலந்த புன்னகை. செவியினூடாக நினைவுக்கு நேரடியாகச் சென்ற மென்சிரிப்புக் குரல். இருளில் பேசும் பெண்கள் பிறிதொருவர். காமம் கிளர்ந்தபின் பேசுவது முற்றிலும் புதிய ஒருவர். உச்சத்தில் விலங்காகுபவர். அக்கணம் அவளில் வந்து கூடி பின் விலகி மீண்டும் மலைகளென முகில்களென காற்றென பெருநதியென ஆகிறது என்றுமுள தெய்வம் ஒன்று.\nசுஷமர் உள்ளே வந்ததும் யயாதி “எனக்கு ஓர் ஆடி கிடைக்குமா” என்றான். சுஷமர் “கொண்டுவருகிறேன்” என்றபின் இன்நீர் கலத்தையும் உணவுத் தாலத்தையும் ��ருகே தாழ்பீடத்தில் வைத்தார். “ஆடி நோக்குக” என்றான். சுஷமர் “கொண்டுவருகிறேன்” என்றபின் இன்நீர் கலத்தையும் உணவுத் தாலத்தையும் அருகே தாழ்பீடத்தில் வைத்தார். “ஆடி நோக்குக ஆனால் நாளையே கிளம்பிச்சென்று உங்கள் முதுமையை பிறிதொருவருக்கு அளியுங்கள்” என்றார். யயாதி குழப்பத்துடன் “ஏன் ஆனால் நாளையே கிளம்பிச்சென்று உங்கள் முதுமையை பிறிதொருவருக்கு அளியுங்கள்” என்றார். யயாதி குழப்பத்துடன் “ஏன்” என்றான். “ஆடி நோக்க விழைந்த கணம் உங்கள் காமத்தை கண்டுவிட்டிருக்கிறீர்கள். அது ஒழிந்து உளம் அமையாது நீங்கள் எழவியலாது.”\nயயாதி “நான் காமம் கொள்ளவில்லை. வெறுனே எண்ணிப்பார்த்தேன்” என்று சொன்னான். “உங்கள் உடல் காமம் கொள்ளாது. உடலிலிருந்து மறைந்தபின் உள்ளம் கொள்ளும் காமம் மேலும் தெளிவும் கூர்மையும் கொண்டிருக்கும்” என்றார் சுஷமர். விழிதாழ்த்தி “ஆம்” என்று யயாதி சொன்னான். “இளமையான பிறிதொருவன் அங்கிருந்து அனைத்தையும் நடிப்பான். அவனை இங்கிருந்து நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அது வெற்று ஏக்கம், எஞ்சுவது வெறுமை.” யயாதி “உண்மைதான்” என்றான்.\n“முதியவர் உள்ளங்கள் அனைத்திலும் அவர்களின் இளமைத் தோற்றமே திகழ்கிறது. உள்ளுறைபவனுக்கு முதுமை வந்தமையவேண்டும்” என்றார் சுஷமர். யயாதி தனக்கே என மெல்லிய குரலில் “ஆனால் இத்தனை இனிதான ஒன்றை முன்னர் நான் அறிந்ததில்லையென்று தோன்றுகிறது. அழகியது, நிறைவூட்டுவது, ஏனென்றால் புறமென ஒன்றில்லாமையால் மிகத் தூயது. பகிர்தலுக்கிடமில்லாதது என்பதனால் மிகமிகத் தனியானது” என்றான். சுஷமர் சிரித்து “நான் நூல்களில் அறிந்ததே. முதிரா இளமையில் புலனின்பங்களைப்பற்றிய கற்பனையாலும் இளமையில் புலனின்பங்களாலும் முதுமையில் புலனின்பங்களின் நினைவுகளாலும் சூழப்பட்டு மனிதன் மெய்மையின் பாதையிலிருந்து விலக்கப்படுகிறான். தேனே தேனீயின் சிறை” என்றார்.\nயயாதி நீள்மூச்சுடன் இன்நீரை கையில் எடுத்தபின் “ஆம், இதை நான் துறந்தாக வேண்டும். எஞ்சியிருக்கும் துளி மிக ஆற்றல் கொண்டது. ஒன்று நூறுமேனியென விளைந்து பெருகுவது” என்றான். சுஷமர் “நீங்கள் ஆடியை நோக்க வேண்டாம் என்றே சொல்வேன்” என்றார். யயாதி “ஏன்” என்றான். “இன்றொரு நாள் உங்கள் முகம் உங்கள் நினைவில் இல்லாமலிருக்கட்டும். இன்றிரவு ��டலிலாது வாழ்ந்திருக்கலாம். நாளை காலை நீங்கள் ஆடி நோக்கலாம். அம்முகத்தை சுமந்தபடி செல்லும்போது உங்களுக்கு பிறிதொரு உலகம் தென்படக்கூடும்” என்றார்.\n“உடல் எண்ணங்களை இப்படி அழுத்தும் என்று எண்ணியிருக்கவேயில்லை” என்றான் யயாதி. “இதுவரை நீரையும் அனலையும் இழுக்கும் விண் என்னை இழுத்துக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தேன். மண்ணில் கால் பதித்து நிற்கவே உளம் இருத்தி முயல வேண்டியிருந்தது. இன்று விண்ணுடன் பிணைத்த அனைத்துச் சரடுகளும் அறுந்துவிட்டன. மண் என்னை இழுக்கிறது. இங்கு எங்காவது படுத்தால் நீரிலென புதைந்து மண்ணுக்குள் சென்றுவிடுவேன். அங்கு பின்னி நிறைந்திருக்கும் பலகோடி வேர்களால் கவ்வி உண்ணப்பட்டுவிடுவேன்.” சுஷமர் “அதுவும் நன்றே. உப்பென்றாகி இந்த மரங்களனைத்திலும் தளிரென எழுந்து மீண்டும் வானில் திளைக்கலாம்” என்றபின் வெளியே சென்றார்.\nஅன்றிரவு தன்னால் துயில்கொள்ள முடியாதென்றே யயாதி எண்ணியிருந்தான். படுக்கையில் படுத்து உடலை நீட்டிக்கொண்டு இருட்டையே நோக்கிக்கொண்டிருக்கையில் உள்ளே ஓடும் குருதியலைகள் இருட்டுக்குள் நெளிவதுபோலத் தெரிந்தது. ஊருலாவின்போது ஓர் உழவர் ஒவ்வொரு விதையையும் எத்தனை ஆழத்தில் புதைக்கவேண்டும் என்று சொன்னதை நினைவுகூர்ந்தான். “முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிவருகிறது. கருப்பையை கிழித்து குழவி எழுகிறது. விதை மண்ணைப் பிளந்து எழவேண்டும். ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு ஆற்றல். அந்த முதல்முளை எத்தனை மண்ணின் எடையை தாங்கமுடியும் என்பதை பார்க்கவேண்டும்” என்றவர் “எங்கே விழுந்தாலும் முளைப்பது ஆலமரம் மட்டுமே” என்றார்.\nமண்ணுக்கும் உயிருக்குமான போர். எழுவதுமுதல் நின்றிருக்கும் ஒவ்வொரு கணமும். மண்ணை நினைத்துக்கொண்டிருந்தது விழித்த பின்னர்தான் தெரிந்தது. எழுந்து வெளியே வந்தபோது அனைத்தும் தெளிவாகியிருந்தது உள்ளத்தில். வெறும் நல்லுறக்கத்தால் தீர்வன என்றால் உளச்சிடுக்குகளுக்கு உண்மையிலேயே என்னதான் பொருள் அவன் வெளியே வந்தபோது முற்றத்திலிருந்து சுஷமர் மேலேறி வந்தார். “இளவெயில் எழுந்துவிட்டது. நீராடி வருக அவன் வெளியே வந்தபோது முற்றத்திலிருந்து சுஷமர் மேலேறி வந்தார். “இளவெயில் எழுந்துவிட்டது. நீராடி வருக ஆவன அனைத்துக்கும் சொல்லியிருக்கிறேன்” என்ற��ர். “தாங்கள் குருநகரி செல்வதற்கு விருஷபர்வன் அனுப்பும் தேர்கள் உச்சிப்பொழுதில் வந்துசேரும்.”\nயயாதி நீராடி மாற்றுடை அணிந்து வந்து இளவெயிலில் அமர்ந்துகொண்டான். சுனைநீர் அத்தனை தண்மைகொண்டிருப்பதை முன்னர் உணர்ந்ததில்லை. தண்மையால் அது உலோகம்போல் எடைகொண்டிருந்தது. துவட்டி ஆடை அணிந்தபின்னரும் உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. குளிர் உடலுக்குள் இருந்து எழுந்து வந்துகொண்டிருந்ததுபோல் தோன்றியது. எலும்புகள் உலோகத்தாலானவைபோல தண்மையுடன் இருந்தன. இளவெயில் பட்டபோது தோல் மெல்ல சூடாகி சுருக்கங்கள் விரியத் தொடங்கின. குருதியில் வெம்மை படர்ந்தது. பின் தசைகள் உருகுவதுபோல் நெகிழ்ந்தன. அன்னைப்பறவை குஞ்சை என வெயிலின் சிறகுகள் அவனை சூழ்ந்துகொண்டன. கண்கள் மெல்ல மூட இமைகளுக்குள் குருதிச்செம்மை ஓடியது. உள்ளம் மெல்ல சொக்கி செயலிழந்து சிறுதுயில் ஒன்றில் இளமையில் விளையாடிய காலையொளி பரவிய சோலை ஒன்று மின்னும் இலைகளும் நீரலை வளைவுகளுமாக வந்தது.\nவிழித்துக்கொண்டபோது கிருதர் அவனை நோக்கி வந்தார். விழி தெளியாமையால் யயாதி அவரை அடையாளம் காண சற்று பிந்தியது. பொதுவான புன்னகையுடன் “வருக” என்றான். அவர் அருகணைந்து “வணங்குகிறேன், அரசே” என்றபோதுதான் அது கிருதர் என தெரிந்தது. “கிருதரா… என்ன செய்தி” என்றான். அவர் அருகணைந்து “வணங்குகிறேன், அரசே” என்றபோதுதான் அது கிருதர் என தெரிந்தது. “கிருதரா… என்ன செய்தி” என்றான். “இரு செய்திகள். பேரரசி அரசு துறந்து இங்கே அருகிலிருக்கும் ஜலசாயை என்னும் சோலையில் தங்க முடிவெடுத்திருக்கிறார். அங்கு அவருக்காக ஒரு குடில் கட்டப்பட்டுள்ளது. தனிமையில் தவமியற்றவிருக்கிறார்.” எவரைப்பற்றியோ என அதை யயாதி கேட்டான். அச்செய்தியுடன் நினைவுகளையும் எண்ணங்களையும் கொண்டுசென்று இணைக்கமுடியவில்லை. அவை வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தன.\n“அரசியின் அணுக்கத்தோழி சாயையை எட்டு நாட்களுக்கு முன்னர் காட்டில் புலிகள் தின்றுவிட்டிருக்கின்றன. அவரைத் தேடியலைந்த ஹிரண்யபுரியின் ஒற்றர்கள் அவர் அணிந்திருந்த நகை ஒன்றை கண்டடைந்தனர். தேடிச்சென்றபோது எலும்புகளும் குழலும் மட்டும் எஞ்சியிருப்பதை அறிந்தனர்.” சில கணங்களுக்குப் பின்னரே அதுவும் அவனுள் பதிந்தது. ஆனால் அதற்குள் மீண்டும் அடைக்���ோழிபோல அவன் இமைகள் சரிந்துவந்தன. தாடை தளர்ந்து வாய் திறந்தது. மெல்லிய குறட்டை ஒலி எழக்கேட்டு கிருதர் புன்னகையுடன் திரும்பி காலடி எடுத்துவைத்தார்.\nகாலடியோசை கேட்டு விழித்துக்கொண்ட யயாதி முன்னர் நிகழ்ந்தவற்றுடன் இணைந்துகொள்ளமுடியாமல் திகைத்து “யார், கிருதரா” என்றான். அவன் ஆழ்மண்ணில் புதைந்திருக்க எவரோ தலையை மாறி மாறி உதைத்து “முளைத்தெழுக… முளைத்தெழுக” என்று சொல்லிக்கொண்டிருந்த கனவை நினைத்து கசிந்த வாயைத் துடைத்தபடி “என் முதுமையை கொடுத்துவிட முடிவெடுத்துள்ளேன்” என்றான். “தங்கள் மைந்தருக்கு அளிப்பதே முறை. தந்தையின் மூன்றுவகை ஊழுக்கும் மைந்தரே உரிமையும் கடமையும் கொண்டவர்கள்” என்றார் கிருதர்.\nTags: கிருதர், சுக்ரர், சுஷமர், தேவயானி, யயாதி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்' - 2\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழ���ின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanchipuramdistrict.com/vikatan-technology-news/", "date_download": "2019-05-27T11:26:11Z", "digest": "sha1:DOITPIZHGN2CIW2VRPQ7AU4UYN6KV3GR", "length": 19303, "nlines": 267, "source_domain": "www.kanchipuramdistrict.com", "title": "Vikatan Technology News – KanchipuramDistrict.com", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்த சோனி... என்ன காரணம்\nசோனி நிறுவனத்துக்கே இந்த நிலைமையாமொபைல் விற்பனை குறைந்ததால் இந்தியாவிலிருந்து வெளியேற முடிவு […]\nதனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் - களமிறங்கும் லீரா\nSETC புதிய பேருந்துகளை வாங்கும் திட்டத்தை 2018-ம் ஆண்டு அறிவித்திருந்தது அதன்படி தற்போது MG Automotives எனும் பஸ் கோச் நிறுவனம் தயாரிக்கும் சொகுசு பஸ்கள் […]\n`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\nஆப்பிள் சாம்சங் போன்ற நிறுவனங்களின் உச்சபட்ச பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல என ஒன்ப்ளஸ் நம்பும் இந்த போன் எப்படி இருக்கிறது […]\nகாவல்துறை நடவடிக்கை மேல் திருப்தி இல்லையா\nகாவல்நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களின் நிலைகுறித்து அறிந்துகொள்ளவும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லையென்றால் மேலதிகாரிகளிடம் […]\nசென்ட்ரல் மெட்ரோ லைட் ஹவுஸ் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் சென்னை க்ளிக்ஸ்\nசென்ட்ரல் மெட்ரோ லைட் ஹவுஸ் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் சென்னை க்ளிக்ஸ் படங்கள் தேஅசோக் குமார் […]\nGOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்\nகேம் ஆஃப் த்ரோன்ஸின் இறுதி எபிசோடுக்கான இந்த கட்டுப்பாடு சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுத்திருக்கும் வணிகப்போரினால்தான் என கூறப்படுகிறது. […]\nடெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட் - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்\nடீஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட் சென்னையில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டம் […]\n' - தொடர்ந்து வாவேவை நெருக்கும் அமெரிக்க நிறுவனங்கள்\nஅமெரிக்கா-சீனாவுக்கு இடையேயான டெக் பனிப்போரின் ஆரம்பம் இது என தெரிவிக்கத்தொடங்கிவிட்டனர் வல்லுநர்கள்.&nbs […]\n`இனி வாவே போன்���ளுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nடெக் போர் ஆரம்பமாகிவிட்டது. அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாவே நிறுவனத்திற்கு ஆண்ட்ராய்டு லைசென்ஸை ரத்து செய்துள்ளது கூகுள் நிறுவனம்.&nbs […]\nஇணைய வேகத்தில் `நம்பர் 1' சிங்கப்பூர்... `டிஜிட்டல் இந்தியா'வுக்கு என்ன இடம்\nஅதிவேக இணையதளத்தைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பதும் சிங்கப்பூர்தான் இரண்டாவது இடத்தில் ஸ்வீடனும் மூன்றாவது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/07/blog-post_5.html", "date_download": "2019-05-27T11:44:29Z", "digest": "sha1:WKG5IIMIPHXX5PFRQV6OATCGAOH64U74", "length": 13905, "nlines": 228, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "நியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா\nFriday, July 05, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 6 comments\nநியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம். அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே\n புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு.\nஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார்\nதனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார் மிக நீண்ட தூர பயணம் .. இடம் நெருங்கி வந்த போது\nநியூட்டன் சாரதியிடம் சொன்னார் நான் கார் ஓடுகிறேன் நீ பின்னுக்கு இரு ..சாரதி தயங்கினாலும் இறுதியில் சம்மத்தித்து இருந்தார்\nபல்கலைக்கழகம் வந்தது ..நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் ..\nவிழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க .. நியூட்டன்\nமேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் ...\nமேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் ....\nஅப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சார��ி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்க்கிச்சென்றார்.\nபூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே ...\nதிண்டுக்கல் தனபாலன் July 5, 2013 at 7:11 AM\nஐன்ஸ்டீனையும் அவர் டிரைவரையும் வைத்து இப்படி ஒரு கதை படித்தேன்.இதென்ன புதுசா தகவலுக்குரிய லிங்க் இணைத்தால் நன்று\nஐன்ஸ்டீனை மையமாக வைத்துத்தான் இந்தக் கதையை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அதை ஓராண்டுக்கு முன் பதிவில் எழுதி இருக்கிறேன்.\nஎப்படி இருந்தாலும் இது போன்றவை கற்பனையாகவே இருக்கக் கூடும். என்றாலும் சுவாரசியம்தான்.\nகி. பாரதிதாசன் கவிஞா் July 6, 2013 at 1:52 AM\nஉள்ளம் உவக்கும் உயா்ந்த நிகழ்வினை\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nநடிகர் வடிவேலுவின் வசனங்கள் கல்லூரியிலா\nபுருஷனை ஏமாற்றுவதில்... இவர்கள் கில்லாடிகளாம்\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nஇதைப் பார்த்து சிரிப்பு வந்தால் உங்களுக்கு திருமணம...\nமனைவி அமைவதெல்லாம்... உங்களுக்கு இந்த அனுபவம் உண்ட...\nதன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளக் கூடாதாம். என்ன ...\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...\nநடிகை மஞ்சுளா - நினைவலைகள்\nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 உணவுகள்\nஇது கணவன் -மனைவி ரகசியம்\n இதில் கூடவா காங்கிரஸ் அர...\nஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி ...\nவாலிபக் கவிஞர் வாலி - நினைவலைகள்\nஇப்படியெல்லாம் உங்க வாத்தியார் சொல்லி இருக்காரா\nகவிஞர் வாலி கவலைக்கிடம் வருத்தத்தில் திரையுலகம்\nஇந்த பெண்களுக்கு நாம் சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்\nஇது நிஜமல்ல .. ஆனால் \nஒரு பெண் இப்படியும் இருப்பாளா\nஇது கூடவா தெரியாம இருப்பாங்க\nஉங்க குட்டிஸ்களுக்கு சேமிக்கும் பழக்கம் வளர - இதை ...\nஉங்கள் மனைவியை அடக்க சூப்பர் ஐடியா \nஅனைவருக்கும் தேவையான அந்த 100 நிமிடங்கள்\nகியாரண்ட்டி க்கும் வாரண்ட்டி க்கும் என்ன வித்தியாச...\nசொத்தில் பெண்களின் உரிமை- ��ட்டம் சொல்வதென்ன\nஉங்க பிள்ளை தமிழ்/ஆங்கில மீடியத்தில் படிக்கிறதா\nஒரு \"மவுஸ்' மவுனம் ஆனது\nநியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா\nஇந்தியாவின் சில Toll Free நம்பர்கள் \nபேப்பர் ‘கப்’-பில் டீ குடிக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/girls-periods-time-attending-problem-heavy-blood-loss", "date_download": "2019-05-27T12:13:42Z", "digest": "sha1:AJAADSIYWVXD4RUQ34B2GICIF3GEYLX5", "length": 12713, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் பிற பிரச்சனைகள்., அவற்றுக்கான காரணங்கள்.!! - Seithipunal", "raw_content": "\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் பிற பிரச்சனைகள்., அவற்றுக்கான காரணங்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇன்றுள்ள சூழ்நிலையில் இருபது வயதை தாண்டிய பெண்களுக்கு பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கின் காரணமாக ஏற்படும் பிரச்சனையை அதிகளவில் சந்தித்து வருகின்றனர். பெண்கள் அவர்களின் மாதவிடாய் காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியானது ஏற்படுகிறது. அந்த சமயத்தில் இரத்த போக்கின் தொடர்ச்சி குறித்து கவனிக்க வேண்டும்.\nஅவ்வாறு கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் சில உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக 28 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மீண்டும் மாதவிடாய் சுழற்சியானது ஏற்பட்டு., மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இரத்தப்போக்கு இருப்பது பிரச்சனையல்ல. மேலும்., பெண்களின் உடலின் ஆரோக்கியம் மற்றும் உடல் அமைப்பை பொறுத்து இரத்த போக்கின் சுழற்சி காலமானது மாறுபட்டு அமையும்.\nபெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நாளொன்றுக்கு ஆறு நாப்கின் வரை மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலையானது ஏற்படலாம். இந்த நேரத்தில் தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி., வெளியேறும் இரத்தமானது கட்டியாக வெளியேறுதல்., தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேலாக இரத்த போக்கானது காணப்படுதல்., உடலில் பலவீனம் மற்றும் சோர்வு., மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் போன்றவை ஏற்படும்.\nசில வகை பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இரத்த போக்கானத��� ஏற்படும். இந்த வகையான பெண்களும் இதற்கு முன்னர் நடந்த மாதவிடாய் சுழற்சியில் அதிகளவு இரத்தத்தை இழந்தர்வர்கள். மாதவிடாய் சுழற்சி காலத்தில் அதிகளவு இரத்த வெளியேறுவது உடலில் உள்ள கெட்ட இரத்தம் வெளியேறுகிறது என்று நினைப்பது தவறான ஒன்று. அதிக இரத்த போக்கு இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.\nஇந்த வயதில் உடலில் சுரக்கும் ஹார்மோனை அடிப்படையாக கொண்டு கர்ப்பப்பை செயல்பாடு., ஈஸ்டிரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகிய பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில்., அதிக இரத்த போக்கு., உடற்பருமன்., நீர்க்கட்டி மற்றும் தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nகர்ப்பப்பை செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்., கருமுட்டைகள் சரிவர வெளியேறாமல் இருப்பது., ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் மாற்றங்கள்., கர்ப்பப்பையில் கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவையனைத்தும் இரத்த போக்கினை அதிகரித்து., இடுப்பு வலி மற்றும் சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக புற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சனைகள் இருப்பின் கட்டாயம் மருத்துவரை அணுகுவது நல்லது.\nமேலும்., சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக கூட அதிக இரத்த போக்கு பிரச்சனையானது ஏற்ப்படும். இந்த பிரச்சனையானது சில நேரத்தில் இரத்த சோகை மற்றும் இரும்பு சத்தின் குறைபாடு போன்றவை ஏற்பட்டு., தோல் வெளிறுதல் மட்டும் சோர்வாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் அறிகுறிகளாய் தென்படலாம். இவை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஅன்னதானம்... எப்போது... எப்படி கொடுக்க வேண்டும்\nசொர்க்க விலாசம்.. ரங்க விலாசம்.. திருமலை நாயக்கர் அரண்மனை.\nஐஸ்வர்யா தத்தாவின் காதலன் இவரா வெளியான புகைப்படத்தல் ரசிகர்கள் அதிர்ச்சி.\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஎஸ்.ஏ.சந��திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139545", "date_download": "2019-05-27T12:33:08Z", "digest": "sha1:FXFQYELQ7D5RYL5EKJX2LHAKM2S5G5WE", "length": 41007, "nlines": 269, "source_domain": "nadunadapu.com", "title": "குருதியில் தோய்ந்த வெள்ளையுடை.. !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 136) | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\n (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 136)\nயாழ்ப்பாணம் மரியாள் கோயில் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது.\nஇத் தகவல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுதல் நடத்த வானகம் ஒன்றில் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.\nவாகனத்தில் சென்றவர்கள் கீழே இறங்கியபோது புலிகள் சுட்டனர். இரு பகுதியனரும் மோதிக்கொண்டனர்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் தரப்பில் அப்துல்லா (இயக்கப் பெயர்) என்பவர் கொல்லப்பட்டார். இவர் யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்தவர். புலிகள் இயக்கத்திலும் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஇச் சம்பவத்தின் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் பெரிய கோவிலுக்குள் புகுந்து தேடினர்.\nபெரிய கோயிலில் ஒரு இளைஞர் பியானோ வாசித்துக்கொண்டிருந்தார். தேவாலயப் பாடல் குழுவைச் சேர்ந்த அந்த இளைஞனின் பெயர் யூட் சர்க்கரியாஸ். அந்த இளைஞனை ஈ.பி.ஆர்.எல்.எஃப் பிடித்தது.\nதான் பாடல் குழுவைச் சேர்ந்தவர் என்று மன்றாடினார். அவர்கள் நம்பவில்லை. வேனில் தூக்கிப்போட்டுக் கொண்டு சென்றனர்.\nதங்கள் உறுப்பினர்களைச் சுட்ட புலிகள் பெரிய கோவில் பக்கமாகத்தான் ஓடினார்கள். அதனால் கோவிலில் உள்ளவர்களுக்குப் புலிகளுடன் தொடர்பு உள்ளதெனச் சந்தேகித்தனர்.\nமறுநாள் யூட் சர்க்கரியாஸின் உயிரற்ற உடல் சூட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்தது. கடுமையான சித்திரவதை செய்யப்பட்ட காயங்களும் உடலில் கிடந்தன.\nமாதாவின் மகிமைகளைப் பாடிவந்த ஒரு அப்பாவி இளைஞன் அநாதையாக விதியில் கிடந்தான்.\nஇக்கொலைச் சம்பவத்தை அப்பகுதி மக்களும் பெரியவர்களும் கடுமையாக கண்டித்தனர். யூட் சர்க்கரியாஸின் மரணச் சடங்கில் அச்சுறுத்தலையும் மீறிப் பெருமளவாக மக்கள் கலந்துகொண்டனர்.\nயார்ப்பாணம் பாசையூரில் சுவாம்பிள்ளை குயின்ரன் என்பவரது மரணமும், அதன் பின்னர் நடந்த சம்பவங்களும் தொடர் சோகமானவை.\nகுயின்ரனிடம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் அவரது மினி வேனை வாங்கிச் செல்வார்கள். அவர்களுக்கு வேன் கொடுக்கக் கூடாது என்று புலிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஅதன் பின்னரும் குயின்ரனிடம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மினிவேனை வாங்கிச் சென்றனர். ஆயுதங்களுடன் வந்து கேட்கும்போது எப்படி மறுக்கமுடியும்\nகொடுத்தால் புலிகளால் பிரச்சினை. கொடுக்காவிட்டால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் பிரச்சினை. இரு தலைக்கொள்ளி எறும்பின் நிலைதான்.\nஇறுதியாக சுவாம்பிள்ளை குயின்ரன் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரொரு குடும்பஸ்தர்.\nஇதையறிந்த இந்தியப் படையினர் விரைந்து சென்றனர்.\nகுயின்ரனின் மரணச் சடங்குக்கான வேலையைச் செய்துகொண்டிருந்த குயின்ரனின் சகோதரன் அன்ரனையும், மேலும் நாலு பேரையும் பிடித்து உதைத்தனர்.\nவந்த படையினருக்கு இந்திதான் தெரியும். அவர்கள் கைது செய்திருப்பது பலியானவரின் சகோதரனை எனச் சொல்லிப் புரியவைக்கவும் முடியவில்லை.\nபிடித்த ஐந்துபேரையும் தமது முகாமுக்குக் கொண்டுசென்ற முறையும் கொடுமையானது.\nமுகாம்வரை முலங்காலில் நடந்துவருமாறு கூறிவிட்டனர். குயின்ரனின் சகோதரன் அன்ரனுக்கு சிப்பாய் ஒருவன் அடித்த அடியில் மூக்கால் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது.\nஅதனைப்பார்த்துப் பரிதாபப்பட்ட ஒருவர். இவர் பலியானவரின் தம்பியென ஆங்கிலத்தில் கூறினார். அவர் சொன்னது சிப்பாய்க்குப் புரியவில்லை. தன்னை ஆங்கிலத்தில் திட்டுவதாக நினைத்து ஆங்கில விளக்கம் சொன்னவருக்கு விழுந்தது அடி.\nபின்னர் மேஜர் ஒருவர் வந்தபின்னர்தான் குயின்ரனின் சகோதரன் விடுதலைசெய்யப்பட்டார்.\nமரண வீட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சில்வெஸ்டர் இவர் முன்பு புலிகள் இயக்க ஆதரவாளராக இருந்தவர். சில்வெஸ்டரை விசாரித்துவிட்டு விடுதலைசெய்யதனர் இந்தியப் படையினர்.\nஇதனையறிந்து சில்வெஸ்டரைதட தே��ிச் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர். வீட்டில் சில்வெஸ்டர் இல்லையென்றதும் வீட்டிலிருந்த தளபாடங்கள், வீட்டுப்பொருட்களை அடித்து நொருக்குவிட்டுச் சென்றனர்.\nபயந்துபோன சில்வெஸ்டர் கொழும்புக்குத் தப்பியோடினார். சில்வெஸ்டர் தம்மிடமிருந்து தப்பிச்சென்ற ஆத்திரத்தில் அவரது சகோதரரான எஸ். பீரியஸ் என்பவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் கடத்திச் சென்றனர்.\nஎஸ். பீரியஸ் கூட்டணி ஆதரவாளர். யாழ் மாநகர சபையின் உறுப்பினராகவும் இருந்தவர்.\nஎஸ்.பீரியசை விடுதலைசெய்யுமாறு, உறவினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரிடம் மன்றாடினார்கள்.\nஎஸ். பீரியஸை தமது விசாரணைக் கூடத்தில் வைத்து சித்திரவதை செய்தனர். சில்வெஸ்டரைப் பற்றியும் விசாரித்தனர்.\n‘எனக்கு ஒன்றும் தெரியாது, என்னைக் கொன்றுவிடாதீர்கள். ஆறு பிள்ளைகளும் அநாதையாகிவிடுவார்கள்’ எனக் காலில் விழுந்து மன்றாடினார் எஸ்.பீரியஸ்.\nஅவர்கள் இரக்கம் காட்டவில்லை. சுட்டுக்கொன்று அவரது உடலைக் கோண்டாவிலில் வைத்து எரித்தனர். எரிந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க மாகாண சபை உறுப்பினராக இருந்த பாசையூரைச் சேர்ந்த லோகன் (இயக்கப் பெயர் யசீர்) இக் கொலைக்கான சூத்திரதாரியாக இருந்தார்.\nஊருக்குள் தனது சொந்த விரோதங்களைத் தீர்த்துக்கொள்ள இயக்கப் பெயரைப் பயன்படுத்தி அத்துமீறல்களில் ஈடுபட்டவன் லோகன். இதனால் இயக்கத்துக்குள் பல முறை தண்டிக்கப்பட்டார்.\nபின்னர் இந்தியப் படையினர் காலத்தில் இயக்கத்தின் முக்கிய நபர்களுள் லோகனும் ஒருவர். இவரை மாகாண சபை உறுப்பினராகவும் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்.\nஇந்த லோகனின் தகவலை நம்பி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்காத ஆட்கள் பலர் பாசையூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் பாதிக்கப்பட்டனர்.\nதற்போது லோகன் கனடாவில் இருக்கிறார். இயக்கம் வீழ்ச்சி கண்டவுடன் தப்பியோடிவிட்டார்.\nஅண்ணனைத் தேடித் தம்பியைக் கொல்வது, தம்பிக்காக அண்ணனைக் கொல்வது, உறுப்பினர்களைக் கொலைசெய்வது போன்ற காரியங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் ஈடுபட்டிருந்தனர்.\nஇயக்க மோதல்கள் தொடங்கிய பின்னர், புலிகள் இயக்கத்தினரால் ரெலோ இயக்க உறுப்பினர்கள் வீதியில் போட்டு எரிக்கப்பட்டனர்.\nஅக் கோரச் செயல்களையெல்லாம் தங்கள் மனித வேட்டைகளால் முறியடித்து முன்னணியில் நின்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.\nபுலிகள் இயக்க உறுப்பினர்களைவிட, புலிகள் இயக்க ஆதரவாளர்கள், புலிகள் இயக்க உறுப்பினர்களின் குடும்பங்கள், தவறுதலாக அடையாளம் காணப்பட்டுக் கொல்லப்பட்டோர்,\nஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க உறுப்பினர்களின் சொந்தப் பகை காரணமாகக் கொல்லப்பட்டோர் என மனித வேட்டையொன்றே கட்டவிழ்த்துவிடப்பட்டது.\n5.10.1988 அன்று நல்லூரைச் சேர்ந்த, தர்மலிங்கம் துரையம்மா (வயது 43) என்னும் பெண்மணியும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் கொல்லப்பட்டார்.\nயாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் ஊடாக நன்கு பிரபல்யமானவர் கிருஷ்ணானந்தம் மாஸ்டர்.\nபொருளியல் கற்பிப்பதில் அதி சிறந்த ஆசிரியர் என்று மாணவர்களிடம் பெரும் மதிப்புப் பெற்றிருந்தவர் கிருஷ்ணானந்தம் மாஸ்டர்.\nகிருஷ்ணானந்தம் புலிகளுக்கு ஆதரவானவர். இந்தியப் படை நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி கொண்டிருந்தவர்.\nநல்லூரில் இருந்த கிருஷ்ணானந்தம் வீட்டுக்குச் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.\nமக்களிடம் மதிப்பும் பிரபலமும் பெற்றிருந்த காரணத்தினால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றே கருதியிருந்தார் கிருஷ்ணானந்தம்.\nஅவரது நினைப்பு பொய்யாக்கப்பட்டது. கிருஷ்ணானந்தனைச் சுட்டுக்கொன்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.\nமக்களிடம் மதிப்புப் பெற்ற காரணத்தால், கிருஷ்ணானந்தம் கொலை செய்யப்பட்டதற்கு கதையொன்யென்றே கட்டிவிட்டனர்.\nபுலிகளின் விமான எதிர்ப்பு ஆயுதமான சாம் 07 இன் உதிரிப்பாகங்கள் அவரது வீட்டில் இருந்தது. அதனால்தான் அவர் கொல்லப்பட்டார் என கட்டப்பட்ட கதைகளை மக்கள் நம்பவில்லை.\nகொல்லப்பட்டபோது கிருஷ்ணானந்தம் வயது 36. அவரது மரணத்தின் மூலம் நல்லவொரு கல்விமானைத் தமிழ் சமூகம் இழந்துநின்றது.\n12.11.1988 அன்று கிருஷ்ணானந்தம் கொல்லப்பட்டார். சங்கானையைச் சேர்ந்த சுப்பிரமணியம் ரவீந்திரா (வயது 22) என்னும் விஞ்ஞான ஆசிரியரையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர். 25.10.1988 இல் இக்கொலை நடந்தது.\nதென்மராட்சிப் பிரஜைகள் குழுத்தலைவராக இருந்தவர், ராசசங்கரி. இவர் புலிகள் இயக்கத்தினருக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் சந்தேகப்பட்டது.\n26.10.1988 அன்று ராசசங்கரி சாவகச்���ேரியில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nமட்டக்களப்பு பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் வணபிதா சந்திர பெர்ணான்டோ அடிகளார்.\nஇந்தியப் படையினர் மட்டக்களப்பில் நடத்திய அத்துமீறல்களை துணிந்து கண்டித்துக் குரல்கொடுத்தவர்.\nஅன்னை பூபதியின் உண்ணாவிரதத்தின் பின்னர், சந்திர பெர்ணான்டோ அடிகளார் மீது இந்தியப் படையினரும் கோபமாகவே இருந்தனர். ஆயினும் அவரது உயிருக்குத் தீங்கிழைக்க நினைத்தார்களில்லை.\nஇந்திய அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வாதாடினார். இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கவும் பாடுபட்டார்.\nஇந்திய ருடே சஞ்கிகை 1988 ஜீன் மாதத்தில் அவரைப் பேட்டிகண்டது. அப் பேட்டியில் தனது கருத்தை அழுத்தம் திருத்தமகக் கூறியிருந்தார் வணபிதா சந்திர பெர்ணான்டோ அவர்கள்.\n‘மக்களுள் பலர் இந்திய அமைதிப்படையைச் சகித்துக்கொண்டாலும், தங்கள் சொந்த மண்ணிலேயே இந்தியப் படைகளால் தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைக் கண்டு அவர்களின் நெஞ்சம் வெந்துகொண்டிருக்கிறது.\nஉதவி நடவடிக்கைகள் பலவற்றால் அதனை மாற்ற இந்தியப் படை முயற்சிகளைச் செய்தாலும், மக்கள் அவர்கள்மீது காட்டும் அன்பு நிலையானது அல்ல.’\nமட்டக்களப்பில் தங்கள் இயக்கத்தினருக்கு எதிரானவர்களை மட்டுமல்லாது, இந்தியப் படையினருக்கு எதிராவர்களையும் தீர்த்துக்கட்டுவதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் முன்னின்றனர்.\nவணபிதா சந்திர பெர்ணான்டோ மீதும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் கோபங்கொண்டனர்.\n06.06.1988 அன்று மட்டக்களப்பில் கிறிஸ்தவ துறவிகள் தங்கியிருந்த மடாலயத்தினுள் புகுந்தனர் ;ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.\nஅங்கிருந்த ஆயர் உட்பட அனைவரையும் மடாலய முற்றத்தில் நிறுத்தி வைத்தனர்.\nஅத்தனைபேரும் செய்வதறியாது பார்த்துநிற்க, வணபிதா சந்திர பெர்ணான்டோவைச் சுட்டுக்கொன்றனர்.\nநிழல்கொடுத்த மரம் சாய்ந்தது போல மண்ணில் விழுந்தார். அவர் மக்களுக்கா ஓயாது உழைத்த ஒரு மதகுருவின் குருதி மண்னை நனைத்தது. தூய வெள்ளை அங்கி செங்குருதியில் தோய்ந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் இக் கொலையில் சம்மந்தப்பட்டவர்களில் ஒருவர் ராசிக். சொந்தப் பெயர் கணேசமூர்த்தி.\nஇந்த ராசிக்க��த்தான் பின்னர் மத்திய குழு உறுப்பினராக அறிவித்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். தற்போது ராசிக் மட்டக்களப்பில் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டுவருகிறார்.\nராசிக் குழுவினர் தம்மோடு இல்லையென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் கூறுகிறது. ஆனால் மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எஃப் பொறுப்பாளர்ருக்கு ராசிக் நிதியுதவி செய்வதாகத் தெரிகிறது. மறைமுகமாகச் சம்மந்தம் இருந்துவருகிறது.\nவணபிதா சந்திர பெர்ணான்டோ அவர்கள் பிறந்தது 9.8.1941. மக்கள் சேவையில் மரணித்தது, 6.6.1988ல். 21.09.1972ல் வணபிதா சந்திர பெர்ணான்டோ அவர்கள் குருத்துவம் பெற்றுக்கொண்டார்.\nகவிஞர் பாண்டியூரன் எழுதிய கவிதை ஒன்றை கல்முனைப் பிரஜைகள் குழுவினர் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரமாக வெளியிட்டிருந்தனர்.\nவணபிதா சந்திர பெர்ணான்டோவின் கொலைக்குப் பொதுமக்களிடையில் பலத்த கண்டனங்கள் எழுந்தன.\nஇறுதிவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் அக்கொலைக்கு உரிமைகோரவில்லை.\nஇலங்கையிலிருந்து இந்தியப் படை வெளியேற வேண்டும் என தமிழகக் கட்சிகள் மட்டுமல்லாது, இந்தியத் தேசியக் கட்சிகளும் கோரத் தொடங்கின.\nபாரதிய ஜனதாக் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இந்தியப் படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டுமெனத் தீர்மானங்கள் இயற்றின.\nஇதனால் ராஜீவ் அரசுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. வடக்கு-கிழக்கு மாகாண சபை முதல்வராக இருந்த வரதராஜப்பெருமாளை தமது கட்சியின் பிரச்சாரப் பீரங்கி போலவே பயன்படுத்தத் தொடங்கியது இந்திய அரசு.\nவரதராஜப் பெருமாளின் பேட்டிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் தினமும் ஒளிபரப்பாகின. இலங்கையில் இந்தியப் படைநடவடிக்கை வெற்றியளித்து வருகின்றன எனக் காண்பிப்பதற்கு பெருமாளின் பேட்டிகளைப் பயன்படுத்தியது அந்திய அரசு.\nஇந்தியப் படை வெளியேறவே கூடாது என ஒற்றைக்காலில் நின்று பேட்டியளித்தார் பெருமாள். இந்தியப் படையை வெளியேறுமாறு கோரிய கலைஞர் கருணநிதியையும் மறைமுகமாகச் சாடினார் பெருமாள்.\nஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாச பெரும் வெற்றியீட்டினார். இந்தியப் படை வெளியேறியே தீரவேண்டும் என பிரேமதாச அறிவித்துவிட்டார்.\nதாம் வெளியேற நேர்ந்தாலும் வடக்கு-கிழக்கு மாகாணசபை தாக்குப்பிடிக்கக் கூடியதாக, ஒரு திட்டத்தை வகுத்துக்கொடுத்தனர் இந்தியப் படையினர்.\nஅதுதான் மக்கள் தொண்டர் படை. இந்தியப் படையினருக்கு நினைத்தது ஒ��்று. நடந்தது வெறொன்று. மக்கள் தொண்டர் படைக்கு நடந்த ஆட்திரட்டல் மாகாணசபை ஆட்சியின் மீதே மக்களுக்கு வெறுப்பூட்டுவதாக மாறியது.\nஅரசியல் தொடர் அற்புதன் எழுதுவது\nவன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 135)\nPrevious articleஆமிக்காரனுடன் யாழ் மருத்துவபீட மாணவி தொடர்பு\nNext articleபுலி­க­ளுக்கு முன்­னு­ரிமை இரா­ணு­வத்­துக்கு இல்லை ; கப்டன் தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி விசனம்\nயார் முதலில் மரணிப்பது என காத்திருந்த இரு இளம் பெண்கள்’\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nபாஜக தமிழகத்தில் படுதோல்வி: ஸ்டாலினுக்கான ஆதரவா\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற���று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/04/blog-post_626.html", "date_download": "2019-05-27T11:29:16Z", "digest": "sha1:ZYEMTQ44STX6VMRMO4ZOGVJAKNBDF4AS", "length": 12778, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்ததனால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்ததனால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்ததனால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு\nபொதுபல சேனா மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்தபடியினால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள பொதுபல சேனா, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.\nகடந்த வருடம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர் பயன்படுத்திய ஆயுதங்கள் மாயமாகியிருப்பதாகவும், அவை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டிருந்தனர்.\nஇந்த விடயத்தை சுட்டிக்காட்டி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாகல்கந்தே சுதத்த தேரர், தமது அமைப்பும், முன்னாள் போராளிகளும் விடுத்த முன்னெச்சரிக்கையை ஸ்ரீலங்கா அரசு உதாசீனம் செய்தபடியினால்தான் பாரிய அழிவை எதிர்கொண்டதாகவும் அதனால் இப்போதாவது தங்களுடைய கோரிக்கையின்படி அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமாகல்கந்தே சுதத்த தேரர் - பொதுபல சேனா அமைப்பு, ‘சில மாதங்களுக்கு முன்னர் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் சிலர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெளிவான விடயமொன்றை முன்வைத்திருந்தார்கள். கருணா அம்மான் தலைமையிலான ஆயுததாரிகள் கிழக்கு மாகாணத்தில் கைவிட்டுச்சென்ற 5000-ற்றும் அதிகமான ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவை இப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் அமைப்புக்களிடமும் இருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.\nஆனால் இதனை ஆட்சியாளர்களும், பாதுகாப்பு பிரிவும் அதனை கணக்கில் எடுக்காததினால் இப்படியான விளைவுகள் ஏற்பட்டுள்ன, அதேபோல கோவில்களை உடைத்து பள்ளிகளை அமைப்பதாக ஹிஸ்புல்லா கூறியிருந்தார். ஆகவே ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொண்டு கிழக்கில் பாதுகாப்பை ஸ்திரப்படுத்த முடியுமா தீவிரவாத செயற்பாட்டிற்கு முஸ்லிம் மக்களை தள்ளிவிட வேண்டுமென மேல் மாகாணத்தில் ஆளுநர் அசாத் சாலி இந்தியாவிற்கு சென்றிருந்தபோது கூறியிருந்தார். அவரை தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொண்டு மேல் மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா தீவிரவாத செயற்பாட்டிற்கு முஸ்லிம் மக்களை தள்ளிவிட வேண்டுமென மேல் மாகாணத்தில் ஆளுநர் அசாத் சாலி இந்தியாவிற்கு சென்றிருந்தபோது கூறியிருந்தார். அவரை தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொண்டு மேல் மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா தீவிரவாதிகளுக்கு தொழிற்சாலை வழங்கி வெற்றுத் தோட்டாக்களையும் வழங்கிய ரிஷாட் பதியூதீனை வர்த்தக அமைச்சராக தொடர்ந்தும் பதவிவகிக்கச் செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா தீவிரவாதிகளுக்கு தொழிற்சாலை வழங்கி வெற்றுத் தோட்டாக்களையும் வழங்கிய ரிஷாட் பதியூதீனை வர்த்தக அமைச்சராக தொடர்ந்தும் பதவிவகிக்கச் செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா ஆகவே அந்த ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களின் சி.சி.ரி.வி கமராக்களை பரிசோதனை செய்து வந்துசென்ற அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும். அவர்களுடைய தொலைபேசி அழைப்புக்களையும் விசாரிக்க வேண்டும். கிழக்கில் முஸ்லிம் இனவாதிகள் இருப்பதாக ஞானசார தேரர் கூறியபோதிலும் அவரை சிறைதள்ளினார்கள். எனவே குறைந்தபட்சம் பெயர் குறிப்பிட்டவர்களை கைது செய்யாவிட்டாலும் பதவிகளிலிருந்து நீக்கிவிட்டு விசாரணை செய்யும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்\nபாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆ...\nபள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் இருவர் பலி\nபாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள...\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_647.html", "date_download": "2019-05-27T11:31:02Z", "digest": "sha1:2DK3O7XLGWI2PVDBLQMW5F2XL5RLPNEA", "length": 13607, "nlines": 101, "source_domain": "www.kurunews.com", "title": "வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை தொழிலுக்காக வரவேண்டாமென அச்சுறுத்தல்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை தொழிலுக்காக வரவேண்டாமென அச்சுறுத்தல்\nவியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை தொழிலுக்காக வரவேண்டாமென அச்சுறுத்தல்\nகுருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களினால் வடமேல் மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதனாலும் பாதுகாப்பு நிலைமையை அவதானிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (15) இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.\nகுருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ���லிம் கிராமங்களை நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இன்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல, தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.\nஇவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம் குடும்பஸ்தரான பெளசுல் அமீர் என்பவர் காடையர் கும்பலினால் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.\nஅத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல், உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் றிழ்வான் ஹாஜியார் தலைமையில் கொட்டராமுல்ல கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, தங்களுக்கு நேர்ந்துள்ள இழப்புகள் மற்றும் அசம்பாவிதங்கள் பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துக் கூறினர்.\nதாக்குதலின் பின்னணி, காடையர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உரிய பாதுகாப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படாமை என்பன பற்றி இதன்போது அவர்கள் முறையிட்டனர்.\nஅயலிலுள்ள சிங்கள பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை அங்கு தொழிலுக்காக வரவேண்டாமென வெளிப்படையாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.\nகுறித்த பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், கடைகள் போன்றவற்றின் சேதங்களை அமைச்சர் பார்வையிடும்போது, வீடுகளிலிருந்த தங்க நகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டனர்.\nவெளியூர்களைச் சேர்ந்த காடையர் கும்பலுடன் அயலவர்கள் சிலரும் சேர்ந்தே, தங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாங்கள் இன்னும் அச��சத்தின் மத்தியில் இருப்பதினால், இன்னுமொரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nமக்களின் முறைப்பாடுகளை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவற்றுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக, உரிய அரசியல் மேலதிகாரிகளிடம் கதைப்பதாகவும் இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் மதிப்பீடுகளை செய்வதற்காக குழுவொன்றை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்\nபாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆ...\nபள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் இருவர் பலி\nபாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள...\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/63834-law-course-admission-2019-2020-online-applications-out.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-27T11:02:03Z", "digest": "sha1:4HIIMAUMAOPCW7UJZM43P5VXMTKV4I6I", "length": 10679, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வழக்கறிஞர் ஆக விருப்பமா? | Law Course Admission 2019-2020: Online Applications Out!", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nதமிழ்நாடு டாக்டர். அம��பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சட்டக் கல்லூரிகளில், 2019-2020 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டம் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nB.A.L.L.B - 5 வருட படிப்பு\nL.L.B - 3 வருட படிப்பு\nB.A.L.L.B - 5 வருட படிப்பு = 1,411 இடங்கள்\nL.L.B - 3 வருட படிப்பு = 1,541 இடங்கள்\nB.A.L.L.B - 5 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 16.05.2019\nB.A.L.L.B - 5 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2019\nL.L.B - 3 வருட படிப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.06.2019\nL.L.B - 3 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2019\nபொது மற்றும் ஓபிசி பிரிவினர் = ரூ.500\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் = ரூ.250\n1. B.A.L.L.B என்ற பட்டப்படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருத்தல் வேண்டும்.\n2. L.L.B - 3 வருட படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரியில் பயின்று 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில், http://www.tndalu.ac.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.\nபூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபாலிலோ கீழ்க்கண்ட முகவரிக்கு சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://tndalu.ac.in/pdf/2019/adm/AffAdmNot19-20.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.\n“ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சஞ்சய் விடுதலை பொருந்தாது” - வழக்கறிஞர்\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘எஃகு கோட்டை’ அதிமுகவின் கையைவிட்டுப்போன ‘கொங்கு’கோட்டை\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு முட்டுக்கட்டையான அமமுக\n“தமிழக மக்களிடம் வாக்குகளைப் பெறமுடியவில்லை” - தமிழிசை வருத்தம்\nகர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை \nபாஜக விருந்து விடுதியில் ஓபிஎஸ்... தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்\nஅரசின் அங்கீகாரம் பெறாத 760 பள்ளிகள் மூடப்படுமா\nவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாலை முதல் மதுக்கடைகள் மூடல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிய தமிழக விவசாயிகள்\nதமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சஞ்சய் விடுதலை பொருந்தாது” - வழக்கறிஞர்\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63814-rahul-gandhi-meets-alwar-gang-rape-survivor-assures-justice.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-27T11:44:00Z", "digest": "sha1:LJUFLL4FJACJCM5PWUMWFQ4IFYZ2Q3XH", "length": 10354, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆல்வார் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் காந்தி! | Rahul Gandhi meets Alwar gang-rape survivor, assures justice", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nஆல்வார் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் காந்தி\nஆல்வாரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.\nராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஏப்ரல் 26 ஆம் தேதி பெண் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்ப��் வழிமறித்தது. கணவன் முன்பாக அந்த பெண்ணை அந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. ராஜஸ்தான் மாநிலத்தை உலுக்கிய இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தக் கும்பலை கைது செய்தனர்.\nராஜஸ்தானில் தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தன. இதையடுத்து காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திரை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றாவளிகள் மீது கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி கூறினார்.\nஇதுதொடர்பாக ராகுல் காந்தி கூறும்போது, \"ஆல்வார் பலாத்கார விவகாரம் என் கவனத்துக்கு வந்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் உடனடியாகப் பேசினேன். இது அரசியல் பிரச்னை இல்லை. நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.\nஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காரியக் கமிட்டி கூட்டம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” - காங்கிரஸ்\n‘ராகுல்காந்தி மக்களை கவரக்கூடியவர் அல்ல’ - சிவ சேனா\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nகொலை குற்றவாளிக்கும் வாதாடிய வழக்கறிஞருக்கும் மலர்ந்த காதல் \nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nராகுல் காந்தி ராஜினாமா: காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுப்பு\n2019 தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nகாங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் தொடங்கியது\n‘ராங் நம்(ண்)பர்’ மூலம் வந்த துயரம் - 3 வயது குழந்தை பரிதாப பலி\n“காரியக் கமிட்டி கூட்டம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” - காங்கிரஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்\nதமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடி, ��ின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற 60 வயது கணவர்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/29/", "date_download": "2019-05-27T11:18:22Z", "digest": "sha1:PYILE72DQD4RVLOZVQ57XLGVKZ23CJKI", "length": 6678, "nlines": 123, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கல்வி – Page 29 – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nபொறியியல் பட்டதாரிகள், டெக்னீசியன்களுக்கு குவைத்தில் வேலைவாய்ப்பு,,,\nதமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளி யிட\nடிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 14: அறிவியல்\nதாவரவியல் தலைப்பில் உயிரினங்களின் வகைப்\nமுழுவதும் தீர்ந்து போன லாப்டாப் பேட்டரியை சரி செய்வது எப்படி\nலாப்டாப் பேட்டரிகளின் விலை சற்றே அதிகம் ஆகும். பழைய லாப�\nஉயர்கல்விக்காக கனடாவுக்குள் வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஉயர்கல்வியை கற்பதற்காக கனடாவை நோக்கி வரும் சர்வதேச மாண\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நடந்தது\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 காலிப்பணியிடங்களுக்கான எழ�\nவிண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளது: இஸ்ரோ விஞ்ஞானி பேச்சு\nநெல்லை: விண்வெளித்துறையில் இந்தியாவின் சாதனைகளால் உலக\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து ”கவிஞா்கள் – பாடலாசிரியர்கள் என்னும் தலைப்பில் செப்டம்பர் 12,13 ஆகிய நாட்களில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nhttps://youtu.be/mMfULDORpyA அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை�\nபள்ளி தேர்வுகள் ஆதார் திட்டத்துடன் இணைப்பு\nபாட்னா : பீஹாரில் மாநில தேர்வில் நடந்த முறைகேட்டை\nஉடல் சொல்லும் 10 மொழி\n1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அத\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2019-05-27T11:42:05Z", "digest": "sha1:XVMSLIPS4RJXOK4ZVRECTA25D6D6OLGT", "length": 89228, "nlines": 3611, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "ஒரு விதவையின் கேள்வி???? – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/05/27/%e0… 3 hours ago\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்: பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா… goo.gl/fb/Xw9NnK 1 week ago\nபகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா ஸிரார்த்தம் lokakshemahari.blogspot.com/2019/05/3.html 1 week ago\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை: பகுதி 2 பிரயாகை by K. Hariharan அனைவருமே இறைவனின்… goo.gl/fb/Gn7tqS 2 weeks ago\nபெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கா��\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாஞ்சி மஹா பெரியவரின் ஜாதகம் - An analysis\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nCategory: ஒரு விதவையின் கேள்வி\nநான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிராமணப் பெண் எனக்குத்தற்போது 86 வயதாகிறகிறது இத்தனை வயதில் நான் பட்டக் கஷ்டங்களுக்கு அளவே இல்லை அவைகளை யெல்லாம் எழுதினால் நிறையப் பக்கங்களில் மற்றவர்களை அழவைக்க வேண்டிவரும் என்பதினால் சொல்லாமல் ஒன்றைமட்டும் உங்களூடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்\nஎனக்கு 15 வயதில் திருமணம் நடந்தது அப்போது இது தாமதமாக நடந்த கல்யாணம் பதினாறு வயதில் பையனையும் பதினேழு வயதில் பெண்ணையும் பெற்றேன் என் அம்மா மாதிரி சுமார் அரைடசன் குழந்தையாவது பிறக்கும் என்ற கனவில் இருந்தபோது மூனே நாள் குளிர்காய்ச்சலில் ஆம்படையான் போய் சேர்ந்துட்டார் எனக்���ு உலகமே இருண்டு போனாப் போல் ஆயிட்டது\nஎன்புத்தாத்து மனுஷா ரொம்ப நல்லவா நீ கைபிடிச்சி வந்த நேரம்தான் கிழங்கு கணக்கா இருந்த புள்ளையாண்டான் போயிட்டான் இன்னும் ஏன்டி துக்கிரித்தனமா ஆத்துல நடமாடுறே எங்கையாச்சும் இந்தக் குழந்தை கருமங்களை தூக்கிட்டுப் போக வேண்டியது தானேன்னு பேசினா\nநான் என்னப் பண்ணுவேன் அழுகையும் கண்ணுமா எங்காத்துக்கு வந்தேன் என் அப்பாவும் நான் பிறந்த வுடனே போயிட்டாராம் அண்ணாத்தான் எனக்கு எல்லாம் உடன் பிறந்தாள தெருவிலவிட மனம் வருமோ ஆனா மன்னி நாக்குல கருந்தேள்தான் குடியிருக்கும் எப்பவாச்சும் நடக்கும் தவறுக்கு நாள் கணக்கில் பேசுவாள்\nஎன்ன செய்யிறது நான் ஒத்த மனுஷீன்னா ஒருமொளக்கயிறு போரும் இரண்டு பிஞ்சுகள் கையில் இருக்கே எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன் ஆனா பதினேழு வயசில தலையை மொட்டை அடிச்சி ருத்ராட்சம் மாட்டி பாக்கிறதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியலே\nஏன் குருஜி ஐயா சின்ன வயசில் புருஷன் செத்துப்போனா பொம்மனாட்டி என்ன செய்வாள் இதில் பெண்களின் குற்றம் ஏங்கே இருக்கிறது இதில் பெண்களின் குற்றம் ஏங்கே இருக்கிறது நாங்களாகவே விரும்பியா இந்தக் கோலம் போட்டுக்கிறோம்நாங்களாகவே விரும்பியா இந்தக் கோலம் போட்டுக்கிறோம் இல்லையே சாஸ்திரம் தர்மன்னு சொல்லி மற்ற மனுஷா தருகின்ற கோலத்திற்கு எங்களை ஏன் பழிவாங்குகிறார்கள்\nகல்யாண வீட்டுக்கு வராதே மங்களப் பொருட்களை தொடாதே தெருவில் கூட இறங்காதே என்று கொடுமைப் படுத்துவது ஏன் கைம்பெண்களை ஒதுக்கி வையின்னு சாஸ்திரம் சொல்கிறதா மதம் சொல்கிறதா அப்படியென்றா கைம்பெண்கள் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள் இல்லையா\nவெகு நாட்களாக உங்களைப் போன்ற விபரம் அறிந்த மற்றவர்களின் எண்ங்களை புரிந்துக் கொள்ளக்கூடிய சந்நியாசிகளிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண்டுமென்றிருந்தேன் என் பேரன் தான் உங்கள்ளைப்பற்றி சொல்லி உன்கேள்வியை இவரிடம் கேளு என்றான் கேட்டுவிட்டேன் பதில் சொல்லுங்கள் விதவைகளை ஹிந்து மதத்தினர் ஒதுக்குவது ஏன் \nஉங்கள் கேள்வியில் உள்ள ஆதங்கமும் தெரிகிறது ஆக்ரோஷமும் புரிகிறது பிரம்மாவின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமென்றுதான் நமது மதம் சொல்கிறதே தவிற பேதங்களுடையதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை ஆனால் நமது மதத்துக��கே உரிய ஒரு சாபக்கேடு இதில் உள்ளவர்கள் செய்கின்ற தப்புக்கு மதம் பலியாக்கப் பட்டுவிடுகிறது\nஉலகிலுள்ள எந்த மதமும் பெண்ணுக்கு கொடுக்காத சிறப்பை அங்கிகாரத்தை இந்து மதம் கொடுத்துள்ளது படைப்பின் அஸ்திவாரமே பெண்மையென்று அவளை அகிலாண்டக்கோடி பிரமாண்ட நாயகியாக்கி வழிபாடு நடத்துவது நம் மதம்தான் சக்தி இருந்தால்தான் சிவம் அவள் இல்லையெற்றால் அவன் வெறும் சவம் என்று கடவுளை விட வலிமையாக்கி காட்டியது நம்மதம் ஆனால் பெண்மையின் மகத்துவத்தை குழிதோண்டி புதைத்து ஆனந்தக் கூத்தாட்டம் நடப்பதும் நம் மதத்தில்தான்\nநல்லவேளை மற்ற மதத்தார் வேண்டுவது போல பெண்களுக்கு ஆடை அடிமைத்தனமும் தனி வழிபாட்டு இடமும் இன்னும் நமது மதத்தில் ஒதுக்கப்பட வில்லை அவ்வளவுதான் மற்றப்படி மனிதனின் சரிபாதியான பெண்மை உலகம் முழுவதும் எத்தகைய துயரங்ஙளைஅனுபவிக்கிறார்களோ அதையேத்தான் இந்தியப்பண்பாட்டிற்கு உட்பட்டு அனுபவித்து வருகிறார்கள்\nஆனால் ஒன்று மட்டும் உண்மையம்மா நம் மதத்தின் ஆதார நூல்களான நான்கு வேதங்கள் நூற்றிப்பத்து உபநிஷதங்கள் பிரம்ம சூத்திரம் ஸ்ரீமத் பகவத்கீதை போன்ற எதிலும் விதவைகளை புறம்தள்ளு மொட்டையடி மூலையில் உட்கார வை என எதிலும் சொல்லப்பட வில்லை\nபிற்காலத்தில் உருவான பழக்கமே இது சில குருட்டு மனிதர்களின் வக்கிர புத்தியில் தோன்றிய சாஸ்திரம் இது இதற்கு சமய அங்கிகாரம் எப்போதுமே கிடையாது ஆனால் சில சமயவாதிகள் இதை வாய்கிழிய பேசுகிறார்கள் செயல்படுத்தவும் செய்கிறார்கள் அவர்களை உங்களைப்போன்ற நல்லாத்மாக்கள்தான் மன்னிக்க வேண்டும் ஆனாலும் ஒரு நல்ல விஷயம் அம்மா இப்போது நமது இந்துமக்கள் இந்த விவகாரங்களில் சற்று மென்மையாகவே நடக்கிறார்கள் அதை நினைத்து ஆறுதலடையுங்கள் இன்னும் காலம் செல்ல செல்ல நல்லது பலவும் நடக்கும்\n3 Comments on ஒரு விதவையின் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/may/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3153227.html", "date_download": "2019-05-27T11:02:10Z", "digest": "sha1:4BYJMD7IGIQVGKGLKC5V4AR32EGUKE5J", "length": 9188, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கோர்க்காடு ஏரியில் தூர்வாரும் பணி: அம��ச்சர் ஆய்வு- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகோர்க்காடு ஏரியில் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆய்வு\nBy DIN | Published on : 17th May 2019 08:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி கோர்க்காடு ஏரியில் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.\nபுதுவை மாநிலத்தில் 84 ஏரிகள் உள்ளன. மத்திய அரசு நிதி மூலம் இந்த ஏரிகள் தூர் வாரப்படுகின்றன.\nஇதுவரை 17 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் உள்ள ஏரியைத் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுலாத் தலம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, ரூ. 63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரியைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தி, சுற்றுலாத் தலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதையடுத்து அமைச்சர் கந்தசாமி, அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் இதுதொடர்பாக புதன்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப் பணித் துறைச் செயலர் பார்த்திபன், தலைமைப் பொறியாளர் சிவலிங்கம், சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறை பொறியாளர் காளமேகம், சுற்றுலாத் துறை இயக்குநர் முகமது மன்சூர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, அதிகாரிகளிடம் உடனடியாக ஏரியைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும்படி அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பணிகளை விரைவுபடுத்தவும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.\nஇதுகுறித்து பொதுப் பணித் துறைச் செயலர் பார்த்திபன் கூறுகையில், \"நீர்நிலைகளைப் பாதுகாக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இதை முழுமையாக பயன்படுத்தி நிலத்தடி நீரை உயர்த்தவும், மழை நீரைச் சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு வாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்���ல் செய்யப்படும்' என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/blog-post_1.html", "date_download": "2019-05-27T12:35:47Z", "digest": "sha1:G7SNYZTX2HWE2RMDGA4YREXVA7GQ72YB", "length": 7632, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபகரணங்கள் வழக்கி வைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபகரணங்கள் வழக்கி வைப்பு\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபகரணங்கள் வழக்கி வைப்பு\nஜெ.பிரசாந்த்(காவியா) August 01, 2018 இலங்கை\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபோரினால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nவடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் மற்றும் 34/2, பாடசாலை வீதி, சின்னக்கடை, மன்னாரினை சேர்ந்த இரு பயனாளிகளுக்கு தலா 40 000.00ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடற்றொழில் செய்வதற்கான மீன்பிடி உபகரணங்கள் 30.07.2018அன்று நண்பகல் 01.00மணிக்கு அமைச்சர் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் அனந்தி சசிதரனால் வழங்கப்பட்டுள்ளன.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பின���ின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/05/26/keezhaikatru-in-chennai-book-exhibition/", "date_download": "2019-05-27T12:29:17Z", "digest": "sha1:LZSEPSQDISAMRVHTZ3BJ4FHLZWR3JGGA", "length": 18364, "nlines": 230, "source_domain": "www.vinavu.com", "title": "சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாரா���் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு செய்தி சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று\nசென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று\nகீழைக்காற்று – 39-வது சென்னை புத்தகக் காட்சியில்\nகடை எண் 72 – 73\nதீவுத்திடல், சென்னை – 2\nவேலை நாட்கள் : மதியம் 2 முதல் இரவு 9 வரை\nவிடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை\n1. லெனின் சொற்சித்திரம் – மக்சீம் கார்க்கி\n2. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்குத் தடையாக இருப்பது ஆகமமா\n3. சோசலிச சீனாவும் முதலாளித்துவ சீனாவும் – டாங்பிங் ஹான்\n4. எங்கள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்\n5. புதிய ஜனநாயகம் பற்றி – மாவோ\n6. பகுத்தறிவாளர்கள் படுகொலை – கருத்துச் சுதந்திரமா\n7. நீர் நிழல் – துரை சண்முகம்\n8. தமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் – ஒரு அறிமுகம்\n9. என்ன செய்ய வேண்டும்\nஉழைக்கும் மக்களுக்கான தேடல்கள் ஒரே கூரையின் கீழ்\nகடை எண் 72 – 73\n10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – -2\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A20576", "date_download": "2019-05-27T12:02:58Z", "digest": "sha1:FK5UFBTXYSK22CPLWDU5R3VIVMVLNJZ5", "length": 2552, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "விஞ்ஞானம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிஞ்ஞானம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவிஞ்ஞானம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவிஞ்ஞானம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nவிஞ்ஞானம்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11, விஞ்ஞானம்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11--2017\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/08/15/page/3/", "date_download": "2019-05-27T11:38:36Z", "digest": "sha1:5AQNRHO2G2BQFEQEJWAUK6VZWVTDDXA4", "length": 13789, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "August 15, 2018 - Page 3 of 3 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n1 எண் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுதந்திர தின விழா\n1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்களிடம் போராடி பெற்ற சுதந்திரத்தை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் நாடெங்கும் 72வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. அதைத்தொடர்ந்து அதிராம்பட்டினம் 1 எண் தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக நகர செயலாளர் திரு. பிச்சை அவர்கள் கொடியேற்றினார். அதன் பிறகு மாணவர்கள் சிறிது நேரம் சுதந்திர தின விழாவை பற்றி பேசினார்கள்.\nஅதிரை பேரூராட்சியில் சுதந்திர தினவிழா \nஇந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிரையிலும் இன்று காலையே பல்வேறு சங்கங்கள் , அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் போன்றவற்றில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிரை பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு.அன்பரசன் தேசியக் கொடியேற்றினார். பின்னர் அனைவருக்கும் இ���ிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி ஊழியர்கள் ,\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுதந்திர தின விழா\nநாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.முன்னாள் கவுன்சிலரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான சரீப் தேசிய கொடியேற்றினார்.பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுதந்திர தின விழா\nஇந்திய நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகி விட்டதை நாடும் முழுதும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். நம் தேசத்தின் 72 வது சுதந்திர தின விழா கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இவ் விழாவித்கு கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத், தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்ற சகோதர்ரகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையில் காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியை பரிதா பேகம் அவர்கள் சிறப்புரையாற்ற, ஹாஜி ஜனாப்.SMA.அக்பர் ஹாஜியார் அவர்கள் கொடியேற்றினார்கள். விழாவின் இறுதியில் பள்ளி\nஅதிரை காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழா \nநாட்டின் 72-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் இன்று அதிரை காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காலை காவல்நிலைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அதிரை நகர காவல் ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார். இதில் காவல்துறையினர் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுதந்திர தின விழா\n1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்களிடம் போராடி பெற்ற சுதந்திரத்தை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் நாடெங்கும் 72வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டத��. முன்னதாக இவ்விழாவில் கலந்து கொண்டவர்களை M.F.முஹம்மது சலீம் வரவேற்றார். இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காதிர் முஹைதீன் கல்லூரி தாளாளர் அபுல் ஹசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதன் பின்னர்\nஅதிரை எக்ஸ்பிரஸ்-ன் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.\n1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி இரவு உலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அடுத்த நாள் ஆகஸ்ட் 15 ம் நாள் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெற்று புதிய சகாப்தம் துவக்கியது வரலாற்றில் மிகவும் அரிதான தருணம். நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி புத்துயிர் பெற்றது என்றால் அது மிகையல்ல. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/03/03/snapdragon-855-12-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-vivo-iqoo-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2019-05-27T12:14:00Z", "digest": "sha1:7XHI44Y6DETSSPTWDJWI35BB4X6VPAAY", "length": 8196, "nlines": 75, "source_domain": "coimbatorelivenews.com", "title": "Snapdragon 855, 12 ஜிபி ரேம் கொண்ட Vivo iQOO கேமிங் ஸ்மார்ட்போன் – இந்திய எக்ஸ்பிரஸ் – Coimbatore Live News", "raw_content": "\nSnapdragon 855, 12 ஜிபி ரேம் கொண்ட Vivo iQOO கேமிங் ஸ்மார்ட்போன் – இந்திய எக்ஸ்பிரஸ்\nவிவோ iQOO Snapdragon 855, 44W வேக சார்ஜ் மற்றும் பல மொபைல் கேமிங் அம்சங்களுடன் வருகிறது.\nவிவோ துணை பிராண்டு iQOO இறுதியாக சீனாவில் அதன் விளையாட்டு ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. விவோ iQOO ஆனது Snapdragon 855, 44W வேகமாக சார்ஜ் செய்வது மற்றும் இடது மற்றும் சவாரி பக்கத்திலும் அழுத்தம்-உணர்திறன் பொத்தான்கள் போன்ற பல மொபைல் கேமிங் அம்சங்கள் மற்றும் திரவ குளிர் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் வருகிறது.\nவிவோ iQOO கேமிங் ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்டது: விலை மற்றும் கிடைக்கும்\nசீனாவில் விவோ iQOO க்கான முதல் ஃப்ளாஷ் விற்பனை மார்ச் 6 ம் தேதி நடைபெறும். விலை 2,998 யுவான் அல்லது ரூ. 31,700, 6 ஜிபி ரேம் மற்று��் 128 ஜிபி சேமிப்பு வேகம், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடல் 3298 யுவான் (34,900 ரூபாய்) செலவாகும்.\nVivo Nex இரட்டை காட்சி பதிப்பு எங்கள் முதல் தோற்றம் வீடியோ பார்க்க:\n8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட 256GB சேமிப்பு மாறுபாடு, 3598 யுவான் விலைக்கு வருகிறது. உயர்-இறுதி 12 ஜிபி ரேம் + 256 ஜி.பை. சேமிப்பு மாடல் 4298 யுவான் அல்லது சுமார் 45,500 ரூபாய் செலவாகும். தொலைபேசி நீல அல்லது ஆரஞ்சு வண்ண விருப்பங்கள் வாங்க முடியும்.\nவிவோ iQOO விளையாட்டு ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்டது: குறிப்புகள் மற்றும் அம்சங்கள்\nவிவோ iQOO விளையாட்டு ஸ்மார்ட்போன் ஒரு 3D கண்ணாடி உடல் வடிவமைப்பு விளையாட்டு. பின் அட்டையில் மையத்தில் இயங்கும் ஒரு செங்குத்து எல்இடி துண்டு உள்ளது. இது 2,340 x1,080 பிக்சல்கள் மற்றும் நீர்வீழ்ச்சியின் உச்சநிலை வடிவமைப்பு கொண்ட ஒரு 6.41 அங்குல காட்சி கிடைக்கிறது. இது ஒரு கீழ் காட்சி கைரேகை சென்சார் வருகிறது.\nமேலும் வாசிக்க: Vivo V15 புரோ விமர்சனம்: புதுமையான பாப் அப் கேமரா, ஆனால் விலை சரியானதா\nசோனி IMX363 சென்சார், 12MP பரந்த கோண கேமரா, மற்றும் மூன்றாவது 2MP ஆழம் சென்சார் கொண்ட 12MP முதன்மை கேமரா, இது மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. முன் கேமரா 12MP மற்றும் காட்சி மேல் மீதோ உள்ள சேர்க்கப்பட்டுள்ளது.\nVivo iQOO கேமிங் ஸ்மார்ட்போன் சமீபத்திய ஸ்னாப் 855 செயலி 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்புடன் இணைந்துள்ளது. பேட்டரி 4,000mAh மற்றும் தொலைபேசி Vivo இன் 44W SuperFlash சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது, சாதனம் 45 நிமிடங்கள் முழுமையாக வசூலிக்க கூறினார். அம்சம் 6 RAM மற்றும் 128GB சேமிப்பு மாதிரியில் ஆதரிக்கப்படவில்லை.\nதொலைபேசி மேலும் “சூப்பர் திரவ குளிர்ச்சி” தொழில்நுட்பம் மற்றும் நீராவி அறை கொண்டுள்ளது நீண்ட விளையாட்டு அமர்வுகள் போது தொலைபேசி குளிர் வைத்து. Muti- டர்போ என்பது மற்றொரு கேமிங் அம்சமாகும், இது பயன்பாட்டு தொடக்க ப 30 சதவிகிதம் உயர்த்தப்படுவதோடு 4G மற்றும் WiFi க்கும் இடையே தானாக மாறுவதன் மூலம் தடையில்லாத கேமிங் அமர்வுகளுடன் உதவுகிறது.\nநிஃப்டின் ஃபைஜே க்ளான் வழக்கில் நிஞ்ஜா வேடிக்கையாகப் பேசுகிறார் – “என்னை சியூ கால்” – டெக்ஸெர்டோ\nPUBG புதுப்பி: PUBG மொபைல் 0.13.0 பீட்டா பதிப்பை பதிவிறக்கம் செய்வது எப்படி அல்டிமேட் கையேடு – விளையாட்டுவீரர்\nவாராந்திர கருத்துக்கணிப்பு: நீங்கள் ஹவாய் அல்லது கெளரவத்துடன் ஒட்டிக்கொள்கிறீர்களா\nOnePlus 7 புரோ கைரேகை ரீடர் நிமிடங்களில் விஷயத்தில் ஹேக் – ஃபோர்ப்ஸ்\n2020 ஐபோன் முழுத்திரை தொடு ஐடியை ஆதரிக்கலாம் – Yahoo News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthervendhar.com/pon_kovil_amaividam.html", "date_download": "2019-05-27T12:25:19Z", "digest": "sha1:PVA62Q5RSCJU4UWKFFQRV5ER2UR2EAON", "length": 4225, "nlines": 36, "source_domain": "konguthervendhar.com", "title": ":: கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம் ::", "raw_content": "கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்\nஅருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் அமைவிடம்\nமேற்கு தமிழ்நாட்டில் கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பெரும்பான்மையாக வாழும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம் பெருங்குறிச்சி கிராமத்தில் கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பொன்காளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.\nஇத்தலம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூாிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் சித்தாளந்தூா் பிாிவில் இருந்து தெற்கு நோக்கி சோழசிராமணி செல்லும் வழியில் 4 கி.மீ தொலைவில் பெருங்குறிச்சியில் அருள்மிகு பொன்காளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.\nஈரோட்டிலிருந்து கரூா் செல்லும் நெடுஞ்சாலையில் 22வது கி.மீ தொலைவில் உள்ள சோளங்காபாளையம் பிாிவில் இருந்து பாசூா் வழியாக சென்று காவோி ஆற்றுப் பாலத்தை கடந்து சோழசிராமணியில் இருந்து சிந்தாளந்தூா் செல்லும் வழியாகவும் இத்திருக்கோவிலை அடையலாம்.\nஅருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்\nஅருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/11/18-27-2011.html", "date_download": "2019-05-27T12:17:03Z", "digest": "sha1:JB2JQNFVZ647NLBJ24XZI3R3Q2CXRHFY", "length": 13121, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஇந்த ஆண்டு பெங்களூரு புத்தகக் கண்காட்சி, 18 நவம்பர் முதல் 27 நவம்பர் வரை நடக்கிறது. கிழக்கு பதிப்பகம் இதில் கலந்துகொள்கிறது.\nகாயத்ரி விஹார் (மேக்ரி சர்க்கிள் அருகில்)\nசாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல் ’ நாவலுக்கு முன்பதிவு செய்துகொள்ள இங்கே பணம் செலுத்தலாம். புத்தகம் வெளியாகும் அன்று உங்களுக்குத் தபாலில் கிடைக்கும்.\nஅண்ணா நூலக இடமாற்றம் பற்றி பபாசி அதிகாரபூர்வமாக ஏதேனும் கருத்து வெளியிட்டுள்ளதா இதைக் கண்டித்தோ அல்லது மறுபரிசீலனை செய்யச்சொல்லிப் பணிவுடன் வேண்டுகோள் விடுத்தோ தீர்மானம் நிறைவேற்றப்படுமா\nசாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல் ’:\nநான் ஏப்ரல் 2012 வரை காத்திருந்து,எல்.ஆர்.ஸ்வாமி ஹால், தி. நகரில் வாங்கிக் கொள்கிறேன்.\nஅண்ணா நூலக இடமாற்றத்தை துரிதமாக நடத்த பபாசி குரல் கொடுக்குமா எக்மோருக்கு மாற்றினால் பலரும் பயன்பெறுவார்களே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஅந்நிய நேரடி முதலீடு - 1/n\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\nகிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே\nகிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)\nகல்வி உரிமை என்ற பெயரால் - 4\nகல்வி உரிமை என்ற பெயரால் - 3\nகல்வி உரிமை என்ற பெயரால் - 2\nகல்வி உரிமை என்ற பெயரால் - 1\nகேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீ...\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்\nபங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்\nஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\n‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்��ி\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சி...\nஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்\nபுரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-183...\nஅணு விஞ்ஞானி அப்துல் கலாம்\nஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1\nரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2018/09/blog-post.html", "date_download": "2019-05-27T12:44:48Z", "digest": "sha1:USUBAZRBKBT6Q6FDMACVCHW7GS5FSQT6", "length": 27433, "nlines": 71, "source_domain": "www.heritagevembaru.org", "title": "கொற்கைக் காசுகள் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nகொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட காசுகள் நீண்ட சதுர காசுகளாகவும் பின் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டபின் வெளியிடப்பட்ட காசுகள் பலவிதமான உருவம் தீட்டப் பெற்ற சதுர வடிவக் காசுகளாகவும், வட்ட வடிவிலுமான காசுகளாகவும் இரு வேறு வடிவில் உள்ளன. கொற்கை அஃக சாலையில் அச்சிடப்பட்டச் செம்பு காசுகள் எழுபது ஆண்டுகள் முன்புவரை தாமிரபரணி ஆற்றங்கரையில் இருபக்கங்களிலும் அமைந்த சிருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பதி, ஏரல், ஆத்தூர் மற்றும் மாறமங்கலம், பழையகாயல் போன்ற இடங்களில் ஏராளமாகக் கிடைத்தன.\nகொற்கையில் வணிகம் செய்வதற்காக மரக்கலங்களில் பன்னாட்டவரும் வந்தனர். அவர்களது நாணயங்களும் கொற்கை அகழ்வாய்வின் போதும், கொற்கையின் சுற்றுப்புறத்திலும் கிடைத்துள்ளன. ரோமானியர்கள், கிரேக்கர்கள், அரேபியர் நாணயங்கள் மற்றும் ஈழக் காசுகளும் கிடைத்துள்ளன. திருநெல்வேலி ஆட்சியராக இருந்த பக்கிள் துரையவர்கள், 1873 ம் ஆண்டில் சிருவைகுண்டத்தில் அணைகட்டி தாமிரபரணி நீரை பாசனத்திற்காகக் கால்வாய் வெட்டி திருச்செந்தூர் வரை கொண்டு செல்லும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்த போது, ஆழ்வார் திருநகரி அருகே ஒரு சிறிய செப்புப் பாத்திரத்தில் அரேபிய பொற்காசுகள் அடங்கிய புதையலை பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்கள் கண்டெடுத்தனர். இவைகள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபுக் காசுகள் ஆகும்.\nஅரேபிய தினார், திரமன், ஈழக்காசு, உரோம் நாட்டு வெள்ளி, தங்க நாணயங்கள் முதலான அந்நிய நாணயங்கள் பாண்டிய நாட்டில் வழக்கிலிருந்தது. பராக்கிரமபாகு பாண்டிய நாட்டை வென்ற போது, கஹபணம் (Kaha-Pana) என்ற ஈழக்காசு பாண்டிய நாட்டில் புழ��்கத்தில் விடப்பட்டது. பாண்டிய நாட்டிலும், கொற்கையிலும் உரோமானிய நாணயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை கி.பி. 98 ஆம் ஆண்டைய அகஸ்டஸ் நேரவா என்ற உரோம் நாட்டு மன்னனின் காலத்திய காசுகள். உரோம் நாட்டு மன்னர்களான நீரோ கி.பி. 46 கொனேரியஸ் ஆர்க்கேடியஸ் (கி.பி.96) ஆகியோரின் நாணயங்கள் மதுரையில் கிடைத்துள்ளன.\nவேலூர், டேனிசு லூத்தரன் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவ மறைபணியாளர் சி. உலாவேந்தல் என்பவர் கொற்கைப் பாண்டியர்களின் காசுகளையும், மதுரைப் பாண்டியர்களின் காசுகளையும் ஆய்ந்து முதன் முதலாக தென் இந்தியவில் பழங்காசுகளைப் பற்றிய நூலான திருநெல்வேலி காசுகள் என்ற நூலை வெளியிட்டார். இவரது நூலில் கொற்கையிலும், மதுரையிலும் வெவ்வேறு மன்னர்கள் இருந்து கொண்டு தமக்கெனத் தனித்தனி காசுகளை வெளியிட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். பழம் பாண்டியர் காசுகள் மதுரையிலும், கொற்கையிலும் வெளியிடப்பட்ட காசுகள் எல்லாம் ஒன்று போலவே உள்ளன. ஆனால் பிற்காலத்தில் இரு இடங்களிலும் வெளியிடப்பட்ட காசுகள் வெவ்வேறு தன்மைகளையும், வெவ்வேறு விதமான சின்னங்களையும் உடையனவாகத் திகழ்கின்றன. பிற்காலத்தில் காணப்படும் வெவ்வேறு விதமான காசுகள், கொற்கை மன்னர்கள் பரதவ சாதித் தலைவர்களாக, சிற்றரசர்களாக குருகிப்போனக் காலத்தில் அவர்கள் தமக்கென்ற நாணயம் அச்சிட்டு உள்ளதாகத் தெரிகிறது.\nபாண்டிய மன்னர்கள் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு இருந்த மட்டும் நீண்ட சதுர வடிவிலான காசுகள் அச்சிடப்பட்டன. பிற்காலத்தில் கொற்கையில் பரதவச் சிற்றரசர்கள் வெளியிட்டக் காசுகள் பெரும்பாலும் செப்புக்காசுகளாகவே இருந்தன. கொற்கைப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நீண்ட சதுரகாசுகளில் பானை, சக்கரம், இணைக்கயல், சங்கு, கொடி, தொரட்டி, நிறைகுடம், சுவத்திகம் போன்ற சுமார் எட்டு அல்லது அதற்கும் குறைவான வடிவங்கள் தீட்டப்பட்டும், பின்புறம் மீன் உருவத்தைக் காட்டும் கோடுகளால் ஆன வடிவமும், சில காசுகளில் எருதும், தொட்டியில் சிறு செடியும் பொறிக்கப்பட்டுள்ளன. சில காசுகளில் குல சேகரன், க, சுந், சுந்திர, வி முதலிய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇவை கிபி. 3௦௦ ஆம் ஆண்டு வரைக் கொற்கையில் அச்சிடப்பட்டிருக்கலாம் என அறிஞர் உலாவேந்தல் குறிப்பிட்டுள்ளார். பிற்கால கொற்கைப் பாண்டியர��களின் காசுகள், மதுரை பாண்டிய அரசர்களின் காசுகள் சதுர வடிவமும், வட்ட வடிவமும் உடையனவாக இருந்தன. சில காசுகள் மிளகு வற்றல் விதை அளவு சிறிது. இதில் அதிகமான சின்னங்கள் இல்லை. இக்காசுகளில் சுவத்திகம், தாமரை, யானை, கண்ட கோபாரி, திரிசூலம், பிறை, நண்டு, மயில் வைணவத் திருச்சின்னங்கள் முதலியன காணப்படுகின்றன.\nபாண்டிய மன்னர்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்த பின்னர் கொற்கையில் காசுகள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டு, மதுரையிலேயே அச்சிட்டனர். இவை சதுர வடிவிலும், வட்ட வடிவிலும் உள்ளன. பாண்டிய மன்னர்கள் ஆதியில் சைவர்களாக இருந்தனர். பின்னர் பௌத்தர்களாகவும், சமணர்களாகவும் இருந்தனர். பின்னர் வைணவர்களாகவும் மாறினார். வைணவ சமயத்தில் நம்பிக்கைக் கொண்டு அதிவீரராமன், வரதுங்கராமன், வரகுணராமன் முதலிய பெயர்கள் தாங்கிய தோடுதங்கள், காசுகள் வைணவச் சின்னமும் பொறித்துள்ளனர். பல காசுகளில் கருடாழ்வார் உருவமும் பொறித்துள்ளனர்.\nதென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகத் தலைவர், திரு, இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சங்ககால கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் ஆய்வுகள் பற்றிய முடிவுகளை சமீப காலமாக நாளிதழில் செய்திகளாக வெளிவந்துள்ளன. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாணயவியல் அறிஞர் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான நாணயங்களை ஆய்வு செய்து நூல் வெளியிட விரும்பியதால் அவரது பணிக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் நோக்குடன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்மிடம் இருந்த சங்க காலப் பாண்டிய நாட்டு நாணயத்தை சுத்தப்படுத்தி ஆய்வு செய்தார்.\nஅந்த நாணயத்தின் முன்புறம் கீழ் பகுதியில் யானை ஒன்று வலப்புறம் நோக்கி நிற்கிறது. யானையின் மேல் இடப்பக்கத்தில் மா என்ற மவுரிய பிராமி எழுத்து உள்ளது. அதற்கு அடுத்து தமிழ் பிராமி வகையை சேர்ந்த ற, ன் என்ற எழுத்துகளைச் சேர்ந்து மாறன் எனப் படிக்க முடிவதாகக் கூறியுள்ளார். நாணயத்தின் பின்புறம் நடுவில் வேலியிட்ட மரம் போன்ற சின்னமும், இதன் வலது பக்கத்தில் இரண்டு மரக்கிளைகளும், வலது பக்கத்தின் அடிமூலையில் ஆறு முகடுகளைக் கொண்ட மலை சின்னமும் உள்ளது. இதன் காலம் கி.மு. 5 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nஇந்த நாணயம் இரண்டு தகடுகளில் தனித்தனியாக அச்சிடப்பட்டு ஈயத்தைப் பின் பகுதியில் ஊற்றி இரு தகடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கொற்கைப் பாண்டியன் வெளியிட்டிருக்கலாம். (செய்தி: தினத்தந்தி 23.3.20216)\nதிரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சுத்தப்படுத்தி ஆய்வு செய்த பாண்டிய நாணயம் செம்பு உலோகத்தால் ஆனது. எடை 4.3 கிராம், 1.7 செ.மீ நீளமும், 1.5 செ.மீ அகலமும் அளவு கொண்டது. நாணயத்தின் முன்புற மத்தியில் சிதைந்த உருவம் ஒன்று உள்ளது. அதன்மேல் 2 தமிழ் பிராமி எழுத்துக்கள் தென்படுகின்றன. அதன் கீழ்பகுதியில் நீள்சதுர வடிவில் ஒரு தொட்டி உள்ளது. தொட்டியின் மேல் விளிம்பை இரண்டு ஆமைகள் தொட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று எதிர் நோக்கியுள்ளன. தொட்டியின் கீல்விளிம்னைத் தொட்டுக் கொண்டு இரண்டு ஆமைகள் உள்ளன.\nநாணயத்தின் விளிம்பை ஒட்டி வேலியிடப்பட்ட மரச்சின்னம் உள்ளது. நாணயத்தின் மேல் மூலைப் பகுதியில் தமிழ் பிராமி எழுத்தில் மாறன் என்று அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறம் கோட்டு வடிவ மீன் சின்னம் அழகாக உள்ளது. இரண்டு பெரிய மீன்கள் ஒன்றையொன்று எதிர் நோக்கி நின்ற நிலையில் உள்ளன. இந்த இரட்டை மீன்கள் சங்ககாலக் கொற்கைப் பாண்டியர்களின் சின்னம். இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3 ம் நூற்றாண்டாக இருக்கலாம். (தகவல்: தினத்தந்தி 30.8.2016)\nகொற்கைப் பாண்டியரின் செழியன் பெயர் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்றை 2 கிராம் எடையுடன் நீள் சதுரமாவும், ஒழுங்கற்றதாகவும் உள்ளது. 1.5 செ.மீ அகலமும் 1.6 நீளமும் கொண்டதாக உள்ளது. அந்த நாணயத்தின் முன்பகுதியின் வலப்பக்கம் மன்னர் தலையின் மேல் கீரிடம் உள்ளது. அந்த கீரிடத்தை அழகு செய்யும் ஒரு நீண்ட குஞ்சம் நெற்றியிலிருந்து பினோக்கி பின்னோக்கி பின்புறம் கழுத்து வரையில் உள்ளது. முகத்திற்கு எதிரே மேலேயிருந்து கீழாக நான்கு எழுத்துக்கள் தமிழ் பிராமி முறையில் செழியன் எனப் பொறிக்கப்பட்டுள்ளன.\nநாணயத்தின் நடுவில் ஒரு மனிதன் தலையைக் குனிந்து கொண்டு இருக்கிறான், அவன் முன்னங்காலுக்கு அருகில் யானை போன்ற ஒரு சின்னம் உள்ளது. அந்த மனிதன் இடுப்பிலிருந்து தோள்பட்டையின் கீழ் இரண்டு கைகளுக்கு இடையிலிருந்தும், கயிறுகள் மேல் நோக்கி செல்வது போலவும் அச்சாகி உள்ளது. இது முத்து சிப்பி சேகரிக்கும் நிகழ்வை ஒத்த்ப்படமாகும். 2300 ஆண்டுகளுக்கு முன் கொற்கைப் பாண்டியர்கள் கொற்கையில் முத்துக்குளித்த நிகழ்வினை நினைவுப்பட��த்துகிறது.\nஅசோக பேரரசன் தன் கல்வெட்டில் கூறியுள்ள தாம்ரபருணி நாடு கொற்கைப் பாண்டியர்களது நாடுதான் என்பதை வருங்காலக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்யும் காலம் வருகிறதோ எனக் கருதுகிறேன் என ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். (தகவல்: தினத்தந்தி 13.10.2016) மேற்குறிப்பிட்ட திரு.கிருஷ்ணமூர்த்தியின் மூன்று ஆய்வுத் தகவல்களையும் நோக்கும் பொழுது சங்ககாலக் கொற்கை பாண்டிய மன்னர்கள் மாறன். செழியன் என்றப் பெயர் கொண்டவர்கள் பரதவர்களே எனத் தெளிவாகத் தெரிகிறது.\nதலைநகர், மதுரைக்கு மாறிய பின் வெளியிட்ட நாணயங்களின் சின்னங்கள், கடல்படு பொருட்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் கொண்டிருக்காமல், வைணவ மதச்சின்னங்களைத் தாங்கி வந்துள்ளமையால் பிற்காலப் பாண்டிய மன்னர்கள் பரதவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது. அந்த காலங்களில் பரதவர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள்.\nமதுரைக்கு தலைநகர் மாறிய பின்பே கொற்கைப் பாண்டிய அரசர்கள், பரதவ சிற்றரசர்களாக நிலையில் தாழ்ந்து போயினர் என்பது தெளிவு. மூவேந்தர்கள் காலத்தில் பேரரசன் கீழ் சிற்றரசர்கள் அடங்கி திறை செலுத்தி தங்கள் பகுதியை ஆட்சி செய்தனர். நாயக்கர் அரச காலத்தில் பாளையக்காரர் முறை உருவாக்கியது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சமின்தாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் பத்து பெரிய சமஸ்தானங்களிலும், 601 சிற்றரசுகளும் இருந்ததாக பண்டித நேரு அவர்கள் தனது கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சரித்திர ஆய்வாளர் டாக்டர். சிகான் லரிப் எழுதிய முத்துகள் வரலாறு பாகம் 5 நூலில் குறிப்பிட்டுள்ளதாவது, வரலாற்று பேராசிரியர்களும் திராவிட இன ஆய்வாளர்களும் பாண்டிய தேசத்தின் பழமை வாய்ந்த அரசர்கள், பரதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் எனும் கருத்தை ஆதரிக்கின்றனர்.\nஇந்தக் கூற்றின்படி பரதவர்கள் அரச பரம்பரையினர் என்றும், கடலோடிகள் என்றும், தமிழகத்தில் போர்க்குணம் மிக்க இனம் என்றும் கருதப்படுகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த பாண்டிய அரசை நிறுவியவர்கள் பரதவர்களே. இதனை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும் உறுதி��்படுத்துகிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் மதுரையில் களப்பிரர்கள் ஆட்சி வருமுன் வரை பாண்டிய பேரரசின் மன்னர்களாக இருந்தது பரதவர்களே என்பது தெளிவு.\n- K. ஜேம்ஸ் பர்னாண்டோ\nநன்றி: பரவர் மலர் – டிசம்பர்- 2017\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/danish/lesson-4774701210", "date_download": "2019-05-27T11:56:51Z", "digest": "sha1:L5G7SYVO73I2FDO6KQEQCW7W42AROGD3", "length": 3247, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Länder, Städer… | Lektionens detaljer (Tamil - Svensk) - Internet Polyglot", "raw_content": "\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Länder, Städer…\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Länder, Städer…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Lär känna världen du lever i\n0 0 அமெரிக்கர் Amerikan\n0 0 அயர்லாந்து Irland\n0 0 ஆங்கிலேயர் Engelsman\n0 0 இங்கிலாந்து England\n0 0 இத்தாலியர் Italienare\n0 0 ஐக்கிய அமெரிக்கா USA\n0 0 கிழக்கத்திய östlig\n0 0 கிழக்கு öst\n0 0 சுவிட்சர்லாந்து Schweiz\n0 0 ஜப்பானியர் Japan\n0 0 ஜப்பான் Japan\n0 0 ஜெர்மானியர் Tysk\n0 0 தெற்கு syd\n0 0 நெதர்லாந்து Holland\n0 0 பிரெஞ்சுக்காரர் Fransman\n0 0 பெல்ஜியம் Belgien\n0 0 பெல்ஜியர் Belgare\n0 0 போர்ச்சுகல் Portugal\n0 0 மெக்சிகோ வாசி mexikan\n0 0 மெக்ஸிக்கோ Mexiko\n0 0 மொராக்கோ Marocko\n0 0 மொராக்கோ வாசி marockan\n0 0 மேற்கத்திய västlig\n0 0 மேற்கு väst\n0 0 ரஷியர் ryss\n0 0 வடக்கு nord\n0 0 ஸ்பானியர் Spanjor\n0 0 ஸ்பெயின் Spanien\n0 0 ஸ்வீடன் நாட்டவர் Svensk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kanchipuramdistrict.com/pasumai-vikatan/", "date_download": "2019-05-27T11:47:20Z", "digest": "sha1:XPR445MXK2PXFATS4OZVNXSAWKBIR7H6", "length": 18745, "nlines": 267, "source_domain": "www.kanchipuramdistrict.com", "title": "Pasumai Vikatan – KanchipuramDistrict.com", "raw_content": "\nஉழவு, உரங்கள், பூச்சிவிரட்டிகள்... - படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிகள்\nகுறைந்த நாள்களில் அதிக விளைச்சல் எடுக்கக்கூடிய பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்று. அதோடு, அதிக உரம், பூச்சிக்கொல்லி தேவைப்படாத பயிராக இருப்பதால், விவசாயிகளின் முதன்மைத் தேர்வாக இருக்கிறது, […]\nகடந்த மே 22-ஆம் தேதி, சர்வதேச உயிர்ப்பன்மய தினத்தன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ‘இயற்கையை நாம் பாதுகாத்தால், நம்மை இயற்கை பாதுகாக்கும்’ என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு உணர்ச்சிபொங்கப் பேசினார். […]\nதமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மூன்றாவது முறையாக ஏலம் விடுவதற்கு ��றிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. […]\nமீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்\nநெடுவாசல் பகுதி மக்களை நிம்மதி இழக்க வைத்திருந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது முதல்கட்டமாக 274 இடங்களில் […]\nசுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 1-ஐ அழுத்துங்கள் […]\nஇயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nவரலாறு இதுவரை கண்டிராத வேகத்தில் உலகின் இயற்கை வளங்கள், பல்லுயிர்கள் அழிந்துகொண்டு வருகின்றன. […]\nபண்ணைக் கருவிகளுக்கு மானியங்கள் பெறும் முறை\nவிதை, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவற்றுக்கு அரசு வழங்கும் மானியங்கள்குறித்து, கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில், பண்ணை எந்திரங்களுக்கான மானியங்கள்குறித்துப் பார்ப்போம். […]\nதிருஆரூரான் ஆலையின் கடன் மோசடி… - “வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்\nகரும்பு விவசாயிகள் பெயரில் முறைகேடாக ஆவணங்கள் தயார் செய்து, வங்கிகளில் பல நூறு கோடி ரூபாய்க் கடன் பெற்றதாக, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் நடத்தி வரும் திருஆரூரான் குழுமத்தின் தலைவர் ராம் தியாகராஜன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. […]\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nஅருகிலுள்ள நகரத்துக்குப் போய்விட்டு ‘காய்கறி’ கண்ணம்மாவோடு பேசிக் கொண்டே ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. […]\nதாமிரபரணி... விழிப்பு உணர்வு விழா\nதமிழ்நாட்டின் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணிதான். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்திற்கு மேல் உள்ள பொதிகை மலையில் உருவாகிப் பல சிற்றாறுகளுடன் இணைந்து திருநெல்வேலிக்கு வருகிறது. அங்கிருந்து கிழக்கே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/126806", "date_download": "2019-05-27T11:09:35Z", "digest": "sha1:WODHVO32PRADHWFUWQMU6GETQLTL3RB6", "length": 12485, "nlines": 74, "source_domain": "www.ntamilnews.com", "title": "இன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள். - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் இன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்.\nஇன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்.\nஇன்று பிர���கேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்.\nபிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .\nஉண்மையில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும்.\nஅவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையினால் செய்யப்பட்ட கட்டிலும் ,பழைய துவாய் ஒன்றும், ஒரு சிறிய தலையணையும் , விரித்துப் படுக்க பழைய சாரம் ஒன்றும்,பின் பாய் ஒன்றும் இருக்கும்.\nஅவருடைய உடை வைக்கும் மர அலுமாரியில் 3 சோடி வரிச்சீருடை, சாரம்,ரீசேட்,சாதாரண சேட்டும் ,நீளக்காற்சட்டை, காலுறைகள் மட்டுமே இருக்கும். எப்போதும் எளிமையாகவே இருப்பார்.\nவன்னியிலே இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த காலம். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை எறிகணை வலுவான யுத்தம் இடம்பெற்று வந்த காலம். அப்போது வன்னி கிழக்கு , வன்னி மேற்கு என இரண்டாக ஆளுகைப் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தது .\nஅக்காலப்பகுதியில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் போராளிகளுக்கு பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் இரு பகுதிகளாகப் பிரித்து வகுப்பு எடுத்து வந்தார்.\nஅதுமட்டுமல்ல வாணிப நிலையங்களுக்கு தமிழ் பெயர் மாற்றத்தில் தொடங்கி குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டும் பணி வரை அதிமுக்கியத்துவம் செயற்பட்டார்\nபின் 21ஆயிரம் தமிழ் பெயர் கொண்ட பொத்தகம் ஒன்றை பண்டிதர் பரந்தாமனின் உதவியுடன் எழுதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் மாற்றம் செய்யும் வேலையை வெற்றி கரமாக செய்து முடித்தார்.\nஇப் பெயர் மாற்றம் பணியில் மாவீரர் லெப்.கேணல் இளவாணனும் பெரும்பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தொன்றாகும்.\nதமிழீழ நிழலரசின் கட்டு மானங்களில் நிதி சார்ந்த கட்டுமானங்கள் அனைத்தையும் மிக நீண்ட கால நோக்குடன் செம்மையாக உருவாக்கினார். பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் சந்திப்பு ( கூட்டம்) என்றால் உரிய நேரத்திற்குள் மண்டபத்திற்குள் சென்று இருக்க வேண்டும்.\nஏனென்றால் சரியான நேரத்திற்கு சந்திப்புத் தொடங்கி விடும். இரண்டு நிமிடம் தாமதமானாலும் உள்நுழைய முடியாது. நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பொறுப்பாளர்களில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் முதன்மையானவர்.\nபிரிகேடியர் தமிழேந்தி அவர்களினால் உருவாக்கப்பட்ட பண்ணைகள் ( தோட்டம்) அனைத்தும் பிரமாண்டமானவை. அப்பண்ணைகளில் பழமரக்கன்றுகளைப் பார்க்க ஆசையாக இருக்கும். அதில் மாமரம் என்றால் மாமரத்தில் எத்தனை வகைகள் இருக்குமோ அத்தனையும் அங்கு இருக்கும்.\nமரங்கள் பூத்துக் காய்க்கும் காலத்தில் இருந்த காலம் அப்போது நான் ஏன் பழமரங்களை தேர்ந்தெடுத்து நிறைய வைத்திருக்கின்றேன் என்றால் கள முனைகளில் நிற்கும் போராளிகள் அனைவருக்கும் தொடர்ச்சியாக பழங்களை அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் என பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கிறோம். அவருக்கு எப்போதும் களமுனைகளில் நிற்கும் போராளிகளின் நினைப்புத்தான்.\nதமிழீழ நிதிப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் சிறப்பியல்புகளில் எளினம்,உண்மை, நேர்மை, கடமை, நேரம் என்பவற்றை பார்க்கலாம்.\nஇதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே யாருக்கும் கொடுக்காத பொறுப்பு ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களுக்கு கொடுத்தார் என்றால் மிகையில்லை .\nமுதன் முதலாக படைத்துறை செயலர் என்னும் பொறுப்பு பிரிகேடியர் தமிழேந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவரது உண்மைக்கும் ,நேர்மைக்கும் கிடைத்த பரிசாகும்.\nPrevious articleசப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கிற்கு நீரைக் கொண்டுவர முயற்சி\nNext articleகனடாவில் வேலை.. கை நிறைய சம்பளம்… ஆசையாக சென்ற தமிழர்களுக்கு நேர்ந்த பரிதாபம்.\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்��ள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/fraud-doctor-give-spoil-the-face-of-customers", "date_download": "2019-05-27T11:35:32Z", "digest": "sha1:WOYKZ6HJLBL5AZYYVJY5BN3KGGUY6AAB", "length": 8369, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "அழகாக வேண்டும் என ஆசைப்பட்டு சென்றவர்களுக்கு, வில்லனாய் மாறிய போலி மருத்துவர்.! போலீசார் அடித்த எச்சரிக்கை மணி.! - Seithipunal", "raw_content": "\nஅழகாக வேண்டும் என ஆசைப்பட்டு சென்றவர்களுக்கு, வில்லனாய் மாறிய போலி மருத்துவர். போலீசார் அடித்த எச்சரிக்கை மணி.\nஅழகாக வேண்டும் என ஆசைப்பட்டு சென்றவர்களுக்கு, வில்லனாய் மாறிய போலி மருத்துவர். போலீசார் அடித்த எச்சரிக்கை மணி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபிரேசில் நாட்டை சேர்ந்தர் ஸ்லி முருகமி .இவர் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கொய்யானிய பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றினை தொடக்கி நடத்தி வந்துள்ளார்.\nமேலும் குறைந்த செலவில் முகத்தை அழகாக்குவதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஏரளமான வாடிக்கையாளர்களை பிடித்துள்ளார்.\nஅதனை நம்பி அழகாக ஆசைப்பட்டு 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவரது தவறான சிகிச்சையால் அனைவரது முகமும் படு பயங்கரமாக, அகோரமாக மாறியுள்ளது.\nஇந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில் மருத்துவர் என பொய் கூறி சரியான உரிமம் பெறாமல் மருத்துவமனை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.\nபின்னர் அவருடைய புகைப்படங்களை போலீசார் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தலைமறைவாகியுள்ள ஸ்லியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஅன்னதானம்... எப��போது... எப்படி கொடுக்க வேண்டும்\nசொர்க்க விலாசம்.. ரங்க விலாசம்.. திருமலை நாயக்கர் அரண்மனை.\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/Sports/2018/09/09153308/1008067/Youngsters-Practicing-Boxing-Request-TN-Government.vpf", "date_download": "2019-05-27T11:25:22Z", "digest": "sha1:5X2WXHW5STKHDQP7EAYCDQ2ZL2KQHK73", "length": 3036, "nlines": 21, "source_domain": "www.thanthitv.com", "title": "குத்துச்சண்டை பயிற்சி பெறும் இளைஞர்கள் : பயிற்சி உபகரணங்கள் வழங்க அரசுக்கு கோரிக்கை", "raw_content": "\nகுத்துச்சண்டை பயிற்சி பெறும் இளைஞர்கள் : பயிற்சி உபகரணங்கள் வழங்க அரசுக்கு கோரிக்கை\nபதிவு: செப்டம்பர் 09, 2018, 03:33 PM\nநாட்டில் குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக கிராமப்புற இளைஞர்களுக்கு இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர். மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் நடைபெறும் பயிற்சியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.\nகுத்துச்சண்டை மட்டுமின்றி புல்லப்பஸ், தண்டால், ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. தாங்கள் சேமித்து வைக்கும் பாக்கெட் மணியில் குத்துச்சண்டை பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதாக கூறும் இளைஞர்கள், போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்போம் என்றும் தெரிவிக்கின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/navagraham/sukran/", "date_download": "2019-05-27T11:33:30Z", "digest": "sha1:RM4Y4IQPOP3GK4XVIJQD36M2ZGQCRLII", "length": 20056, "nlines": 93, "source_domain": "www.megatamil.in", "title": "Sukran", "raw_content": "\nசுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகமாகும். சூரியனிடமிருந்து வரும் ஒளி கதிர்களில் 76 சதவீகிதத்தை வாங்கி பிரதிபலிப்பதால் எப்பொழுதும் மிகவும் பளபளப்��ுடையதாக உள்ளது. சுக்கிரனுக்கு துணை கோள்கள் கிடையாது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சுற்றி வருவதால் சுக்கிரனை பகலில் காண முடிவதில்லை. விஞ்ஞானிகள் சுக்கிரன் முழுவதும் பாலைவனமாக உள்ளதாகவும் அங்கு எப்பொழுதும் புயல் காற்று வீசி வருவதாகவும் கூறுகின்றனர்.\nதேவர்களுக்கெல்லாம் அதிபதியாக குரு விளங்கியது போல, அசுரர்களுக்கெல்லாம் குருவாக விளங்கியவர் சுக்கிரனாவார்.\nபிராமண குலத்தில் பிறந்தாலும் அசுரர்களுக்கு ஆதரவாக விளங்கியவர் பார்க்கவன் என்ற சுக்கிரன். பார்க்கவன் இவரது இயற்பெயராகும். இவர் இளம் வயதிலேயே பல கலைகளையும் கற்று தேர்ந்தார். எல்லாம் கற்ற அந்தனராக இருந்தாலும் அசுரர்களை வழிபடுத்தி செல்லும் பணியில் ஈடுபட்டார். சுக்கிரன் தேவகுரு பிரகஸ்பதிக்கு எந்த வகையிலும் சளைத்தவரில்லை. அசுரர்களின் முன்னேற்றத்திற்காக எல்லா உதவிகளையும் செய்தார். அசுரர்களுக்கு வெற்றி மேல் வெற்றிகளை தேடி தந்தார். சிவபெருமானிடம் தவமிருந்து சஞ்சீவினி மந்திரத்தை பெற்றார். போரில் மடிந்த அசுரர்களுக்கு மறு உயிர் தந்து உயிர்ப்பித்தார்.\nசுக்கிரன் பளபளப்பான வெள்ளை நிறத்தை உடையவர். லஷ்மி இவரது அம்சம். வெள்ளிகிழமை இவரது ஆதிக்க நாளாகும். புளிசுவை பிரியர். நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். வெள்ளி இவரது உலோகம். வாசனை திரவியம் வெண்தாமரை, பெண்மோகம், மொச்சை, தயிர், பால் அண்ணம், இவற்றிற்கு காரகனாவார்.\nஇவர் இல்லை என்றால் உலகில் இன்பம் என்பதே இருக்காது. எங்கெல்லாம் சுகம் உண்டோ அங்கெல்லாம் சுக்கிரனின் ஆதிக்கம் உண்டு. மன்மத லீலைகளுக்கு சொந்தகாரர் காமக்காரகன் என்ற பெயரும் இவருக்குண்டு. எண் கணிதத்தில் 6ம் எண் இவருடையது. 6ம் எண் உடையவர்கள் மிகவும் கவர்ச்சி வாய்ந்தவர்களாகவும், மற்றவர்களை கவரும் உடற்கட்டுடனும் இருப்பார்கள். விட்டு கொடுக்காத மனம் உடையவர்களாக இருந்தாலும் அன்புக்கு அடிபணிவார்கள். பகட்டான வாழ்க்கையை வாழவும், அலங்கார பிரியர்களாகவும் இருப்பார். அழகிய பொருட்களை விரும்புவார்கள்.\nபஞ்சு போன்ற வெண்மை நிறம் கொண்ட மல்லி பூவிற்கு சுக்கிரன் காரகனாகிறார். மல்லிகை பூவின் மணமானது காமத்தை தூண்டும் ஆற்றல் கொண்டது. மணமான பெண்கள் மாலை நேரத்தில் தலைவாரி மல்லிகை சூட்டி கணவனின் வருகைக்காக காத்திருப்பார்கள். எத்தனை களைப்பாக கணவன் வீடு திரும்பினாலும் மல்லிகை பூவின் மணம் அத்தனை களைப்பையும் போக்குவிடும். காமகாரகனல்லவா சுக்கிரன் அடுத்து என்ன செய்வார் ஆணையும், பெண்ணையும் இணைத்து சந்ததியினரை உருவாக்குவார். இதற்காகத்தான் திருமணம் முடிந்தவுடன் சாந்திமுகூர்த்தத்தில் மஞ்சம் முழுவதும் மல்லிகை பூவை தூவி மணக்க செய்கிறார்கள். திருமணம் கலக்க இல்லறம் இனிக்க சுக்கிரன் மல்லிகை பூவாய் மணம் வீசி, இனிய உறவுக்கு உதவி செய்வார். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா என்ற பாடலை விரும்பாத பெண்களும் உண்டோ\nவெள்ளி கிழமைகளில் பெண்களே தனி அழகாக தெரிவார்கள்.\nமுஸ்லீம் இனத்தை சேர்ந்தவர்களுக்கு வெள்ளி கிழமைதான் உகந்த நாள். இவர்கள் நறுமண வாசனை திரவியங்களை அதிகம் உபயோகிப்பார்கள். இவர்களின் திருமணத்தில் மல்லிகைப் பூ இல்லாமல் இருக்காது. அதனால் தான் இவர்களுக்கு வாரிசுகளும் அதிகம், அனைத்துமே சுக்கிரனின் ஆதிக்க மல்லவா.\nகலை , சினிமா, இசை, அழகுபொருட்கள் சுகவாழ்க்கை\nகலை இசை போன்றவற்றிற்கும் சுக்கிரனே காரகனாவார். சுக்கிரனின் ஆதிக்கம் ஒருவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல கவர்ச்சியும், நடனம் இசை, போன்ற வற்றில் ஈடுபாடும் அதிகம் உண்டாகும். சினிமா துறைகளில் நட்சத்திரங்களாக ஜொலிப்பார்கள். சினி ஸ்டார் என்ற பெயரையும் பெறுவார்கள். நல்ல பணவரவு உண்டாகும். வீடு, மனை, வண்டிவாகனம், புதிய நவீன பொருட்களின் சேர்க்கையாவும் அமையும் ஆடம்பர அழகு சாதனங்களை அதிகம் பயன்படுத்துவார்கள. சுகவாழ்வு, சொகுசுவாழ்வு போன்ற யாவற்றையும் வாரி வழங்குவார் சுக்கிரன். நடிகர், நடிகைகளின் வீட்டில் நாய் இல்லாமா காவலுக்கென்று தனி நாய். மடியில் தவழ தனி நாய் என சுக்கிரனின் ஆதிக்கத்தில் திளைத்திருப்பார்கள்.\nசினிமாத்துறை மட்டுமின்றி பாடல் துறைகளிலும் சுக்கிரனின் ஆதிக்கத்தால் பிரசித்தி பெற முடியும். உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்ற கொலம்பியா ரிக்£ர்டுகளில் இசை தட்டிற்கு பக்கத்தில் ஒரு நாய் சின்னம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். முதன் முதலில் இசை தட்டில் பதிவு செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் கடினமான முயற்சிகளுக்கு பிறகு நாய் குரைக்கும் சத்தத்தை தான் பதிவு செய்ய முடிந்ததாம். அதனால் தான் நாய் சின்னத்தை வைத்திருப்பார்கள்.\nவிஞ்ஞானம் வளர்ந்து தற்போது பல மீடியாக்கள் இருந்தாலும், மக்கள் முதன் முதலில் இசையை ரசித்தது ஸிணீபீவீஷீ மூலம் தான்\nRadio 21417 = 15 – 1+5=6 ம் எண்ணின் ஆதிக்கமல்லவா. சுக்கிரனின் காரகத்துவத்தில் முக்கிய அங்கம் பெறுவது கார் எப்படி என பார்ப்போமா\ncar 312 – 6 புரிகிறதா\nமருத்துவ மனைகளில் அனைவரும் வெள்ளை நிற ஆடைகளையே பயன் படுத்துகிறார்கள். அசுரர்களை காப்பாற்ற சிவனிடம் வரம் பெற்று இறந்தவர்களை உயிர்ப்பித்த வல்லவரல்வா சுக்கிரன். அது போல மனித உயிர்களை காக்கும் தொழிலை செய்யுமிடமல்லவா மருத்துவமனை. அதனால் தான் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட வெண்ணிற ஆடையை பயன்படுத்துகிறார்கள்.\nஅது போல கப்பலுக்கும் சுக்கிரன் காரகத்துவம் வகுப்பதாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனால் தான் கப்பல் படையில் பணி புரிபவர்களும் வெள்ளை ஆடைய பயன்படுத்துகிறார்கள். சுக்கிரன் எங்கெல்லாம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார் பார்த்தீர்கள்\nசுக்கிரன் நீரிழிவு நோய்க்கு காரகனாவார். ஜாதகத்தில் சுக்கிரன் ஆதிக்கம் அதிகம் இருந்தால் நீரிழிவு நோய் கண்டிப்பாக வரும். அது போல ரகசிய நோய் பால் வினை நோய், மர்ம உறுப்பில் தோன்றும் நோய்களுக்கும் சுக்கிரன் தான் காரகன். சுக்கிரன் க்ஷிமீஸீus அல்லவா அதனால் தான் இந்த நோய்களின் பெயரும் க்ஷிமீஸீமீக்ஷீணீறீ ஞிவீsமீsமீs ஆகும். இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் இருக்க தயார் செய்யப்பட்டிருக்கும் ஆணுறைகளின் நிறமும் வெண்மை தான். இதில் மறைப்பதற்கோ மறுப்பதற்கோ ஒன்றுமேயில்லை. எல்லாம் சுக்கிரனின் லீலைகள் என எடுத்துகொள்வோம்.\nஉதாரணத்திற்கு பாருங்கள் 15 ம் தேதி பிறந்த நீரோ மன்னன் ரோம் நகர் தீப்பற்ற எரிவது கூட தெரியாமல் பிடில் என்ற இசை கருவியை வாசித்து கொண்டிருந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஒரு பெண்ணை அடைவதற்காக அவளின் கணவனையும், அவனின் முதல் மனைவியையும், அதை தடுத்த தன் தா¬யும் கொலை செய்தவன். இசை பிரியமும், பெண்பித்தும் சுக்கிரனின் காரக தத்துவங்கள் தானே.\nசுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற நாடுகள்\nஉலகின் சொர்க்கம் என அழைக்கப்படும் நகரம் பாரீஸ். புது புது உடைகளும் அலங்காரப் பொருட்களும் அணிகலன்களும் உருவாகும் இடம் பாரீஸ். அழகான பெண்கள் ஆப்பிள் நிற அழகிகள், அவர்கள் நடத்தும் இசை, நாட்டியங்கள் எல்லாவற்றிற்கும் தனிசிறப்பு உண்ட��. கலைத்துறைக்கு உரிய உயரிய விருதான செவாலியே விருதை வழங்குவதும் இங்கேதான். பாரிஸை சுக்கிரன் எப்படி தாங்கி கொண்டிருக்கிறார் என பார்ப்போமா,\nPARIS 81213 = 15 , 1+5= 6 சுக்கிரனின் ஆதிக்கம் சிறப்பாக உள்ளதல்லவா.\nடென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஹங்கேரி போன் நாடுகளின் முக்கிய பொருளாதாரமே பசுவை வைத்து தான். இந்நாடுகளில் சுக்கிரனின் ஆதிக்கங்களான பால், ஆடை, ஆபரணப்பொருட்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வது பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு எந்த போராட்டங்களிலும் புரட்சிகளிலும் ஈடுபடாமல் சுகவாழ்வு, சொகுசுவாழ்வு வாழ்வது தான். இந்நாடுகள் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்குகின்றன.\nஅதிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்து உலக சுற்றுலா மையங்களில் முதன்மை வகிக்கிறது. உல்லாசமாக பொழுதை போக்குகின்ற பயணிகள் வந்து போவதால் அந்நிய செலவானி நிறைய கிடைக்கிறது. இங்கு ஜெர்ஸி, சிந்து போன்ற இனபசுக்களால் பால் உற்பத்தியும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. டென்மார்க்கிலும் பால் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று பல நாடுகளுக்கு பால் சம்மந்தப்பட்ட பொருட்களை அனுப்பி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் பொருளாதார நிலையிலும் மேன்மையுடன் திகழ்கிறது. இதிலிருந்து சுக்கிரன் பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனின் காரகத்துவங்களாலும் வாழ்க்கை நிலை மேன்மையடையும் என்பது புரிகிறதல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63815-3-persons-die-for-ac-burst-in-tindivanam-the-police-suspect-that-there-may-be-murder.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-27T10:59:18Z", "digest": "sha1:K6PMRAD724SXY6EDC3MPLRPXOZLBQRL6", "length": 13235, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ! | 3 Persons die for AC Burst in Tindivanam : The police suspect that there may be murder", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்��தை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nதிண்டிவனம் அருகே ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை,தாய், மகன் என 3 பேர் உயிரிழந்த நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காவேரிப்பாக்கத்தில் வசித்த ராஜ் என்பவர், தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இரவு உறங்கியுள்ளார். அப்போது, ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.\nபின் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என கூறப்பட்டது. ஆனால் முதியவர் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் போலீசாரின் சந்தேகத்தை தீவிரப்படுத்தியது.\nஇந்நிலையில் எரிந்த நிலையில் அறையை விட்டு வெளியே ஓடி வந்த முதியவர் ராஜை, தப்பிக்க விடக் கூடாது என்று எண்ணி யாராவது தாக்கி இருக்கலாம் என்றும் அதனாலே அடிபட்டு ரத்தம் வழிந்திருக்கும் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் இருந்ததால் யாரேனும், மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு ஏசி மின்கசிவு எனக் கூறி சமாளிக்க திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉயிரிழந்த ராஜூக்கு, அதிகம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே சொத்துப் பிரச்சனையில் ராஜூ, அவரது மனைவி மற்றும் இளைய மகன் என மூவரும் கொலை செய்யப்பட���டிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ எரிந்து கொண்டிருந்த போது அதே வீட்டின் மற்றொரு அறையில் ராஜின் மூத்த மகனான கோவர்த்தனன் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக கோவர்த்தனனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோவர்த்தன், அவரது மனைவி ஆகியோர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆல்வார் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் காந்தி\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற 60 வயது கணவர்\nகணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி \nதாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன் கைது\nகொலை குற்றவாளிக்கும் வாதாடிய வழக்கறிஞருக்கும் மலர்ந்த காதல் \nஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை\n20 பேரை பலிகொண்ட சூரத் தீ விபத்து: பயிற்சி மைய உரிமையாளர் கைது\nமனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது\nஇளம் பெண் மரண வழக்கில் திருப்பம்.. உறவினர்களே அடித்துக் கொன்றது அம்பலம்..\nகுஜராத் தீ விபத்தில் உயிரை பணயம் வைத்து இருவரை காப்பாற்றிய இளைஞர்: குவியும் பாராட்டு\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆல்வார் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தை ச��்தித்தார் ராகுல் காந்தி\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/mercedes-cuts-500-brazil-jobs-7000-placed-on-leave-004155.html", "date_download": "2019-05-27T12:01:30Z", "digest": "sha1:3JVJFVJJ4FLFNASR5F6I6JGYUR4LJABJ", "length": 23679, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "7,000 பணியாளர்களுக்கு விடுமுறை.. 500 பேருக்கு வேலை காலி.. மெர்சிடிஸ் பென்ஸ்! | Mercedes cuts 500 Brazil jobs, 7000 placed on leave - Tamil Goodreturns", "raw_content": "\n» 7,000 பணியாளர்களுக்கு விடுமுறை.. 500 பேருக்கு வேலை காலி.. மெர்சிடிஸ் பென்ஸ்\n7,000 பணியாளர்களுக்கு விடுமுறை.. 500 பேருக்கு வேலை காலி.. மெர்சிடிஸ் பென்ஸ்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nடெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்\nகவலையே இல்லை.. எங்கள் கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி... சொல்வது டாக்டர் ராமதாஸ்\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\n13 min ago ரம்ஜான் நோன்பு இருக்கேன், தண்னி வேணும்.. போய் உட்காருங்க சார் சும்மா..\n1 hr ago Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்னங்க பீஃப் ரெடியா இல்லையா..\n1 hr ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n2 hrs ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nNews ஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்\nMovies பேண்ட் ஜிப் போட மறந்துட்டீங்க: என்.ஜி.கே. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nAutomobiles முதல் அப்பாச்சி பைக்கை டோனிக்கு கொடுத்த டிவிஎஸ்... இந்தியாவை நினைத்து அவர் பெருமைப்பட காரணம் இதுதான்\nLifestyle தூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nSports பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nTechnology கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாவோ போலோ: ஜெர்மனியின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தனது பிரேசில் கிளையில் 500 பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் 7,000 பணியாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.\nஇதுகுறித்து இந்நிறுவன செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை நிருபர்களிடம் பேசுகையில் 7,000 பணியாளுக்கு வருகிற ஜூன் 1 முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்குக் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் 500 பணியாளர்களை நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nபிரேசில் நாட்டின் ஆட்டோமொபைல் விற்பனை அதிகளவில் குறைந்துள்ளதால் இத்துறை நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளது.\nபென்ஸ் நிறுவனத்தின் பிரேசில் கிளையில் சுமார் 10,500 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 வருடமாகச் சரிந்து வருகிறது.\nநடப்பு ஆண்டில் இதன் அளவு 1 சதவீதசம் அளவு குறையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.\nநாட்டின் பணவீக்க அளவை கட்டுப்படுத்த இந்நாட்டு அரசு கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதனால் ஆடம்பர பொருட்களில் விற்பனை மற்றும் சந்தை குறைந்ததுள்ளது.\nவிற்பனை மற்றும் உற்பத்தி குறைவு..\nகடந்த நான்கு மாதத்தில் இந்நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தி அளவு 17.5 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் விற்பனை அளவு 19.2 சதவீதம் குறைந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.\nபென்ஸ் மட்டும் அல்லாமல் வோக்ஸ்வாகன், போர்டு, ஜென்டரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் பணியாளர்களுக்குக் கட்டாய விடுமுறை அளித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடி மேல் அடி வாங்கும் உற்பத்தியாளர்கள்.. இனியும் தாங்க முடியாது .. கவலையில் Maruti and Hyundai\nஅதிகரித்திருக்கும் பழைய வாகன விற்பனை.. Original Equipment Manufacturer சேவையே காரணம்..CarDekho\nமந்தமாகும் கார் விற்பனை காரணங்கள் என்ன..\nகார் உற்பத்தியைக் குறைத்துக் கொண்ட மாருதி சுஸிகி..\nகார்களை அதிகம் பயன்படுத்தும் இந்திய நகரங்களில் சென்னைக்கு 4-வது இடம்..\nஆடம்பர கார்கள், நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது - டிசிஎஸ் வரிக்கு இனி ஜிஎஸ்டி கட்ட அவசியமில்லை\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. வீடு, வாகனம் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தி அறிவிப்பு\nகார் வாங்க இருப்பவர்களுக்கு அதிர்ச்சி.. விலையை ஏற்றிய நிறுனங்கள்..\nஉற்பத்தியை இரட்டிப்பாக்கும் டெஸ்லா.. புதிய முடிவில் எலான் மஸ்க்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nவிற்பனையில் கலக்கும் மாருதி சுசூகி..\nமோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\nமோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\nஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142166", "date_download": "2019-05-27T12:35:22Z", "digest": "sha1:NLQALXQSXC62RWTOGJC23GFAC2HKRLB2", "length": 27315, "nlines": 217, "source_domain": "nadunadapu.com", "title": "சிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்!! | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nசிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்\nஉங்கள் விருப்பம் இல்லாமல் உங்கள் உடலின் ஒரு பகுதியை ஒருவர் வெட்டினால் எப்படி இருக்கும் அதை எந்த வகையிலாவது நியாயப்படுத்த முடியுமா\nஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் இது நடக்கிறது. புனேவைச் சேர்ந்த நிஷ்ரின் சைஃப், பெண் உறுப்பு சிதைப்பு சடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.\n“அப்போது எனக்கு ஏழு வயது. எதுவும் எனக்கு சரியாக நினைவில்லை. அந்த சம்பவத்தின் மங்கிய காட்சிகள் மட்டுமே என் நினைவில் உள்ளன,” என்கிறார் நிஷ்ரின்.\n“பல பெண்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த சிறிய அறைக்குள் என் அம்மா என்னை அழைத்துச் சென்றார். அப்போது அவர் என் உள்ளாடையைக் கழட்டினார்,” என்று பிபிசியிடம் கூறினார் நிஷ்ரின்.\n“அப்போது எனக்கு பெரிதாக வலி ஒன்றும் இல்லை. வெறும் ஊசியை வைத்து குத்தியது போலவே இருந்தது. பின்னர் வலியைத் தாங்க முடியவில்லை. என்னால் அடுத்த சில நாட்கள் சிறுநீர் கழிக்கவே முடியவில்லை,” என்கிறார் அவர்.\nவளர்ந்த பின்னர் தனக்கு நடந்ததை சகித்துக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டார் நிஷ்ரின்.\nஇந்தியாவில் பெண் உறுப்பு சிதைப்பு வழக்கம்\nவழக்கமாக ஆண்களுக்குத்தான் பிறப்புறுப்பில் உள்ள தோல் அகற்றப்படும். எனினும் பல நாடுகளில் பெண்களுக்கும் இந்த வலி மிகுந்த சடங்கு செய்யப்படுகிறது.\nஇந்தியாவும் அந்தப் பட்டியலில் அடக்கம். போரா இஸ்லாமிய (தாவூதி போரா மற்றும் சுலைமான் போரா) குழுவினரிடையே இது சாதாரணமாக நடக்கிறது.\nதமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள அவர்கள் மிகவும் வளமான, கல்வியறிவு மிக்க சமூகத்தினர் ஆவர்.\nபோரா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் நிஷ்ரின் இந்த சடங்குக்கு ஆளானார்.\nபெண் உறுப்பு சிதைப்பு என்றால் என்ன\nஇந்த சடங்கு ‘காஃப்டா’ என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.\nஇதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. போரா இஸ்லாமியக் குழுவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு 6-7 வயது இருக்கும்போதே பெண் உறுப்பு சிதைக்கப்படுகிறது.\nஅப்போது அவர்களுக்கு மயக்க மருந்துகூட கொடுக்கப்படாது. தாங்க முடியாத அந்த வலியைப் பொறுத்துக்கொள்வதையும், வலியால் துடிப்பதையும் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.\nவழக்கமாக பிளேடுகள் அல்லது கத்தி இதற்கு பயன்படுத்தப்படும். சடங்கு முடிந்த பிறகு வலியைக் குறைப்பதற்காக மஞ்சள், வெந்நீர் அல்லது களிம்புகள் பயன்படுத்தப்படும்.\nபெண் குறிக் காம்பு போரா சமூகத்தால் தடைசெய்யப்பட்ட ‘ஹரம் கி பூட்டி’ என்று கூறப்படுகிறது என்கிறார் போரா இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இன்���ானியா தாரிவாலா. பெண்களின் உடலில் அதன் இருப்பு அவர்களது பாலியல் ஆசைகளைத் தூண்டும் என்று கருதப்படுகிறது.\n“பெண் உறுப்பு சிதைப்பால் பெண்கள் திருமணத்துக்கு முன்பு பாலுறவுகொள்ள மாட்டார்கள்,” என்று நம்புகிறார்கள் என்கிறார் இன்சானியா.\nஏமாற்றி உறுப்பு சிதைக்கப்படும் சிறுமிகள்\nஇன்சானியாவை இந்தச் சடங்கில் இருந்து அவரது அம்மா காப்பாற்றிவிட்டார். ஆனால், திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வதாக ஓர் அரைக்குள் ஏமாற்றி அழைத்துச் சென்று, இன்சானியாவின் மூத்த சகோதரிக்கு இந்த சடங்கை நிறைவேற்றிவிட்டார் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்.\n“என் அம்மா எனக்கு சடங்கு செய்யவிடாமல் தடுத்ததால் குடும்பத்தில் பலருக்கும் அவர் மீது கோபம் இருந்தது. என் சகோதரியின் வலியை அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான், அதற்கு எதிராக நான் போராடுகிறேன்,” என்கிறார் இன்சானியா.\nநாற்பது வயதாகும் நிஷ்ரின் தனது மகள்களுக்கு இந்த கொடிய சடங்கு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்கிறார். “இது ஒரு குழந்தைகள் மீதான வன்கொடுமை,” என்கிறார் அவர்.\nஉடல் தூய்மையைப் பராமரிக்க பெண் உறுப்பு சிதைக்கப்படுவதாக நிஷ்ரினிடம் கூறப்பட்டது. ஆனால், அதற்கும் இச்சடங்குக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்பதை பின்னர் அவர் புரிந்துகொண்டார்.\n“இச்சடங்கிற்கான காரணங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருகிறார்கள். முதலில் தூய்மைக்காக என்றார்கள், பின்னர் பாலுணர்வைக் கட்டுப்படுத்த என்றார்கள். இப்போது அதற்கும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் பாலுணர்வை அதிகரிக்கவே இது செய்யப்படுகிறது என்று சொல்கிறார்கள் ,” என்கிறார் இன்சானியா.\n“அது பாலுணர்வை அதிகரிக்கவே செய்யப்படுகிறது என்றால், ஏழு வயது சிறுமிக்கு செய்வதன்மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்,” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.\nபெண் உறுப்பு சிதைப்புக்கு எதிராக இந்தியாவில் பிரசாரம் செய்துவரும் மசூமா ரானால்வி, மேற்கண்ட கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் பெண்களின் உடல் நலத்தில் அது மோசமான தாக்கத்தையே செலுத்துகிறது என்றும் கூறுகிறார்.\n“இது பெண்கள் உடல் நலத்தை மட்டுமல்லாது மன நலத்தையும் பாதிக்கிறது. இது பின்னாளில் அவர்கள் பாலுறவின் மூலம் மகிழ்ச்சி அடைவதையும் தடுக��கிறது,” என்கிறார் மசூமா.\n‘சாஹியோ’, ‘வி ஸ்பீக் அவுட்’ உள்ளிட்ட அமைப்புகள் இந்தியாவில் இதற்கு எதிராக போராடி வருகின்றன.\nஆஸ்திரேலியா, கனடா, பெல்ஜியம், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஏற்கனவே இதை ஒரு குற்றமாக அறிவித்துள்ளன.\nஇந்தியாவில் ஏன் தடை இல்லை\nசமீபத்தில் இந்த சடங்கைத் தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஅதற்கு, “பெண் உறுப்பு சிதைப்பு நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் ஆவணங்கள் எதுவும் இல்லை. அதனால் அரசு இந்த நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது,” என்று அமைச்சகம் பதில் அளித்தது.\n“பெண் உறுப்பு சிதைப்பை ஒரு குற்றமாகவே கருதாத நாட்டில் எப்படி அதற்கான குற்ற ஆவணங்கள் இருக்க முடியும்,” என்று கேட்கிறார் மசூமா.\n“என்னவென்றே அறியாத மிகவும் இளம் வயதில் அவர்கள் எப்படி காவல்துறையிடம் புகார் அளிக்க முடியும் அது எப்படி வெளிவரும், ” என்கிறார் அவர்.\n“போரா சமுதாய மத குருக்களிடமும் அரசு பேச வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கொடிய சடங்கை முடிவுக்குக் கொண்டுவர முடியாது,” என்கிறார் மசூமா.\nசில படித்த, பணமுள்ள போரா குடும்பத்தினர் மருத்துவர்கள் மூலம் இதைச்செய்கிறார்கள்.\n“இது ஒரு மருத்துவ நடைமுறை அல்ல என்பதால் மருத்துவர்களுக்கும் இதுகுறித்து எதுவும் தெரியாது. எனினும் பணத்துக்காக அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள்,” என்று கூறும் மசூமா இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கழகத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை.\n“பெண் உறுப்பு சிதைப்பை முடிவுக்கு கொண்டுவர நாம் மருத்துவர்களின் உதவியையும் பெற வேண்டும்.\nகற்பதிலேயே கருவின் பாலினத்தைக் கண்டறியும் சோதனை செய்வது குற்றமாக்கப்பட்டதைப் போல பெண் உறுப்பு சிதைப்பு செய்வதும் குற்றமாக்கப்பட வேண்டும்,” என்று முடிக்கிறார் மசூமா.\nPrevious articleசுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nNext articleஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ஒரு­வ­ரு­ட­மாக நிறுத்தப்பட்டி­ருந்த ரஜீவ் நாக­நா­தனின் கார் : சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் அ��ிர்ச்சித் தகவல்\nயார் முதலில் மரணிப்பது என காத்திருந்த இரு இளம் பெண்கள்’\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nபாஜக தமிழகத்தில் படுதோல்வி: ஸ்டாலினுக்கான ஆதரவா\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/54494", "date_download": "2019-05-27T11:31:44Z", "digest": "sha1:7WDEOODYGX4ET45UGCMRVG7XMHO5ZOG4", "length": 10698, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "‘மகாமுனி’கானத் தவத்தை நிறைவு செய்த ஆர்யா | Virakesari.lk", "raw_content": "\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\n‘மகாமுனி’கானத் தவத்தை நிறைவு செய்த ஆர்யா\n‘மகாமுனி’கானத் தவத்தை நிறைவு செய்த ஆர்யா\nசாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.\nஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், ஜூனியர் பாலையா ,ஜெயப்பிரகாஷ், ஜி.எம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த ‘மௌன குரு’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர். சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படமிது. இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார், பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுத, சாபு ஜோசப் படத்தை தொகுத்திருக்கிறார்.\nபடத்தை பற்றி இயக்குனர் சாந்தகுமார் பேசுகையில்,“ கிரைம் திரில்லர் ஜோனரில் ‘மகாமுனி’ தயாராகியிருக்கிறது. திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 60 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம்.” என்றார்.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடல் எடையை குறைத்த அஜித்\nவிஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்தில் நடத்தி வருகிறார். இது அவர���க்கு 59 ஆவது படம்.\n2019-05-24 14:47:46 அஜித் உடல் எடை நோர்கொண்ட பார்வை\nஒரு படத்தில் 49 நடிகர்கள்\nசசிகுமார் - நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு ராஜவம்சம் என்று பெயர் சூடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதலாவது படம் இது.\n2019-05-24 14:36:56 சசிகுமார் நிக்கி கல்ராணி சினிமா\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார் ’படத்தில் வில்லனாக நடிக்க பொலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-05-23 17:14:54 ரஜினி வில்லன் சுனில்\nதமிழில் அறிமுகமாகும் பொலிவுட் நடிகை\nஜெயம் ரவி நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக பொலிவூட் நடிகையான நிதி அகர்வால் அறிமுகமாகிறார்.\n2019-05-22 18:36:20 தமிழ் அறிமுகம் பொலிவுட் நடிகை\nரஜனியின் 'தர்பார்' கதை கசிந்தது எவ்வாறு\nரஜனிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.\n2019-05-22 15:17:17 ரஜனிகாந்த் தர்பார் கதை\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:46:44Z", "digest": "sha1:WYBU4PH4SOHG7KQTBDWQBWZMTTSURUUS", "length": 5030, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சல்வார் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத�� நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nசுற்றுலா விசாவில் வியாபரம் : இரு இந்திய பிரஜைகள் கைது.\nகண்டி சுற்றுலாப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இந்தியாவிலிரு...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-671-680/", "date_download": "2019-05-27T12:37:54Z", "digest": "sha1:BYRK6BAX3ST6MRWKLDFDTULKOUBSRCM3", "length": 11461, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "68. வினை செயல்வகை - fresh2refresh.com 68. வினை செயல்வகை - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nசூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு\nஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.\nதூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க\nகாலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.\nஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்\nஇயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.\nவினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்\nசெய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.\nபொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்\nவேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.\nமுடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்\nசெயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.\nசெய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை\nசெயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்\nவினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.\nநட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே\nபகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.\nஉறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்\nவலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2007/06/30/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:19:22Z", "digest": "sha1:M25SCSJAAPQVXLIGB2ORYONGYVBTYMLD", "length": 25011, "nlines": 193, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "இப்படியும் சில மனிதர்கள் பைத்தியங்களாய் !! | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜூன் 30, 2007 by பாண்டித்துரை\nஇப்படியும் சில மனிதர்கள் பைத்தியங்களாய் \nஇப்படியும் சில மனிதர்கள் பைத்தியங்களாய் \nநேற்றுத்தான் முன்னாவை பார்த்தேன். ரொம்பவும் சந்தோசமாக இருந்தான். (ஊரில் முனுசாமி சிங்கப்பூர் வந்தபின்னாடி முன்னாவாகிட்டான்).\nசிவாஜி படத்தை மூனு தடவைப் பார்த்துவிட்டு அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.\nநீ என்னதான் சொல்லு சங்கரை அடிச்சுக்கவே முடியாதுப்பா முதல் காட்சியிலேயே தலைவரு என்னம்மா வர்றாரு தெரியுமா முதல் காட்சியிலேயே தலைவரு என்னம்மா வர்றாரு தெரியுமா வாஜி வாஜி ..ன்னு வந்து படம் முடியற வரைக்கும் சும்மா கலக்கிட்டாரு … வாஜி வாஜி…\nசாலையில் போயிட்டு இருக்கிற எல்லாரும் எங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அமைதியாக நடையைத் தொடர்ந்தோம்.\nஎப்படா மாப்ஸ் நீ சிவாஜியைப் பார்க்கப் போறேன்னு என்னைக் கேட்டான்.\nபதினைஞ்சு வெள்ளியைக் கொடுத்துப் பார்க்க வசதியில்லை தேக்காவில் ஐந்துவெள்ளி குடுத்து டிவிடி யில தான் பார்க்கலாம் என்று இருக்கேன், என்றேன் நான்.\nநீ திருந���தவே மாட்டியாடா. ஓவர் டைம் பணத்தை எல்லாம் என்னடா மாப்ஸ் பண்ற கொஞ்சமாவது செலவு பன்னுங்கடா என்றான்.\nஒரு விசயம், நான் இன்னைக்கு மறுபடியும் பிளாசா போறேன் சிவாஜி படம் பார்க்க. கேத்ரீனா, வந்தனா, சுப்புலெட்சுமி எல்லாம் வர்றாங்க நீயும் வர்றியா\nஇவங்களை எல்லாம் மாதத்தில் இரண்டு, மூனு நாள் முன்னா கூட பார்க்கலாம். எனக்கும் அவங்க நண்பர்கள் தான். ஆனால் அவங்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையே நான் திரும்பிப் பார்த்துக்க வேண்டியிருக்கும். வேற ஒன்னும் இல்லை பர்சு இருக்கான்னு தான்.\nசீனத் தோழி கேத்ரீனா என்னை “சிட்டி” என்றுதான் அழைப்பாள் .ஏன்னா சிதம்பரம் என்கிற பேரு அவளுக்கு கூப்பிட வரலையாம். கேத்ரீனா “சிட்டி, எங்களையெல்லாம் கலட்டிவிட்டுட்டு, நீ எப்பவும் தனியா போறியே லவ் ஏதாவது இருக்கிறதா என்றாள்\nகேத்ரீனாவுக்கு நம்ம ஊருக் கதையெல்லாம் தெரியும். எங்க கூடசேர்ந்து தமிழ்ப்படம் பார்த்து நல்லாவே புரிஞ்சுக்கிறா\nமுன்னா தோழிகளில் கேத்ரீனா மட்டும் தான் என்கிட்ட நல்லா பேசுவா.\nஅவளே போன் பண்ணி பல சமயம் மணிக்கணக்கா பேசுவா. அப்பவெல்லாம் முன்னா கேப்பான், “என்ன மாப்ஸ் லவ்வா அப்புறம் எங்க அத்தைக்கு யாரு பதில் சொல்றதுன்னு” கிண்டல் பண்ணுவான்\nஎன்னத்தச் சொல்ல, ஒரு பொண்ணோட மணிக்கணக்கா பேசுனா காதல் தான்னு நம்ம ஊரில் எழுதப்படாத சொல்லா இன்னைக்கும் நடைமுறையில் இருக்கில்ல.\nநாங்க போனில் பேசிக்கிட்டு இருக்கும் போது, முன்னா சத்தமாக கத்துவான் கேத்ரீனா கேட்பா, யாரு அது முன்னா தானே நாட்டி பாய்னு சிரிச்சுகிட்டே சொல்லுவா. இப்படியாய் நகர்ந்தன நாட்கள்.\nஒருநாள் வந்தனா,தனக்கு திருமணம் நிச்சயம் ஆனதற்கு செந்ததோசா தீவில் பார்ட்டி கொடுத்தாள்.\nசாரு, நிவேதன், முன்னா, கேத்ரீனா, சுகாங், மக்காய், சுப்புனு எண்ணிப்பார்த்தா பதினைஞ்சு பேர். எப்படியும் அன்றைக்கு ஆயிரம் வெள்ளி செலவாகியிருக்கும். முன்னா 250 வெள்ளி குடுத்திருப்பான்.\nநான் பரிசுப்பொருளாய் “பார்த்திபனின் கிறுக்கல்கள்” புத்தகம் குடுத்தேன். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஏன் அப்படியே ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கிட்டு வந்து குடுக்குறது தானே கிறுக்கா, யாரு வேண்டாம்னா அத இங்கதான் குடுக்கனும்மா கிறுக்கா, யாரு வேண்டாம்னா அத இங்கதான் குடுக்கனும்மா\nஇங்கேயும் அந்த சிவாஜி தாக்கம், மிதமான இருட்டில் பியர் கோப்பைகளின் சப்தங்களின் இடையே மெல்லியதாய் பாடல் கசிந்து வந்து கொண்டிருந்தது.\nமக்காய் கூட ச்சீ ச்சீனு முனுமுனுத்து கொண்டிருந்தது எனக்கு பிடித்திருந்தது.\nஎங்க ஊருல ஜாக்கிசான் படத்தை பார்த்துவிட்டு ஆ ஊனு கத்துனதை நினைச்சுகிட்டேன், முன்னா சிரிச்சான்.\nவந்தனா முகத்தில் கொஞ்சமாய் சோகம் இருந்ததை காண முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த அளவிற்கு சுதந்திரம் இருக்குமா என்பது தெரியலைதான். என்னதான் சிங்கப்பூர் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் திருமணத்திற்கு பின் பெண்களின் மகிழ்வுகளில் பல பறிபோய்விடத்தான் செய்கிறது.\nநான் ஒரு டைகர் பியர் மட்டும் எடுத்துக்கிட்டேன். கேத்ரீனா ஒய்ன் எடுத்துக்கிட்டா. அவள் ஒய்ன் சாப்பிடுறதை பார்க்கும் போது, பெண்களிடம் தான் தண்ணியடிக்க கத்துக்கணும்னு தோன்றியது எனக்கு. அதை கையில் ஏந்தி பருகியதில் அவ்வளவு நளினம் இருந்தது.\nவந்தனா சாருவைத்தான் கல்யாணம் பண்ணுவா என்று நினைத்திருந்தேன் என்றாள். கேத்ரீனா.\nஏய், முதல்ல நீ தமிழ்படம் அதிகமாகப் பார்ப்பதை நிறுத்து என்றேன்.\nஅப்படிப் பண்ணியிருந்தா வந்தனா சாருவைக் கல்யாணம் பண்ணியிருப்பாளா என்றாள். ஒய்ன் நிறைந்திருந்த கண்களுடன் கேத்ரினா.\nவ்வா வ்வானு… யாரோ வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது. வழக்கம்போல சுகாங் தான். எப்பவுமே அவன் இப்படித்தான். அதிகமாயிடுச்சுனு தெரியும் ஆனாலும் அடம் பிடிச்சுக் குடிப்பான் கடைசியில வாந்தியெடுப்பான். நானும் ஒவ்வொரு முறையும் பசங்களை திட்டுவேன் நீங்கதான்டா அவன கெடுக்குறிங்கனு.\nமுன்னா சொன்னான் “மாப்ஸ் இப்ப ஏன் டென்சன் ஆகுற. தினமுமா அவன் குடிக்கிறான் இந்த மாதிரி நம்ம கூட சேரும்போது மட்டும்தான். அவனுக்கு இதுதான்டா புடிச்சிருக்கு” என்றபோதும் என் மனம் ஒப்பவில்லை..\nபேரருக்கு வேலை வைக்காமல் எல்லாம் முன்னாவே சுத்தம் செய்தான்.\nஅவன் சட்டையை முதலில் மாற்று என்று சுப்பு அவளோட கோட்டை கழட்டிக்குடுத்தா. முகத்தில் கொஞ்சமும் சுருக்கம் இல்லை.\nநான் போற வழிதான் கௌ-காங்கில் நான் விட்டுவிடுகிறேன் என்று கேத்ரீனா சொன்னாள்.\nமுன்னா கேட்கவில்லை.பிறகு நானும் கூட போனேன். காரில் சென்றபோது முன்னா கேட்டான் “என்ன மாப்ஸ் தமிழ் முரசுவிற்கு போனவாரம் கவிதை அனுப்பினியே வந்திருச்சா என்றான்” வழக்கம்போல் உதட்டை பிதுக்கினேன்.\nமுயற்சி பண்ணு இல்லைனா நாமளே அச்சடிச்சு தேக்காவில் குடுத்திரலாம் என்று கூறிச் சிரித்தபோது,ஏதோ ஒன்று மனதை அழுத்திச் சென்றதாய் உணர்ந்தேன்.\nசுகாங் இன்னமும் ச்சீ என்று குழந்தைபோல கேத்ரீனாவின் மடியில் முனகிக்கொண்டிருந்தான். அவளின் கை அவனின் முடியை கோதிக்கொண்டிருந்தது.\nஉன்னோட பிளாக் எப்டியிருக்கு என்று கேட்டாள். கேத்ரீனா .\nம். நிறைய பேர் வருகிறார்கள் சிலர் கருத்தை சொல்கின்றனர் என்றேன்.\nஅவளின் பல்வேறு வேலைகளுக்கிடையிலும் வலைதளத்தை அறிமுகப்படுத்தி வடிவமைப்பில் எனக்கு உதவுகிறாள் என்பதை எண்ணியபோது பெருமையாய் இருந்தது.\nசுக்காங் வீடு வந்தடைந்தோம். ஆனால் ,காரை விட்டு இரண்டு பேரால் அவனை தூக்கமுடியவில்லை. ஒரு பியருக்கே நான் மிதக்க ஆரம்பித்திருந்தேன். முன்னா இன்னைக்கு கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டிருந்தான். நாங்க படும் கஷ்டத்தை பார்த்துவிட்டு டிரைவர், “விடுங்க தம்பி நான் தூக்கிவந்து விடுறேன்”, என்றார்.\nஐம்பது வயது இருக்க வேண்டும் அனாசையாக தூக்கிவந்து லிப்டில் கொண்டுவந்து விட்டார்.நன்றி கூறினோம் .\nமுதலில் முன்னாவிற்கு பறக்கும் முத்தம், பின் என்னிடம் கண்களால் பேசிவிட்டு , அதே காரில் விடைபெற்றாள் கேத்ரீனா.\nசுக்காய் வீட்டில் அவரோட தாத்தா மட்டுமிருந்தார். அம்மா வேலைக்குப் போய்விட்டார். அப்பா இப்ப இல்லை.ஏன்னா வேற ஒரு வாழ்க்கைத்துணையுடன் வாழ்கிறார்.\nஎனக்கு சற்று அங்கே இருக்கவேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. என்னை புரிந்துகொண்டிருக்க வேண்டும், முன்னா விசில் அடித்துகொண்டே விஜய் டிவியில் மூழ்க ஆரம்பித்துவிட்டான்.\nதாத்தா சுக்காங்கை நன்றாகவே புரிந்துவைத்துள்ளார். தாத்தா சுக்காயின் சட்டை பேன்ட் எல்லாம் கழற்றிவிட்டு வெந்நீர் வைத்து குளிக்கவைத்து பின் கொஞ்சமாக சாப்பிடவைத்தார் .அவனுக்கு இது எல்லாம் ஞாபகத்தில் இருக்குமா என என்ணியது என் மனம்.\nதாத்தாவைக் கவனித்தபோது ,அவர் கொஞ்சமும் வருத்தபட்டதாகத் தெரியவில்லை. முகத்தில் புன்னகையே இருந்தது. இதைப்பார்க்கும் போது சுக்கா இதுக்காகவே தினமும் குடிக்கலாம் என்று நினைத்தேன்.\nசரி தாத்தா, நாங்க கிளம்புறோம் ஆன்டியை கேட்டதா சொல்லுங்க, என்றான். முன்னா. அருகே ஆமோக்கியாவில் தான் எங்கள் வீடு என்பதால் நானும் முன்னாவும் நடக்க ஆரம்பித்தோம்.\nஓளிக்கற்றையை விரட்டிப் பிடிப்பதாய் பேருந்து எங்களை கடந்து சென்றது. என் மனதும் கூடத்தான். எப்பப்பார்த்தாலும் குடிச்சிகிட்டு இருக்கிற மாமா, எப்பப்பார்த்தாலும் அவரை திட்டிக்கொண்டிருக்கும் அவரின் அண்ணா, முக்குகடை சொக்கன், எங்க ஊரு ராவுத்தர், அம்மன் கோவில் பூசாரி, வழுக்கத் தலையை மறைக்க பின்னாடி முடியை முன்னாடி கொண்டுவந்து சீவும் தலைமையாசிரியர், அப்புறம் பூங்கொடி டீச்சர், எதிர்த்த வீட்டு பாட்டிம்மா, என்கிட்ட மட்டும் டிக்கட் வாங்காத கண்டக்டர், எப்பத்தா கிழவி, குண்டு பாப்பா, மிட்டாய் மாது, நல்லா சாப்புடு சிதம்பரம்னு முகத்தாலே அதட்டும் சியாமளா, சின்ன வயசு சீனு, அம்மா, புல்புல்னு…\nநினைவுகளுடனேயே படுக்கையில் வீழ்ந்த போது.\nஎன்ன மாப்ஸ் ரொம்ப களைப்பா இருக்கா.. காலையில எந்திரிக்க அலாரம் வைக்கட்டுமா..\nஏதோ குரல் ஒன்று தொலைவில் எங்கேயோ இருந்து கசிந்துவருவதாகப்பட்டது.\n– – – பாண்டித்துரை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:56:54Z", "digest": "sha1:JRBGHF4QA7UVWTLW4DZLC62DG6VKLRDA", "length": 4319, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "கிம் ஜோன்ஸ் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஉடல் திறக்கும் நாடக நிலம் – 13: “தேவதைகளுக்கும் கூந்தலுக்கும் என்ன சம்மந்தம்”\nJune 11, 2015 admin\tஆர்மோடினயம், கிம் ஜோன்ஸ், கூனிமேடு, ஜெயஸ்ரீ, நீள்கூந்தல், பள்ளிக்கூடம், மரக்காணம்\nச. முருகபூபதி அருங்காட்சியத்தின் சூழலைப்போல உறைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைகளைப் குழந்தைகள் ஒரு போதும் விரும்புவதில்லை. ஏய் சத்தம் போடாதே ஏய் பேசாதே ஏய் அடிபட்டுச் சாகாதே போன்ற போலிஸை ஒத்தகுரல்களைக் கேட்டுச் சலித்துவிட்ட குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களைத்தரக்கூடிய ஆசிரியர்களை எதிர்பார்த்தே எப்போதும் குழந்தைக���் காத்திருக்கிறார்கள். நான் எந்த ஊருக்கும் குழந்தைகள் நாடகம் உருவாக்க கிளம்பினாலும் வகுப்பறை நுழைந்ததும் இருக்கைகளைக் கலைத்து சதுரம் வட்டம் எதிரெதிர் எனப் பல வடிவங்களுக்கு மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பேன். எனது நாடக, கதை வகுப்புகள் என்றால் நான் வரும் முன்னரே உற்சாகக் குரல்களும் இருக்கைகள் களைத்துப் போடும் சப்தங்களும் கேட்கத் துவங்கிவிடும். இப்படி வாரம் ஒரு முறையாவது வகுப்பறைச் சூழல் மாறுவது குழந்தைகளின் கனவு சாத்தியம். ஒரு வகுப்பு முடிந்து மறுவகுப்புத் துவங்கும் வரை சப்தங்களின் இருப்பிடமாகவே தோன்றும் அப்படிப்பட்ட சூழலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1909", "date_download": "2019-05-27T11:25:41Z", "digest": "sha1:DTMRAO2QGWF3GO2JE6YW6I326H2BURPB", "length": 6795, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1909 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1909 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1909 இறப்புகள்‎ (22 பக்.)\n► 1909 பிறப்புகள்‎ (95 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-05-27T12:02:10Z", "digest": "sha1:U3RIVDOOS5RKYEWO3KJ7Z7PHFTZPAJS7", "length": 11246, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலவை (மலேசியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலவை மலேசிய நாடாளுமன்றம் இன்\nஅபு சகார் உஜாங், தேமு–அம்னோ\n26 ஏப்ரல் 2010 முதல்\nடோரிசு சோஃபி புரோடி, தேமு–சமக\n26 சனவரி 2012 முதல்\n8 செப்டம்பர் 2014 முதல்\n26 பேர் அரசியலமைப்புப் பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், 44 பேர் மன்னரால் நியமிக்கப்படுகின்றனர்.\nமலேசிய நாடாளுமன்ற வளாகம். கோலாலம்பூர், மலேசியா\nமேலவை (Senate) அல்லது டேவான் நெகாரா (Dewan Negara, மலாய் மொழியில் தேசியப் பேரவை) என்பது ஈரவைகளைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். மற்றையது டேவான் ராக்யாட் அல்லது கீழவை அல்லது மக்களவை என அழைக்கப்படுகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில், மாநிலம் ஒவ்வொன்றிலும் இருந்தும் இருவராக 26 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களை விட 44 பேர் மன்னரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் நால்வர் கூட்டாட்சிப் பகுதிகளில் இருந்து தேர்தெடுக்கப்படுகின்றனர்.\nஇரு அவைகளும் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் கூடுகின்றன. கீழவையான மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்கள் மேலவையினால் மறு ஆய்வு செய்யப்படுகின்றன. இரண்டு அவைகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமூலங்கள் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆனாலும், சட்டமூலம் ஒன்று மேலவையினால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில், அச்சட்டமூலம் ஓராண்டுக்குப் பின்னரே மன்னருக்கு சமர்ப்பிக்கப்படும்.\n2015 சூலை 29 இன் படி அரசியல் கட்சிகள் வாரியாக மேலவை உறுப்பினர்கள் வருமாறு::[1][2]\nஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி\nமலேசிய மக்கள் இயக்கக் கட்சி\nசரவாக் ஐக்கிய மக்கள் கட்சி\nஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு\nமலேசிய இந்திய முசுலிம் காங்கிரசு\nமலேசிய இந்திய ஐக்கியக் கட்சி\nமேலவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 25 42 67\nவெற்றிடங்கள் 1 2 3\nமேலவையின் மொத்த இடங்கள் 26 44 70\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2015, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:31:38Z", "digest": "sha1:2YK77J6CRUANAHVLJIN2XPUUQZSZ75GP", "length": 8927, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாலாஜாபேட்டை வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாலாஜா வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வாலாசாபேட்டை நகரம் உள்ளது. ���ந்த வட்டத்தின் கீழ் 83 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] மேலும் இவ்வட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் மேல்விஷாரம் நகராட்சிகள் உள்ளது.\nவாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.\n↑ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்\n↑ வாலஜா வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆம்பூர் வட்டம் · அரக்கோணம் வட்டம் · ஆற்காடு வட்டம் · குடியாத்தம் வட்டம் · காட்பாடி வட்டம் · வாணியம்பாடி வட்டம் · வேலூர் வட்டம் · திருப்பத்தூர் (வேலூர்) வட்டம் · வாலாஜாபேட்டை வட்டம் • நெமிலி வட்டம் • பேரணாம்பட்டு வட்டம் • அணைக்கட்டு • நாட்ராம்பள்ளி\nஆம்பூர் · அரக்கோணம் · ஆற்காடு · குடியாத்தம் · வாணியம்பாடி · வாலாசாபேட்டை · திருப்பத்தூர் · ஜோலார்பேட்டை · ராணிப்பேட்டை · மேல்விஷாரம் · பேரணாம்பட்டு\nஆலங்காயம் · கலவை · காவேரிப்பாக்கம் · நட்ராம்பள்ளி · நெமிலி · பள்ளிகொண்டா · சோளிங்கர் · திமிரி · அம்மூர் · ஒடுகத்தூர் · பனப்பாக்கம் · பெண்ணாத்தூர் · தக்கோலம் · திருவலம் · உதயேந்திரம் · விளப்பாக்கம்\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி · இசுலாமியா கல்லூரி · ஊரிசு கல்லூரி · கிருத்தவ மருத்துவக் கல்லூரி · தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்) · மஸ்ஹருல் உலூம் கல்லூரி · ஆக்சிலியம் மகளிர் கல்லூரி · தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/08/05/britannia-plans-two-units-tn-karnataka-004494.html", "date_download": "2019-05-27T11:18:39Z", "digest": "sha1:EAEVI5A6HK54RY2Z5UPXR3EEMNSY3SIZ", "length": 23533, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈரோட்டிலும், பெங்களூரிலும் 'டின் டின்டடின்'! | Britannia plans two units in TN and Karnataka - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈரோட்டிலும், பெங்களூரிலும் 'டின் டின்டடின்'\nஈரோட்டிலும், பெங்களூரிலும் 'டின் டின்டடின்'\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nமநீமதான் ஒரே வழி.. கமல்ஹாசனின் வழியை பின்பற்றும் பிரகாஷ் ராஜ்.. அசத்தல் யோசனை\nபழங்குடி இனத்தில் இருந்து ஒரு வரலாறு.. சாதனை படைத்த சந்திராணி முர்மு\nஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா\n28 min ago எஸ்கேப்பானா ஏர்ஏசியா.. ஜெட் விமானங்களை குத்தகைக்கு எடுக்க டாடா குழுமம் ஆர்வம்\n1 hr ago ஒரு முறைதான் ஏமாறுவோம்.. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நரேஷ் கோயல் & அனிதாவிடம் தீவிர விசாரணை\n2 hrs ago 2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை\n2 hrs ago புதிய கரன்ஸி வெளியிடும் பேஸ்புக்\nNews என்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nMovies நேர்கொண்ட பார்வை.. வக்கீல் அஜித்துக்கு இப்படி ஒரு சூப்பர் தமிழ் பெயரா.. தெறிக்க விடுறாங்களே\nAutomobiles பினராயி விஜயன் அதிரடியால் கேரளாவிற்கு அடித்த அதிர்ஷ்டம் இதுதான்... பரிதாபமான நிலையில் தமிழகம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nLifestyle கொத்துற மாதிரி தலைவலிக்குதா அது எதோட அறிகுறி உடனே சரியாக கை வைத்தியம் என்ன\nTechnology 18,800 மைல் வேகத்தில் பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் ஆபத்தா\nSports வேண்டவே வேண்டாம்… ஆள விடுங்க… கிரிக்கெட் வாரிய அழைப்பை கண்டு கும்பிடு போட்ட முன்னாள் கேப்டன்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்கத்தா: இந்தியாவின் முன்னணி பிஸ்கேட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது உற்பத்தியை அதிகரிக்கவும், செலவீனத்தைக் குறைக்கவும் தமிழ்நாட்டில் ஈரோடு, கர்நாடகத்தில் பெங்களூரு பகுதியில் புதிய தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.\nஇப்புதிய தொழிற்சாலைகள் 250 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட உள்ளதாகப் பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வருண் பெர்ரி தெரிவித்தார்.\n2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இரு நிறுவனங்களும் முழுமையாக இயங்க துவங்கும் என வருண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்நிறுவனம் தனது தயாரிப்பை இனி சொந்த தொழிற்சாலைகளிலேயே செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் சில தயாரிப்புகளைச் சொந்த தொழிற்சாலையிலும், கூட்டணி நிறுவனத்தில் சில தொழில்நுட்ப உதவியுடன் பிரிட்டானியா செய்து வருகிறது.\nஇந்நிறுவனம் பிஸ்கேட் மட்டும் அல்லாமல், வர்க்கி மற்றும் கேக்குகளைச் செய்து வருகிறது. ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு இரண்டு இலக்கத்தில் இருந்தது.\nஇந்தியாவில் பிரிட்டானியா நிறுவனம் 14 சொந்த தொழிற்சாலைகள், 30 ஒப்பந்த தொழிற்சாலைகள் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் 500 கோடிரூபாய் செலவில் இத்தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.\nஇந்நிறுவனம் வருடத்திற்கு 8 லட்சம் டன் உற்பத்தியை அளித்து வருகிறது, அதுமட்டும் அல்லாமல் மக்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் 80,000 டன் உற்பத்தியை இந்நிறுவனம் உயர்த்தி வருகிறது.\nஇந்நிலையிலும் பிஸ்கேட் விற்பனையில் இந்நிறுவனம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.\nவிற்பனையில் பார்லே நிறுவனத்தை ஓரம்கட்டிய பிரிட்டானியா\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகளையிழந்த ஈரோடு ஜவுளி சந்தை.. எல்லாம் பறக்கும் படை படுத்தும் பாடு.. முடங்கிய வியாபாரிகள்\n9 புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்திலிருந்து மீண்டும் ஒரு நகரம்.. எந்த ஊர் தெரியுமா\n‘500 ரூபாய்’க்கு 20 வகை அசைவ உணவுகள்.. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அசத்தல் ஐடியா..\nகோவை, ஈரோடு, சேலம் மாவட்ட தொழிலதிபர்கள் கர்நாடகாவில் ரூ.12,000 கோடி முதலீடு\nஈரோடு மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது\nரூ.5.65 கோடி மோசடி புகார்: சுவி ஈமு கோழி நிறுவன உரிமையாளர் உட்பட 6 பேர் கைது\nஈரோட்டில் கோழிப்பண்ணை நடத்தி மோசடி: பெண் உள்பட 10 பேர் கைது\nஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க\nதேர்தல் டென்ஷனை விடுங்க பாஸ்.. 220 வயசு பீர்.. கேள்விப்பட்டிருக்கீங்களா.. பெல்ஜியத்தில் இருக்காம்\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங��கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/10234602/Pilot-fails-to-fly-airplane-panic--At-Delhi-airport.vpf", "date_download": "2019-05-27T12:02:03Z", "digest": "sha1:4WQWEYHVTGSAZUBEQIXCCFRGCOMUOUTL", "length": 10510, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pilot fails to fly airplane panic - At Delhi airport Furore || விமானியின் தவறால் விமான கடத்தல் பீதி - டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிமானியின் தவறால் விமான கடத்தல் பீதி - டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு + \"||\" + Pilot fails to fly airplane panic - At Delhi airport Furore\nவிமானியின் தவறால் விமான கடத்தல் பீதி - டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு\nவிமானியின் செய்த தவறு காரணமாக ஏற்பட்ட விமான கடத்தல் பீதியால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.\nடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்றுபிற்பகல் 3.30 மணிக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாருக்கு ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில், 124 பயணிகளும், 9 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் மேலே கிளம்புவதற்காக ஊர்ந்து சென்று கொண்டிருந்தபோது, விமான கடத்தலின்போது பயன்படுத்தப்படும் எச்சரிக்கை பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தி விட்டார்.\nஇதனால், விமானம் கடத்தப்படப்போவதாக பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்த தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளும் விமானத்தை சூழ்ந்து கொண்டனர். விமானம், தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nவிமானத்துக்குள் நுழைந்து அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். 2 மணி நேரம் சோதனை நீடித்தது. விமானிதான் தவறுதலாக பொத்தானை அழுத்தினார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், விமானம் புறப்பட்டு சென்றது.\n1. விமானி அபிநந்தனை திருப்பி ஒப்படைக்க இந்திய தூதரகம் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்\nவிமானி அபிநந்தனை உடனடியாக மற்றும் பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைக்க இந்திய தூதரகம் பாகிஸ்தானிடம் வலியுறுத்தி உள்ளது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மோடியின் புதிய மந்திரி சபையில் யார்-யாருக்கு இடம்\n2. சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம் : புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தை தொடங்குகிறோம் - மோடி பேச்சு\n3. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலி கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங். கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஆட்சி கவிழுமா\n4. தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார்\n5. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/may/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3153215.html", "date_download": "2019-05-27T12:15:08Z", "digest": "sha1:7R56EKYDCEKNNMN5YZIA3EVYKOZKTP4M", "length": 9644, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையோர வாய்க்காலுக்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nசாலையோர வாய்க்காலுக்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்\nBy DIN | Published on : 17th May 2019 08:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்கால் - திருநள்ளாறு இடையே 6 கி.மீ. தூரத்தில் சாலைக்கும் வாய்க்காலுக்கும் இடையே தடுப்பு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகாரைக்கால் சந்தைத் திடல் அருகே வாஞ்சியாற்றில் கலக்கும் வகையில் காரைக்கால் - திருநள்ளாறு இடையே 6 கி.மீ. நீளத்தில் சாலையோரத்தில் வாய்க்கால் உள்ளது. காவிரி நீர் வரும் காலம், மழைக் காலத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லும். பிற காலங்களில் திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்திலிருந்து அவ்வப்போது மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் இதன் வழியே வாஞ்சியாற்றில் கலக்கும் வகையில் செல்லும்.\nஇந்த தண்ணீரை பச்சூர், பூமங்கலம் உள்ளிட்ட வாய்க்காலையொட்டி வேளாண் நிலங்களுக்கு, விவசாயிகள் மோட்டார் மூலம் பயன்படுத்திக்கொள்வர். சாலையிலிருந்து இந்த வாய்க்கால் சற்று ஆழமான பகுதியாகவே உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி சாலைக்கும் - வாய்க்காலுக்கும் இடையே தடுப்புச் சுவர் அல்லது இரும்புத் தடுப்பு அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். காரைக்காலில் இருந்து திருநள்ளாறு மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து இந்த மார்க்கத்தில் அதிகம். 6 கி.மீ. தூரத்துக்கிடையே 2 மதுக்கடைகள் உள்ளன. போக்குவரத்து வாகனங்கள் பலவும் மிகுதியான வேகத்தில் பயணிப்பதால், ஒன்றுக்கொன்று மோதி வாய்க்காலில் கவிழும் ஆபத்து உள்ளது. இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேரிட்டதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், இரவில் போதிய மின் வெளிச்சமின்மை, அதிவேக வாகனப் பயணம் போன்றவற்றாலும், மதுக்கடைக்கு சென்றுவிட்டு செல்வோராலும் இந்த பகுதியில் தினமும் விபத்து ஏற்படுகிறது.இந்த சாலையில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கவேண்டியுள்ளது. எனவே, இந்த பகுதியிலும் உரிய தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/24269-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T11:37:12Z", "digest": "sha1:WTBCVEXG7SFBHGWJCJLVTWE52FPETKCE", "length": 9708, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "வீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா? | வீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா?", "raw_content": "\nவீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா\nவீட்டுக் கடன் குறித்துப் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துகொண்டே இருக்கும். முதலில் விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.\nவிண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்), தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி), விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்), உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல், கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்) ஆகிய ஆவணங்களுடனும்\nபூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தையும் அளிக்க வேண்டும்.\nவீட்டுக் கடன் வாங்குவதற்கு என்ன தகுதி என்பது அடுத்த கேள்வி. திருப்பிச் செலுத்தக்கூடிய உங்கள் திறனை வைத்தே வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானிக்கும். அதாவது உங்கள் மாதந்த்திர வருமானத்தில் இருந்து உங்கள் தேவைகள் போக, மிஞ்சும் பணத்தை வைத்தே உங்களால் எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை வங்கிகள் கணக்கிடும். கணவன், மனைவி இருவரும் பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் வீட்டுக் கடன் தகுதி அதிகமாக இருக்கும்.\nபிறகு வட்டி விகிதம் குறித்துக் கேள்விகல் எழும். ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவது அல்லது குறைக்கப்படுவதைப் பொறுத்து மாறும் தன்மை உடையது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முழு காலத்துக்கும் ஒரே அளவு மாதத் தவணை (இ.எம்.ஐ.) இருக்காது.\nஅவ்வப்போது சில நூறு ரூபாய்கள் அதிகரிக்கலாம் அல்ல���ு குறையலாம். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இந்த ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியுமானால் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்யலாம். இந்த விவரங்கள் கடன் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கடன் வழங்கும் காலத்தில் உள்ள வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பொருந்தும்.\nஉங்கள் மாதத் தவணையின் ஒரு பகுதி கடன் முதலில் இருந்து கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட முதல் மீதே அடுத்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படுகிறது. குறிப்பிட காலம் கடன் மீதான தவணைகள் செலுத்தப்பட்ட பின் தவணையில் வட்டிப்பகுதி குறைந்து முதல் பகுதி அதிகரிக்கிறது.\nவீட்டுக் கடன் தவணையைக் குறைக்க முடியுமா\nவீட்டுக் கடன் வங்கியை மாற்றுவது சரியா\nசிறு சேமிப்புகளில் முதலீடு செய்ய இது சரியான நேரம்\nலட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைகிறது இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ்\nமீண்டும் வட்டியைக் குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு\nமாறும் வீட்டுக் கடன் வட்டி விகிதம்\nவீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா\n‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையில் பாடிய அனிருத்\nவிஷ வாயு பாதிப்பை எப்படித் தடுக்கலாம்\nஜனநாயகம் மற்றும் தேசபக்தியால் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது: மோடி பெருமிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/17172820/1242210/our-Government-will-come-to-power-with-absolute-majority.vpf", "date_download": "2019-05-27T12:06:21Z", "digest": "sha1:O4RRCNSNN4FLPOTGH3HJ5GAQOULBPPT3", "length": 16358, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "அபாரமான மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் - மோடி, அமித் ஷா கூட்டாக பேட்டி || our Government will come to power with absolute majority for second consecutive time Modi", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅபாரமான மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் - மோடி, அமித் ஷா கூட்டாக பேட்டி\nடெல்லியில் இன்று மாலை கூட்டாக பேட்டியளித்த பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் ‘அபாரமான மெஜாரிட்டியுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்போம்’ என தெரிவித்தனர்.\nடெல்லியில் இன்று மாலை கூட்டாக பேட்டியளித்த பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் ‘அபாரமான மெஜாரிட்டியுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்போம்’ என தெரிவித்தனர்.\nபாராளுமன்ற தேர்தலில் 7-வது கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒருநாள் முன்கூட்டியே 9 தொகுதிகளில் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தவிர்த்து மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.\nஇந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.\nஅப்போது, கடந்த 2014-ம் ஆண்டில் பெற்ற வெற்றியைவிட அபாரமான மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.\nகடந்த தேர்தலில் 16-5-2014 அன்று முடிவுகள் வெளியானபோது காங்கிரஸ் வெற்றிபெறும் என்று பந்தயம் கட்டி இருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய தொகையை இழந்தனர். இந்த முறையும் அதை காணலாம்.\nஇந்த நாட்டின் வரலாறில் நீண்ட காலத்துக்கு பிறகு அபாரமான மெஜாரிட்டியுடன் இரண்டாவது முறையாக தொடர்ந்து நாங்கள் ஆட்சி அமைப்போம் என மோடி தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தல் | பிரதமர் மோடி | அமித்ஷா | பாஜக |\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nஆந்திராவில் எம்.பி. ஆன இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த டிஎஸ்பி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nசென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி கொள்ளையடித்த பணம்- போலீஸ் தகவல்\nகர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற புதிய வியூகம்- ஜேடிஎஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை\nஅதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு\nஎன் மகனுக்காக எம்பி சீட் கேட்டேனா- ராகுல் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் பதில்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?author=1", "date_download": "2019-05-27T10:59:06Z", "digest": "sha1:RX5LDUS7PKE2TPHWZWRFVVK4AMJYB76Y", "length": 12646, "nlines": 137, "source_domain": "www.verkal.com", "title": "கலை வதனி – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு லெப் கேணல் வீரமணி.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை…\n“ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .\nகரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் / லவன் ஆகிய கரும்புலி…\nகேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.\nமட்டக்களப���பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட…\nகரும்புலி மேஜர் றீகஜீவன் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் றீகஜீவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 20.05.2000 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய்ப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் றீகஜீவன் ஆகிய கரும்புலி…\nமுள்ளிவாய்க்கால் பார்த்ததுண்டா அந்த கந்தக கடற்கரை வெளியை பற்றி அறிந்ததுண்டா .\nமே 16 திகதி இந்த நாள் இதயத்தின் இறுதி நாள்.\nமே 16 திகதி இந்த நாள் இதயத்தின் இறுதி நாளமும் அறுக்கப்பட்டதாய் அந்தரித்துப்போனோம் .முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையில் இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை விட்டு உடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது .. காயமடைந்தவர்கள் ஒரு புறம்…\nதான் யார் என்பதை மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தி வருகின்றார். இதுவரையான சிங்கள ஆட்சியாளர்களில் மிகவும் கொடூரமான கொலை வெறித்தாகம் கொண்ட ஆட்சித்தலை வராக மகிந்த ராஜபக்ச காணப்படுகின்றார். பேச்சில் மென்மையும் - செயலில் கொலைவெறியும் கொண்ட…\nலெப். கேணல்.பாக்கியராஜ் அவர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்கம் .\nலெப். கேணல்.பாக்கியராஜ் அவர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்கம் . லெப். கேணல்.பாக்கியராஜ்* (பாலச்சந்திரன் அழகேந்திரன்) வவுனியா. புளியங்குளம் பழைய வாடிப் பகுதியில் 12.05.1997 அன்று படையினரின் பதுங்கித் தாக்குதலின் போது வீரச்சாவடைந்தார்.…\nலெப் கேணல் செங்கோ அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்கம் .\nமுள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் 12-05-2009அன்று சிறிலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட நட்பின் உறைவிடமாகவிளங்கிய எனது ஆருயிர்ப்போராளி லெப் கேணல் செங்கோ அவர்களின் 10-வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.…\nகேணல் வசந்த் தமிழீழத்தின் வீர ஆசான்\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்��ு முன் படைத்துறைப்பள்ளியில் இருந்தவர்களின்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-05-27T11:17:48Z", "digest": "sha1:7XFAUV2Z3ZWIH4KWJL7TV4VXCPHBRRXO", "length": 7106, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "இமாம் ஷாஃபி பள்ளியில் சுதந்திர தின விழா!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇமாம் ஷாஃபி பள்ளியில் சுதந்திர தின விழா\nஇமாம் ஷாஃபி பள்ளியில் சுதந்திர தின விழா\nநாடெங்கும் இந்தியாவின் 72வது சுதந்திர தின விழா மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅவ் வகையில் நமதூர் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.\nமுன்னதாக 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் MY.அஹமது கிராஅத் ஓதிய பின், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் T.நயீம் விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.\nஇவ் விழாவிற்கு பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ஹாஜி ஜனாப்.OKM.ஷிபகதுல்லாஹ் அவர்கள் முன்னிலை வகிக்க, அதிரை நகர சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் V.விவேகானந்தன் M.A., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்.\nஇதன் பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nகுறிப்பாக கடந்த மாதம் அதிரையில் உள்ள ஒரு ATM இயந்திரத்தில் அருகஎ இருந்த குறிப்பிடதக்க ஒரு ரொக்கத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த அப் பள்ளியின் பயிலும் மாணவர்கள் அப்சர் மற்றும் சுஹைலுக்கு சுற்றுச் சூழல் மன்றத் தலைவர் மாணவர்களின் நேர்மையை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.\nஇதுதியாக +2 மாணவர் F.பௌஜான் நன்றியுரை கூறினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவ���ம்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A20579", "date_download": "2019-05-27T11:01:54Z", "digest": "sha1:NJTNFPYHAI65MWZI32QUGWJDKRDTCNFV", "length": 2702, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "கத்தோலிக்க திருமறை தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகத்தோலிக்க திருமறை தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nகத்தோலிக்க திருமறை தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nகத்தோலிக்க திருமறை தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nகத்தோலிக்க திருமறை--வினாத்தாள்--தவணை 2--தரம் 11, கத்தோலிக்க திருமறை--வினாத்தாள்--தவணை 2--தரம் 11--2017\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemadvd.com/", "date_download": "2019-05-27T12:06:47Z", "digest": "sha1:HYW7KS2JYW25VUXY3O7BW6T4FAVFXBPJ", "length": 3150, "nlines": 113, "source_domain": "tamilcinemadvd.com", "title": "TAMILCINEMA DVD", "raw_content": "\nகருப்பாய் இருக்கும் விஜய் வசந்த் ஃபேஸ்புக்கில் துணை தேடும் காதல் கதை வண்ண ஜிகினா ...\nKumki Full Movieவிக்ரம் பிரபு , லட்சுமிமேனன் இவர்களுடன் யானையும் சேர்ந்து கலக்கும் காதல் காவியம் ...\nவழக்கு எண் 18 /9\nVazhakku Enn 18/9 Movie தமிழில் ஒரு சிறந்த படமான வழக்கு எண் 18/9 கண்ணியமானஒரு காதல் ...\nGoli Soda Movie 4 அனாதை கூலி வேலை சிறுவர்களின் உள்ள உணர்வை சொல்லும் Super Hit ...\nManjapai Movie விமல்,ராஜ்கிரண்,லட்சுமிமேனன் நடிப்பில் நெஞ்சம் நிறைந்த பாசக்காவியம் மஞ்சப்பை ...\nSathuranga Vettai Movie நடராஜ் ரைஸ்ப்புல்லிங்,மண்ணுளி பாம்பு என பணம் படைத்தவரை ஏமாற்றும் ஆக்சன் மூவி ...\nVeeraiyan 4Kகிராமத்து மண் மணக்க இனிகோ பிரபாகரன், ஆடுகளம் நரேன், ஷைனி நடித்த புத்தம்புது திரைப்படம் ...\nPaiyaa Movie கார்த்திக்,தமன்னா விறு விறு, துறு துறு எனஓடி,ஓடி விறுவிறுப்பை தரும் Action Movie பையா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_09.html", "date_download": "2019-05-27T11:36:26Z", "digest": "sha1:W36GP6KMUZLMSXWIG3F7CTP6AX266ZXA", "length": 15809, "nlines": 339, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: காஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nதருமியின் பதிவில் பின்னூட்டமாக காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல புத்தகத்தை விமரிசித்து எம்.வி.ஆர்.சாஸ்திரி என்பவர் எழுதிய நீண்ட கட்டுரை போடப்பட்டுள்ளது.\nகாஞ்சா அய்லய்யாவின் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் எழுதிய அறிமுகம் இங்கே:\nசெப்டம்பர் 14, 2003: நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் இந்து மதம்\nI read your critic on illaiah's book. \"இப்பொழுது பொதுச் சிவில் சட்டம் வேண்டுமென்று பாரதீய ஜனதா முதல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வரை குரல் எழுப்பிக் கொண்டிருகிறார்கள். இதைத் தற்பொழுது தீவிரமாக எதிர்ப்பது முஸ்லிம்கள் மட்டுமே. ஆனால் இந்துகளுக்குள் \"அடக்கப்பட்டிருக்கும்\" தலித்துகளும் (புத்த, ஜைனர்களும்) தீவிரமாக எதிர்க்க வேண்டும். இந்த பொதுச்சட்டம் இந்துச் சட்டமாகி விடக் கூடாதே என்ற பயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்\"\nதருமி அவர்களின் பதிவிற்கான லிங் வேலை செய்யவில்லை.\nமற்றபடி, கஞ்சன் ஐலையா பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் ஏதும் இல்லை. அவருக்கு தலீத் மக்கள் முன்னேரவேண்டும் என்கிற எண்ணத்தை விட மேல் ஜாதி மக்களின் மேல் வெறுப்பை வளர்க்கவேண்டும் என்கிர வெறி தான் அதிகம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/14102937/1241606/Virudhachalam-near-womens-road-picket-for-demand-drinking.vpf", "date_download": "2019-05-27T12:04:29Z", "digest": "sha1:HIB2CD6GB5NLYPLCWCNMDGX4NKAYD2RJ", "length": 17775, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் || Virudhachalam near womens road picket for demand drinking water", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவிருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகுடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட காட்சி.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் ஆலடி ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.\nஇப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதிக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகள் தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவும் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.\nஇதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களான கொட்டாரங்குப்பம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் அப்பகுதியில் உள்ள ��ிவசாய விளை நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் விருத்தாச்சலம் பாலக்கொல்லை சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.\nமறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சுண்ணாம்பு கலந்த குடிநீர் வருவதால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகிப்பதுடன் தட்டுப்பாடின்றி அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்\nதிருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nவாணியம்பாடி அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி\nஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்\nசவுதி விமானத்தில் சென்னை வந்த முன்னாள் குற்றவாளி கைது\nவிருத்தாசலம் அருகே போலீஸ் நிலையம் முற்றுகை - பொதுமக்கள் போராட்டம்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/congress-volume-list", "date_download": "2019-05-27T11:04:17Z", "digest": "sha1:UURAOYMDZDM3XDITK74A6JQ6IPHTFDW5", "length": 9397, "nlines": 121, "source_domain": "www.seithipunal.com", "title": "திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட போகும் உத்தேச தொகுதி பட்டியல்.!! - Seithipunal", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட போகும் உத்தேச தொகுதி பட்டியல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவரும் 17 வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.\nதமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக-பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக-காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும் தயாராகியுள்ளது. இதில் திமுக தலைமையில் ஆன கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒதுக்கப்பட்டு, கூட்டணிக்கான கதவுகள் மூடப்பட்டன.\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை என்பது குறித்த ஆலோசனை இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தேர்தல் குழுவுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகி��ி கலந்து கொண்டு, தங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி அவர்கள் தெரிவிக்கையில், ''நாங்கள் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். எந்தந்த தொகுதிகள் என்பது உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தாகியுள்ளது. எந்தந்த தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதி புதுச்சேரி என்பது உறுதியாகிவிட்டது, மேலும் 9 தொகுதிகள் எவை என்பது நாளை அறிவிக்கப்படும் என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின் படி, திமுக கூட்டன்பியில் காங்கிரஸ் போட்டியிடப் போகும் தொகுதிகள்,\nதிருச்சி என்று தகவல் கிடைத்துள்ளது.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatorelivenews.com/2019/03/14/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-05-27T11:24:58Z", "digest": "sha1:GMK2SJVABDKRCYMMDZDOIRHJOLZJWVOE", "length": 9896, "nlines": 78, "source_domain": "coimbatorelivenews.com", "title": "ஜாவா தேசிய அளவில் விநியோகம் இந்த மாதம் – NDTVAuto.com – Coimbatore Live News", "raw_content": "\nஜாவா தேசிய அளவில் விநியோகம் இந்த மாதம் – NDTVAuto.com\nபுதிய ஜாவா பைக் விற்பனை மார்ச் 2019 நான்காவது வாரம் துவங்கும் என்று அறிவித்துள்ளது.\nஜவாவின் புதிய பைக்குகள் நவம்பர் மாதத்தில் முன்பதிவு செய்ய துவங்குவதற்கு முன்பதிவுகளை ஏற்றுக்கொண்டது\nஜவா மோட்டார்சைக்கிள் இந்தியா இன்று தனது விநியோகத்தை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டின் நான்காவது வாரத்தில் இந்தியாவின் புதிய ஜாவா பைக்குகள் அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில், புதிய தலைமுறை பைக்குகள் முன்பதிவு செய்யப்படும் முன்பதிவு, இப்போது, வாடிக்கையாளர்கள் இறுதியில் நான்கு மாதங்களுக்கு பிறகு மோட்டார் சைக்கிளில் தங்கள் கைகளை பெறுவார்கள். மோட்டார் சைக்கிள்களை இப்போது செப்டம்பர் 2019 வரை விற்றுவிட்டாலும், அது ஒரு அழகான நீண்ட முதுகெலும்புதான் என்றாலும், விநியோக அட்டைகள், முன்பதிவு வரிசையின் படி நடக்கும்.\nகடந்த சில மாதங்களுக்குள் உங்கள் பொறுமைக்கு நன்றி. நாட்டிலேயே நாங்கள் விற்பனைக்கு வருகிறோம். சத்தியத்தின் தருணம் வந்துவிட்டது. உங்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு இறுதியாக பதில் அளிக்கிறோம். சவாரி செய்ய தயாராகுங்கள்\n– ஜவா மோட்டார் சைக்கிள்கள் (@ ஜோவாடோட்டாடிக் சைக்கிள்கள்) மார்ச் 13, 2019\nமஹிந்திராவின் துணை நிறுவனமான கிளாசிக் லெஜெண்ட்ஸ், இந்தியாவில் ஜவா பிராண்டுகளை இரண்டு புதிய பைக்குகளான ஜவா மற்றும் ஜவா ஃபோர்டி இரண்டு ஆகியவற்றை மீண்டும் தொடங்கின. நுழைவு-நிலை மாதிரி இது பிந்தையது, ₹ 1.56 லட்சம் ஏடிஎஸ் ஏடிஎஸ் மாதிரி மற்றும் ₹ 1.64 லட்சம் டியூவல் சேனல் ஏபிஎஸ் மாறுபாட்டிற்காக விலைக்கு வருகிறது. அதிக விலையுயர்ந்த ஜாவா பைக், ஒரு சேனல் ஏபிஎஸ் மாடல்களுக்கு 1.65 லட்சம் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் மாடலுக்கான ₨ 1.73 லட்சம் ஆகும்.\nமேலும் வாசிக்க: இந்தியாவில் ஜவா மோட்டார் சைக்கிள்கள் தொடங்கப்பட்டது; விலைகள் ₹ 1.55 லட்சம்\n(ஜவா ஃபோர்டி டூ நிறுவனம் நிறுவனத்தின் மிக மலிவு மாடல் ஆகும்)\nமேலும் வாசிக்க: 2018 ஜாவா பைக் முதல் ரைடு விமர்சனம்\nஇரு வேக பயணிகள், அதே 293 சிசி திரவ குளிரூட்டப்பட்ட, ஒற்றை சிலிண்டர், DOHC இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது, இது 27 bhp மற்றும் 28 Nm torque ஆகியவை 6-வேக கியர்பாக்ஸுடன் இணைக���கப்பட்டுள்ளது. அந்நிய மின்னணு சாதனங்கள் இல்லை என்றாலும், பைக்குகள் ஒற்றை-சேனல் ஏபிஸை ஒரு பின்புற டிரம் பிரேக் மற்றும் பின்புறத்தில் உள்ள டிஸ்க் ப்ரேக் கொண்ட ஒரு விருப்பமான இரட்டை சேனல் ஏபிஎஸ் மாதிரியுடன் ஒரு நிலையான பொருத்தமாகப் பெறுகின்றன.\nமேலும் வாசிக்க: 2018 ஜாவா ஃபோர்டி இரண்டு பைக் முதல் சவாரி விமர்சனம்\nபார், அதிக விலையுயர்ந்த ஜவா 70 செக்கிலிருந்து செக் பிராண்டின் சின்னமான மோட்டார் சைக்கிள்களுக்கு ஒரு வலுவான ஒற்றுமை உள்ளது, அதே நேரத்தில் ஜவா ஃபோர்டி-டானது பிராண்ட் மரபுக்கு மிகவும் நவீனமான பிரதிநிதித்துவம் ஆகும். எனினும், இரண்டு பைக்குகள் பழைய மோட்டார் சைக்கிளில் காணப்படும் கையொப்பம் சிகார்-வடிவ இரட்டை குரோம் வெளியேற்றும் குழாய்களுடன் வருகின்றன. கூடுதலாக, அவை போன்ற நவீன பிட்டுகள் – திரவ குளிர்விக்கும் தொழில்நுட்பம், எரிபொருள் உட்செலுத்துதல், மற்றும் ஒரு எதிர்கால-தயாராக வினையூக்கி மாற்றி, ஒரு பைக்குகள் பாரத் ஸ்டேஜ் VI (BS-IV) தயார் என்று அர்த்தம்.\nசமீபத்திய கார் செய்தி மற்றும் மதிப்புரைகளுக்கு , ட்விட்டர் , ஃபேஸ்புக்கில் , CarAndBike ஐப் பின்தொடரவும், எங்கள் YouTube சேனலுக்கு குழுசேரவும்.\nகியோ சப்கொம்பாக்ட் எஸ்யூவி ஹூண்டாய் இடம் என பல அம்சங்களைக் கொண்டிருக்கும் – GaadiWaadi.com\nஇவை மிகவும் பொதுவான ஹேக்கட் கடவுச்சொற்கள் – கேட்ஜெட்கள் இப்போது\nயூ.ஜி.சி. நெட் 2019 சேர்க்கை அட்டை: இன்று நாட்டிற்கு ஹால் டிக்கட்களை விடுவிக்க என்.டி.ஏ.\nரெனால்ட், ஃபியட் கிறைஸ்லர் டைப் அப் பேச்சுக்கள் – டைம்ஸ் ஆப் இந்தியா\nவெய்ன் 21 மதிப்பாய்வு: ஹவாய் அமெரிக்க-சீன வர்த்தக யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது – GSMArena.com செய்திகள் – GSMArena.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/06/indha-kallinmel-lyric-video-from-album.html", "date_download": "2019-05-27T11:35:08Z", "digest": "sha1:RONOBFPEG7WEHKWOLQBOOOCTWSM2UWEI", "length": 4368, "nlines": 111, "source_domain": "www.christking.in", "title": "Indha Kallinmel : Lyric Video From Album : Nandri 7 - Christking - Lyrics", "raw_content": "\nஇந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்\nபாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2\nஅல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே\nஅல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே\n1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே\nசுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2\nபுது மனிதனாய் என்னை மாற்றினீர்\n2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவே\nகுடு���்பமாய் இணைந்த நல் உரவிதுவே\nசபை முழுவதும் எங்கள் சொந்தமே\n3. பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்\nயெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர்\nஎங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-23-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3152949.html", "date_download": "2019-05-27T11:09:42Z", "digest": "sha1:J4MH5GMQNRT4EAHVQTRYDFOKFEXVG63M", "length": 17177, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வியூகம்: மே 23-இல் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nபாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வியூகம்: மே 23-இல் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்\nBy DIN | Published on : 17th May 2019 04:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பாஜக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளுடன் இது தொடர்பாக ரகசியப் பேச்சு நடத்தி வருகிறார்.\nமக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும் 23-ஆம் தேதி அன்றே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தில்லியில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்நிலையில், அக்கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளதை அக்கட்சி வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மே 23-இல் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சித் தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த இருப்பது உறுதியாகிவிட்டது.\nபாஜக ஆட்சிக்கு வரக் கூடாது: காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் காங்க��ரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. கடந்த தேர்தலைப் போல, இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்காது என்று கூறப்படுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. எனவேதான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப பிராந்தியக் கட்சிகளுடன் அனுசரித்துச் செல்லவும் காங்கிரஸ் முடிவெடுத்துவிட்டது.\nகாங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மகா கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ள சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் இக்கூட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நாட்டிலேயே மிக அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் அதிக தொகுதிகளை இந்த இரு கட்சிகளும் வெல்லும் என்று அக்கட்சிகளும், காங்கிரஸும் கூட எதிர்பார்க்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க அகிலேஷ், மாயாவதி ஆகியோருக்கு சோனியா ஏற்கெனவே கடிதம் அனுப்பிவிட்டார்.\nபாஜக, காங்கிரஸ் என இரு அணிகளுக்கும் பிடிகொடுக்காமல் இருக்கும் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், கூட்டாட்சி முன்னணி என்ற பெயரில் பாஜக, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்கும் முனைப்பில் இருக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், இவர்கள் இருவருமே தங்கள் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரஸின் முயற்சி: பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காத நிலை ஏற்படும்போது, உடனடியாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி ஆட்சி அமைக்க உரிமைகோருவதுதான் காங்கிரஸின் முக்கிய வியூகமாக உள்ளது. ஏனெனில், சில மணி நேரம் கூடுதலாக நேரம் கிடைத்தால் கூட, சில கட்சிகள் பாஜக கூட்டணி பக்கம் சாய்ந்துவிட வாய்ப்பு உள்ளதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளையும் தங்களுடன் இணைத்துவிட காங்கிரஸ் தீவிரமாக ��ுயற்சித்து வருகிறது.\nஸ்டாலின், சரத் பவார் பங்கேற்பது உறுதி: காங்கிரஸ் நடத்தும் இந்தக் கூட்டத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.\nசோனியாவின் அரசியல்: காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலுக்கு அளித்துவிட்ட பிறகு, பிரசாரத்தில் ஈடுபடுவதை சோனியா தவிர்த்துவிட்டபோதிலும், காங்கிரஸ் கட்சியை அவர்தான் பின்னால் இருந்து இயக்கி வருகிறார். அதுவும் இப்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அவர் தீவிரமாக உள்ளார். தேர்தல் முடிவு வெளியாகும் முன்பு, சமாஜவாதி, பகுஜன்சமாஜ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்ய அவர் முயற்சித்து வருகிறார்.\nஇது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா உள்ளிட்டோரிடம் சோனியா ஒருசில முறை பேசியுள்ளார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலைப்பாட்டை அறிவிக்க அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டோர் விரும்பியதால் தேர்தல் முடிவுக்கு முன்பே கூட்டணி அமைக்கும் சோனியாவின் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.\nபிரதமர் பதவி முக்கியமில்லை: பிரதமர் பதவி கூட முக்கியமில்லை; மோடியின் ஆட்சி தொடரக் கூடாது என்ற இலக்கிலேயே காங்கிரஸின் வியூகம் அமைத்துள்ளது. இதனை அண்மையில் வெளிப்படையாகப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், கருத்தொற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்போம்.\nமற்றபடி மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்றார். முன்னதாக, தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறி வரும் காங்கிரஸ் கட்சிக்கு, பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறும் துணிவு இருக்கிறதா என்று ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே காங்கிரஸின் நோக்கத்தை ஆஸாத் வெளிப்படுத்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/05/14134759/1241652/richest-candidate-in-LS-Polls-2019-is-worth-Rs-1000.vpf", "date_download": "2019-05-27T12:03:25Z", "digest": "sha1:BIJGOMHXO3KDSMHZFGTAEGHRXYXQ2RBH", "length": 8763, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: richest candidate in LS Polls 2019 is worth Rs 1000", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ.1000 கோடிக்கு அதிபதி- பீகாரில் சுயேட்சையாக போட்டி\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுயேட்சை ஒருவர் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பின்னணி தகவல்களை ஜனநாயக சீர்திருத்த கழகம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.\nஅந்த ஆய்வில் எத்தனை வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் எத்தனை வேட்பாளர்கள் கிரிமினல்கள் எத்தனை வேட்பாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பன போன்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.\nஅந்த ஆய்வில் இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர் யார் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் சர்மா என்பவர்தான் நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என்பது தெரிய வந்துள்ளது.\nஅவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.ஆயிரத்து 100 கோடி என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் இவர் எந்த கட்சியிலும் சேரவில்லை.\nசுயேட்சையாக பாடலி புத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக இவர் கணிசமான அளவுக்கு பணத்தை செலவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nநாட்டிலேயே 2-வது பெரிய பணக்கார வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொண்ட விஸ்வேஸ்வர ரெட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செவல்லா தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஇவரது சொத்து மதிப்பு 895 கோடி ரூபாய் ஆகும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நகுல்நாத் 3-வது பணக்கார வேட்பாளர் ஆவார். இவரது சொத்து ரூ.660 கோடியாகும்.\nதமிழ்நாட்டில் பணக்கார வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ���சந்தகுமார் உள்ளார்.\nகர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற புதிய வியூகம்- ஜேடிஎஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை\nஅதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nதேர்தல் தோல்வி - விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் நோட்டீசு\nஅதிமுகவினர் ஜூன் முதல் வாரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nகரூரில் தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி- காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேட்டி\nஅதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு\nஎன் மகனுக்காக எம்பி சீட் கேட்டேனா- ராகுல் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/party-news/page/50/", "date_download": "2019-05-27T11:04:41Z", "digest": "sha1:GIWUATLL45CEVV55WDGCOPEJVSSOE5T4", "length": 37474, "nlines": 477, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் ந���ம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் புகழ்வணக்கம்\nநாள்: ஜூலை 21, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடைய 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (21-07-2016) காலை 11 மணிக்கு, சென்னை கடற்கரை சாலையிலுள்ள அவரது...\tமேலும்\nபட்டயக்கணக்காளர் தேர்வில் முதலிடம்பெற்ற ஸ்ரீ ராமுக்கு மாணவர் பாசறை வாழ்த்து\nநாள்: ஜூலை 21, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், அறிக்கைகள்\nபட்டயக்கணக்காளர் (சி.ஏ) தேர்வில் முதலிடம் பெற்ற தமிழக மாணவர் ஸ்ரீ ராமுக்கு நாம் தமிழர் மாணவர் பாசறை வாழ்த்து இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப...\tமேலும்\nகாஷ்மீர் பொதுமக்கள் மீது வன்முறை வெறியாட்டம்: செந்தமிழன் சீமான் கண்டனம்\nநாள்: ஜூலை 20, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், அறிக்கைகள்\nகாஷ்மீர் அப்பாவிப் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த...\tமேலும்\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 24-07-2016\nநாள்: ஜூலை 19, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் கட்சி உத்திரகாண்ட் மாநிலத்தில் வள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்தும், காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும்,இயற்கை ஆர்வலர் ப...\tமேலும்\nமாணவர் லெனின் குடும்பத்துக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்தல்\nநாள்: ஜூலை 19, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமாணவர் லெனின் குடும்பத்துக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்தல் இதுகுறித்து நாம் தமிழர் கட...\tமேலும்\nதொழிற்சங்க நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு 07-07-2016 – அழைப்பு\nநாள்: ஜூலை 01, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅன்புடையீர் வணக்கம், வருகின்ற 07-07-2016, வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தமிழகம்,புதுவை,கர்நாடக மாநிலங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு நாம் தமிழர் கட்சியின்...\tமேலும்\nதமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை\nநாள்: ஜூன் 22, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், திருப்பூர் மாவட்டம்\nதமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை நாம் தமிழர் கட்சியின் “கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை” சார்பாக 21-06-2016 அன்று காலை 11.30 மணியளவில் தமிழ...\tமேலும்\nதிருப்பூர் (வ) மண்டல செயலாளர் சு.ப. சிவக்குமார் மறைவிற்கு சீமான் இரங்கல்\nநாள்: ஜூன் 20, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், திருப்பூர் மாவட்டம்\nதிருப்பூர் (வடக்கு) மண்டல செயலாளர் சு.ப. சிவக்குமார் அவர்களின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: என்...\tமேலும்\n25 ஆண்டுகளாக தனிமைச்சிறையில் வாடும் ஏழு தமிழர்கள் விடுதலை கோரி நடைபெற்ற பேரணியில் சீமான்\nநாள்: ஜூன் 11, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\n25 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவித் தமிழர்கள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி இன்று (11-06-2016) நடந்த வாகனப் பேரணியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் நாம...\tமேலும்\nமுக்கிய அறிவிப்பு – எழுவர் விடுதலைப் பேரணியில் மாற்றம்\nநாள்: ஜூன் 11, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள்\nஉறவுகள் அனைவரின் கவனத்திற்கு… இன்று வேலூரில் இருந்து ஆரம்பிப்பதாக இருந்த எழுவர் விடுதலை பேரணி, காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் உணர்வாளர்கள் வருவார்கள் எனறு கணித்துள்ளார்கள் அதனால் தேசிய நெ...\tமேலும்\nஎழுவர் விடுதலை கோரி நடைபெறும் வாகனப்பேரணிக்கு செந்தமிழன் சீமான் அழைப்பு\nநாள்: ஜூன் 09, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஎழுவர் விடுதலை கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெறும் வாகனப்பேரணிக்கு செந்தமிழன் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு...\tமேலும்\nசென்னை தீவுத்திடலில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் சீமான் நேரில் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் முடிவல்ல… இனி என்ன செய்யலாம் என்ற புத்தகத்தை வாங்குவோருக்கு கையொப்பமிட்டு வழங்க இருக்கிறார்.\nநாள்: ஜூன் 07, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nமாணவர்களே… இளைஞர்களே… வாசகப்பெருமக்களே.. உங்களுக்கான ஒரு வாய்ப்பு 2009 ஆண்டு மே மாதம் ஈழ மண் முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு நடந்தேறியது என்ன அப்போது இங்கேயும் அங்கேயும் நடந்தேறிய முன்னும...\tமேலும்\nமாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nநாள்: ஜூன் 05, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\n2016 ஜுன் 4-ம் தேதி திருச்சி ரோசன் திருமண அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவே...\tமேலும்\n04-06-2016 அன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது அனைவரும் தவறாமல் வருகை தரவும்.\nநாள்: மே 28, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக செய்திகள்\n, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் களமாடிய என் உயிர்க்கினிய தம்பி தங்கைகளுக்கும்,அனைத்து வகையிலும் துணை நின்ற தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக...\tமேலும்\n35வது நினைவு நாளையொட்டி சி.பா ஆதித்தனாருக்கு சீமான் புகழ்வணக்கம்\nநாள்: மே 24, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், தமிழக செய்திகள், நினைவேந்தல்\n24-05-2016 அன்று நாம் தமிழர் நிறுவனத் தலைவர் தமிழர் தந்தை ஐயா சி.பா ஆதித்தனார் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப...\tமேலும்\nதமிழினத்தின் தனித்துவமிக்கப் புரவலர் ஐயா நா.அருணாசலம் அவர்களின் மறைவு தமிழ்தேசிய அரசியலுக்குப் பேரிழப்பு – செந்தமிழன் சீமான் புகழஞ்சலி\nநாள்: மே 24, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழினத்தின் தனித்துவமிக்கப் புரவலரும், தமிழ்தேசிய அரசியலை எண்ணற்றவர்களின் இதயத்தில் விதைத்தவருமான பெருந்தமிழர் ஐயா நா.அருணாசலம் அவர்களின் மறைவு தமிழ்தேசிய அரசியலுக்குப் பேரிழப்பு. வாழ்வாங்க...\tமேலும்\nதமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம்… லட்சக்கணக்கான தமிழர்களின் அங்கீகாரம்… தமிழர் நலன் சார்ந்த அரசியலின் தொடக்கம்… – செந்தமிழன் சீமான்\nநாள்: மே 23, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், சட்டமன்றத் தேர்தல் 2016\nதமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம்… லட்சக்கணக்கான தமிழர்களின் அங்கீகாரம்… தமிழர் நலன் சார்ந்த அரசியலின் தொடக்கம்… பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நட...\tமேலும்\nநாள்: மே 18, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, அறிவிப்புகள்\nதேர்தல் முடிவுகளை உடனுக்குடனாக NaamTamilar FM இணையதளத்தில் பார்க்கலாம். [paypal_donation_button]\tமேலும்\nஇயக்குனர் சேரன் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து தேர்தல் பரப்புரைக்கு வழங்கிய பாடல் காணொளி\nநாள்: மே 09, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள், அறிவிப்புகள்\nஇயக்குனர் சேரன் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து தேர்தல் பரப்புரைக்கு வழங்கிய பாடல்\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை பயணத்திட்டம்\nநாள்: ஏப்ரல் 23, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, அறிவிப்புகள், பொதுக்கூட்டங்கள்\nமுதல் நாள்: 27.4.16-புதன் பண்ருட்டி(காலை 9 மணி) காட்டுமன்னார்கோயில் (காலை 10.00 மணி) ஜெயங்கொண்டம் (காலை 11.30 மணி)மதியஉணவு தங்குதல் திருவிடைமருதூர் (காலை 4.30மணி) கும்பகோணம் (மாலை 5மணி)...\tமேலும்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லை��் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/JMC_31.html", "date_download": "2019-05-27T12:34:51Z", "digest": "sha1:DDVG3WL7JE37SCUV3SUF2DBQ4IOTEQC5", "length": 11501, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கட்டி அடிக்கவா?மாநகர முதல்வர் கேள்வி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டி அடிக்கவா\nடாம்போ July 31, 2018 இலங்கை\nயாழ்.மாநகர சபை பிரதி முதல்வரை கட்டி வைச்சு என்னால் அடிக்க முடியாது என யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.\nயாழ்.மாநகர சபையின் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.\nஅதன் போது நடைபெற்ற விவாதம் ஒன்றில் பிரதி முதல்வர் எதிரக்கட்சி உறுப்பினர் மணிவண்ணன் விகிதாசார உறுப்பினர் என கூறி அவரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.\nஅதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து , அவரின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், விகிதாசார உறுப்பினர் என ஒருவரை குறிப்பிட்டு கூறும் போது இந்த சபையில் உள்ள 18 விகிதாசார உறுப்பினர்களையும் அது குறிக்கும் எனவும் , சபை உறுப்பினர்களை கௌரவம் இன்றி பேச முடியாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதற்கு முதல்வர் தான் அந்த கருத்தை அறிக்கையில் இருந்து நீக்கி விடுகிறேன் என அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் உடன்படவில்லை. பிரதி முதலவர் சபையில் எழுந்து நான் அந்த கருத்தை வாபஸ் பெறுகிறேன் என கூற வேண்டும் என தெரிவித்தார்கள்.\nஅதனை அடுத்து முதல்வர் , பிரதி முதல்வரிடம் வாபஸ் பெறுங்கள் என கேட்டார். அதற்கு பிரதி முதல்வர் தன் கருத்தை வாபஸ் பெற மாட்டேன் என ஆணித்தரமாக கூறி அமர்ந்தார்.\nஅதனை தொடர்ந்து சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரதி முதல்வரின் கருத்து இந்த சபையில் விகாதாசார முறைமையில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என எதிர்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஅதற்கு முதல்வர் தன்னால் என்ன செய்ய முடியும். பிரதி முதல்வர் தன் கருத்தை வாபஸ் பெற முடியாது என கூறுகின்றார். கருத்தை வாபஸ் பெறு என கட்டி வைச்சு அடிக்கவா முடியும் என அப்பாவித்தனமாக சபையில் கேட்டார்.\nஅதனை அடுத்து எழுந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் செல்வவடிவேல் , இந்த சபையில் உள்ள அனைவரும் உறுப்பினர்களே . இங்கே விகாதாசார முறைமையில் தெரிவு செய்யப்பட்டவர்களை அவமதிக்கும் மாறு சக உறுப்பினர் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்தார்.\nஅத்துடன் மேலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதி முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்புக்களை தெரிவித்தனர். கடுமையான எதிர்ப்பு சபையில் எழுந்ததால் இறுதியில் பிரதி முதல்வர் எழுந்து தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.அதேவேளை ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் விகிதாசார முறைமையில் தெரிவான உறுப்பினர்கள் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காது மௌனம் காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிள��நொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147867", "date_download": "2019-05-27T12:32:57Z", "digest": "sha1:J7IFVLNLKISWKB72HVW2YPLR4YG3SION", "length": 12953, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "உரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை!! | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nஉரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ்.\nஇவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு இன்னும் 3 வாரங்களில் பிரசவிக்க உள்ளது.\nஇந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்தது. அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு.\nஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.\nஇதனால் ஐரோப்பிய அதிகாரிகள் கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு, மரண தண்டனை விதித்துள்ளனர்.\nஎல்லை தாண்டிய பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பசு தற்போது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பென்காவிற்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்��ு வருகிறது.\nPrevious articleரஷ்யாவில் நடை பாதையில் காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய கார் தூக்கி வீசப்படும் அதிர்ச்சி வீடியோ\nNext articleமாடு குறுக்கே பாய்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை – என்ன நடந்தது\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவருக்கு மரண தண்டனை\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2017/09/5.html", "date_download": "2019-05-27T12:29:08Z", "digest": "sha1:JLMGCDNHWW3OO3GEWITRTURYDWES3TFD", "length": 12200, "nlines": 55, "source_domain": "www.heritagevembaru.org", "title": "சமயத்தில் சங்கமித்த சமூகம் - 5 - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar சமயத்தில் சங்கமித்த சமூகம் - 5\nசமயத்தில் சங்கமித்த சமூகம் - 5\nபழமை வாய்ந்த புண்ணியத் திருத்தலமான ராமேஸ்வரம் திருக்கோயிலில் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம் ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் இராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்கு கடல் நடுவே கோயில் கொண்டுள்ள பர்வதவர்த்தினி அம்மையின் பெயர் பரதவரை நினைவு கூர்வதாக அமைந்துள்ளதும் கவனத்திற்குரியது.\nவிஷ்ணுவின் தசாவதாரங்களில் முதல் மூன்று அவதாரங்களும் கடலுடன் மிக நெருங்கிய தொடர்புடையவை. மச்ச அவதாரம் திருமாலின் முதல் அவதாரமாகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.\nகூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்). வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.\nமேலும் விஷ்ணுவின் உறைவிடமே பாற்கடல் ஆகும். அவ்வகையில் காரைக்காலை அடுத்த திருமலைராயன் பட்டணத்தைச் சேர்ந்த செம்படவ தலைவரின் மகளான பத்மினி நாச்சியாராக திருமகள் பிறக்க, பெருமாளே அவரை திருமணம் செய்து கொண்டதாக தொன்மம் கொண்டு அம்மக்கள் சௌரிராஜப்பெருமாளை மாப்பிள்ளை சாமியாக நினைத்து விழா எடுத்து மகிழ்ந்து வருவதும் நடைமுறையிலிருந்து உள்ளது.\nதிருமலைராயன் பட்டினத்தில் மாசிமக நன்னாளில் தீர்த்தவாரி திருவிழா வெகு பிரசித்தம். தங்கள் பகுதிக்கு வரும் இவர்களை காரைக்கால் பகுதியை சார்ந்த திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு கடற் கரைக்குஅழைத்துச் செல்கின்றனர்.\nதிருமலைராயன் பட்டினத்திற்கு செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில்பெருமாளை பட்டும், மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர். தங்கள் மாப்பிள்ளையை, நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப்பெருமாளை ஏழப்பண்ணி தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டு மாப்ளே மாப்ளே என்று கூப்பிட்டவாறே சௌரிராஜப்பெருமாளை மாப்பிள்ளை என வரவேற்று மகிழ்கின்றனர்.\nகடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில் இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பின்னர் கரையில் கட்டு மரங்களால் அமைக்கப்பட்டு, மீன் வலை கொண்டு விதானம் கட்டபட்ட பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர். அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து அருளுகின்றார். மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.\nஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி இந்த மீனவர்கள் முதல் நாளும், மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பீடிக்க செல்வதில்லை. புலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர். பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போது, அந்த மீனவக்குலப் பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லை. மருமகனுக்கு முன்னால் வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம். மீனவர்களுக்கு அதாவது பெண் வீட்டாருக்கு வெற்றிலை, பாக்கு துளசி மாலை ஆகியவற்றுடன் பத்து தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள் இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதணைகள் செய்யப்படுகின்றன.\nபட்டினஞ்சேரி மீனவர்கள் பாற்கடலில் பிறந்த லெட்சுமியை விஷ்ணு திருமணம் செய்ததை நினைவு கூர்ந்து மாசி மகத்தன்று வீட்டு மருமகனாக எண்ணி வணங்கி வருகிறார்கள். இதன் மூலம் நெய்தல் மக்களிடையே வைணவம் சேர்ந்து கொண்டதை அறிய முடிகிறது.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=152--15-----&catid=1&Itemid=87&joscclean=1&comment_id=672", "date_download": "2019-05-27T11:18:13Z", "digest": "sha1:6OA6S3KGTPEJKTBZCFRTAKHDU4ZI5X53", "length": 24262, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்\nதத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி உண்ணாப்போராட்டம்\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nதமிழீழம், தமிழகம், தமிழர்களின் எதிர்காலம்...\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்\nஅணுஉலைகளை எதிர்ப்போர் இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற வேண்டும்\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2009\nஆகஸ்டு 15 - இன்ப நாளா\nதமிழகம் ஊமைத் துயரத்தில் ஆழ்ந்துள்ள நேரம் இது. தமிழீழத்தில் நம்மின மக்கள் சிங்களவெறிப் படையினரால் கொத்துக் கொத்தாய்க் கொலையுண்டு போவதை நம்மால் தடுக்க முடியவில்லையே இன்றளவும் அங்கே முள்வேலி முகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை மீட்க வழி தெரியவில்லையே இன்றளவும் அங்கே முள்வேலி முகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை மீட்க வழி தெரியவில்லையே நமது அரசு என நாம் நினைத்திருந்த இந்திய அரசு நம் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்துப் போரை நிறுத்தச்சொல்லவில்லை. ஈழத் தமிழர்களைக் காக்கத் துரும்பும் அசைக்கவில்லை. இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால், சிங்கள அரசு நடத்திய இன அழிப்புப் போருக்கு ஆயுதம், கருவி, பொருள், ஆதரவு அனைத்தும் கொடுத்து உடந்தையாகச் செயல்பட்டது தில்லி அரசு.\nஈழத் தமிழர்கள் இருக்கட்டும், ��ந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினரின் கொலைத் தாக்குதலிலிருந்து காக்கவும் கூட இந்திய அரசு அக்கறையுடன் முயன்றதாக வரலாறு இல்லை.\nஇந்த உலகில் தமிழினம் தன் உயிருக்கும் உரிமைக்கும் காப்பின்றிக் கலங்கி நிற்கும் இந்தச் சூழலில்தான் இந்தியாவின் விடுதலை நாள்- சுதந்திர தினம் – ஆட்சியாளர்களால் கொண்டாடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாயும், பணியாளர்களுக்கு விடுமுறையும் தவிர இந்த விடுதலை நாளில் மகிழ்ச்சி கொள்ள என்ன இருக்கிறது\n1947 ஆகஸ்டு 15 இந்திய விடுதலை நாள் என்பது தமிழர்கள் மீதான ஆதிக்கம் ஆங்கிலேயர் கையிலிருந்து இந்தியப் பார்ப்பன – பனியாக்களின் கைக்கு மாற்றித் தரபட்ட நாளே தவிர வேறல்ல; எனவே இது துக்க நாள் என்று அன்றே அறிவித்தார் தந்தை பெரியார். அவர் கூறியதே உண்மை என்பதைக் கடந்த் அறுபத்திரண்டு ஆண்டு கால வரலாறு மெய்ப்பிக்கிறது.\nஆம், அன்றும் இன்றும் ஆகஸ்டு 15 தமிழர்களுக்குத் துக்க நாளே\nசுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும் தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத் திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா\nஒடுக்குண்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால் இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள் பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.\nஉழபவனுக்கு நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை ‘இடதுசாரிகளே’ மறந்து போய் விட்டார்கள். உலகமயத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று கருதும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்கள் ‘டாடாவுக்கே நிலம் சொந்தம்’ என்ற புதிய முழக்கத்தோடு புறப்பட்டிக்கிறார்கள். இப்போது சிவப்புப் பொருளியலைக் கைவிட்டு சிறப்புப் பொருளியலைத் தழுவியுள்ளர்கள். எல்லாம் நாற்காலி அரசியல் செய்த மாயம் இந்துத்துவ பாசக, இந்தியத் தேசிய காங்கிரசு, இடதுசாரி முன்னணி... எல்லாரும் இந்திய வல்லாதிக்கச் சேவையில் கைகட்டி நிற்கக் காண்கிறோம்.\nதமிழ்நாட்டில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று கொட்டி முழக்கி அரசியல் வளர்த்த திராவிட இயக்கம் ��ப்போது தில்லி வல்லாதிக்கத்தின் தரகு முகவாண்மையாகச் சீரழிந்து விட்டது. கொள்கையை வேட்டி என்றும், பதவியை மேல்துண்டு என்றும் வர்ணித்தவர் அண்ணா. தம்பி கருணாநிதியோ வேட்டி போனாலும் துண்டுதான் உயிரெனத் துடித்து நிற்கிறார். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துவதில் அவருக்கும் செயலலிதாவுக்கும் வேறுபாடில்லை.\nதமிழ்நாட்டின் உழவும் நெசவும் சுதந்திர இந்தியாவில் பாழ்பட்டுக் கிடக்கின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் கொள்ளை நம் காற்றையும் மண்ணையும் கெடுத்து வருகிறது. நாம் உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் நஞ்சாக்கி வருகிறது.\nஇதற்கொரு முடிவு கட்ட வேண்டுமானால், இந்தியச் சிறையிலிருந்து தமிழகம் விடுதலை பெறவெண்டும். விடுதலைக்காகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்குத் தடையாக நிற்கும் சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழ்த் தேசியமும் சமுக நீதியுமான குறிக்கோள்களுக்கான போராட்டமே நமக்கு உண்மையான விடுதலையைத் தரும். அந்த விடுதலைக்கான போராட்டத்திற்கு அணி திரள்வோம், தமிழர்களே\nதமிழர் விடுதலைப் போர் முழக்கம் சமூக நீதித் தமிழ்த் தேசம்\n-தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nதொடர்புக்கு: தோழர் தியாகு: 929283110603\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும் தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத் திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா\n0 #5 மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் 2012-12-12 17:17\nஆம், அன்றும் இன்றும் ஆகஸ்டு 15 தமிழர்களுக்குத் துக்க நாளே\nசுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர ் மீதான வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும் தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத் திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா\nஒடுக்குண்ட மக்���ளின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால் இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள் பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.\nஉழபவனுக்கு நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை ‘இடதுசாரிகளே’ மறந்து போய் விட்டார்கள். உலகமயத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று கருதும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்கள் ‘டாடாவுக்கே நிலம் சொந்தம்’ என்ற புதிய முழக்கத்தோடு புறப்பட்டிக்கிற ார்கள். இப்போது சிவப்புப் பொருளியலைக் கைவிட்டு சிறப்புப் பொருளியலைத் தழுவியுள்ளர்கள் . எல்லாம் நாற்காலி அரசியல் செய்த மாயம் இந்துத்துவ பாசக, இந்தியத் தேசிய காங்கிரசு, இடதுசாரி முன்னணி... எல்லாரும் இந்திய வல்லாதிக்கச் சேவையில் கைகட்டி நிற்கக் காண்கிறோம்.\nஇதற்கொரு முடிவு கட்ட வேண்டுமானால், இந்தியச் சிறையிலிருந்து தமிழகம் விடுதலை பெறவெண்டும். விடுதலைக்காகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்குத ் தடையாக நிற்கும் சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழ்த் தேசியமும் சமுக நீதியுமான குறிக்கோள்களுக் கான போராட்டமே நமக்கு உண்மையான விடுதலையைத் தரும். அந்த விடுதலைக்கான போராட்டத்திற்கு அணி திரள்வோம், தமிழர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/97/sathyam-computers/tirunelveli/palayamkottai/education-and-training", "date_download": "2019-05-27T11:22:40Z", "digest": "sha1:AZJHOYMGHIRIJCDRQVDMMRZNKZDKS5A6", "length": 4592, "nlines": 98, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்தி��ம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/18/8-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-05-27T12:04:34Z", "digest": "sha1:4HWFHVWHXPDZTIPGI5EB7ZONHTJRTJTJ", "length": 13311, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறிய விலையில்லா மடிக்கணினி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறிய விலையில்லா மடிக்கணினி\n8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறிய விலையில்லா மடிக்கணினி\n8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியருக்கு விலையில்லா சிறிய மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதேனியில், நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது.விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது,மாணவர்களுக்கு 14 வகையான கல்வி உபகரணங்கள் கொடுத்தது, மடிக்கணினி கொடுத்தது, விலையில்லா சைக்கிள்கள் மற்றும் பாடப் புத்தகங்கள்,என எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். மேலும், தமிழகம் முழுவதும் ஒரே கல்வி முறை அமுல்படுத்தப்படும் என்றும், 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்தார். புதிதாக மூவாயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றுகூறினார்.\nPrevious article‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு\nNext articleநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஅனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25%இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்த ஏழை மாணவர்களின் விண்ணப்பங்கள் வரும் 28, 29 தேதிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஅஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும் முறை/ Postal Voting method\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/3856-5b812f9beb91.html", "date_download": "2019-05-27T11:14:27Z", "digest": "sha1:SMJKQGYKBYSAB7YXQQ6MYBMUVGZAIDWP", "length": 3990, "nlines": 61, "source_domain": "motorizzati.info", "title": "ஃபார்முலா பைஜாக் அந்நியச் செலாவணி", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nBacktest விருப்பங்கள் வர்த்தக உத்திகள்\nஃபார்முலா பைஜாக் அந்நியச் செலாவணி -\nசி றந் த நி பு ணர் ஆலோ சகர் கள் செ ப் டம் பர் - சி றந் த அந் நி ய செ லா வணி ea என் பவர் கள் - எக் ஸ் ரோ பா ட் கள் Evgeny Kuznetsov Bio.\nServices include free and premium Remote PC access, Desktop Sharing, Screen Sharing, and Help Desk. செ ப் டம் பர் 29, ] அந் நி ய செ லா வணி கா ம் ப் ea வி மர் சனம் அந் நி ய செ லா வணி கா ம் ப் ea [ செ ப் டம் பர் 29, ] சி றந் த நி பு ணர் ஆலோ சகர் கள் செ ப் டம் பர் சி றந் த நி பு ணர்.\nஅந் நி ய செ லா வணி மோ சடி தொ டர் பா ன வழக் கி ல் மே ல் மு றை யீ டு செ ய் த பி ரபல தொ ழி லதி பர் வி ஜய் மல் லை யா வு க் கு உச் சநீ தி மன் றம் 10 லட் சம் அபரா தம் வி தி த் து ள் ளது. Dexter Academy is one of the premier coaching centers with about 9 coaching centers in different places across Tamil Nadu.\nமிகவும் நம்பகமான பைனரி விருப்பத்தேர்வு சிக்னல்கள்\nஅந்நிய செலாவணி ic சந்தைகளில்\nபங்கு விருப்பங்கள் மற்றும் எதிர்காலங்கள் என்ன\nSedco அந்நிய செலாவணி கட��டுப்பாடுகள் மட்டுமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T12:19:39Z", "digest": "sha1:NDZKRLLBWAZQMF4KIJ3EOL4BIC6WQFIB", "length": 13394, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nமற்றும் பெரிய நகரம் கிங்சுடவுன்\n• அரசி எலிசபேத் II\n• ஆளுனர்-நாயகம் சர் பெட்ரிக் பலண்டைன்\n• பிரதமர் ரல்ப் கொன்சால்வ்ஸ்\n• நாள் ஒக்டோபர் 27 1979\n• மொத்தம் 389 கிமீ2 (201வது)\n• நீர் (%) பு/த\n• 2005 கணக்கெடுப்பு 119,000 (190வது)\nமொ.உ.உ (கொஆச) 2002 கணக்கெடுப்பு\n• மொத்தம் $342 மில்லியன் (212nd)\n• தலைவிகிதம் $7,493 (82வது)\nகிழக்கு கரிபிய டாலர் (XCD)\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் (Saint Vincent and the Grenadines) கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது. இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது.\nநடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nஅங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூப�� (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:23:53Z", "digest": "sha1:QKUA7CKX3V6SLVTTCVB7L5RAAYKFAPYM", "length": 6653, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாற்று மருத்துவங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய மருத்துவங்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► இயற்கை மருத்துவம்‎ (3 பக்.)\n► சித்த மருத்துவம்‎ (3 பகு, 16 பக்.)\n► மரபுவழி சீன மருத்துவம்‎ (2 பக்.)\n► மாற்று மருத்துவ அறிஞர்கள்‎ (1 பகு)\n► மாற்று மருத்துவ முறைகள்‎ (2 பகு, 8 பக்.)\n\"மாற்று மருத்துவங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2012, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/may/16/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-8-9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3152314.html", "date_download": "2019-05-27T11:08:55Z", "digest": "sha1:NFAVLDSXUSJAJM6HPTKYBPWBFF27VJAZ", "length": 9172, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nBy DIN | Published on : 16th May 2019 03:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nதமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இணையதளம் சரிவர இயங்காததால் ஆசிரியர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5-ஆம் தேதியில் இருந்து 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் சுமார் 5.88 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த நிலையில், ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜூன் 8, 9 ஆகிய இரண்டு நாள்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். அதன்படி, 8-ஆம் தேதி முதல் தாளும், 9-ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2012-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆ���ால், இதுவரை 5 முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஆசிரியர்கள், தேர்வெழுதி தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சிறப்புத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/10224417/Near-AroorThe-rape-of-a-plus-2-student-was-rapedDemand.vpf", "date_download": "2019-05-27T12:14:49Z", "digest": "sha1:P3O4TVVM6XYTVJCG6TOT2BRC5EIHMPNN", "length": 15693, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Aroor The rape of a plus 2 student was raped Demand for public action to demand action || அரூர் அருகேபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி பரிதாப சாவுநடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅரூர் அருகேபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி பரிதாப சாவுநடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் + \"||\" + Near Aroor The rape of a plus 2 student was raped Demand for public action to demand action\nஅரூர் அருகேபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி பரிதாப சாவுநடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nஅரூர் அருகே கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்���ு சென்று வந்தார்.\nஇந்த மாணவி கடந்த 5-ந்தேதி தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அன்று இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள புதர்கள் அடர்ந்த பகுதிக்கு மாணவி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 20), சதீஷ் (22) ஆகிய 2 வாலிபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பின் தடுமாறியபடி எழுந்து வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தாயாரிடம் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.\nஇதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு அரூர் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுபற்றி தகவல் அறிந்த பொது மக்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்யக்கோரி கிராமப்பகுதியில் மலைவாழ் மக்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பகலில் தொடங்கிய மறியல் போராட்டம் நேற்று இரவு வரை தொடர்ந்து நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தின் முன்பு திரண்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.\nஇதுதொடர்பாக மாணவியின் உறவினர்கள் கூறுகையில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகார் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என்று தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள், துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தாத போலீசாரை கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும், மாணவி உயிரிழந்ததற்கான காரணம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தினார்கள்.\nஇதனால் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவில்லை. இந்த நிலையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/62705-i-said-slap-of-democracy-explains-mamata-banerjee.html", "date_download": "2019-05-27T12:52:13Z", "digest": "sha1:IJUX2PJ7RFVWZMQHYUMIU6LW7XNLYR5V", "length": 9456, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நான் ஏன் அறையப் போகிறேன்? - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா விளக்கம்! | I said ‘slap of democracy’, explains Mamata Banerjee", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nநான் ஏன் அறையப் போகிறேன் - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா விளக்கம்\nபிரதமர் மோடியை அறைவேன் என்று தான் கூறவில்லை; தான் அப்படிப்பட்டவர் இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி நேற்று மேற்கு வங்க மாநில பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய போது, \"மம்தா அவர்கள் என்னை அடிப்பேன் என்று கூறுகிறார். சகோதரி(திதி) என்று கருதி, உங்களது அடிகளை எனது ஆசீர்வாதமாக கருதி ஏற்றுக்கொள்கிறேன்\" என்று கூறினார்.\nஇதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் மம்தா, புருலியாவில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, \"பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை. நான் அப்படிப்பட்டவர் இல்லை. நான் ஏன் மோடியை அறைய போகிறேன்\nஜனநாயக விரோதம்/ஜனநாயக அறை (slap of democracy) என்பதை பற்றியே நான் பேசினேன். மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்து மோடியை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்ற அர்த்தத்தில் கூறினேன்\" என்று பேசியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிறுபான்மையினர் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எதிர்கட்சிகள்: நிதின் கட்கரி\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி ”கிச்சடி”: பிரதமர் மோடி விமர்சனம்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் கார் ஓட்டத் தடை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜக - மக்கள் இடையே அற்புத வேதிமாற்றம் - தவிடுபொடியான வாக்கு வங்கிக் கணக்கு : மோடி ப��ருமிதம்\nமக்களை நம்பினார்; மகத்தான வெற்றி பெற்றார்: அமித் ஷா உருக்கம்\nவாரணாசி வந்தடைந்தார் நரேந்திர மோடி\nநேரு நினைவு நாள் :பிரதமர் மோடி புகழாரம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/15/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-05-27T11:05:40Z", "digest": "sha1:KGHUO5XFM4SL6JIRI3WKHRXVBFGSSL3Q", "length": 5669, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "தற்கொலையாளிக்கு மாத்தளையில் 21 ஏக்கர் காணி! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதற்கொலையாளிக்கு மாத்தளையில் 21 ஏக்கர் காணி\nகடந்த 21 ஆம் திகதி கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட முஸ்லீம்ஆயுததாரிக்கு இன்சாப் அஹமட் என்பவனின் காணியொன்றை மாத்தளைப் பிரதேச சபைக்கு எடுத்துக் கொள்ளும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த காணி மாத்தளை பிரதேச குப்பை சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக இந்த பிரேரணையை முன்வைத்த பிரதேச சபை உறுப்பினர் நாலக்க பண்டார தெரிவித்துள்ளார்.\nஇந்த முஸ்லீம் ஆயுததாரிக்கு குரியதாக காணப்பட்ட 21 ஏக்கர் காணியே இவ்வாறு பிரதேச சபைக்கு பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது\nவடக்கில் மக்களை அச்சம் கொள்ள வைக்கும் படையினர்\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்பெறுகிறதா காத்தான்குடி கவர் ஸ்டோரி ஆகிறதா-பொன் காந்தன்\nபோதையில் வெறியாட்டம் ஆடிய பிக்குகள்\nவவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nவடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஅவசரகாலச் சட்டமு���் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:17:01Z", "digest": "sha1:G6NZ7EDINQLG7XWQ4MGPAGQP4BA6VECK", "length": 6188, "nlines": 86, "source_domain": "www.annogenonline.com", "title": "விமர்சனம் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்\nஅனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு… Read More »\nCategory: இலக்கியம் ஈழம் சிறுகதை ஜெயமோகன் யாழ்பாணம் வாசிப்பு Tags: சுனில் கிருஷ்ணன், பச்சை நரம்பு, பதாகை, விமர்சனம்\nமதிப்பீடுகளின் வீழ்ச்சி – ஈழத்து இலக்கிய விமர்சனப்போக்குகள் பற்றிய சில புரிதல்கள்\nஆகஸ்ட் மாதம் வெளியாகிய தடம் மூன்றாவது இதழில் ஜெயமோகனின் நேர்காணல் குறித்தான விவாதங்களில் மிக அதிர்ச்சி தரக்கூடிய நிலைத்தகவல்கள் சிலவற்றை முகநூலில் கண்ணுற்றேன். ‘தமிழக இலக்கியவாதிகள் போனால் போகட்டும் என்று ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம் என்று ஓரிருவரை அங்கீகரித்தவர்கள், இன்று சயந்தன், குணா கவியழகன், யோ. கர்ணன், தமிழ்நதி என்று வெளிக்கிளம்பி வரும் படைப்பாளிகளை ஓர் ஒவ்வாமையோடு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு நன்கு தெரியும், இன்றைக்கு ஈழத்துப் படைப்பாளிகள் உருவாக்கக் கூடிய படைப்புகளை, அவை காட்டும் உலகத்தைத் தம்மால்… Read More »\nCategory: இலக்கியம் ஈழம் புத்தகம் பொது வாசிப்பு Tags: இலக்கியம், ஈழம், விமர்சனம்\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2017/12/servite-convent-of-vembar.html", "date_download": "2019-05-27T12:29:44Z", "digest": "sha1:23JFSWNBERNVYPK4OUGYLR5VF3KRC6OO", "length": 19939, "nlines": 62, "source_domain": "www.heritagevembaru.org", "title": "Servite Convent of Vembar - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nஏழு கடல் துறையின் முதல் துறையான வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட இவ்வூரில் கிறிஸ்தவ வேதத்தினை பரப்ப புனித சவேரியார் (1542 - 1547) இவ்வூருக்கு வந்து, ஆற்றங்கரையின் ஓரத்தில் குடிசையை அமைத்து, மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். குளத்தில் விழுந்து இறந்த ஒரு பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்து மக்களின் விசுவாசத்தை வளர்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மறை பரப்ப வந்த வெளிநாட்டுக் குருக்களும் விசுவாசத்தை வளர்க்க உழைத்துள்ளனர்.\n1883-ல் பங்குத் தந்தையாக இருந்த ராயப்பன் சுவாமி அவர்களால் ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு இரு பால் மாணவரும் கற்று வந்தனர். பின் 1905-ல் ஆண், பெண் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆண்களுக்கு 5-ம் வகுப்பு வரையிலும், பெண்களுக்கு 4-ம் வகுப்பு வரையிலும் நடைபெற்றுள்ளது. இப்பள்ளியை உள்ளூர் வாசிகளே (அமலோற்பவ மாதா ஜூபிலி கிளப்) நிர்வகித்து வந்துள்ளனர். 1920-21ல் தலைமை ஆசிரியருக்கும் (தாமஸ்பிள்ளை) நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பள்ளியை 1925-ல் வால சுப்பிரமணியபுரத்திற்கு (தெற்கு வேம்பார்) புனித த��மையார் ஆலய வளாகத்திற்குள் மாற்றியுள்ளனர்.\n1923-ல் சங்.S.மரியதாஸ் சுவாமிகள் காலத்தில் திரு.குருஸ் மிக்கேல் விக்டோரியா அவர்களின் பெரும் முயற்சியால் புனித செபஸ்தியார் பாடசாலை பரிசுத்த ஆவி ஆலய வளாகத்தில் துவங்கப்பட்டது. பெண்களின் ஆன்மீகக் காரியங்களைக் கவனிக்க கன்னியர் தேவை என்பதை உணர்ந்த மரியதாஸ் சுவாமிகள் அப்பொழுது தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஆயராக இருந்த ரோச் ஆண்டவரின் பரிந்துரையின் பேரில் திருச்சியில் 1854 –ல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புமாக பணியாற்றிக் கொண்டிருந்த புனித வியாகுல மாதா சபைக் கன்னியரை வேம்பார் (பரிசுத்த ஆவி) பங்குக்கு அழைத்தனர். 1925-ஆம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி புனித வியாகுல மாதா சபைக் கன்னியர் நால்வர் வேம்பார் வந்து சேர்ந்தனர். அவர்களை ஊர்மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் வரவேற்றனர்.\nகன்னியர்கள் தங்குவதற்கு இப்போது இருக்கும் இடத்திலே முக்கால் ஏக்கர் பரப்பில் 54 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட இல்லம் ஒன்றும் 110 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட அழகிய பள்ளியும் கட்டினர். கன்னியர்களுக்கென கட்டப்பட்ட இல்லமானது, 1925 மே மாதம் பரிசுத்த ஆவியின் பெருவிழாவன்று (31-ம் தேதி) வணக்கத்துக்குரிய ரோச் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு அர்ச்.மார்கரீத் மரியம்மாள் மடம் என்ற பெயரால் திறந்து வைக்கப்பட்டது. அர்ச்.மார்கரீத் மரியம்மாள் பெயரே பள்ளிக்கும் வழங்கலாயிற்று. இப்பள்ளியில் நான்கு வகுப்புகள் வரை மட்டுமே இருந்தன. நான்கு வகுப்புகளிலும் கன்னியரே கற்பித்தனர்.\nஇக்கால கட்டத்தில் வேம்பாரில் நாயக்கர்கள் மறவர்கள் ஊடுருவல்கள் அதிகமாக இருந்தது. பெரும்பாலும் பரதவ குல மக்களே இங்கு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இலங்கை வணிகத்தாலும், உள்ளூர் கடல் தொழிலால் கிடைத்த பொருளாதார வசதியாலும் செழிப்புற்று வாழ்ந்தனர். இதன் காரணமாக ஏராளமான குடும்பங்கள் இருந்ததால் பள்ளிகளில் போதுமான அளவு மாணவர்கள் இருந்தனர்.\nஇதனிடையே 1930 - ஆம் ஆண்டு மூக்கையூரிலும், 1942 - ஆம் ஆண்டு பெரியசாமிபுரத்திலும், 1949 - ஆம் ஆண்டு சிப்பிகுளத்திலும், 1951 – ஆம் ஆண்டு வேம்பார் தோமையார் பங்கிலும் புதிய கன்னியர் மடங்கள் உருவாகின. இந்நான்கு மடங்களும் வேம்பார் மடத்துடன் இணைக்கப்பட்டு வேம்பார் செர்வைட் சொசைட்டி என்ற அறக்கட்டளையாக உருவானது. மேற்கண்ட ஐந்து மடத்தை சேர்ந்த கன்னியர்களுக்கான தியானகளும், பயிற்சிகளும் வேம்பார் மடத்திலே நடைபெற்றன. அக்காலத்தில் கன்னியர்களுக்கான தியானங்கள் நடைபெறும் போது வேம்பார் கன்னியர் மடம் திருவிழா கோலம் பூண்டு காணப்படும்.\n1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் அங்கு சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் குடும்பங்கள் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. எனவே பள்ளியில் மாணவர்கள் குறைந்தனர். அப்பொழுது பங்குத்தந்தையாக இருந்த சூசைநாதர் சுவாமிகள் அர்ச்.மார்கரீத் மரியம்மாள் பள்ளியை 1964 – ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் பள்ளியோடு இணைத்து நடுநிலைப்பள்ளியாக்கினர். புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த திரு.ராஜகுலசேகரன் பர்னாந்து அவர்கள் தலைமைப் பொறுப்பை அருட்சகோதரிகளுக்கு கொடுத்தார். அருட்சகோதரி பெனிட்டா மேரி ஒருங்கிணைந்த புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.\nபள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இராமநாதபுரம் மாவட்டம் கிராமங்களில் உள்ள குழந்தைகள் தங்கி படிக்கும் வகையில் சூசைநாதர் சுவாமிகள் 1964 ல் கருணை இல்லத்தை உருவாக்கினார். 1965-ல் கருணை இல்லம் சகோ.பொனவெந்தூர், கொன்சப்தா, திரு. தம்பிராஜ் கர்வாலோ இவர்களின் பெரும் முயற்சியினால் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளனர். ஆண் குழந்தைகள் தங்குவதற்கு முதலில் மார்க்ரீத் பள்ளியாக இருந்த பள்ளிக் கட்டிடமும், பெண் குழந்தைகள் தங்குவதற்கு ஊரிலிருந்து திரு. வெல்ச்சர் கர்வாலோ கொடுத்த நிலத்தில் திரு. செல்வம்காகு கட்டிக் கொடுத்த கட்டிடமும் பயன்பட்டது. பின்னாளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்ததால் மறைமாநிலம் மூலம் பெண் குழந்தைகள் தங்க மாடி கட்டிக் கொடுக்கப்பட்டது.\n1951 – ஆம் ஆண்டு வேம்பார் தோமையார் பங்கிலும் புதிய கன்னியர் மடங்கள் உருவாகினும் அங்கு கன்னியர் இல்லம் கட்டப்படும் வரையிலும் வேம்பார் (பரிசுத்த ஆவி) மடத்திலிருந்தே கன்னியர்கள் புனித பீற்றர் பள்ளிக்கு பணி செய்ய சென்று வந்தனர்.\n1977-ல் கருணை இல்ல குழந்தைகள் மற்றும் வேம்பார் மக்களின் உடல்நலத்தினை கருத்தில் கொண்டு வியாகுல அன்னை சபைக் கன்னியர்களை பணியாளர்களாகக் கொண்டு சிறிய மருந்தகம் (DISPENSARY) கருணை இல்லத்தின் அருகே கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. பல குழப்பங்களுக்கு மத்தியில் அம் மருத்துவமனை புனித தோமையார் ஆலயப் பங்கிற்கு மாறி 7.10.77-ல் சாக்ரோஸ் மருத்துவமனை என்ற பெயரில் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.\n10.8.1997 ல் மதுரை மாநிலத் தலைவி அருட்சகோ.ரோகாசிற்றா மேரி அவர்கள் வேம்பார் இல்லத்தை பார்வையிட்டு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் 07.10.97 அன்று பெரிய இரும்புக்கதவு அமைக்கப்பட்டது. மதுரை மாநிலத்திலிருந்து தூத்துக்குடி மரிய நட்சத்திர மாநிலம் என்னும் பெயரில் தனியாக 1998-ல் நிறுவப்பட்டது.\n02.12.2000 இல்லம் துவங்கி 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இல்லம் பழுதுபார்க்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது. மின் இணைப்புகள் அனைத்தும் பழுதாகியிருந்தால் அனைத்து இணைப்புகளும் சரிசெய்யப்பட்டது. 6.2.2001 பெரியசாமிபுரம் பங்குத்தந்தை இல்லாத கால கட்டத்தில் திருவழிபாடுகளில் பங்கு கொள்ள வசதியாக அங்கிருந்த சகோதரிகள் இவ்வில்லத்தில்வந்து தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்கள்.\n2௦16 ஜூன் மாதத்திலிருந்து நான்கு மறைமாநிலங்கள் இரண்டு மறைமாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. வேம்பார் யூனிட் பாளையங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட மரிய நட்சத்திர மறைமாநிலத்தில் சேர்க்கப்பட்டது. வேம்பார் இல்லத்தின் மேல்தளம் பாதிக்கப்பட்டு கட்டைகள் விழும் நிலையில் இருந்ததால் கட்டிடம் பழுதுபார்க்கும் வேலை 25.01.2017 ல் ஆரம்பமானது. சுண்ணாம்பு சுவர் அனைத்தும் கொத்தி பூசப்பட்டது. அறைகளிலும் கோவிலிலும் புதிய டைல்ஸ் போடப்பட்டது. ௦6-௦6-17-ல் கான்கிரீட் போட்டப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் பங்குத்தந்தை சகாய ராஜ் வல்தாரிஸ் அவர்கள் புதுப்பிக்கப்பட்டிருந்த நற்கருணைப் பேழையை மந்திரித்து, திரு இருதயப் படத்தையும் ஸ்தாபித்தார். 28-06-17 இல்ல வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் கன்னியர் இல்லம் சுத்தம் செய்யப்பட்டு இல்லக் கோவிலில் புதிய பங்குத்தந்தை பிரதீபன் லிபோன்ஸ் அவர்களால் நன்றித்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.\n- நி. தேவ் ஆனந்த்\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/05/04/", "date_download": "2019-05-27T12:23:07Z", "digest": "sha1:337ICGPPZ5B26P4EM2GREDPDK6DE2IMW", "length": 7724, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "May 4, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nயாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது \nயாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது \nசர்ச்சையில் சிக்கியது சவூதி – கொழும்புக்கு அனுப்பிய இரகசிய தகவல் கசிந்தது \nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் நடக்க ஐந்து தினங்கள் இருக்கையில் ஏப்ரல் 16 ஆம் திகதி சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் -அப்துல் அஸீஸ் , இலங்கையின் சவூதி தூதரகத்திற்கு அனுப்பிய இரகசிய ஆவணமொன்றை.. Read More »\n30 பேர்வரையான தாக்குதல்தாரிகள் வெளியே – மைத்ரி “பகீர்” பேட்டி \n25 முதல் 30 தாக்குதல்தாரிகள் வெளியில் இருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நடப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார். Read More »\nபொதுவேட்பாளராக களமிறங்க சம்பிக்கவும் வியூகம் \nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளூர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன. Read More »\n* புத்தளம் கண்டக்குளியில் மௌலவி ஒருவர் பொலிஸாரால் கைது Read More »\nமாத்தளையில் வெடிப்புச் சம்பவம் – தீவிர விசாரணை \nமாத்தளை ,பலக்கடுவ ,வெலிக்கந்த பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தமொன்று கேட்டதையடுத்து படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். Read More »\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – விசேட கலந்துரையாடல்\n- வன்னி செய்தியாளர் -\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் படு கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூருமுகமாக வருடம் தோறும் மே 18ஆம் திகதி... Read More »\nதிலீபனின் படத்தை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல் \nதிலீபனின் படத்தை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல் \nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கம் – இராஜதந்திரிகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி \nதமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் \nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:08:51Z", "digest": "sha1:BYUTV4T2I5HIHTIHETY5DZKHYX2UVLKU", "length": 16602, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்ய சட்டம் நிறைவேற்றப்படுமா? – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்ய சட்டம் நிறைவேற்றப்படுமா\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்ய சட்டம் நிறைவேற்றப்படுமா\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக்கலாம். என தேசிய காங்கிரஸின் தேசிய பிரதி கொள்கை பரப்பு செயலாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்துள்ளார்.\nநேற்று பிற்பகல் கல்முனை பிரதேச செயலகத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கையில் முற்றாக போதைப்பொருள் பாவனையை முடிவுக்கு கொண்டுவரும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.\nகடந்த ஆட்சியில் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து சுதந்திரமான நாட்டை கட்டியெழுப்பிய பெருமைக்கு மஹிந்த அரசாங்கம் காரணமாக இருந்ததைப்போன்று எதிர்காலத்தில் போதைப்பொருள் அற்ற நாடாக இலங்கை சர்வதேசத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். இதனால் விரைவில் இலங்கை போதைப் பொருள் அற்ற நாடாக திகழும் என தான் நம்புவதாக தெரிவித்த அவர் ,\nஜனாதிபதி அவர்களின் தற்கால நடவடிக்கைகளில் மக்கள் மிகவும் கவரப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி உறுதியாக இருப்பது இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி முன்வர வேண்டும் என கருத்து தெரிவித்த அவர் அண்மைக் காலமாக முஸ்லிம் பெண்களை இலக்கு வைத்து சிலர் சமூக ஊடகங்களில் போலியான வதந்திகளை பரப்புகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகின்றன,\nமுஸ்லிம் பெண்களைப் போன்று ஏனைய சமய பெண்கள் முகம் மூடி ஹிஜாப் அணிந்து விபச்சாரம் மற்றும் சமூக சீர்கேடான பல விடயங்களில் ஈடுபடுவதால் முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் பெண்களின் கன்னியத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது. எனவே இதற்கெதிரான நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஒருவேளை முஸ்லிம் பெண்கள் முகம் மூடி ஹிஜாப் அணிவதை தடைசெய்யும் விதமாக சட்டம் நிறைவேற்றப்பட்டால், முஸ்லிம் பெண்களை போன்று ஆடையணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரியவரும் மட்டுமல்ல எதிர்காலத்தில் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் இது போன்ற முடிவை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்- இவ்வாறு உடலில் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும்\nஇலங்கையில் முதன்முறையாக டுவிட்டர் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது\nசுரங்க அறையில் பதுங்கியிருந்த மூவர் பொலிஸாரால் அதிரடி கைது\nவிஜய் பட பாடலை பார்க்க விடாமல் ரிமோட்டை புடுங்கிய சகோதரி -சகோதரன் எடுத்த விபரீத முடிவு\nதொலைக்காட்சியில் விஜய் நடித்த பட பாடல்களை பார்க்க விடாமல் சகோதரனும், சகோதரியும் ரிமோட்டை பிடுங்கியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோட்டூர்புரம் வரதராஜபுரம் பகுதியில்...\nஉங்களுக்கு பிடித்த கலர் என்னென்னு சொல்லுங்க உங்க ரகசியத்தை நாங்க சொல்லுறம்\nஎந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும், அதில் எந்த கலரை தேர்வு செய்வது என்பது தான், முதலில் ஏற்படும் குழப்பம். முதலில் குழம்பினாலும் கடைசியில் ���டுக்கப்போவது என்னவோ, நமக்கு பிடித்த கலரை தான்....\nஇவர்களுக்கு அஞ்சி நான் எனது அமைச்சை துறக்க தயாரில்லை- திட்டவட்டமாக கூறிய ரிஷாட் பதியுதீன்\nஎந்தவித குற்றமும் செய்யாத என்னை பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில்...\nமன்னாரில் 126 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமன்னாரில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 126 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் உதயபுரம் பகுதியிலேயே நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை...\nசர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸார்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n குட்டை ஆடையில் படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சமந்தா\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\nகர்ப்ப காலத்தில் மோசமான உடையில் எமி வெளியிட்ட வீடியோ\nஇன்றுடன் 32 வயதா நம்ம ஸ்ரீதிவ்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/125146", "date_download": "2019-05-27T11:10:09Z", "digest": "sha1:WQQGQI4B3CKVBXGWKNFRVSTJRD5EQD7A", "length": 7229, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்\nஇன்றைய வானிலை குறித்து வெள��யாகியுள்ள தகவல்\nஇன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்\nஇன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் (குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்) மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nமேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊவா மாகாணத்திலும் கேகாலை, கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மற்றும் மேல் கரையோரப் பகுதிகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nதென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nPrevious articleஎங்கள் பதிலடிக்காக காத்திருங்கள்\nNext articleபுலிக்கொடி, புலி சீருடையுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Jaffna_24.html", "date_download": "2019-05-27T12:31:08Z", "digest": "sha1:QQWKAUCWLT4SUGQNQ4IT7KOGPOHHKLG7", "length": 7863, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் யாழில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் யாழில்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் யாழில்\nடாம்போ July 24, 2018 இலங்கை\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (23) விஜயம் செய்ததுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் வருகை தந்த அவர் மஸ்ஜிதுல் முஹம்மதியா பள்ளிவாசலில் யாழ்ப்பாணம் முஸ்லீம் பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.\nபின்னர் ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் வணிகர் கழகம் நல்லூர் பகுதி , மற்றும் யாழில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பல தரப்பினரையும் சந்தித்துள்ளார்.\nஇவரது இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் அ.தவராசா மாகாணசபை உறுப்பினரான அய்யூப் அஸ்மின் சயந்தன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-27T12:09:57Z", "digest": "sha1:HIHEC4QVQSNPUNVW6CDSUP44HQNRG5K5", "length": 5269, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "கொழும்பு புறக்கோட்டையில் தீவிபத்து! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகொழும்பு – புறக்கோட்டை மெனிங் மார்க்கட் பகுதியில் இடம்பெற்ற திடீர் தீப்பரவலினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.\nமெனிங் மார்க்கட் பகுதியின் கட்டடமொன்றில் இன்று முற்பகல் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது அங்கிருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nஅதேவேளை இந்த தீப்பரவலினால் எந்தவித உயிர் சேதமோ, சொத்து சேதங்களோ ஏற்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது\nசம்பூரில் 24 மீனவர்கள் கடற்படையினரால் கைது\nமட்டக்களப்பு ரயிலில் மோதி யானை பலி\nபோதையில் வெறியாட்டம் ஆடிய பிக்குகள்\nகாலியில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்\nசெஞ்சோலை குண்டு தாக்குதலுக்கு கட்டளை இட்ட போர்க்குற்றவாளி விமானப்படை தளபதியாகிறார்\nதொட்டிலை ஆட்டுவதுபோல் பிள்ளையை கிள்ளி விடும் ஞானசாரர்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்ட���ர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/power-is-not-knowledge-q-t/", "date_download": "2019-05-27T12:09:44Z", "digest": "sha1:LHV4P46UPZUCRS3GXSF7EURKQGK7CRGB", "length": 4836, "nlines": 118, "source_domain": "www.vasumusic.com", "title": "செருக்கு என்பது அறிவு இல்லை - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nசெருக்கு என்பது அறிவு இல்லை\nயாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்\nஅன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும்\nசெருக்கு என்பது அறிவு இல்லை\nமக்கள் பொதுவாக, ஒருவர் மிகவும் செருக்குடனும், தான் வலிமையுள்ளவர், உயர்ந்தவர் என்ற நினைப்புடனும் நடந்துக்கொண்டால், அவர் மிகவும் அறிவாளி என்று நினைக்கின்றனர். ஆனால், ஒருவர் நயமாக, இனிமையாக நடந்துக் கொண்டால், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கின்றனர். இவை தவறான கருத்துக்கள். அறிவு வலிமையாகும் என்பது உண்மைதான். ஆனால், வலிமை அல்லது செருக்கு அறிவாகாது.\nயாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்\nஅன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும்\nVasundharaசெருக்கு என்பது அறிவு இல்லை 02.28.2017\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/11/", "date_download": "2019-05-27T12:28:00Z", "digest": "sha1:MWLVXQCDUGISO26VZ5XSPCXXBZ2K4ZSE", "length": 27022, "nlines": 205, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: November 2012", "raw_content": "\nபுதிய கண்டுபிடிப்புகள் எதுவும் நாம் படிக்கும் பாடப் புத்தகங்களிலிருந்து தோன்றுவதில்லை பாடங்களைப் படிப்பதின் மூலம் நாம் வளர்த்துக் கொள்ளும் கற்பனை களின் வளமே அந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. அந்தக் கற்பனையால் முடியாதது என்று எதுவும் இல்லை. அங��கு முடியாததும் முடியும், எட்டாத உயரமும் எட்டும், அனந்தம் கூட அங்கே ஒரு எண்ணக் கூடிய எண் தான் .\n2011 -ம் ஆண்டு வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்ற டேனியல் சசெக்ட்மன் (Daniel Schechtman ) னின் முயற்சிகள் இக் கருத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுபோல் இருக்கின்றன .24 ஜனவரி 1941 ல் இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் நகரில் பிறந்தவர். படிகம் போன்று தோற்றம் தரும் திண்மப் பொருளைக் கண்டுபிடித்ததற்காக நோபெல் பரிசை வென்றவர் .இயற்பியல்,வேதியியல்,மருத்துவம் போன்ற துறைகள் பல கிளைகளாக விரிந்து பலராலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் அதிகமாக தெரிவிக்கப்படுவதால் ,பொதுவாக ஒவ்வொரு துறையிலும் இரண்டு அல்லது மூன்று சாதனையாளர்களுக்கு நோபெல் பரிசை பகிர்ந்து அளிப்பார்கள் .2011 ல் வேதியியலுக்கான நோபெல் பரிசு டேனியல் சசெக்ட்மன்னுடைய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் கருதி அவருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n\"படிகம் போலத் தோற்றம் தரும் படிகம் இல்லை,விஞ்ஞானிகள் போலத் தோற்றம் தரும் விஞ்ஞானிகள் மட்டுமே இருக்கின்றார்கள் \" என்று இரு நோபெல் பரிசு பெற்ற (வேதியியல் மற்றும் சமாதானம் ) லினஸ் பாலிங், டேனியல் சசெக்ட்மன்னுடைய கண்டுபிடிப்பை மறுத்துக் கூறினார்.\nஇது போன்று இயற்பியல் பண்புடைய புதிய திண்மப் பொருளைக் கண்டுபிடித்த போது அதை யாரும் நம்பவில்லை. அவருடன் இருந்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட இது இயலாதது என்றே நினைத்தார்கள் .ஆனால் காலம் செல்லச் செல்லஅவருடைய கண்டுபிடிப்பின் உண்மையை அறிந்துகொண்டார்கள் .கற்பியலான படிகங்கள் (Quasi crystals )தனிச் சிறப்பான இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளன -கடினமாகவும் ,உடைந்து நொருங்கக் கூடியதாகவும் வழுவழுப்பாகவும் ,பல உலோகங்கள் போலன்றி மின் கடத்தாப் பொருளாகவும் இருக்கின்றன. வரையறுக்கப்பட்ட ஒரு பாங்கில் அணுக்கள் திணிக்கப்பட்டிருந்தாலும் இயல்பான படிகங்களில் காணப்படுவதைப் போன்று கட்டமைவுப் பாங்குகள் தொடர் வரிசையில் தோன்றி யிருப்பதில்லை.இவை புதிய பயன்களை உலகிற்கு வழங்கி இருக்கின்றன,\nகாலத்தால் நான் கற்றுக்கொண்டது ஒரு முக்கியமான பாடம் -\" ஒரு நல்ல விஞ்ஞானி அடக்கமாக எதையும் உற்றுக் கவனிப்பவராக இருப்பார் . வெறும் புத்தகத்தை மட்டுமே படிப��பவராக இருக்க மாட்டார் \" என்று டேனியல் சசெக்ட்மன் கூறிய கருத்து இளைய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது..\nஇயற்கையே விஞ்ஞானத்தின் மூலம் .எவர் இயற்கையை நுட்பமாய் ஆராயகின்றார்களோ அவர்களே விஞ்ஞானத்தில் சாதனை படைக்கின்றார்கள் என்ற பேருண்மைக்கு இவருடைய அறிவியல் வாழ்கை நமக்கு ஒரு பாடம் .\nதிருந்த ஒருவர் தோன்ற வேண்டும்\nதப்புத் தப்பாய் தாய்மொழி பேசினேன்\nதிருத்தம் செய்ய பெற்றோர் இருந்தனர்\nகோணல் கோணலாய் எழுத்தை எழுதினேன்\nதிருத்தம் செய்ய குரு இருந்தார்\nமிதி வண்டி பழக கீழே விழுந்தேன்\nதிருத்தம் செய்ய பழக்குனர் இருந்தார்\nசின்னத் தப்புகள் நிறையச் செய்தேன்\nதிருத்தம் செய்ய சான்றோர் இருந்தனர்.\nகல்லாது விடைகளைத் தப்பாய் தந்தேன்\nதிருத்தம் செய்ய ஆசிரியர் இருந்தார்\nபருவத்தில் ஒழுக்கம் தவறி நடந்தேன்\nதிருத்தம் செய்ய பண்பாளர்கள் இருந்தனர்.\nஇல்லறத்தில் பொல்லாமை செய்யத் துணிந்தேன்\nதிருத்தம் செய்ய இல்லாள் இருந்தாள்\nவீதியில் வண்டியை வேகமாய் ஓட்டினேன்\nதிருத்தம் செய்ய காவலர் இருந்தார்\nதேர்தலில் ஜெயிக்க பிறவழி முயன்றேன்\nதிருத்தம் செய்ய அதிகாரி இருந்தார்\nஅரசியலில் நுழைந்து அனைத்தும் செய்தேன்\nதிருத்தம் செய்ய அங்கே யாருமில்லை\nதிருந்தவே முடியாத சமுதாயம் இருந்து\nகாலத்தால் சீரழிந்து போனதே சரித்திரம்\nதிருந்துவோர் தாங்களாய்த் திருந்தா விட்டால்\nதிருத்தம் செய்ய வழியே இல்லை\nஐயா ,செயின்ட் ஜான் ஸ்கூல் எங்கிருக்கு \nஜாகிர் ஹுசைன் வீதியில் இருக்கு .\nஐயா ஸ்கூல் முதல்வர் ராமகிருஷ்ண ஐயர் இருக்காங்களா \nஐயா,வணக்கமுங்க.என் பையனை ஒன்னாங் கிளாசிலே சேர்க்கனுமுங்க.\nஅது எங்க அப்பா வச்ச பேரு\nஉங்க அப்பா பேரு என்ன \nஉங்க அம்மா பேரு என்ன \n111 , அப்துல் கரீம் வீதி ,\nகரடியின் முன் மற்றும் பின்னங்கால்களுக்கு இடையில்,அதாவது பீட்டா(β) மற்றும் காமா(γ) அர்சா மேஜோரிஸ் விண்மீன்களுக்கு இடையில் 6.5 ஒளிப்பொலிவெண் கொண்ட ஒரு சிறிய விண்மீன் உள்ளது. கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே இதைப் பார்க்க முடியும்.எனினும் பைனாகுலரில் இது தெளிவாகத் தெரிகிறது. இது 1810 ல் குரூம் ப்ரிட்ஜ் (Groombridge) என்ற வானவியலாரால் இனமறியப்பட்டு 1830 என்று முகவரி யிடப்பட்டது.இது மஞ்சள் நிறங் கொண்ட,சூரிய ஒளியில் 7 ல் ஒரு பங்கு ஒ���ியைச் சிந்துகின்ற மிகச் சிறிய அளவிலான ஒரு விண்மீன். புறத் தோற்றத்தில் ஒரு சாதாராணமான விண்மீன் போலத் தோன்றினாலும் ,மிகவும் விரைவான இடப்பெயர்வு இயக்கத்தைப் பெற்றிருப்பது வித்தியாசமானது.அகப்பை வடிவில் அமைந்துள்ள அர்சா மேஜர் வட்டார விண்மீன்கள் இது போல நகர்வியக்கத்தைப் பெற்றிருக்குமானால் விண்மீன்களின் தனித்த இயக்கத்தை வெகு காலத்திற்கு முன்பே அறிந்திருப்பார்கள்.குரூம் ப்ரிட்ஜ் விண்மீனின் நிறமாலை வரிகள் ஊதா முனைப் பக்கமாக இடம் பெயர்ந்து காணப்படுகின்றன .இந்த விண்மீன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. நிறமாலை வரிகளின் இடப்பெயர்வை அளவிட்டு இது 98 கிமீ / வி என்ற வேகத்தில் நம்மை நோக்கி வருவதாக மதிப்பிட்டுள்ளனர் அண்ட விரிவாக்கம் போன்ற பிற காரணங்களையும் சேர்ந்து இதன் மொத்த இயக்க வேகம் 300 கிமீ/வி என அறிந்துள்ளனர்.இவ்வளவு அதிகமான வேகத்தில் இயங்குவதால் இந்த விண்மீன் ஒரு கால கட்டத்தில் அர்சா மேஜர் வட்டாரத்தை விட்டே வெளியேறி விடலாம் என்றும் இன்னும் 6000 ஆண்டுகளில் கெமோ பெரினிசெஸ் என்ற வட்டாரத்திலும்12000 ஆண்டுகளில் இது லியோ வட்டாரத்திலும் சஞ்சரிக்கலாம் என்றும் அனுமானிப்பதற்கு இது இடம் தருகிறது . மாறாத நிலை உடையதாக நம்பப்பட்ட விண்மீன்களைப் பற்றிய பழங் காலத்தவர்களின் கருத்துகள் தவறாகப் போவதற்குக் காரணம் பிரகாசமான வெறும் கண்களுக்குப் புலப்பட்டுத் தெரியக் கூடிய எந்தவொரு விண்மீனும் இது போல விரைந்த இடப்பெயர்வியக்கதைப் பெற்றிருக்க வில்லை என்பதுதான்\nஅர்சா மேஜர் வட்டாரத்தில் பல இரட்டை விண்மீன்கள் காணப்படுகின்றன. இதில் குறிப்பிடும் படியானது கரடியின் முன்னங்கால் பகுதியில் உள்ள லியோ மைனர் வட்டாரத்தை ஓரளவு ஒட்டியுள்ள 26 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சை(ξ) அர்சா மேஜோரிஸ் என்ற 4 ஒளிப் பொலி வெண் கொண்ட ஓர் இரட்டை விண்மீன் உள்ளது.இதில் நமது சூரியனை ஒத்த ஒரே மாதிரியான இரு மஞ்சள் நிற விண்மீன்கள் ,அவற்றின் பொது மையத்தைச் சுற்றி 60 ஆண்டுகால சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகின்றன. முதன் முதலாக சுற்றுக் காலம் அளவிட்டறியப்பட்ட முதல் இரட்டை விண்மீன் இதுவே ஆகும். இதன் மூலம் ஈர்ப்பு உலகளாவியது என்பதையும் அதுவே இப் பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் விண்மீன்களைக் கட்ட��ப்படுத்துகிறது என்று நிறுவப்பட்டது..பின்னர் சை அர்சா மேஜோரிஸ் A மற்றும் B விண்மீன்கள் ஒவ்வொன்றும் இரட்டை விண்மீன்கள் என நிறமாலை பகுப்பாய்வு மூலம் அறிந்தனர். இதில் ஓர் இரட்டை விண்மீன்களின் சுற்றுக் காலம் 669 நாட்களாகவும் மற்றதின் சுற்றுக் காலம் 4 நாட்களாகவும் உள்ளது. அதாவது சை அர்சா மேஜோரிஸ் நான்கு விண்மீன்களின் இணையாகும். இந்த வட்டாரத்தை நுணுகி ஆராய்ந்து இதில் வெறும் கண்களுக்கு புலப்படும் பல விண்மீன்களின் பிரகாசம் மாறி மாறி ஒளிர்வதைக் கண்டனர். மாறொளிர் விண்மீன்களில் பல வகையுண்டு.உருவ அளவு மாறுவதாலும், துணை விண்மீனின் மறைப்பினாலும், ஓரளவு குறுகிய\nகால நெடுக்கையில் ஒரு விண்மீன் மாறி மாறி ஒளிரலாம். டபிள்யு அர்சா மேஜோரிஸ் ஒரு மறைப்பு வகை மாரொளிர் விண்மீனாகும்.இதிலுள்ள இரு விண்மீன்களும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருக்கின்றன. ஒரு விண்மீன் உருவத்தால் பெரியதாகவும் அருகிலும் இருப்பின் பகுப்பு ஈர்ப்பு விசை (differential gravitational force ) அதிகமாக இருக்கும். பொதுவாக ஈர்ப்பு விசையைக் கணக்கிடும் போது முதன்மை மற்றும் துணை உறுப்புக்களைப் புள்ளிப் பொருளாகக் கருதுவார்கள் . நெடுந் தொலைவில் இருக்கும் போது இப்படிக் கருதுவது தவறாகாது ஆனால் ஒன்றுக் கொன்று மிக அருகில் இருக்கும் போது ஓர் உறுப்பிலுள்ள வெவேறு பகுதிகள் மற்றோர் உறுப்பிலிருந்து வெவ்வேறு தொலைவுகளில் இருக்கின்றன அதனால் ஓர் உறுப்பிலுள்ள வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவிலான ஈர்ப்பிற்கு உள்ளகின்றன\nஎனலாம் இதையே பகுப்பு ஈர்ப்பு விசை என்பர். இதனால் விண்மீன்களின் வடிவம் மாற்றத்திற்கு உட்படுகின்றது. விண்மீனின் நடு வரைக் கோட்டுப் பகுதிகள் உப்பித் தட்டை வடிவம் பெறுவதால் முட்டை போன்று தோற்றம் தருகின்றன. டபிள்யு அர்சா மேஜோரிஸ்ஸில் இரட்டை விண்மீன்கள் 8 மணி நேரத்தில் ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. அதாவது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு விண்மீன் மற்றொரு விண்மீனை மறைக்க தோற்றப் பிரகாசத்தில் மாற்றம் ஏற்படுகின்றது . இந்த விண்மீன் சுமார் 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஏறக்குறைய இரு சூரியன்கள் போல இருக்கின்றது. இதன் முதன்மை விண்மீன் சூரியனைப் போல ௦.99 மடங்கு நிறையும் 1.14 ஆரமும் ,1.45 ஒளிர்திறனும் கொண்டிருக்க துணை விண்மீன் ௦.62 மடங்கு நிறையும் ௦,83 ஆரமும், 1.௦௦ ஒளிர்திறனும் கொண்டுள்ளது. இன்றைக்கு இருக்கும் எந்தத் தொலை நோக்கியாலும் இவற்றைப் பகுத்து உணர முடியவில்லை W அர்சா மேஜோரிஸ் பற்றித் திரட்டிய விவரங்கள் யாவும் காலத்தால் ஏற்படும் அதன் தோற்றப் பிரகாச மாற்றத்தைக் கொண்டு பெறப்பட்டவையாகும். மறைப்பின் போது இதன் ஒளிப்பொலி வெண்ணில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. இதன் ஒளிப்பொலிவெண் 7.8 முதல் 8.௦ வரையிலான நெடுக்கைக்குள் மாற்றம் பெறுகின்றது.\nவிண்வெளியில் உலா கரடியின் முன் மற்றும் பின்னங்க...\nவேதித் தனிமங்கள் - குரோமியம் -பயன்கள் எ ஃ கு டன...\nவளர்ச்சி -வாழ்க்கையின் இறுதி வரை பொதுவாக மக்கள்...\nசொன்னதும் சொல்லாததும் -6 இத்தாலி நாட்டைச் சேர்ந...\nசிறு கதை காதலில் புனிதம் எங்கே இருக்கிறது \nஎழுதாத கடிதம் தானம் செய்தால் புண்ணியம்,அடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/whatsapp-movie-stills/", "date_download": "2019-05-27T11:40:45Z", "digest": "sha1:PMDN2GNPK3ITNATJMA5SJTMKZ6FZ7CKL", "length": 7763, "nlines": 97, "source_domain": "livetamilcinema.com", "title": "எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!", "raw_content": "\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nஎம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..\nஎம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..\nஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான்.\nஇந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர ‘அஞ்சல்’ மோகன் – ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய் – ரக்ஷிதா, காதல் சுகுமார் – லாலித்தியா என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர்.\nஇயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், எங்கிருந்தோ வந்த ஒரு தனியார் அமைப்பு தங்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய முனைவதை கண்டு பொங்கி எழுகின்றனர்..\nஅலங்காநல்லூரில் அவர்கள் போராட்டத்தின் வீச்சு குறைவாக இருக்கவே, போராட்டக்களத்தை சென்னை மெரீனா பீச்சுக்கு மாற்றுகின்றனர்.. அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.. வரும் நவம்பர் -15ல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nஇயக்கம் : A.R. ரஷீத்\nதயாரிப்பு : ஷஜினா ஷஜின் மூவிஸ் & SPK Films சார்பாக ஷாஜகான் & செல்வ குமார்.\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nபுனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/01/blog-post_9.html", "date_download": "2019-05-27T11:09:03Z", "digest": "sha1:5KPQFHPA7USPNY3IFKQVH5TD43R43SPN", "length": 25610, "nlines": 208, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: இன்றே! இங்கே! இப்பொழுதே! - சிபி.கே.சாலமன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nவண்டியில் வேகமா போறோம். திடீர்னு ஒரு போக்குவரத்து சிக்னல். அதில் மஞ்சளைப் பார்த்தவுடன் வேகத்தைக் குறைக்கணும்றது விதி. ஆனா அப்போதான் பலரும் வேகத்தை கூட்டி, வண்டியை முடுக்கி சர்ர்ர்ர்ன்னு சிக்னலை கடந்து போயிடுவாங்க. இப்படி யோசிக்காம போய், அந்தப் பக்கம் இருக்கும் ‘மாமா’விடம் மாட்டியவர்களும் நிறைய உண்டு. ஆனா, வேறு சிலரும் இருக்காங்க. ரொம்ப உஷாரா முதலில் மாமா எங்கேயாவது இருக்காரா மாட்டிப்போமான்னு பாத்துட்டு, அது ம��்சளோ, சிகப்போ வண்டியை ஓட்டிக்கிட்டு போயிட்டேயிருப்பாங்க. ஏகப்பட்ட பேரால் எடுக்கப்படும் இந்த முடிவுகள் ஒருசில நொடிகளில் எடுக்கப்பட வேண்டியவை. போக்குவரத்து விதிக்கு மதிப்பு கொடுத்து வண்டியை நிறுத்துறவங்க, பின்னால் வர்றவங்ககிட்டே திட்டு வாங்குவதும் உண்டு.\nஒரு வேலையை செய்யலாம். வேண்டாம். அப்படின்னு இரண்டு தீர்வுகள் இருக்குன்னு வெச்சிக்குங்க. நீங்க எந்த வழியை தேர்ந்தெடுப்பீங்க ஏன் அப்படி தீர்மானிச்சீங்க அல்லது ஏதேனும் ஒரு வழிமுறையை பின்பற்றினீங்களா பெரிய பெரிய சாதனையாளர்களெல்லாம் எப்படி இந்த ‘முடிவெடுக்கும்’ பிரச்னையை சமாளிச்சாங்க பெரிய பெரிய சாதனையாளர்களெல்லாம் எப்படி இந்த ‘முடிவெடுக்கும்’ பிரச்னையை சமாளிச்சாங்க இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கு.\nமென்பொருள் துறையில் பயன்படுத்தும் பலவித கருவிகளை (tools) வைத்து முடிவுகளை எடுக்கலாம்னு ஆசிரியர் சொல்லித் தர்றாரு. SWOT Analysis, Pareto Chart, Grid Analysis, Cost Benefit Analysis பற்றியெல்லாம் பேசறாரு. ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு கட்டுரை. அந்தக் கட்டுரையில் உதாரணமா பிரச்னையுள்ள, முடிவெடுக்க வேண்டிய, ஒரு குட்டிக் கதை.\n நாங்கல்லாம் கல்யாணத்தையே எந்த பயமில்லாமே பண்ணிக்கிட்டோம். அதைவிடவா முடிவெடுக்க வேண்டிய பெரிய பிரச்னை வந்துடப்போகுது அப்படின்னு கல்யாணம் ஆனவங்க கேட்கலாம். ஆனா, நம்ம ஆசிரியர் ஒவ்வொரு பிரச்னைக்குமான மூன்று வித தீர்வுகளைப் பற்றியும் தனித்தனி கட்டுரைகளா விளக்கி சொல்லியிருக்காரு. எந்தவொரு பிரச்னைக்கும் ரெண்டு வித தீர்வுகள்தானே இருக்கும் அப்படின்னு கல்யாணம் ஆனவங்க கேட்கலாம். ஆனா, நம்ம ஆசிரியர் ஒவ்வொரு பிரச்னைக்குமான மூன்று வித தீர்வுகளைப் பற்றியும் தனித்தனி கட்டுரைகளா விளக்கி சொல்லியிருக்காரு. எந்தவொரு பிரச்னைக்கும் ரெண்டு வித தீர்வுகள்தானே இருக்கும் அதெப்படி மூன்று’ன்னு ஏற்கனவே தோணிடுச்சா அதெப்படி மூன்று’ன்னு ஏற்கனவே தோணிடுச்சா அப்படின்னா, நீங்க இந்த பதிவை சரியா படிச்சிட்டு வர்றீங்கன்னு அர்த்தம். நன்றி.. ஹிஹி...\nசாயங்கால வேளை. ஆபீஸில் இருக்கீங்க. திடீர்னு மேனேஜர் வந்து ஒரு வேலையைக் கொடுத்து, இதை உடனடியா முடிக்கணும்னு சொல்றாரு. மேனேஜர்னாலே அப்படித்தானேன்றீங்க. அது தனிக்கதை. நாம இந்த கதைக்கு வருவோம். எதைப்பற்றியும் யோசிக்காமே ‘ஓகே சார். உடனடியா செய்துடலாம்’னு ஒருத்தர் சொல்றார்னு வைங்க. இதன் விளைவுகள் என்ன மேனேஜரிடம் நல்ல பேரு. அவரு பலபேர்கிட்டே பேசும்போதும் நம்மைப் பற்றி நல்லபடியா சொல்வாரு. இப்படி பல. ஆனா, வீட்டுலே கோவிச்சிப்பாங்களே மேனேஜரிடம் நல்ல பேரு. அவரு பலபேர்கிட்டே பேசும்போதும் நம்மைப் பற்றி நல்லபடியா சொல்வாரு. இப்படி பல. ஆனா, வீட்டுலே கோவிச்சிப்பாங்களே அதை அப்புறம் பாத்துக்கலாம். நமக்கு ஆபீஸ்தான் முக்கியம்.\nஇதே நிலைமையில் இன்னொருத்தர். ’அதெல்லாம் முடியாது சார். நான் வீட்டுக்குப் போகணும். நாளைக்கு செய்துடறேன்’னு சொல்றார்னு வெச்சிக்குங்க. அவருக்கு என்ன ஆகும் மேனேஜர் மனசுலே எப்பவுமே அதைப் பற்றியே நினைக்கலாம். வேறு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துலே இதை நினைச்சி, வேறு பிரச்னைகளை உருவாக்கலாம்.\nஇப்போ அடுத்தவர். ஆமான்னும் சொல்லாமே, முடியாதுன்னும் சொல்லாமே, ‘ஒரு பத்து நிமிஷம் கொடுங்க சார். பாத்துட்டு சொல்றேன்’னு வேலையை வாங்குறாரு. அது என்ன வேலை செய்யமுடியுமா அதைப் பற்றிய கேள்விகள் என்னென்னன்னு ஒரு பட்டியல் போட்டு மறுபடி மேனேஜரிடம் போய், ‘சார், இந்த சந்தேகங்களையெல்லாம் தீர்த்து வைங்க. பிறகு செய்துடறேன்’னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிடறாரு. இந்த முடிவோட விளைவுகள் என்ன அ). மேனேஜரிடமும் நல்ல பேரு - ‘அட, இவன் வேலையை நல்லா புரிஞ்சிக்கிட்டு செய்றான்யா’. ஆ). வீட்டுக்கும் நேரத்தில் போயிடலாம். இந்த மாதிரி, கொஞ்சம் நேரம் எடுத்து, பிரச்னைகளுக்கு முடிவெடுத்த ஒரு பிரபலத்தை நமக்கு நல்லா தெரியும். க்ளூ - ’ஆகட்டும், பார்க்கலாம்’.\nஅப்படின்னா, இந்த மூன்றாவது வழிதான் சரியானதா இதைத்தான் எல்லாரும் பின்பற்றணுமான்னு கேட்டா, அதுக்கான பதில் ‘இல்லை’. பிரச்னைகளுக்கேற்ப, அதன் தன்மைக்கேற்ப முடிவெடுக்கணும். அதையும் குருட்டாம்போக்கில் எடுக்கத் தேவையில்லை. அதற்கான பல எளிய பயிற்சிகள் இருக்கு. அதைப் பயன்படுத்தினாலே, இந்த முடிவெடுக்கும் திறமையை நாம் வளர்த்துக்கலாம். அதன்மூலம் பல வெற்றிகளைப் பெறலாம். ஆனா, முக்கியமான ஒரு விஷயம் - அந்த முடிவின் விளைவுகள் எதுவாக இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறமை / தைரியம் நமக்கு இருக்கணும்.\nஇந்த மாதிரி விஷயங்களை நமக்கு புரிய வைக்கவே இந்தப் புத்தகம். ��ல அருமையான உதாரணங்கள். அங்கங்கே வாய்விட்டு சிரிக்க வைக்கிற துணுக்குகள். மேலே சொன்னமாதிரி பல கருவிகளைப் பற்றியும் தெரிஞ்சிக்கலாம். உடனடியாக முடிவெடுப்பதைப் பற்றி பேசும் இந்தப் புத்தகத்தைப் பற்றிய பதிவு அவ்வளவுதான். இனிமே இந்த புத்தகத்தை வாங்கிப் படிப்பதா வேண்டாமாங்கற முடிவு உங்க கையில்\nLabels: இன்றே இங்கே இப்பொழுதே, சத்யா, சிபி.கே.சாலமன், தமிழ்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள...\nமுகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முன...\nதந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி\nகண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்\nமைசூர் மகாராஜா by முகில்\nரகசிய வரலாறு - டானா டார்ட்\nதாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்\nகவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்\nரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\nஅமெரிக்காயணம் - டான் டிலிலோ\nமிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிர...\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\nஅதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்\nசிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா\nபேரழிவு - ஜேரட் டயமண்ட்\nபுலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்...\nஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/912983", "date_download": "2019-05-27T11:01:34Z", "digest": "sha1:7LL3IGZQJVDO3H4FAKJ4RQCSWTIR4S3O", "length": 10492, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "செங்கோட்டை, கடையநல்லூரில் அதிம���க தெருமுனை பிரசார கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெங்கோட்டை, கடையநல்லூரில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்\nAIADMK தெரு ஊக்குவிப்பு கூட்டம்\nசெங்கோட்டை, பிப். 14: செங்கோட்டை, கடையநல்லூரில் அதிமுக சார்பில் தமிழக அரசின் மக்கள் நலத் திட்ட சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் நடந்தன.செங்கோட்டை நகர அதிமுக சார்பில் தாலுகா அலுவலகம், விஸ்வநாதபுரம் பகுதிகளில் நடந்தது. பிரசார கூட்டத்திற்கு செங்கோட்டை நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை வகித்தார். தலைமைக்கழகப் பேச்சாளர் தீப்பொறி முருகேசன் தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சிவனுபாண்டியன், நகர துணைச் செயலாளர் பூசைராஜ், நகர அவைத்தலைவர் தங்கவேலு, சிறுபான்மையினர் பிரிவு ஞானராஜ், எம்ஜிஆர் மன்றச்செயலாளர் சுப்பிரமணி, மாணவர் அணி இணைச்செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்டப் பிரதிநிதிகள் லட்சுமணன், மைதீன்பிச்சை, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகோபாலன், திலகர், வட்டச்செயலாளர் கோவிந்தன், வார்டு நிர்வாகிகள் கோவிந்தன், கணேசன், சக்திவேல், சேது, மணி என திரளானோர் பங்கேற்றனர்.கடையநல்லூர்: இதேபோல் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடையநல்லூரில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் முன்பு நடந்த தெருமுனை பிரசார கூட்டத்திற்கு நகரச் செயலாளர் கிட்டுராஜா தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் முருகன், முத்துக்கிருஷ்ணன், அருண், குருசாமி, அமராவதிமுருகன், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் குமுதாபெருமாள் சிறப்புரையாற்றினார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் புகழேந்தி, இளைஞர் பாசறை செயலாளர் ரஜேந்திரபிரசாத், சவூதிஅரேபியா ஜெ.பேரவை செயலாளர் மைதீன், ஐவர்குலராஜா, அப்துல்ஜப்பார், அழகர்சாமி, பால்பாண்டி, பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் சுங்காமுத்து உதுமான்மைதீன், குமார், யாக்கோபு, பிச்சுமணி, காளிராஜ், அயூப்கான், மாரியப்பன், ஜெயமாலன், மெடிக்கல் சரவணன், சிங்காரவேல், அலெக்ஸ், சீதாராமன், சைபுல்லா, சத்யா, கோவிந்தன், கணபதி, அய்யம்பெருமாள், மருதையா, காளியப்பன், மருது, கல்யாணி, பொன்னுசாமி, காளி, பாண்டி, ரவி சுப்பிரமணி, பாப்பாத்தியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாரியப்பன் நன்றி கூறினார்.\nபைக் மீது மினி லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி\nதென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு கைகொடுத்த வாசுதேவநல்லூர்\nபைக்கில் மணல் கடத்திய இருவர் கைது\nமக்களவை தேர்தலில் வெற்றி திமுக, கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம்\nதீ விபத்தில் லேப்டாப் ஜெராக்ஸ் இயந்திரம் சேதம்\nவசந்தகுமார் எம்பிக்கு வள்ளியூரில் வரவேற்பு\nசேர்ந்தமரம் பகுதியில் திடீர் மழை\nஓட்டு எண்ணிக்கை முடிந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிக்கு திரும்பியது\nமணக்காடு ஜீவகுமார் இல்ல திருமணம்\nசெங்கோட்டை அருகே ஓடை தடுப்பு சுவர் கட்டப்படுமா\n× RELATED செங்கோட்டை அருகே ஓடை தடுப்பு சுவர் கட்டப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/03/20/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-05-27T11:24:01Z", "digest": "sha1:P7WR6RFVNWHN4N77Z2PU4ZKX762KCOF4", "length": 16312, "nlines": 182, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "மலேசிய எழுத்தாளர் மஹாத்மனுக்கு | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nமார்ச் 20, 2009 by பாண்டித்துரை\nமஹாத்மனுக்கு வருத்தத்துடன் சில வரிகள்…\nநான் விரும்பி படிக்கும் ஒரு எழுத்தாளனை இப்படியாவது சந்திக்க முடிந்ததே மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவரலாறு பற்றி வாய் திறப்பதற்கு முன் இனி உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்.\nபல சிக்கு என்று ஒரு சிக்கை முன்வைத்து, சில மூட்டைகளையும் அவிழ்திருக்கிறீர்கள். அவிழ்தமைக்கு நன்றி.\nபின்னூட்டம் சார்ந்து ம.நவீன் என்னை தொடர்பு கொண்டபோது (தொடர்பு கொண்டதன் முதன்மையான விசயம் இறுதியில் வருகிறது) தெளிவு படுத்திய ஒன்றை உங்களுக்காகவும் சொல்லிவிடுகிறேன்.\nஇந்திய எழுத்தாளர்களுக்கு ஒதுக்ககூடிய (1/2 / 1) பக்கத்தில் மலேசிய படைப்பாளர்களை எழுதச் சொல்லலாமே என்ற ம.நவீன் வினவலுக்கு எதற்கைய்ய தனி நாடான சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் அந்த இடத்திலும் மலேசிய எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே அந்த இடத்திலும் மலேசிய எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே\nகொள்ளையை பற்றி ஒருவர் பேசி முடித்துவிட்டார் விட்டார். நீங்கள் கொள்கையை (மனவலியை) பற்றி பேசியிருக்கிறீர்கள். கவிஞர் வந்துவிட்டு சென்றதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் போல….\nஇந்த விமர்சனங்களுக்கு உரிய இருவரும் வாய் திறக்கும்போது இன்னும் கொஞ்சம் உண்மையை உணரலாம் என எல்லோரும் நினைக்கலாம்.\nஎன் மீதே எனக்கு விமர்சனம் உண்டு (இப்ப கூட என்னைய கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டேன்) மனுஸ்யபுத்திரன் பயணத்தில் அவருக்கு உடல் மனரீதியான வலி எற்பட்டிருப்பின் அதற்காக வருந்துகிறேன். இனி அதுபோல் இதுபோல் எப்போதும் நடக்ககூடாது.\nஅட இனிமே நடந்து முடிஞ்ச உடனே என்ன நினைச்சிங்கனு சொல்லிப்புடுங்கய்யா அப்பத்தான் அடுத்து எவனும் வரமாட்டான். கூட்டம்னு கூட்டமாட்டான். நீங்க இரண்டு மூன்று வருசம் என்று பொத்தி பொத்தி வச்சு பேசுற பயபுள்ளைக போல.\nகே.பா, பா.மு எதிர்பட்டால் வாய் பொத்தி போவிங்க போல. அட முழுப்பெயரை வெளிப்படுத்த ஆ இல்லையா. ஏம்பா பா.து நீதான் சொல்லலாம்ன நீங்கள் வைத்த எழுத்துக்கள் மீது ���டந்துகொண்டிருப்பவன்.\nஅட மனிதர்களோடு பழகுவதில் அப்படி என்னையா காண்டு உணக்கு. ///பணம் பண்ணுவது/// வரவு செலவு கணக்கு பார்கணும்னு எதிர்பார்கிறிங்க போல, இருங்க கேட்டுச் சொல்லுதேன்.\nமுதல் அடிக்கு இங்கு 3-வது அடியில் ஆண்மை பீறிடுகிறதப்பா.\nவல்லினம் இதழ் சார்ந்து என்பதை நீங்கள் தப்பா புரிஞ்சுண்டேள். இருங்க தெளிவா விளக்கிடுறேன். வல்லினம் விற்பனை சார்ந்து ம.நவீன் என்னை தொடர்பு கொண்டிருந்தார். அது சார்ந்து நான் அனுப்பிய சில மின்னஞ்சல்களுக்கு அவரிடமிருந்து பதில் அஞ்சல் வந்து குவிந்துவிட்டது அதான். வல்லினம் விற்பது 5 புத்தகம்தான் அதற்மேல் படிக்ககூடிய நண்பர்களிடம் தேடிச்சென்று கொடுக்கிறேன். இங்கு எல்லோரிடமும் வெள்ளிகளை எதிர்பார்க்க முடியாது. ஆக 5 புத்தகத்திற்கு மேலான தொகையை நான் குடுக்க நேர்ந்தால் அது எனது சம்பாத்திய பணம் என்று எழுதியிருந்தேன். இதற்கு நவின் தொடர்பு கொண்டு நீங்க கவிதைதனமா எழுதியிருந்திங்களா அந்த பார ஒன்றும் புரியலை பாண்டி என்ன பாண்டி உங்களை விற்கச் சொல்லி கஷ்டப்படுத்திட்டேனானு (எனக்கு மனிதர்கள் தான் முக்கியம்) (தன் தேவை சார்ந்து) அப்ப பிரச்சினை இல்லைதானேனு,\nஎனக்கு விருப்பமான இதழ்களை நண்பர்களுக்கு படிக்கச்சொல்லி நான் கொடுப்பது வழக்கம். அப்படி சமீபகாலமாக சமநிலை சமுதாயம் என்னும் இதழை நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன். முதல் முறையாக சென்று 5 புத்தகங்களை அள்ளும் போது கடைக்காரன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான்.\nஉன் தேவை சார்ந்த நான் அனுப்பிய கேள்விகள் கொண்ட மின்னஞ்சலுக்கு பதில் இல்லை.\nஉன்னுடைய தேவைகளுக்கு மட்டும் தொடர்பு கொள்ள பாண்டித்துரை என்ன பரத்தையா\nஓ பரத்தையோடு நீங்கள் பரிவாக பேசக்கூடியவர்கள் அல்லவா \nஇதற்கு எந்த ஆத்மா ஆண்மைபீறிட வந்து 5-அடியில் பதிலிடப்போகிறதோ\nம்… பேசப் பேசத்தானே உன்னையும் என்னையும் பற்றிப் புரியும்.\nம.நவீன் வல்லினம் இதழினை என்னிடம் கொடுப்பதற்கு முன் மஹாத்மனிடம் கலந்துரையாடியிருக்கலாம். ஏன்னா என் முகம் பார்க்கா ஜோசியர் மஹாத்மன் //கற்றிருக்கலாம்// அட அவனா அப்படி இப்படினு நெற்றிக்கண்ணால் உணர்ந்ததை சொல்லியிருப்பார். ம் இப்ப ஒரு அனுபவம் ம.நவீனுக்க கிடைத்துவிட்டது.\nஎன்னுடைய முதல் கவிதை தொகுப்பை உங்களிடம் தருகிறேன் மஹாத்மன் அச்சிட்டு ��ெளியிட்டுத் தாருங்கள்.\nஅஞ்சடியில் பின்னூட்டம் இட்ட இந்த பதிவு தொடர்பான சுட்டி: ‘விபச்சாரியின் யோனியை’எப்படி உடைத்துப் பார்ப்பது\nThis entry was posted in கடிதம், மனவெளியில், மறுமொழிகள்.\nOne thought on “மலேசிய எழுத்தாளர் மஹாத்மனுக்கு”\n4:08 பிப இல் மார்ச் 20, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/15/sensex-flat-nifty-near-8-250-004119.html", "date_download": "2019-05-27T11:07:01Z", "digest": "sha1:VPTGB2J7K52EBBIQFQPQFVCAWFKRNDCL", "length": 23053, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தட்டுத் தடுமாறி 117 புள்ளிகள் வரை உயர்ந்தது சென்செக்ஸ்! | Sensex Flat, Nifty Near 8,250 - Tamil Goodreturns", "raw_content": "\n» தட்டுத் தடுமாறி 117 புள்ளிகள் வரை உயர்ந்தது சென்செக்ஸ்\nதட்டுத் தடுமாறி 117 புள்ளிகள் வரை உயர்ந்தது சென்செக்ஸ்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n21 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n41 min ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n1 hr ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\n1 hr ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nNews என்னாது மோடி பதவியேற்கும் வரை இலவசமாம்.. உத்தரகண்டில் நடக்கும் அலப்பறையை பாருங்க மக்களே\nTechnology சுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nMovies காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத��தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை குறைத்ததால் வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 117 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.\nஇன்று காலை வர்த்தகம் துவங்கிய போது சில நிமிடங்களில் 140 புள்ளிகள் வரை உயர்ந்தாலும், அடுத்தச் சில நொடிகளில் சரிவை சந்தித்தது சென்செக்ஸ் குறியீடு.\nஅதன் பின் பல் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த சென்செக்ஸ் 12.30 மணியளவில் மீண்டும் 130 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 117 புள்ளிகள் வரை உயர்ந்து 27,324 புள்ளிகளை அடைந்துள்ளது.\nநிஃப்டியும் இன்று அதிகளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, உயர்வுடனே காணப்படுகிறது. இதன் படி நிஃப்டி 38.15 புள்ளிகள் உயர்வுடன் 8,262 புள்ளிகளை எட்டியது.\nவெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் ஹாங்காங் உயர்வுடன் முடிவடைந்துள்ள நிலையில் சீனா 1.59 சதவீதம் சரிந்துள்ளது.\nஇதன் தாக்கம் இந்திய சந்தையில் கணிசமாகத் தெரிந்தாலும், இன்றைய வர்த்தகம் உயர்வுடனே முடியும்.\nமேலும் இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nகாளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.. ஏன்னா... எனக்கு வியாபாரம் தான் முக்கியம்..\nஇந்திய பங்குச் சந்தைகள் சரிய ஐந்து முக்கியக் காரணங்கள்..\n39000-க்கு வலு சேர்க்கும் Sensex.. 11735-க்கு உர���் போடும் நிஃப்டி Nifty..\n39000-த்தில் வலு இல்லாத Sensex..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nRead more about: sensex nifty nse bse stocks stock market சென்செக்ஸ் நிஃப்டி என்எஸ்ஈ பிஎஸ்ஈ பங்குகள் பங்குச்சந்தை\n100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\nபுகழோடு அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் - சில சுவாரஸ்ய தகவல்கள்\nதேர்தல் டென்ஷனை விடுங்க பாஸ்.. 220 வயசு பீர்.. கேள்விப்பட்டிருக்கீங்களா.. பெல்ஜியத்தில் இருக்காம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tag/thinking/", "date_download": "2019-05-27T11:32:36Z", "digest": "sha1:KKDRY3R4IP6XHVWQH4RPJWTCVFU7MSR2", "length": 2614, "nlines": 85, "source_domain": "tamilthoughts.in", "title": "thinking Archives | Tamil Thoughts", "raw_content": "\nமாபெரும் சிந்தனை Thinking Thoughts in Tamil : மாபெரும் சிந்தனைகளால் உங்கள் மனத்தைப் பேணிப் பராமரியுங்கள். ஏனெனில், நீங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையை எட்டப் போவதாக நீங்கள் நினைக்கிறீர்களோ, அதைவிட அதிக உயரத்தை...\nசிந்தியுங்கள் Positive Thinking in Tamil : எந்த விதமான பயமும் இன்றி நீங்கள் உங்கள் சிந்தனையை உங்கள் குறிக்கோளுடன் இசைவுபடுத்திக் கொள்ளும்போது, அது படைப்பாற்றலாக மாறுகிறது. இதை அறிந்தவர்கள், தடுமாற்றமான எண்ணங்கள் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14108", "date_download": "2019-05-27T11:06:32Z", "digest": "sha1:5PTTSPQ44FJWM2LVO4WUOIEYJHV3NL5X", "length": 44515, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாதியும் கதைகளும்", "raw_content": "\n« வணங்கான்,நேசமணி – கடிதம்\nகலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், வரலாறு\nமயில்கழுத்து கதையைப் படித்துக் கொண்டிருந்தேன்.\nஎனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை. கனவு என்று சொல்லவேண்டும். ஜாதிகள் அற்ற சமுதாயத்தைப் பார்க்கவேண்டும். அது தான் அறம் அல்லவா\nஇதை ஒரு கற்பனை வாதமாகவும் மட்டும் எடுத்துக் கொண்டு ஆரயலாம். மனிதர்கள் ஜாதியை புறக்கணித்தாலொழிய ஜாதியம் ஒழியாது. ஜாதியம் சம்பந்தப்பட்ட ஏற்ற தாழ்வுகள் உண்மையாக நீங்க வேண்டுமென்றால், ஜாதியைப் பற்றி பேசாமலிருப்பதுதான் அதற்குச் சிறந்த வழி. (சற்றே நாம், ஜாதியத்தை ஆதாயத்திற்குக் கருவியாக பயன்படுத்தும் கும்பலை ஒதுக்கி, ஒரு ஐடியலிஸத்தை இந்த தர்கத்திற்கு உள்ளீடாக எடுத்துக் கொள்வோம்)\nஅரசாங்கம், ஜாதியம் மூலமாக உருவாக்கப்பட்ட பொருளாதார ஏற்ற தாழ்வுகளைச் சமன் படுத்துகிறதென்று என்று கிளம்பி, அதில் வெற்றி பெற்றதோ இல்லையோ, உணர்வு சம்பந்தப்பட்ட தளங்களில் அதற்கு எதிர்மறை விளைவுகளை எற்படுத்தியுள்ளது. அவர்கள் ஏன் படிவங்களில் தேவையில்லாத இடங்களிலும் ”ஜாதி” என்று கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.\nசரி. சமுதாயத்தை முன்னகர்த்த வேண்டிய இலக்கியவாதிகளாவது இந்தப் பணியை செய்வார்களா என்று சிந்தித்துப் பார்க்கிறேன். செய்யமுடியுமா ஒரு கதாபாத்திரம் உருவாகும் பொழுது ஜாதியம் சார்ந்து தான் உருவாக்கவேண்டுமா ஒரு கதாபாத்திரம் உருவாகும் பொழுது ஜாதியம் சார்ந்து தான் உருவாக்கவேண்டுமா ஜாதி அடையாளங்கள் இல்லாமல் அமைத்தல் இயாலாத காரியமா\nமயில கழுத்தில் ராமனும், பாலசுப்ரமணியனும் (தி.ஜாவும், சுராவும்) நிஜ பாத்திரங்களாதலால் அவர்கள் பேச்சு வழக்கு ஏற்று கொள்ள முடிகிறது. ஆனால் இந்த வரிக்ளைப் பாருங்கள்:\n”அக்ரஹாரம் முழுக்க தெரு நிறைத்து கோலம்போட்டிருந்தார்கள். நிறைய பிராமணப் பையன்கள் சட்டை போடாத உடம்பில் பட்டைபட்டையாக விபூதி குழைத்து பூசி பெரிய பலாச்சுளைக் காதுகளுடனும் எண்ணை ஒட்டிய தலைமயிருடனும் உரக்க சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ”\nஇந்த வரியில் ”நிறைய பையன்கள்” என்று சொல்லியிருந்தால் எந்த வகையில் கதையின் தன்மையை குறைத்துக் காட்டியிருக்கும் இது தவிர்க்க முடியாததா இப்படி எழுதுவதால் நாம் ஜாதியத்தை அழிக்காமல் (பிரஞ்கையில்லாமலே) பாதுகாத்து அல்லவா வருகிறோம்\nஇல்லை நான் “naive” ஆக சிந்திக்கிறேனா\n(உங்கள் கதையை உதாரணத்திற்காக இங்கே குறிப்பிடுகிறேனே தவிர இது பிற எழுத்தாளர்களின் கதைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.)\nபொதுத்தன்மை கொண்ட கேள்வி என்பதனால் நேரடியாக கறாராக இதற்கு பதிலளிப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நம் சூழலில் ஜாதி பற்றிச்சொல்லப்படும் பொதுக்கருத்துக்களின் அடிப்படையில் ஓர் உறுதியான முன்முடிவை உருவாக்கிக்கொண்டு இந்த வினா எழுப்பப்பட்டிருக்கிற்து. ஜாதியை ஒழிக்க ஒரே வழி அதைப்பற்றி எவரும் எதுவும் பேசாமலிருப்பதுதான் என்பதில் உங்களுக்கு ஐயமே இல்லை. இருந்தாலும் இது ஓர் விவாதம் என்பதனால், விவாதங்களில் எனக்கு நம்பிக்கை இருப்பதனால் இந்த நீண்டபதில்.\nஇத்தகைய ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்னர் சாதி என்ற சமூக அமைப்பைப்பற்றி, அதன் உருவாக்கத்தையும் சமூகப் பங்களிப்பையும் பற்றி, ஒரு வரலாற்றுரீதியான புரிதலை உருவாக்கிக்கொள்ள முயல்வதே நாம் செய்யவேண்டியது. அந்த விரிவான அடிப்படையில் நின்றபடியே இதைப்பற்றிப் பேசுவது பொருள் உள்ளதாகும். ஆனால் நம் அறிவுஜீவிகளின் விவாதங்களில்கூட ஒருபோதும் ஒரு பின்புல வாசிப்பின் வலு இருப்பதில்லை. என் இணையதளத்தில் இது சார்ந்து நான் எழுதிய பல கட்டுரைகள் உள்ளன.\nசாதி இந்தியச் சமூகத்தில் ’சிலரா’ல் உருவாக்கப்பட்ட ஒரு ’தீய’ அமைப்பு அல்ல. அல்லது தீய நோக்குடன் உருவாகி வந்த அமைப்பும் அல்ல. பள்ளிக்கூடங்களின் பேச்சுப்போட்டிகளுக்காக நமக்கு அளிக்கப்பட்ட எளிமையான கருத்துக்களின் அடிப்படையில் உயிர்வாழும் ஒரு பிரம்மாண்டமான சமூகத்தின் பலநூற்றாண்டுக்கால வரலாற்றை ஆராய்வதை நாம் பொதுவிவாதங்களில் செய்துவருகிறோம். இந்தத் தளத்தில் சிந்திப்பதற்கு விரிவான சமூகவியலாய்வுமுறைமைகள் உள்ளன. அந்த முறைமைகளைச் சார்ந்து நிகழ்த்தப்பட்ட விரிவான நூல்கள் உள்ளன. சாதியைப்பற்றி பேசாமலிருப்பதல்ல, நேர்மாறாகச் சாதியை விரிவான வரலாற்றுபின்புலத்தில் வைத்துப் புறவயமாக ஆராய்ச்சிசெய்வதென்பதுதான் நம்முடைய பண்பாட்டாய்வில் இன்று முக்கியமான நிகழ்வாக உள்ளது. உதாரணமாக டாக்டர் எஸ். ராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுகளைச் சுட்டிக்காட்டலாம்.\nசாதி நம்முடைய வரலாற்றின் தொடக்கத்தில் பழங்குடிகளின் குல, இனக்குழு அடையாளமாக இருந்தது. இன்றும் உலகமெங்கும் உள்ள எல்லா பழங்குடிகளும் குலக்குழுக்களாகவும் இனக்குழுக்களாகவும் பிரிந்துதான் உள்ளன. குடும்பங்கள் குலங்களாகி குலங்கள் இனக்குழுக்களாவது என்பது பழங்குடிச்சமூகத்தின் ஒர��� வளர்ச்சிப்போக்கு. அதன் தங்கிவாழ்தலுக்கும் வெற்றிக்கும் அது தேவையாகிறது என்பதனாலேயே அது நீடித்தது, நீடிக்கிறது\nஅதன்பின்னர் உருவாகி வந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அன்றைய உற்பத்திமுறைக்கேற்ப அது மாற்றி அமைக்கப்பட்டது. அதில் மேல் கீழ் என்ற அடுக்குகள் உருவாக்கப்பட்டன. அடுக்கதிகாரம் [ Hierarchy ] உருவாகி நிலைநிறுத்தப்பட்டது. இதன் விளைவாகக் கீழே உள்ளவர்களின் உழைப்பை மேலே உள்ளவர்கள் சுரண்டித் தங்களிடம் தொகுக்க முடிந்தது. அவ்வாறாக செல்வம் சேர்ந்து மையத்தில் குவிந்தது. அதன் விளைவாக நம்முடைய நிலப்பிரபுத்துவ அரசுகள் உருவாகி வந்தன. அதாவது மன்னராட்சியும் பேரரசுகளும்.\nஅந்த பேரரசுகளின் பொருளாதார அடித்தளத்தை நிலைநாட்டும் கருத்தாக சாதி இருந்தமையால் அதற்கு விரிவான கருத்தியல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அது மதத்தாலும் ஆசார நம்பிக்கைகளாலும் நிலைநாட்டப்பட்டது. பல ஆயிரம் வருடம் இது நீடித்தமையால் அது ஒரு வாழ்க்கைமுறையாக ஆகியது. நம்பிக்கைகளாகவும் உணர்வுகளாகவும் மனதில் வேரூன்றியது. ஆழ்மனதில் ஊறியது. இந்த நீண்ட நிலப்பிரபுத்துவகாலகட்டம் உருவாக்கிய பண்பாட்டு அடையாளங்கள் அனைத்துமே சாதியுடன் பின்னிப்பிணைந்துள்ளவையாக ஆயின. நம் கடந்தகால வாழ்க்கையின் எந்த ஒரு விஷயத்தையும் சாதியில் இருந்து நம்மால் பிரித்துப்பார்க்க முடியாத நிலை உள்ளது.\nசாதி இன்றும் இந்தியாவில் ஒரு யதார்த்தம். இன்றும் கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்களைத் தங்கள் சாதி சார்ந்தே அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். சாதியாகவே திரள்கிறார்கள். இன்றும் இந்திய ஜனநாயகம் சாதியாகத் திரளும் மக்களின் அரசுமுறையாகவே உள்ளது. அந்தச் சாதியடையாளம் அவர்களை வேறு எங்கோ எவரோ முத்திரை குத்தியதனால் உருவானது அல்ல. அவர்கள் தங்களுக்கென தாங்களே உணரும் சுயம் அதுதான். அதற்கு பழங்குடிப்பின்புலத்தில் வேர் உள்ளது என்பதனால்தான் அதை அவர்களால் எளிமையாக விட்டுவிட முடியவில்லை. இந்தியாவில் சாதி ஏன் இருக்கிறதென்றால் இங்குள்ள கோடானுகோடி மனிதர்கள் அதை இழக்க விரும்பவில்லை, தங்கள் முழு இருப்பாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள் என்பதனால்தான்,\nஒரு சாதி எந்த அளவுக்குச் சாதிப்படிநிலைகளில் கீழே இருக்கிறதோ அந்த அளவுக்கு அது தன் சாதியட���யாளத்தைப் பேணிக்கொள்ள விரும்பும். சாதிப்படிநிலைகளில் மேலே சென்றுவிட்ட சாதிகளே தங்கள் சாதியடையாளத்தை கொஞ்சம் நெகிழ்வாக வைத்திருக்கின்றன. அச்சாதிகள் பெற்ற ஐரோப்பிய கல்வியும் , செல்வ நிலையை மட்டுமே அடையாளமாகக் கொண்ட முதலாளித்துவ மதிப்பீடுகளும் அதற்குக் காரணம். இதெல்லாம் நம் கண்முன் உள்ள யதார்த்தங்கள். ஆம், இந்தியாவின் எளிய குடிமகனின் சுய அடையாளம் சாதியே. அவனிடம் சென்று அவனது சாதியை துறந்துவிடு என்று என்று சொல்லும் எந்த அரசியல் கட்சியும் இன்றில்லை. காரணம் அது ஒரு ஆழமான சமூக யதார்த்தம் என அவர்கள் அறிவார்கள்.\nஏன் சாதாரண இந்தியன் சாதியுடன் தன்னைப் பிணைத்துக்கொள்கிறான் அவனை அடிமைப்படுத்திப் பழமையில் கட்டிப்போட்டிருக்கும் ஒரு தீய விஷயத்தைப்பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது, ஏனென்றால் அவன் ஒரு அடிமுட்டாள், நமக்கு தெரியும் – ஏனென்றால் நாம் ‘ஆங்கில’ கல்வி பெற்ற புத்திசாலிகள், அவனுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி வெளிச்சம்காட்டும் ’புனிதக்கடமை’ நமக்குள்ளது என்றெல்லாம் எண்ணிக்கொள்ளும் அகந்தை நமக்கிருந்தால் நாம் இந்தியாவைப்பற்றி பேசாமலிருப்பதே இந்தியாவுக்குச் செய்யும் நல்ல விஷயமாகும். இந்தவகையான எளிய அகந்தைகளால் இந்தியச் சமூகம் ஏற்கனவே போதிய அளவு சீரழிக்கப்பட்டாயிற்று.\nசாதி இந்தியாவின் சமூகப்பரிணாம வளர்சிதைப்போக்கில் மெதுவாக பற்பல நூற்றாண்டுக்காலகட்டத்தில் உருவாகி வந்த ஒன்று. அதற்கு ஒரு பொருளியல் பங்களிப்பும், சமூகப்பங்களிப்பும் இல்லாமல் அது இத்தனை நாள் நீடிக்காது என்று புரிந்துகொள்வதே சமூகவியல் சார்ந்த சிந்தனையின் ஆரம்பபப்டியாகும். அதை மார்க்ஸியத்தின் பாலபாடம் எனலாம்- நம் மார்க்ஸியர்கள் இன்றுகூட கற்றுக்கொள்ளாத ஒன்று.\nசாதியின் பொருளியல் பங்களிப்பு மிக விரிவானது என்றாலும் சுருக்கமாக மூன்று விஷயங்களைச் சொல்லலாம்.\nஒன்று அது அன்றைய சூழலுக்கு உகந்த ஒரு உழைப்புப்பங்கீட்டை உருவாக்கியது. ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கான தொழிலாளர்கள் பிறப்பிலேயே உருவாகி வந்தார்கள்.\nஇரண்டு, அது உழைப்பாளர் குழுக்களை [ Guilds] உருவாக்கி பிறந்ததுமே ஒருவர் அவருக்கான தொழிற்கல்வியை இயல்பாகப்பெற வழிசெய்தது. விளைவாக திறமையான தொழிலாளர்கள் உருவானார்கள்.\nமூன்று, அது உழைப்பின் மேல்- கீழ் ��டுக்கை நிலைநாட்டில் மேலே உள்ளவர்கள் கீழே உள்ளவர்களின் உழைப்பில் பெரும்பகுதியை தாங்கள் எடுத்துக்கொள்வதற்குரிய சுரண்டல் கட்டமைப்பை உருவாக்கியது [எந்த பொருளியல்சமூகத்திலும் இப்படி செல்வம் கீழிருந்து மேலெ சென்று குவிய ஏற்ற ஒரு அமைப்பு கண்டிப்பாக இருக்கும்]\nசாதியின் சமூகவியல் பங்களிப்பு இன்னும் நுட்பமானது. சாதியமைப்பு ஒவ்வொரு சாதிக்கும் உரிய சமூக இடத்தை வரையறைசெய்தமையால் சமூக இடத்துக்காக சாதிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது இல்லாமலாயிற்று. எந்த ஒரு உறுதியான சமூக அமைப்பும் முதலில் உருவாக்குவது உள்சமூக அமைதியைத்தான். ஏதேனும் வகையில் சாதிய அமைப்பு , அதாவது மேல் கீழ் என்ற பொதுப்புரிதல், உருவாகாத பழங்குடிச்சமூகங்கள் இடைவெளியில்லாத மோதல்களால் ஆனவை. இதை வடகிழக்கு மாகாணங்களை அல்லது பல ஆப்ரிக்க நாடுகளைக் கண்டால் அறியலாம். அப்படித்தான் இங்கும் இருந்தது. சாதியமைப்பே அந்த அமைதியின்மையை இல்லாமலாக்கி நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஒழுங்கை உருவாக்கியது. ஒரு சாதி பொது சாதிய அமைப்பில் தன் இடத்தை புரிந்துகொண்டு ஏற்கும்போதே நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு உருவாகிறது. ஆகவே சாதி என்ற அமைப்பு பழங்குடி சமூக திரளில் இருந்து உருவான மிகப்பெரிய முன்னகர்வாகும்.\nசாதி மனிதர்களைத் தங்கள் குடும்பம்,குலம் என்ற சிறிய சுய அடையாளங்க்களில் இருந்து விடுவித்து இன்னும் விரிவான ஒட்டுமொத்தமான ஒரு சுய அடையாளத்தை அவர்களுக்கு அளித்தது. அந்த சுயம் உற்பத்தி சார்ந்ததாகவும் இருந்தது. ஆகவே அது ஒரு வெற்றிகரமான சமூக அமைப்பாக நீடித்தது\nநிலப்பிரபுத்துவ சமூகம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகளால் ஆனதாகவே என்றும் எங்கும் இருந்துள்ளது. இதற்கு விதிவிலக்கான சமூகமே உலகில் கிடையாது. சாதி என்பது இந்தியாவுக்கு மட்டும் உரிய சொல் என்பதனால் உலகளாவிய கலைச்சொல்லான இனக்குழு என்பதை சோவியத் நூல்கள் குறிப்பிட்டன. அதுவே இப்பிரச்சினையை உலகளாவிய தளத்தில் பேசுவதற்கு உதவியானதாகும். இனக்குழுப் பிரிவினைகள் இல்லாத சமூகங்களே இல்லை.\nபின்னர் முதலாளித்துவம் வந்தது. முதலாளித்துவம் இயந்திரங்களை நம்பியிருக்கும் உற்பத்திமுறையின் அடிப்படையில் ஆனது. ஆகவே நேரடியான மானுட அடிமைகள் தேவையில்லாதவர்களாக ஆனார்கள். நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்திமுறை, தொழிற்சாலைகள் என்ற நவீன உற்பத்தி முறையால் இல்லாமலாயிற்று. நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய சமூக அடுக்குமுறை காலாவதியாகி, உழைப்பின் சந்தைமதிப்புக்கு ஏற்ப ஒரு சமூக அடுக்குமுறை உருவாகி வந்தது. விவசாயியை விட மெக்கானிக் மேலானவனாக ஆனதை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். விளைவாக, சாதி போன்ற அமைப்பு தேவையற்றதாக ஆகியது. முதலாளித்துவம் வலுப்பெறும்தோறும் சாதியமைப்பு அழியும். அந்த இடத்தில் வேறுவகையான உழைப்புச்சுரண்டல் அல்லது உபரி சேமிப்பு முறை வந்து சேரும்.\nஇதுதான் இந்தியாவில் பல படிகளாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எங்கே நவீன உற்பத்திமுறை வருகிறதோ அங்கே சாதியமைப்பின் பிடி தளர்கிறது. தொழில்நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையேயான வேறுபாடு இதுவே. இந்த வளர்ச்சிப்போக்கில், இன்னும் சில வருடங்களில், சாதியமைப்பின் அடிப்படைகள் அழியும் என நினைக்கிறேன். சாதி உருவாக்கிய அடுக்கதிகாரம் மறையும். மேல் கீழ் என்ற நிலை இல்லாமலாகும். உழைப்பின் சந்தைமதிப்பை மட்டுமே மனிதர்களை மேலே கீழே என அடுக்கும் அளவுகோலாகக் கொள்ளும் சமூகம் வரும். ஆனால் அப்போதும் சாதி இருக்கும். பண்பாட்டு அடையாளமாக. சுய அடையாளமாக.\nசாதி எதற்காக உருவானதோ அந்த நோக்கம் இல்லாமலாகும்போது அது அழியும். அதை அழிக்கவேண்டுமென்றால் அந்த நோக்கம் காலாவதியாகும்படிச் செய்வது மட்டுமே வழி. எங்கே நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை அழிகிறதோ அங்கே சாதிமுறை அழியும். ஆனால் அங்கே புதிய ஏற்றத்தாழ்வு முறை உருவாகி வரும். கூவம் கரையில் குடிசைவாசிகளுக்கும் நட்சத்திர விடுதிவாசிகளுக்கும் இடையேயான தூரம் பிராமணனுக்கும் தலித்துக்கும் இடையே உள்ள தூரத்தை விட பலமடங்கு அதிகம். மற்றபடி கொள்கையளவில் சாதியை ஒழிப்பதெல்லாம் வெறும் பள்ளிக்கூட முழக்கம் மட்டுமே.\nசாதியைப் பற்றி பேசாமலிருக்கவேண்டுமென்றால் சாதியை உருவாக்கிய நிலப்பிரபுத்துவக் கட்டத்தைப்பற்றியே பேசாமலிருக்க வேண்டும். இன்றுவரையிலான வரலாற்றைப் பாரம்பரியத்தை முற்றாகத் தவிர்க்கவேண்டும். சாதியை உருவாக்கிய அதே சமூக அமைப்புதான் நம் இசையை, இலக்கியத்தை, கலைகளை, மதத்தை எல்லாம் உருவாக்கியிருக்கிறது. அவை ஒன்றுடன் ஒன்று நுட்பமாகப்பின்னிப்பிணைந்தவை. சாதியைப்பற்றி பேசாமல் நம் வரலாற்றை புரிந்துகொள்ள முடியாது. நாம் வாழும் சமூகச்சூழலை அறிய முடியாது\nஇலக்கியம் என்பது இன்னும் அணுகி வாழ்க்கையை பார்க்கும் கலை. ”மயில் கழுத்து” கதையையே எடுத்துக்கொள்வோம். எதற்காக அக்ரஹாரம் என்று சொல்லவேண்டும் குடியிருப்பு என்று சொன்னால் போதும். எதற்காக சுப்பு அய்யர் என்று சொல்லவேண்டும், சுப்பு என்றால் போதும். அதாவது ஆண்கள் பெண்கள் என்று மட்டும் சொன்னால் போதும், இல்லையா\nமன்னிக்கவும், அப்படி இலக்கியம் எழுதப்படமுடியாது. இலக்கியம் பொதுமைகளால் அல்ல நுண்மைகளாலேயே உருவாக்கப்படுகிறது. ஏன் பெரிய காதுகள் கொண்ட பிராமணப்பிள்ளைகள் என்று சொல்ல வேண்டும். அங்கே காதுக்கு என்ன வேலை அந்த காட்சியின் நுட்பம் ஒருவாசகன் மனதில் உருவாகவேண்டியிருக்கிறது. எந்த காட்சித்தகவல், எந்த ஒலித்தகவல், எந்த படிமம் அதை உருவாக்கும் என்று சொல்லமுடியாது. அந்த இடத்தில் கற்பனையில் தன்னை நிறுத்திக்கொண்டு அப்போது தன்னிச்சையாக மனதில் எழுவதை சொல்லிக்கொண்டே போவதுதான் எழுத்தாளன் செய்யக்கூடியது. அப்படி மனதில் எழும் கட்சி-ஒலி-படிமங்களுக்கு ஆழ்மனம் சார்ந்த ஒரு காரணம் இருக்கும். அந்தக் காரணமே வாசகன் மனதிலும் அந்தச்சித்திரத்தைக் கொண்டு சென்று சேர்க்கிறது.\nசாதியைப் பேசாமலிருப்பது என்பது அதைப் பொத்தி வைப்பதற்குச் சமம். ஒன்றைப் பேசாமலிருப்பது என்பதே நிலப்பிரபுத்துவ கால மனநிலை என்பதை நாம் உணரவேண்டும். காமத்தை, உறவின் விசித்திரங்களை எல்லாம் பேசாமலிருப்பதை ஒரு வழக்கமாக முன்வைத்த காலம் போய்விட்டது. எல்லாவற்றையும் புறவயமாக அறிவுபூர்வமாக விவாதிப்பதன் மூலம் அதைக் கடந்துசெல்வதையே இந்த நூற்றாண்டு தன் பொது வழிமுறையாகக் கொண்டுள்ளது. பள்ளியில் பாலியல்கல்வி கொடுக்கவேண்டும் என்கிறோம். ஆனால் சாதியை அப்படியே மூடி வைக்கவேண்டும் என்று நினைக்கிறோம். மூடிவைக்கப்படும் எந்த விஷயமும் வளரும். அறிந்து கொள்ளப்படும் விஷயமே கடந்துசெல்லப்படும்\nஎன் படைப்புகளில் நான் எதை அறியவிரும்புகிறேனோ அவற்றை எல்லாம் பட்டவர்த்தனமாக பேச விரும்புபவன். சாதிகளை, மதங்களை, ஆழத்து மன இயக்கங்களை, அடித்தள வாழ்க்கையை. ஏழாம் உலகம் படித்துவிட்டு இதையெல்லாம் ஏன் எழுதவேண்டும் என்று கேட்டவர்களே அதிகம். ஜி.நாகராஜன் சொன்னதுபோல இருக்கிறத��, ஆகவேதான் என்று பதில் சொன்னேன். அதையே இங்கும் சொல்கிறேன்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nகேள்வி பதில் – 50\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nஆய்வு- ஒரு கடிதமும் விளக்கமும்\nபண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா\nTags: இந்தியா, கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்., சாதி, வரலாறு\nசாதி, இருகேள்விகள் | jeyamohan.in\n[…] சாதி குறித்து நீங்கள் எழுதிய கடிதம் கண்டேன் , […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/28589-yuki-bhambri-ramkumar-ramanathan-advanced-in-australia-open-qualifiers.html", "date_download": "2019-05-27T12:52:02Z", "digest": "sha1:CXBJVLYS4XVZS5NHZUWKIUDWDDHPA3NO", "length": 8457, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியா ஓபன்: தகுதிச் சுற்றில் பாம்ப்ரி, ராம்குமார் வெற்றி | Yuki Bhambri, Ramkumar Ramanathan advanced in Australia Open qualifiers", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nஆஸ்திரேலியா ஓபன்: தகுதிச் சுற்றில் பாம்ப்ரி, ராம்குமார் வெற்றி\n2018 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன், வரும் 15ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் டாப் வீரர்களான யுகி பாம்ப்ரி மற்றும் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், சுமித் நகல் மற்றும் ப்ரஜனீஷ் குன்னேஸ்வரன், தகுதிச் சுற்றுடன் வெளியேறினர்.\nகனடாவின் ப்ராட்லி ஸ்சுனீரை 1-6, 6-3, 6-4 என்ற கணக்கில் 15ம் நிலை வீரர் பாம்ப்ரி வென்றார். இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் டபெர்னெரை, பாம்ப்ரி எதிர்கொள்ள உள்ளார். 28ம் இடம் வகிக்கும் ராம்குமார், 6-7(8), 7-6(3), 6-2 என அமெரிக்காவின் ப்ராட்லி கல்ஹனை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் பிரான்ஸின் க்ளெப் சஹாரோவுடன்- ராம்குமார் மோதுகிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nகஷ்டம் மட்டும் தானே தனி உடமை\nவிளையாட்டு துறையை உலகளவில் தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-05-27T12:16:40Z", "digest": "sha1:OAX5RFGYEUJNSRZ4FTMRTP53JATW2BCO", "length": 8456, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு ஒழுங்கமைப்பின் கூட்டம் - பிரித்தானியா - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு ஒழுங்கமைப்பின் கூட்டம் – பிரித்தானியா\nமுள்ளிவாய்க்கால் நிகழ்வுத்திட்டத் தயாரிப்பில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது கடந்த 3 மாதகாலமாக ஈடுபட்டிருந்தமை அறிந்ததே இதன் தொடர்ச்சியாக கடந்த 05-05-19 ஞாயிறு அன்று பணிப்பகிர்ந்தலும் பொறுப்புக்கள் ஒப்படைப்பும் இடம்பெற்றது. இதில் பல்வேறு தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குகொண்டு பல்வேறு தரப்பட்ட பொறுப்புக்களை பகிர்ந்கொண்டனர்.\nலண்டன் கிறீன்பார்க் என்னும் இடத்தில் ஆரம்பித்து பிரித்தானிய தலைநகரத்தின் பல முக்கிய வீதிகளினூடாகச் சென்று பிரித்தானிய பாராளுமன்றச் சதுக்கத்தில் நிறைவடையும் இப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டும் பணியில் பிரித்தானியா வாழ் தமிழ்பொதுஅமைப்புக்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ளனர்.\nஇப் பேரணிக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாகவும்இ பிரித்தானிய மக்களுக்கு ஈழத்தமிழ்மக்களின் தற்போதைய நிலையை விளக்கும் முகமாகவும் 11-05-19 தொடக்கம் 17-05-19 வரை கவன ஈர்ப்புப்போராட்டமும் உண்ணாவிரத நிக���்வும் ஏற்பாடாகியுள்ளது.\nஇலங்கைத்தீவில் தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் சிறீலங்கா அரசின் நீண்ட திட்டமிடலின் அதியுச்சமே முள்ளிவாய்க்கால் படுகொலையாகும். இவ் இனவழிப்பு நடைபெற்று 10 ஆண்டுகளின் பின்னும் தமிழர் மீதான வன்முறைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமையும்இ பயங்கரவாதம் என்னும் போர்வையில் மத கலவரத்தை உண்டுபண்ணி இலங்கையில் வாழும் சிறுபான்மையினங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுவதையும் உலகுக்குரைக்க பேரணியாய் அணி திரள்வோம்.\nஉயிர்ப்பலியான அனைத்து உயிர்களுக்கு ஆர்ஜெய்தெய் பாடசாலை மண்டபத்தில் நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nவவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nவடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமுஸ்லீம் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226478-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-05-27T12:06:48Z", "digest": "sha1:72VWSNN43344NJH6EUGVOFROJGZPV3JL", "length": 95632, "nlines": 458, "source_domain": "yarl.com", "title": "முகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா.. - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nமு��த்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nBy சாமானியன், April 23 in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nவந்தவனின் பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடந்திருக்கக் கூடிய அனர்த்தம் தப்பி விட்டது என ஓர் செய்தி (23/04/2019) . பெல்ட் என்பது பழைய ஞாபகம் ஒன்றை கிளறி விட்டது.\nமுகத்திலே இலகுவாகப் பேய்க்காட்டுப்படக் கூடிய ஆள் என்று எழுதி வைத்திருக்கோ என்னமோ தெரியவில்லை , எங்க சாமான் வாங்கப் போனாலும் எதாவது ஒண்டு நடக்கும். அது பழைய காலத்தில பெற்ராவில (புறக்கோட்டை) நூற்றுச் சொச்ச ரூபாவிற்கு இடுப்புப் பட்டி வாங்கிய நாட்கள் என்றாலென்ன, இப்ப 5.20 வெள்ளி பெறுமதியான யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் என்றாலென்ன, 1,399 வெள்ளி பெறுமதியான Lap Top எண்டாலென்ன எதையாவது அமத்தி அடிச்சு தலையில கட்டப் பார்க்கினம் . ஒண்டுக்கு இரண்டு ரீடிங் கிளாஸ் எடுத்துக் கொண்டு போய் ( சின்ன எழுத்து வாசிக்க ஒண்டு , பெரிய எழுத்து வாசிக்க ஒண்டு) எண்ணெய் விட்டுக் கொண்டு போன கண்ணால துருவித் துருவிப் பார்த்தாலும் சில வேளை ஏதாவது தப்பி விடும் , வீட்டுக்கு வந்து பார்க்கும் போது.\nEpisode 1: பெற்றாவில் வாங்கிய பெல்ட் :\nஉழைக்கத் தொடங்காத காலம். அப்பா ஒவ்வொரு மாதமும் அனுப்பும் மணி ஓடரை வைத்து ஹால் சாப்பாட்டுக்காசு, சில்லரைச் செலவுகள் எல்லாம் பார்த்து , இடை இடையே நண்பர்களுடன் Leons இற்கு போய் அருமையாக ரெண்டு பியர் அடிச்சு ( இரண்டுக்கே நல்லா ஏறி விடும் அப்பவெல்லாம்) , பிறகு கொழும்புக்கும் போவதற்கு காசினைத் தேற்றி எடுப்பதென்பது குதிரை கொம்பு தான். எப்படியோ சில பல குதிரைக்கொம்புகள் இடைக்கிடை வந்து சேரும். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் கொழும்பு போன நேரம் , வந்த அலுவல் முடித்து விட்டு திரும்புவதற்கு பஸ்ஸைப் பிடிக்க Pettah (புறக்கோட்டை ) நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். வழியில ஒருத்தன் வித விதமான இடுப்புப் பட்டிகளை பரப்பி வைத்து விலை எதோ நூற்றுச்சொச்சம் என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தான். சற்றுக் குனிந்து இடுப்பைப் பார்த்தேன். ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய ஓட்டைகளும் குறுக்கே ஒரு பெரிய மடிப்பு வெடிப்புமாக எனது பெல்ட் பென்ஷன் தரச் சொல்லி அழுது கொண்டிருந்தது. பர்ஸினுள் மேலதிகமாக ஒரு 125 ரூபாய் மட்டில் இருந்தது ஞாபகம் வர , சற்றே வேகம் குறைத்து அவனிடம் சென்றேன்.\n“மில கீயத (என்ன விலை)” என்று எனக்குப் பிடித்திருந்த ஒரு பெல்டைக் காட்டிக் கேட்டேன். எனது சிங்களம் பற்றி எனக்கு எப்பவுமே பெருமை உண்டு 4,5 வயதில் கத்தோலிக்க சிஸ்டரிடம் படிக்கப் போன காலத்திலேயே , அவர் ஒரு சிங்கள மாஸ்டரை ஒழுங்கு படுத்தி சிங்களம் பயின்று வந்திருந்தது இப்ப ஒரு 45 வருடம் போன பின்பும் நல்லா நினைவில் நிக்கிற ஒண்டெண்டால் , அப்ப இருபது வயதில தெள்ளுத் தெறித்தது மாதிரித் தானே இருந்திருக்கும்.\n“ ஏக்க சீய தஹாயாய் மஹத்தயா” என்றான் அவன்.\nமஹத்தயா என்று அவன் விழித்தது மனதுக்கு அப்படி ஒரு திருப்தி. இப்ப நினைச்சுப் பார்த்தால் அன்றாடம் சந்திக்கும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவன் தரவளிகளெல்லாம் Customer Psychology இல் PhD தர அறிவு கொண்டிருந்து வியாபாரம் செய்திருந்தார்கள் என வியப்பாகக் இருக்கிறது , Fittest Survives.\nஇன்றைய திகதியில் எனது துணைவியாரும் என்னுடன் அங்கு நின்றிருந்தால், ஐம்பது ரூபாய்க்குத் தருகின்றாயா எனக் கேட்டிருப்பார். எப்போதுமே வராத அந்தத் துணிச்சல் எங்கேயோ பதுங்கி நிற்க , விலை கொஞ்சம் அதிகம் தான் என மனது சொல்ல , ஒரு மாதிரி துணிச்சலை வரவழைத்து கொண்டு கேட்டேன், “ ஏக்க சீயட்ட தெண்ட புளுவாங்த ( நூறு ரூபாய்க்கு தர முடியுமா)” என்று.\nஒரு மாதிரி என்னை மேலும் கீழும் அளந்து பார்த்தவன் , “சரி” என்று சொன்னான். எனக்குள்ளே ஒரே புழுகம்- ‘ யாரடா சொன்னது உனக்குத் துணிச்சலும் பேரம் பேசும் திறமையும் இல்லை எண்டு’ எனக்கு நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.\nஅதற்குப் பிறகு தான் விவகாரமே ஆரம்பமாகியது.\nநூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். சந்தோசமாக வாங்கி வைத்து கொண்டான். பின்பு Belt ஐ எடுத்து எனது இடுப்பில் சுற்றி அளவு பார்த்தவன் கேட்டான் “ ஹோலுத் தஹலா தெனவாத மாத்தையா ருப்பியல் பஹய் விதராய் ( ஓட்டை போட்டுத் தரவா ஐந்து ரூபாய் மட்டுமே)” என்றான்.\nநானும் சரி என்றேன். இடுப்பில் வைத்து மீண்டும் அளவு எடுத்து ஓட்டை போட்டான். பிறகு கேட்டான் பக்கத்தில கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு மேலும் ஓட்டைகள் போடவா என்று. நானும் ஒரு பெரிய மனிதத் தோரணையி��் ஓமென்று தலையாட்டினேன்.\nபடக் படக் என்று நாலைந்து ஓட்டைகள் போட்டான். பெல்டைத் திரும்பத் தந்தான். போட்டுப் பார்க்கச் சொன்னான். பழைய பெல்டை அதிலேயே கழற்றி எறிந்து விட்டு புதியதை மாட்டிக் கொண்டேன். குனிந்து பார்க்க நல்ல எடுப்பாகத் தான் இருந்தது. பர்ஸ் இலிருந்து ஐந்து ரூபாயத் தாளை எடுத்து நீட்டினேன். போகத் திரும்பினேன்.\n“ பொட்டக் இண்ட மஹத்தயா” என குரல் விட்டான். திரும்பிப் பார்த்தேன். “தவ ரூபியால் விஸ்ஸக் தென்ட மஹத்தயா( இன்னமும் இருபது ரூபாய் தாருங்கள்)” என குரல் விட்டான். திரும்பிப் பார்த்தேன். “தவ ரூபியால் விஸ்ஸக் தென்ட மஹத்தயா( இன்னமும் இருபது ரூபாய் தாருங்கள்)\nஎனக்குப் பெரிய அதிர்ச்சி. 105 ரூபாய் போக மிச்சமாக இருக்கக் கூடிய 20 ரூபாயில் புறக்கோட்டை நானா கடை கொத்துரொட்டியை ஒரு கை பார்த்து விட்டு பஸ் ஏறலாம் (அப்ப ஒரு கொத்து ரொட்டி 10 ரூபா அப்படி இருந்திருக்கும்) என இருந்த எனக்கு , இவன் காசு முழுவதையும் அமத்தப் பார்த்தால் எப்படி இருக்கும்.\n“ என்ன 5 ரூபாய் எண்டு தானே சொன்னனீ \n“ ஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் ஆகின்றது. காசைத் தாருங்கள்” என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான்.\nயாரோ எங்கோ எள்ளி நகைத்தார்கள். எனது கொத்து ரொட்டி கனவை இறுக்கமாக மூட்டை கட்டி வைத்து விட்டு, பர்ஸை வழித்துத் துடைத்து அவனிடம் கொடுத்து விட்டு , ஏன் எனக்குத் தான் இதெல்லாம் நடக்குது என்று வாழ்க்கையே வெறுத்துப் போய் திரும்புவதற்கு மீண்டும் பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.\nஇப்பவரைக்கும் கொழும்ம்புக்கு செல்பவர்களுக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது இந்த சம்பவம்.\nஆனால் இப்ப சிங்களவர்களை பெற்றாவில் கடை வைத்திருக்கும் தமிழர்கள்தான் வாங்க வாங்க என்று கூப்பிட்டு விட்டு வியாபாரம் முடிந்த பின் சிங்களத்தில் அதட்டி பேசுவதால் கன பேர் மீதிக்காசை விட்டுட்டு வந்தவர்கள் இப்பவும் இருக்கிறார்கள்.\nசாமானியனின் சேம் சம்பவம் நடந்திருக்கு ஓட்டை ஸ்கூட் டிரைவரால் போட்டுக்கொண்டது நான்\nநல்ல சுவாரசியமாக விபரித்திருக்கிறீர்கள். பல ஆண்கள் இப்பிடி ஏமாந்து போவதுதான்.\nநானும் ஏமாந்த கதையை சொல்லுவம் என்று வந்தால் இவ வேற....., அதனால் நான் அந்த ஏமாளிகள் லிஸ்டில் சேர விரும்பவில்லை.....\n8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநல்ல சுவாரசியமாக விபரித்திருக்கிறீர்கள். பல ஆண்கள் இப்பிடி ஏமாந்து போவதுதான்.\nஇந்த பெயாரன் லவ்லியை நம்பி இப்பவரைக்கும் ஏமாறும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது அதென்ன ஆண்கள் மட்டும் ஏமாந்து போவது\nநானும் ஏமாந்த கதையை சொல்லுவம் என்று வந்தால் இவ வேற....., அதனால் நான் அந்த ஏமாளிகள் லிஸ்டில் சேர விரும்பவில்லை.....\nசரி நாங்க மறைச்சு வச்சுகிறமே ( அந்த அழிறப்பரை எடுங்கள் )\nEdited April 23 by தனிக்காட்டு ராஜா\nஇந்த பெயாரன் லவ்லியை நம்பி இப்பவரைக்கும் ஏமாறும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது அதென்ன ஆண்கள் மட்டும் ஏமாந்து போவது\nசரி நாங்க மறைச்சு வச்சுகிறமே ( அந்த அழிறப்பரை எடுங்கள் )\nஉங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை\n34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஉங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை\nவீட்டின் மூலையில் சோற்றுக் கற்றாழை நல்ல வளர்ந்து இருக்கு அதை வெட்டி முகத்தில் பூசி வந்தால் வேறு ஒன்றும் தேவையில்லை என்று சொல்லினம், முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் - வரு முன் காக்கும் நோக்கில்\nவீட்டின் மூலையில் சோற்றுக் கற்றாழை நல்ல வளர்ந்து இருக்கு அதை வெட்டி முகத்தில் பூசி வந்தால் வேறு ஒன்றும் தேவையில்லை என்று சொல்லினம், முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் - வரு முன் காக்கும் நோக்கில்\nபெண்கள் தான் முக அழகைப்பற்றிக் கவலைப்படுறது. நீங்களும்\nநானும் இப்பிடி ஏமாற்றப்பட்டுள்ளேன். நாங்கள் எகிறினால் அவர்கள் கட்டாயம் பணம் தரவேண்டும் என்று மிரட்டும் தொனியில் கேட்பார்கள், உதவிக்கு அவர்களின் group பக்கத்திலேயே இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது\n7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஉங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை\nம்ம் நாமெல்லாம் கறுப்புதானே அக்கா\nEdited April 23 by தனிக்காட்டு ராஜா\n4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nபெண்கள் தான் முக அழகைப்பற்றிக் கவலைப்படுறது. நீங்களும்\nநல்ல நாள் பெரு நாளிலேயே கணக்கில எடுக்கினமில்லை. முகத்தில வேறு பளபளப்பு குறைஞ்சு போச்சுதெண்டால் எல்லாம் முடிஞ்சு போச்சுது எண்டு ஒரேயடியாகக் தள்ளி வைச்சு விடுவினம்.\nநாங்கள் எவ்வளவைத் தான் யோசிச்சு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு\n3 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nம்ம் நாமெல்லாம் கறுப்புதானே அக்கா\nஇங்க ஒரு பகுதி என்னடாவென்றால் \"கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு\" என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கு.\nCome on ராஜா, நிறத்தை விட presentation இல தான் விஷயம் இருக்கு , இது நான் சொல்லவில்லை அனுபவம் சொல்லுது …….\nஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் ஆகின்றது. காசைத் தாருங்கள்” என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான்.\nசிங்களம் கதைக்கத் தான் பிரச்சனை.\nநேரடியாக தமிழிலேயே கதைத்தால் எல்லாம் சரியாகத் தான் போகும்.\nஇங்க ஒரு பகுதி என்னடாவென்றால் \"கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு\" என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கு.\nCome on ராஜா, நிறத்தை விட presentation இல தான் விஷயம் இருக்கு , இது நான் சொல்லவில்லை அனுபவம் சொல்லுது …….\nஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல\nஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல\nஇப்பவே நொந்து போனார் போலை கிடக்கு.....\nஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல\nதெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக் கரியாக்க வேண்டாம் என்று. சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும், அதுவும் எல்லுப்பன் பச்சை மஞ்சளும் கலந்து முகம், கை, கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்- இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள்.\nஅதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகவி காளமேகம் - சிலேடை பாடல்கள்\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத���தை நடத்துவோம்`\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nகவி காளமேகம் - சிலேடை பாடல்கள்\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images \"அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்,\" என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, \"எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்\" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். \"மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்\" என்று அவர் கூறுகிறார். \"அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்��ும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்\" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், \"திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், \"சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்\" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஒருவர் மனதை ஒருவர் அறிய .....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள் ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவ��ையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநி��ங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்க��்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. ���த்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகல���மே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதல��க மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்த���ம் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்த��க்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்ன���்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதி���ம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nMay 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பா��� இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nமுகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/jazz-10/", "date_download": "2019-05-27T11:34:12Z", "digest": "sha1:VMUCLLMGWYJYHGCC3TYTYXTFCSGOWG6Q", "length": 29133, "nlines": 114, "source_domain": "domesticatedonion.net", "title": "தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – பத்து – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – பத்து\nபாடியவர்கள்: ஷ்ரேயா கோஷால், சோனு நிகம்,\nபடம்: மும்பை எக்ஸ்பிரஸ் (2005)\nஏ.ஆர். ரஹ்மானுக்கு ஜாஸ் இசை அடிப்படையில் இருவர் ஒரு மைல்கல் என்றால் இளையராஜாவுக்கு மும்பாய் எக்ஸ்பிரஸ். என்னுடைய கணிப்பில் சமீபத்திய இளையராஜாவின் இசைகளில் ஹே ராம்-க்கு அடுத்தபடியாக மிகவும் சிக்கலான இசையைக் கொண்டது மும்பாய் எக்ஸ்பிரஸ்தான். சென்ற வருடம் வரை என்னுடைய பெரிய ஆச்சரியம் இளையராஜா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஜாஸ் அடிப்படையில் பாடல்கள் எதையும் அமைத்ததில்லை. (என்னுடைய இன்னொரு பெரிய ஆச்சரியம் இன்னும் தீராத புதிராகவே இருக்கிறது. தமிழில் ஜாஸ் பாடல்களைப் பாடுவதற்கு எப்படி எல்.ஆர்.ஈஸ்வரி முழுத்தகுதி பெற்ற பெண்குரலாக அமைந்ததோ அதேபோல ஆண்குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருந்தும் இன்றுவரை அவருக்கு ஜாஸ் அடிப்படையிலான பாடல்கள் எதுவுமே தமிழில் கிட்டியதில்லை. Falsetto, Syncopation, yodeling, blues scale இவை எல்லாவற்றிலுமே எஸ்.பி.பி ஜொலிக்கக்கூடியவராக இருந்தும் இவர் திறமைக்குச் சவால்விடும் ஜாஸ் பாடல்களை யாரும் இவரிடம் கொடுக்காதது பெரிய ஆச்சரியம்).\nஅதே அளவு ஆச்சரியம் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது – இளையராஜாவுக்கு ஜாஸ் உத்திகளைச் சோதித்துப் பார்க்க. இதற்கு முக்கிய காரணம் இவர் கொடிகட்டிப் பறந்த காலங்களில் மதர்லேண்ட் பிக்சர்ஸ், பாரதிராஜா, பாக்கியராஜ், ராஜ்கிரன், ராமராஜன், என்று ஒரு பெரிய பட்டாளம் இவருக்கு ட்ரேட் மார்க் இசை என்று ஒன்றை உருவாக்கி அதனுள் அவரைக் கட்டிப்போட்டதுதான் என்று தோன்றுகிறது. என்னுடைய கணிப்பில் இளைராஜாவை இதுபோன்ற சோதனைகளுக்கு ஊக்குவிக்கக் கூடியவர்கள் இருவர்தான் – ஒருவர் இயக்குநர் ஸ்ரீதர் மற்றவர் கமலஹாசன். எப்படியோ மும்பை எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப ரீதியாகத் தமிழில் மிகவும் முக்கிய ஆல்பமாக அமைந்தது. படம் வர்த்தக ரீதியாகப் பெருவெற்றியைப் பெறாமல் போய் இளையராஜாவின் அற்புதமான இசை பேச்சிலாமல் ஒடுங்கிப் போனது வருந்தற்குரிய விஷயம்தான்.\nசில ஆல்பங்கள் முதல் இரண்டு முறை கேட்கும் பொழுது பிடிக்காது, இன்னும் சில பிடிபடாது (ஏதோ நல்ல விஷயம் இருப்பதுபோலத் தோன்றும் ஆனால் உடனே அப்படியென்ன இருக்கிறது என்று அலட்சியப்படுத்தத் தோன்றும்) மூன்றாவதாக சில முதல் தடவை கேட்கும்பொழுது எரிச்சலூட்டும். – இந்த மூன்று வகையும் நாட்பட நாட்பட பிடித்துப்போகும், சில பிரமிப்பூட்டும். எம்.எஸ்.வி-ராஜா இணைந்து இசையமைத்த விஷ்வ துளசி இரண்டாம் வகையைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் இது ரொம்ப சாதாரணம் என்ற எண்ணத்தைக் கொடுத்தது, இப்பொழுது ஒரு வருடம் கழித்து என்னுடை காரில் அடிக்கடி இது இசைக்கப்படுகிறது. (ஜாஸ்க்கும் விஷ்வ துளசிக்கும் சம்பந்தமில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்). மும்பை எக்ஸ்பிரஸ் என்னைப்பொருத்தவரை சமீபத்தில் வந்த அதிசயங்களில் ஒன்று. முதலில் கேட்கும்பொழுது எரிச்சலூட்டியது, குரங்கு கையில் மாலை, ஏலேய் நீ எட்டிப்போ, வந்தே மாதரம் மூன்று பாடல்களும் முதல் முறையாகக் கேட்டபொழுது ராஜாவுக்கு நட்டு கழன்றுவிட்டது என்ற எண்ணம்தான் தோன்றியது. ஆனால் இப்பொழுது குரங்கு கையில் மாலை பாடல் பிரமிப்பூட்டுகிறது. ஆனால் இந்த ஆல்பத்தில் முதன் முற���யாகக் கேட்கும்பொழுதே எவருக்கும் பிடித்துப் போகக்கூடியது ‘பூப்பூத்தது’ பாடலாகத்தான் இருக்கமுடியும். ஆனால் எத்தனை பேருக்கு இதன் இசை ஆழம் பிடிபடுகிறது என்பது கேள்விக்குரிய விஷயம்.\nகாரணம் இது அமைந்திருக்கும் Smooth Jazz வடிவம். ஸ்மூத் எந்தவிதக் கவலையும், இசை நுணுக்க விசாரங்களும் இல்லாமல் கேட்பவற்களுக்குக் கூட பிடித்துப்போகும். சொல்லப்போனால் ஜாஸ் வடிவம் தெரியாதவர்களுக்குக் கேட்க எளிதான வடிவம் ஸ்மூத் ஜாஸ்-தான். இதற்குக் காரணம் இது மேற்கத்திய செவ்வியல் இசை (Western Classical Music) -க்கு மிக அருகில் வருவது. அதே சமயத்தில் செவ்வியல் இசையின் விஸ்தாரமான சிக்கல்கள் குறைந்தது. மறுபுறத்தில் ஜாஸின் அடிப்படை சமாச்சாரங்களான Blue Notes, Syncopation, Polyrhythms போன்றவற்றை உள்ளடக்கினாலும் ஸ்விங்கிலோ, பீ-பாப்பிலோ வரும் ஒருவித அதிரடித்தனம் இல்லாமல் மென்மையான சுருதி மாற்றங்களை உள்ளடக்கியது.\nமறுபுறத்தில் நுணுக்கமாக அனுகுபவர்களுக்குப் பிரமிப்பதை தரக்கூடியது இந்தப் பாடல். எத்தனைபேர் சரணத்தில் “தோன்றும் மறையும்” தொடங்கி வரும் ஆண்களின் சேர்குரலிசையை உன்னிப்பாகக் கேட்டிருப்பார்கள் என்று தெரியாது. அதேபோல பாடல் முடியும் பொழுது வரும் சேர்குரலிசையும் சிக்கலான, ஆனால் இனிமையான சேர்க்கை. பாடல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வரும் கீபோர்ட், பாஸ் இரண்டும் மிக அற்புதமாக இருக்கும். குறிப்பாக முதல் இடையீடுகளில் வரும் கீபோர்ட் – ஆண்களின் சேர்குரலிசை கலவை சிக்கலான இசை வடிவம் கொண்டது.\nஇந்தப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்த்தாகவேண்டிய இன்னொரு பாடல் இதற்கு முன்னால் வந்த ஏ.ஆர். ரகுமானின் ‘போர்க்களம் அங்கே…” (படம்: தெனாலி, பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், கோபிகா பூர்ணிமா). கிட்டத்தட்ட இதேபோல அதுவும் கேட்பதற்கு இனிமையான பாடல்தான் என்றாலும் போர்க்களம் பாடலில் எந்தவிதமான இசைச் சிக்கலும், உன்னதங்களும் கிடையாது. (அடுக்கடுக்காக வாத்தியங்களைச் சேர்ப்பது இப்போதைக்கு ரகுமானின் மிகவும் பழகிப்போன, புளித்துப்போன உத்தியாகத்தான் தோன்றுகிறது. இதில் எந்தச் சிக்கலும் இல்லாமல், கிட்டத்தட்ட ஒருவித பார்முலா வடிவமாக மாறிப்போயிருப்பதால் எனக்கு இந்தப் பாடல் எந்தவிதப் புதுமையையும் தரவில்லை). மிகச் சர்வசாதாரணமான வடிவத்தையும் இசைக்கோர்வையையும் கொண்டது அந்தப் பாட���். அதனுடன் ஒப்பிட இந்தப் பாடலில் வரும் கிபோர்ட், பாஸ், சாக்ஸ், சேர்குரல் இசை, ட்ரம்ஸ் (சிம்பல்) இவற்றின் பயன்பாடு எப்படித் திறமையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். இதுதான் நல்ல பாடலுக்கும் – மிக நல்ல பாடலுக்கும் இடையில் இருக்கக்கூடிய நூலிழை வித்தியாசம். போர்க்களம் பாடல் என்னைத் தூங்க வைக்கும் என்றால், பூப்பூத்தது பாடல் என் தூக்கத்தைப் போக்ககூடியது.\nஇந்தப் பாடலில் மிக மிக எரிச்சல் தரக்கூடிய விஷயம் ஆரம்பத்தில் வரும் சிறுவனின் குரல். இந்தத் தொல்லை தாங்கமுடியவில்லை. முந்தானை முடிச்சு தவக்களையில் தொடங்கியது இது என்று நினைக்கிறேன். பின்னர் ஏ.ஆர்.ரகுமானையும் இதே வியாதி பிடித்தது (ஆலங்கட்டி மழை – தெனாலி). எல்லாவற்றையும்விட இந்தப் பாடலில் இது உச்ச கட்ட அபத்தத்தை எட்டியிருக்கிறது. அந்தச் சிறுவனின் குரலைக் கேட்டால் நாலு கனிந்த பூவன் வாழைப்பழம், ரெண்டு கிளாஸ் ப்ரூன் ஜூஸ், பதினைந்து கிராம் எப்ஸம் சால்ட், மூனு ஸ்பூன் இஸப்கால், முப்பது மில்லி விளக்கெண்ணைய் எல்லாவற்றையும் ஒரு சேரக் கொடுத்து அவனுடைய மலச்சிக்கலைப் போக்கி அவனை உடனடியாகக் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற வெறிவருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.\nபாடகர்களில் சோனு நிகம் பரவாயில்லை இரகம். இரண்டு மூன்று இடங்களில் “உர்றவதன், வற்றுமையைப் பிர்ரிந்தாலும்” – ரீதியில் அதிகமாக ‘ஒற்றிக்’கொண்டே போவது அபத்தமாக இருக்கிறது. மற்றபடி பாடலின் மூடுக்கு ஏற்ற குரல் அவரது. ஷ்ரேயா கோஷால் அற்புதமாகப் பாடியிருக்கிறார். சமீபகாலத்து இறக்குமதி சமாச்சாரங்களில் தமிழுக்கு இனிமை சேர்த்தவர்களில் ஷ்ரேயா மிக முக்கியமானவர். ஒருகாலத்தில் சுசீலா, வாணி ஜெயராம், ஜானகி – கடைசியாக சித்ரா போல இனிமேல் தனியொரு பாடகி தமிழில் பத்து வருஷத்திற்கு ஒட்டுமொத்த குத்தகை எடுக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஷ்ரேயாவிடம் அதற்கான திறமைகள் கட்டாயம் இருப்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும்.\nநான் படம் பார்க்கவில்லை. இந்த வடதுருவத்தில் சன், ஜெயா இதற்கெல்லாம் சாத்தியம் இல்லை. எனவே எப்படிப் படம்பிடிக்கப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் கிழடுதட்டிப் போன கமலஹாசன் முகம் இந்தப் பாடலைப் பார்த்து இரசிக்கக் கொஞ்சம் இடைஞலாகத்தான் இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. இனி செத்து இறுகிப்போன (die-hard) கமலஹாசன் விசிறிகள் என் மீது பாயலாம்.\nPreviousஅஞ்சலி : சுந்தர ராமசாமி (1931-2005)\nNextடொராண்டோவில் சுந்தர ராமசாமி நினைவாஞ்சலிக் கூட்டம்\nகணினியும் இசையும் – 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்\nதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – ஏழு\nவி. குமார் என்னும் திரையிச&#\nபாடலை இனிமேல்தான் கேட்க வேண்டும் (வீட்டில் டிவி சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது 🙂 ). ஆனால் ராஜாவைப் பற்றி நீங்கள் கூறுவது வியப்பளிக்கிறது. நிச்சயமாக அவர் மும்பை எக்ஸ்பிரசுக்கு முன்னரே ஜாஸில் விளையாடிப் பார்த்திருப்பாரென்றுத் தோன்றுகிறது. 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் வரும் 'ரம் பம் பம், ஆரம்பம்' பாட்டு அத்தகையவொரு சோதனை முயற்சியாக இருக்கலாமென்று நினைக்கிறேன். வேறு பாடல்கள் நினைவுக்கு வந்தால் குறிப்பிடுகிறேன். 'அக்னி நட்சத்திரம்', 'நினைவெல்லாம் நித்யா', 'பயணங்கள் முடிவதில்லை' இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் ஏதாவது தேறுமென்று நினைக்கிறேன்.\n[1] வாய்ஸ் – இல்லை. நான் இளையராஜா இசையமைக்க வந்த காலத்திலிருந்து கேட்டுக் கொண்டிருப்பவன். கடந்த பதினைந்து வருடங்களாக ஜாஸ்-ம் கேட்டு வருகிறேன். எனக்குத் தெரிந்த வரையில் இளையராஜா ஜாஸ் அடிப்படையில் (blue notes, polyrhythms, syncopation, etc இவற்றில் குறைந்தபட்சக் கலவைகளுடன்) இசையமைப்பது இப்பொழுதுதான் முதல் தடவை. ஆனால் ஜாஸின் தாக்கம் அவருடைய பின்னணி இசைகளில் கொஞ்சம் இருப்பது கேட்டதுண்டு. உங்களுக்கு ஏதாவது நினைவில் வந்தால் சொல்லுங்கள்.\nரம்..பம். பம்… ராக் அண்ட் ரோல் வகையைச் சேர்ந்தது. (தமிழில் நிறைய இருக்கிறது). அ.ந, ப.மு, நி.நி – இதெல்லாம் ஜாஸ் கிட்டவே வராது.\nரெட்டை வால் குருவியில் வரும் "கண்ணன் வந்து பாடுகின்றான்"\nஜாஸ் வடிவத்தை ஒட்டி வந்த பாடல் தானே\n(மெளன ராகத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் கண்ணன் வந்து பாடுகின்றான் பாடலின் தழுவல் போல் உள்ளது – இது எனக்கு மட்டுமா\nநிறைய விவரங்க்ள் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.\nமகளிர் மட்டும் படத்தில் வரும் "மகளிர் மட்டும்" தீம் சாங் எந்த வகையைச் சேர்ந்தது என்று தெளிவு படுத்த முடியுமா\nமும்பை எக்ஸ்பிரசை (ஓரிருமுறை கேட்டும்) இன்னும் ஆழமாய் கேட்கவில்லை. உங்கள் பதிவு ஆர்வத்தை தூண்டுகிரது(நீங்கள் அளித்த அளித்த பாடலையும் வேலையிடத்தில் கேட்கமுடிய்டவில்லை. )\n[3] மாவுருண்டை – கண்ணன் வந்து, மன்றம் வந்த – இரண்டுமே ஜாஸ் கிடையாது.\nஜாஸில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் பயன்பட்டிருப்பதால் இப்படித் தோன்றலாம். ஆனால் அவை இல்லை. விளக்கமாக பின்னர் எழுதுகிறேன்.\n[4] சுந்தர் – மகளிர் மட்டும் தீம் சாங் என்னிடம் இல்லை. இணையத்தில் எங்காவது இருக்கிற்தா\n[6] [7] வஸந்த், கவி – நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/05/blog-post_8.html", "date_download": "2019-05-27T12:06:34Z", "digest": "sha1:72SVNYN75UZ2SGOYB3WY2ARE2ZEUZLJ3", "length": 10072, "nlines": 165, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: පාසලට නැවතත් යාමට නොහැකි", "raw_content": "\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந���தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2017/04/07/or-ithayam-varumaikondirukirathau/", "date_download": "2019-05-27T11:17:25Z", "digest": "sha1:ZD6C7GQJMGPT3QYMEWOWDBS25FH6NFXU", "length": 12889, "nlines": 107, "source_domain": "www.annogenonline.com", "title": "ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 7th April 2017\nஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் பதின்மவயதினர் அவர்கள் வாழும் சூழலில் ஒரு குழாமாகவோ நண்பர் வட்டமாகவோ ஆகிவிடுவார்கள். ஊரிலுள்ள சனசமூகநிலையங்களில் அந்த அந்தக் குழுக்கள் தனியே தமக்குள் விளையாடிக்கொண்டோ, அரட்டையடித்துக்கொண்டோ இருக்கும். அவர்களுக்குக்கிடையில் இருக்கும் நட்பும் உரையாடலும் புரிந்துணர்வும் மிக வலிமையானதாக இருக்கும். ஒத்த ரசனையோ,விளையாட்டோ ஏதோவொரு விடயம் அந்த நட்பு வட்டத்தின் ஆதார சுழற்சி மையமாக இருக்கும். அது அசாதாரணமானது; நீண்ட நாட்கள் அந்த வட்டத்தில் இருந்தாலும் ஒவ்வொரு தேவை நிமிர்த்தம் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலுக்குள் பயணப்படும்போது அந்த வட்டம் சுருங்கும், ஒவ்வொருவராக விலகுவார்கள். கண்ணுக்குத் தெரியாமல் அந்த வட்டம் குறுக்கிக்கொண்டுவந்து ஒரு கட்டத்தில் முற்றாகக் கரைந்துபோகும். எப்போது முற்றாக விலகினோம்; எங்கே அது நிகழ்ந்தது என்பது அறியாமலே நிகழ்ந்திருக்கும். எந்தப் பெஞ்சில் இருந்து அரட்டையடித்தமோ அதே பெஞ்சில் இன்னுமொரு குழு சிரித்துப்பேசி அரட்டையடித்துக் கொண்டிருக்கும். ஒரு கணம் திகைத்துப் பார்க்க வயதாகி எங்கையோ தொலைந்து முற்றாக அந்நியமாகியிருப்பது சின்னத் திடுக்கிடலுடன் தெரியும்.\nஇளம் வயதிலிருந்து கூட வந்த அதே நண்பர்கள் அதே வட்டம் என்பதை எதைக்கொண்டும் இலகுவில் நிரப்ப இயலாது. சின்னச்சின்ன சிறுவயது விடயங்களில் இருந்து பல்கிப்பெருகி பலதை உள்வேண்டி உருவாகிய சிநேகிதம். வெவ்வேறு புத�� நண்பர்கள் காலப்போக்கில் வந்தாலும், மனம் பழைய நண்பர்களையும் அதே குதூகலத்தையும்தான் தேடும். அதேபோல் இறுக்கமான நண்பர்கள் குழாம் மறுபடியும் உருவாவதென்பது சாத்தியமற்றது. அவை அசாத்தியமாகச் சோர்வூட்டக்கூடியது. பழைய நண்பர்கள் அற்றுத் தனித்திருத்தல் என்பது மிக மனதளவில் வெறுமையைக் கூட்டி, மாரிக்கால அட்டையைப்போல் சுருண்டுபோக வைத்திருக்கும்.\nஅ.யேசுராசா எழுதிய “ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது…” சிறுகதை பழைய நண்பர்கள் அற்றுத் தனித்திருக்கும் சோர்வுக்குப் பின்னிருக்கும் மனதின் உருக்கத்தை,பிறந்து வளர்ந்து உலாவிய அதே தெருக்களில் நுட்பமாக அந்நியமாகி நிற்பதையும் சின்னத் சின்னத் தருணங்களாக வெட்டியெடுத்து ஒரு சிறுகதையாக வார்த்திருக்கின்றது. வெறுமை கொள்ளல் என்பது தனியே நண்பர்களால் மட்டும்தான் நிகழுமா அதை நிரப்ப குடும்பத்திலுள்ள அன்பும் சிநேகிதமும் போதாதா அதை நிரப்ப குடும்பத்திலுள்ள அன்பும் சிநேகிதமும் போதாதா என்றால் உண்மையில் ஓர் இளைஞனாக இருக்கும் ஆணுக்குக் குடும்பத்தில் இருந்து கிடைக்கும் அன்பும் நெருக்கத்தைவிட, நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும், சீண்டலும், குதூகலமும்தான் இயல்பு நிலையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது பொதுப்படையான உண்மையாக இருக்கின்றது. இச்சிறுகதை மிகயதார்த்தமாக அதை உசாவிச்செல்கிறது.\nபழகிய அதே தெருக்கள், அதே தேநீர்க்கடை; ஒரு வருடத்தின்பின் கொழும்பிலிருந்துவிட்டு வந்தபின் அவையெல்லாம் அந்நியமாகித் தெரிகின்றன. நண்பர்கள் எல்லோரும் மெல்லமெல்ல விலகிவிட்டது உரைக்கின்றது. அடுத்தடுத்த நண்பர்கள் வட்டம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. கிராமத்துக்கு வந்த கதை சொல்லி சட்டென்று தான் அந்நியமாகியிருப்பதை உணர்ந்து தத்தளிக்கிறார். இதே உணர்வுகளை நட்புவட்டத்திலிருந்த மற்றைய நண்பர்களும் வெவ்வேறு தருணத்தில் உணர்ந்து ஒரு கண்ணீர்த்துளியை இழப்புக்காகப் பரிசளிக்கலாம். அந்தச் சோர்வும்; மெலிதாக இழையோடும் பதற்றமும் வாசிக்கும் எனக்கும் தொற்றச்செய்து என் பதின்மகால நண்பர்களையும் என்னிலிருந்து விலகிய நண்பர்களையும் நினைவுகூரச் செய்து ஓர் ஆழ்ந்த அமைதியில் தள்ளிவிடுகிறது. இன்னுமோர் சூழலுக்குள் புக முடியாமல் தடுமாறுவது எத்தனை உருக்கம் நிறைந்தது அவ்வாறான தருணங்களைத்தான் ஒரு தேர்ந்த கதை சொல்லி சிறுகதையாக்குவார். இக்கதை 1969-களில் எழுதப்பட்டு இருந்தாலும் இன்னும் அதே மனித உணர்வுகளுடன் மாறாமல் இருக்கும் மானுட இயல்பை அப்பட்டமாகச் சொல்லிவிடுகிறது.\n01. ‘ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது’ சிறுகதை ‘’ சிறுகதைத்தொகுப்பில் வெளியாகியது.\n02. “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” புத்தகம் நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்க விரும்புபவர்கள் இச்சுட்டியில் தரவிறக்கக்கொள்ள இயலும்.\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை Tags: அ.யேசுராசா\n← கோசலை – ரஞ்சகுமார் -01 மாற்றம் – சட்டநாதன் – 03 →\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – சுனில் கிருஷ்ணன்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_5081.html", "date_download": "2019-05-27T12:25:49Z", "digest": "sha1:65K5LGSKMHDLL3SMWFCA66A7XMYYXO2Y", "length": 5713, "nlines": 28, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஉழவர் மன்றங்கள் துவக்க வலியுறுத்தல்\n8:08 PM உழவர் மன்றங்கள் துவக்க வலியுறுத்தல், செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் உழவர் மன்றங்களைத் துவக்கிப் பயனடையுமாறு நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் ஜி.சந்தானம் கேட்டுக் கொண்டார்.\nதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிóன் செயலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை வகித்து ஜி.சந்தானம் பேசியது:\nஒரே கிராமத்தைச் சேர்ந்த, விவசாயம் அல்லது அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மிகச்சாதாரண ஏழை, எளிய மக்களால் உருவாக்கப்படுவதே உழவர் மன்றம். இம்மன்றத்தினர் வங்கிக் கடன் மூலம் த���்களது வாழ்க்கைத் திறனை உயர்த்திக் கொள்ளலாம்.\nமேலும் கடன் மூலம் மேம்பாடு என்ற கொள்கையை பிறருக்கு எடுத்துக் கூறி, ஊரக வளமைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளலாம். கிராம மக்களுக்கும், வங்கிக்கும் இடையே உழவர் மன்றம் பாலமாக அமையும். ஒரு கிராமத்துக்கு ஒரு உழவர் மன்றமே போதுமானது. குறைந்தபட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் சேர்ந்து, ஒரு உழவர் மன்றத்தை உருவாக்கி, சேவை வங்கியோடு இணைந்து செயல்படலாம். மேலும் உழவர்கள் தமது விவசாயம் சார்ந்த செய்திகளை பகிர்ந்து கொள்ளவும், ஊரக வளர்ச்சிக்கு உதவவும் 1982-ல் நபார்டு வங்கியால் உழவர் மன்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் செயல்பாட்டுக்கு நபார்டு வங்கி நிதி உதவி வழங்குகிறது என்றார்.\nமண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ப.லோகநாதன், முதன்மை வருவாய் அலுவலர் சீ.மலர்விழி, பொதுமேலாளர் என்.இளங்கோ, ஈரோடு சரக துணைப்பதிவாளர் ஜி.காந்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகுறிச்சொற்கள்: உழவர் மன்றங்கள் துவக்க வலியுறுத்தல், செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/150.html", "date_download": "2019-05-27T11:02:03Z", "digest": "sha1:YNZOLQGNHZMWUJ2OZWI255GPS76UG3FQ", "length": 5277, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவெள்ளை பொன்னி நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்வு\n9:01 PM செய்திகள், வெள்ளை பொன்னி நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்வு 0 கருத்துரைகள் Admin\nமேட்டூர் காவிரி கரையோரப்பகுதியில் சம்பா நெல் அறுவடை துவங்கி விட்டது. கடந்த ஆண்டை விட பொன்னி நெல் குவிண்டாலுக்கு 150 ரூபாய் கூடுதலாக கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.மேட்டூர் காவிரி கரையோரம் மற்றும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதியில் உள்ள காவேரிகிராஸ், கோல்நாயக்கன்பட்டி, பூலாம்பட்டி, செக்கானூர் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்க��ம் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வது வழக்கம்.நடப்பாண்டில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை பொன்னி நெல்லையே அதிகம் சாகுபடி செய்தனர்.\nஇறுதி வரை சம்பா பாசனத்திற்கு தேவையான நீர் காவிரி மற்றும் மேட்டூர் கால்வாயில் திறந்து விடப்பட்டது. அதனால், காவிரி கரையோரப்பகுதியில் பொன்னி நெல் அமோகமாக விளைந்தது.தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. சேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திருவண்ணாமலை, சேலம் பகுதியில் இருந்து அரிசி வியாபாரிகள் மொத்தமாக நெல்லை கொள்முதல் செய்து தங்கள் பகுதிக்கு எடுத்து செல்கின்றனர். கடந்த ஆண்டு பொன்னி நெல் குவிண்டால் 1,300 ரூபாய்க்கு விற்றது.நடப்பாண்டில் ஒரு குவிண்டால் வெள்ளை பொன்னியை வியாபாரிகள் அதிகபட்சம் 1,450 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பொன்னி நெல் விலை குவிண்டாலுக்கு 150 ரூபாய் அதிகரித்துள்ளது. எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொன்னி அரிசி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nகுறிச்சொற்கள்: செய்திகள், வெள்ளை பொன்னி நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்வு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/politics/23948-thadam-pathitha-tamizhargal-p-subbarayan-04-05-2019.html?utm_source=site&utm_medium=video_home_page&utm_campaign=video_home_page", "date_download": "2019-05-27T11:42:43Z", "digest": "sha1:EZQ7US32MVMM2EUTVYTAU5POKGHFBIC3", "length": 5066, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019 | Thadam Pathitha Tamizhargal - ( P. Subbarayan) - 04/05/2019", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராய��் ) - 04/05/2019\nசாதித்த சாணக்கியர்கள் - 24/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nஅகம் புறம் களம் - 04/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (முகமது இஸ்மாயில் ) - 27/04/2019\nஅகம் புறம் களம் - 27/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\n‘ராங் நம்(ண்)பர்’ மூலம் வந்த துயரம் - 3 வயது குழந்தை பரிதாப பலி\n“காரியக் கமிட்டி கூட்டம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” - காங்கிரஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்\nதமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற 60 வயது கணவர்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/01/366-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2019-05-27T11:14:06Z", "digest": "sha1:PYHEDZ7P7TDRRYVUZOVXIYO24XTP5NZN", "length": 13150, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "366 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone 366 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை\n366 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை\nதமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nபோதிய விளையாட்டு மைதானம் இல்லை, கழிவறை, குடிநீர், தீ தடுப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், கூடுதல் கட்டணம் வசூலித்து அங்கீகார விதிகளை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, மே மாதத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள���ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதேர்வுகள் நெருங்கி உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்கிடையே, பல பள்ளிகள் அரசு விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious article2019-20-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்.8-ம் தேதி தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்\nNext articleமத்திய அரசு பட்ஜெட் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. \nதமிழக அரசின் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் பள்ளிகளின் பட்டியல் ( விழுப்புரம் மாவட்டம் ).\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவக்கம்.\nதனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nBOOK BACK EXERCISE CLAAS 4 MATHS நான்காம் வகுப்பு ENGLISH MEDIUM கணக்கு பாடத்திற்கான புத்தகப்பயிற்சி வினாக்களுக்கு விடைகள் தயார் செய்துள்ளேன் 44 பக்கங்களில்... தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றிகளுடன் 📚📚📚📚📖📖📖📖📖📖 🙏🙏🙏🙏🙏🙏 *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *ஊ.ஒ.தொ.பள்ளி* *ஒண்டிக்குப்பம்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/rama-2/", "date_download": "2019-05-27T11:04:58Z", "digest": "sha1:74OFGL4CJK37BI7ARMUIGIU5NN3KCFPP", "length": 89551, "nlines": 3621, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "RAMA – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/05/27/%e0… 3 hours ago\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்: பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா… goo.gl/fb/Xw9NnK 1 week ago\nபகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா ஸிரார்த்தம் lokakshemahari.blogspot.com/2019/05/3.html 1 week ago\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை: பகுதி 2 பிரயாகை by K. Hariharan அனைவருமே இறைவனின்… goo.gl/fb/Gn7tqS 2 weeks ago\nபெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும��� ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப��பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் ��ல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜக���்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1902_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:27:16Z", "digest": "sha1:RGWHTN3FE3NT7CMFOCJYGQAL5TDZDKS3", "length": 10324, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1902 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1902 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1902 இறப்புகள்.\n\"1902 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 75 பக்கங்களில் பின்வரும் 75 பக்கங்களும் உள்ளன.\nஎச். வி. ஆர். அய்யங்கார்\nஎஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ்\nடபிள்யூ. எம். எஸ். தம்பு\nபடே குலாம் அலி கான்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/happy-news-on-kabali-audio-release/", "date_download": "2019-05-27T11:06:30Z", "digest": "sha1:PK3ASXXNDP4GTK236KSZIRAVXVY6PKLE", "length": 6533, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "நாளை கபாலி ஆடியோ ரிலீசுடன் மேலும் ஒரு சர்ப்ரைஸ் - Cinemapettai", "raw_content": "\nநாளை கபாலி ஆடியோ ரிலீசுடன் மேலும் ஒரு சர்ப்ரைஸ்\nநாளை கபாலி ஆடியோ ரிலீசுடன் மேலும் ஒரு சர்ப்ரைஸ்\nகபாலி படத்தின் பாடல்கள் வரும் ஜுன் 12ம் தேதி நாளை 11.06AM மணியளவில் வெளியாக இருக்கிறது.இந்த தகவலே ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ள நிலையில், நாளை அதே 11.06 மணியளவில் ரஜினி இடம்பெறும் 36 second இரண்டாவது டீஸர��யும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.இந்த சந்தோஷ செய்தி ரசிகர்களுக்கு அளவில்லா கொண்டாட்டத்தை அளித்துள்ளது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/10021056/In-Bangalore-jail-TTV-dinakaran-with-Sasikala-meeting.vpf", "date_download": "2019-05-27T11:56:20Z", "digest": "sha1:UQ7OHV4BNG6UXFRXZY3M7TQNWJKF6UXF", "length": 17352, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Bangalore jail TTV dinakaran with Sasikala meeting - Interview with the Tamil Nadu Assembly to prepare for the election || பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு - தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயார் என பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு - தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயார் என பேட்டி\nபெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசிய டி.டி.வி.தினகரன் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார்.\nஅவருடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்���ும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், முத்தையா, சுந்தரராஜன், ஜெயந்தி பத்மநாபன் உள்பட 12 பேர் சென்றனர்.\nபகல் 12.15 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர் கள் 2.10 மணியளவில் வெளியே வந்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இதன் பிறகு டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதீபாவளி பண்டிகையையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினேன். எங்களிடையே குழப்பம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது தவறானது. எங்களிடையே எந்த குழப்பமும் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மேல்முறையீடு வேண்டாம், மக்களை சந்திப்பது என்று முடிவு எடுத்தோம். அந்த முடிவை சசிகலாவிடம் தெரிவித்தோம். இது சரியான முடிவு தான் என்று அவர் சொன்னார்.\nஅதன்படி நாங்கள் ஒருமித்த முடிவுடன் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.\nசர்கார் பட விஷயத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. பிரச்சினை செய்வது தேவையற்றது. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தேவையான உதவியை செய்யாமல், சர்கார் படத்திற்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். இது சரியல்ல.\nஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தூக்கி போட்டு எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் இலவச தொலைக்காட்சியையும் போட்டு எரிப்பதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. படத்தில் ஒருதலைபட்சமாக காண்பிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்.\nஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். தி.மு.க. இருக்கும் எந்த கூட்டணியிலும் எங்கள் கட்சி இடம் பெறாது.\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாமல் அ.தி.மு.க.வினர் தடுத்துவிட்டனர். இப்போது 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து வேகமாக செயல்படுவது போல் காட்டிக் கொள்கின்றனர்.\nஎங்களை பொறுத்தவரை ஏற்கனவே தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து நாங்கள் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.\nதேவர் மகன் படத்தில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் எந்த காட்சியும் இடம் பெறவில்லை. அது நல்ல படம்.\nஅந்த படத்தின் 2-வது பாகம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் நடித்தபோது கமல்ஹாசன் நடிகராக மட்டும் இருந்தார். இப்போது அவர் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அதை மனதில் வைத்து அவர் இந்த படத்தின் 2-வது பாகத்தை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.\n1. பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்தார்.\n2. கட்சியாக மாறுகிறது அமமுக: பொதுச்செயலாளராகிறார் தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.\n3. பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டி.டி.வி.தினகரன் சந்தித்தார்.\n4. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ‘சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான்’ - விசாரணை அறிக்கையில் அம்பலம்\nபெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று விசாரணை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.\n5. பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nசென்னை போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. மோடியின் புதிய மந்திரி சபையில் யார்-யாருக்கு இடம்\n2. சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம் : புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தை தொடங்குகிறோம் - மோடி பேச்சு\n3. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலி கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங். கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஆட்சி கவிழுமா\n4. தினமும் காலையில் கூவி தூக்கத்திற்கு இடையூறு; சேவல் மீது போலீசில் பெண் புகார்\n5. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88568", "date_download": "2019-05-27T12:30:59Z", "digest": "sha1:K2UUYVZG6RCMRJKNTASEFQPVBY5ISKAJ", "length": 7712, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியின் மொழிக்கொள்கை", "raw_content": "\n« சாதியும் எழுத்தாளனும் -கடிதம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\n எப்போதும் விவாதிக்கப்படும் தலைப்பு குறித்த முக்கியமான கட்டுரை இது. காந்தி இன்று தளம் மெல்லமெல்ல தமிழில் காந்திபற்றிய அனைத்து செய்திகளையும் கொண்ட ஒரு முக்கியமான மையமாக ஆகிவிட்டிருக்கிறது. அனைத்து ஆய்வுகளுக்கும் அதிலேயே தரவுகள் சேர்ந்துவிட்டிருக்கின்றன. அதை பிடிவாதமாக நடத்திவரும் நண்பர் சுநீல் கிருஷ்ணன், பங்களிப்பாற்றும் நட்பாஸ், ராட்டை போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள்\nTags: காந்தி இன்று தளம், காந்தியின் மொழிக்கொள்கை\nஜோ டி குரூஸுக்குப் பாராட்டுவிழா\nகலையை கையாளுதல் பற்றி ...\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\nநூறுநிலங்களின் மலை - 4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னு���ை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/03/20153112/1233201/Motorola-teases-Moto-G7-India-launch-on-Twitter.vpf", "date_download": "2019-05-27T12:12:38Z", "digest": "sha1:JE4PCKV54VMHPIIVDLXKBIFY57NRPFHC", "length": 17154, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோட்டோ ஜி7 இந்திய வெளியீட்டு தேதி || Motorola teases Moto G7 India launch on Twitter", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமோட்டோ ஜி7 இந்திய வெளியீட்டு தேதி\nமோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. #motog7\nமோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. #motog7\nமோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன்கள் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன.\nகடந்த மாதம் அறிமுகமான மோட்டோ ஜி7 சீரிஸ் இல் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nசமீபத்தில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மோட்டோ ஜி7 வெளியீட்டு தேதியை மோட்டோரோலா தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது.\nமோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மார்ச் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அறிவிப்பை சிறிய டீசர் வீடியோவுடன் ���ோட்டோரோலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது.\nமோட்டோ ஜி7 மாடலில் 6.24 இன்ச் 1080x2270 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க டூயல் லென்ஸ் 12 எம்.பி. மற்றும் 5 எம்.பி. பிரைமரி கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி.யுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nஇன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமோட்டோரோலா ஒன் விஷன் அறிமுக தேதி அறிவிப்பு\n48 எம்.பி. கே��ராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nதேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் 500க்கும் அதிக போஸ்ட்களை நீக்கிய ஃபேஸ்புக், ட்விட்டர்\nகூகுள் வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth5556.html?sort_direction=1", "date_download": "2019-05-27T11:12:12Z", "digest": "sha1:MRPDFSSPEZC45GQFH345ICKU2O6BDEG4", "length": 5378, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nபச்சை மரம் ஒண்ணு ஊழல் பணவீக்கம் தீவிரவாதம் விளம்பர உலகம்\nக. அபிராமி க. அபிராமி க. அபிராமி\nசெய்தியே சுவாசமாய் I. T. தகவல் தொழில் நுட்பம் மல்டிமீடியா கற்றுக் கொள்ளுங்கள்\nக. அபிராமி க. அபிராமி க. அபிராமி\n ஐ. ஏ. எஸ் தேர்வில் வெற்றி பெற\nக. அபிராமி க. அபிராமி க. அபிராமி\nமாணவர்களுக்கு நேர மேலாண்மை பேசாமல் பேசுவோம் எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nக. அபிராமி க. அபிராமி க. அபிராமி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/125841", "date_download": "2019-05-27T11:23:43Z", "digest": "sha1:XVWMK6P5KH5PT77DCMHE7AGYWEAOT3UB", "length": 5973, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "புதிய அரசியலமைப்பை தமிழ்ச் சமூகம் எதிர்க்க வேண்டும்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் புதிய அரசியலமைப்பை தமிழ்ச் சமூகம் எதிர்க்க வேண்டும்\nபுதிய அரசியலமைப்பை தமிழ்ச் சமூகம் எதிர்க்க வேண்டும்\nபுதிய அரசியலமைப்பை தமிழ்ச் சமூகம் எதிர்க்க வேண்டும்\nபுதிய அரசியலமைப்புக்கான முயற்சியை தமிழ்த் தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nயாழ். வீரசிங்கம் மண்டபத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“தமிழ்த் தேசத்திற்குள் இருக்கும் அனைத்து மக்களும் முழுமையாக விடுதலை அடையக்கூடிய வகையில், நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோளாக இருந்தது.\nசிங்கள தேசத்தின் எமது இனத்திற்கெதிரான அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதென்பது எமது செயற்பாடுகளில் ஒரு அங்கம் மட்டுமே.\nஇந்தத்தீவில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றதென்பதை சர்வதேசத்திற்குச் சொல்லக்கூடிய சூழல் நாம் இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்புக்களை நிராகரித்து வந்ததால்தான் அமைந்தது.\nஇந்நிலையிலே கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியல் அமைப்புக்கான முயற்சியை தமிழ்த்தேசம் எதிர்க்க வேண்டும்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவிப்பு\nNext articleஇணையத்தில் வைரலாகும் ‘ஐஸ் அரசி’\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/06/we-thought-cji-deepak-misra-controlled-from-outside-justice-kurian/", "date_download": "2019-05-27T12:36:39Z", "digest": "sha1:JXT5L3UGLNFJB3WCFJKVGYUYPFKY6YJT", "length": 35926, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் | vinavu", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற���றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு செய்தி இந்தியா முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்\nமுன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்\nமுன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்தும் நீதித்துறையில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பகிர்கிறார்\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதித்துறைக்கு வெளியில் உள்ள நபர்களால் ஆட்டுவிக்கப்படுவதாக தாங்கள் சந்தேகித்தோமென முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 29 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார் குரியன் ஜோசப்.\nவழக்குகளை நீதிபதிகளுக்கு பிரித்து வழங்குவதில், தலைமை நீதிபதி அரசியல் ச��ர்போடு செயல்பட்டதாக தாம் மற்றும் பிற மூத்த உச்சநீதிபதிகள் மூவரும் சந்தேகித்ததாகத் தெரிவித்தார்.\nமுன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\n“வெளிநபர்களின் ஆதிக்கம் உச்சநீதிமன்ற செயல்பாடுகளில் சில தருணங்களில் இருந்துள்ளன. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளின் தலைமையிலான அமர்வுகளுக்கு வழக்குகளை பிரித்தளிப்பதிலும், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் அது இருந்தது” என்றார்.\n“நீதிமன்றத்திற்கு வெளியிலிருந்து யாரோ சிலர் தலைமை நீதிபதியைக் கட்டுப்படுத்துகின்றனர்” என்பதாகவே தாங்கள் உணர்ந்ததாகக் கூறினார். பிற மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதியை சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் மாட்சிமையையும், சுதந்திரத்தையும் காக்குமாறு அவரிடம் கேட்டு, கடிதம் எழுதியதாகவும், அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையிலேயே தாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதாகவும் தெரிவித்தார்.\nதீபக் மிஸ்ரா பதவியேற்று நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஏன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டீர்கள் என குரியன் ஜோசப்பிடம் கேட்கப்பட்டதற்கு, வழக்குகளை குறிப்பான அமர்வுகளுக்கு ஒதுக்குவதிலும், அரசியல் சார்பு கொண்ட நீதிபதிகளைத் தேர்வு செய்ததிலும், வெளிப்புற ஆதிக்கத்தின் குறியீடுகள் இருந்தன என்று கூறினார்.\nசெல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர் உள்ளிட்ட 4 நீதிபதிகளின் unanimous(ஒருமனதான) முடிவுதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு. நீதிபதி செல்லமேஷ்வர் பத்திரிகையாளர் சந்திப்பு வழிமுறையை முன்னெடுத்தார். நாங்கள் மூவரும் அவருடன் ஒத்திசைந்தோம்.\nபத்திரிகையாளர் சந்திப்பில் நீதிபதி ரஞ்சன் கோகாய், “சிபிஐ நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கைச் சுற்றி எழுந்த விவகாரங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை அவசியப்படுத்திவிட்டன” என்றார்.\nநீதிபதி செல்லமேஷ்வர் இதனை, இந்திய வரலாற்றிலும், அதன் நீதித்துறை வரலாற்றிலும் நடைபெறும் தனிச்சிறப்பான சம்பவம் என விளித்தார்.\n“சில சமயங்களில், உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் ஒழுங்குமுறைப்படி இருப்பதில்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாக இந்த நாட்டிற்கும், இந்நிறுவனத்திற்குமான பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. சில விசயங்கள் முறை தவறி நடக்கின்றன என்பதையும், அவர் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், தலைமை நீதிபதிக்கு எடுத்துரைக்க முயற்சித்தோம். துரதிருஷ்டவசமாக எங்களது முயற்சிகள் தோல்வியடைந்தன. உச்சநீதிமன்றம் தனது சமத்தன்மையை தொடர வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். சுதந்திரமான நீதித்துறை இல்லாமல், ஜனநாயகம் நீடிக்க முடியாது.” என்று ஜனவரியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நீதிபதி செல்லமேஷ்வர் பேசினார்\n♦ கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு\n♦ பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு \nமேலும், தாங்கள் நால்வரும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அன்றே சந்தித்ததாகவும் தெரிவித்தார். “இன்று காலையில் நாங்கள் குறிப்பான வேண்டுகோளை முன்வைத்து தலைமை நீதிபதியை சந்திக்கச் சென்றோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் மறுத்து விட்டார்.” என்றார். ஆனால் என்ன குறிப்பான வேண்டுகோள் என்பதை அவர்கள் சொல்லவில்லை.\nநீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்கக் கோரிய மனு மீதான வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு ஒதுக்கியதில் இந்த நால்வரும் அதிருப்தியில் இருந்துள்ளனர். ஜனவரி 13 அன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வழக்கமான காலை சந்திப்பின் போது நீதிபதி செல்லமேஷ்வருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து அருண் மிஸ்ரா விலகிக் கொண்டார்.\nஅதன் பின்னர், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகளால் தலைமை நீதிபதிக்கு எதிராக ராஜ்யசபாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, “போதுமான ஏற்றுக் கொள்ளத்தக்க அடிப்படை இல்லை” எனக் கூறி ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.\nஅந்த நேர்காணலில் நீதிபதி ஜோசப் கூறுகையில் மத அல்லது இன சிறுபான்மையினர் மத்தியிலிருந்து வரும் நீதிபதிகளின் மீது சூட்டப்படும் சிறுபான்மையின அடையாளம் எவ்வாறு அவர்களுக்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.\nஇந்த நிலை, இனி வரும் காலங்களில் இன்னும் மோசமடையலாம் என்ற தனது அச்சத்தையும் தெரிவித்தார். “சிறுபான்மையின சமூகத்திலிருந்து ��ரும் நபர் தகுதி மிக்கவராக இருந்தாலும், அவர் சிறுபான்மையினத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றனரே தவிர அவர்கள் கொண்ட தகுதியின் அடிப்படையில் பார்க்கப்படுவதில்லை. ஒரு பதவிக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு அவர்களது சிறுபான்மையின அடையாளம் எப்போதுமே இணைக்கப்படுகிறது” என்றார் .\nதனது சொந்த வாழ்விலேயே, தாம் உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றதும், தாம் சிறுபான்மையின அடிப்படையிலேயே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் தாம் தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தாம் சிறுபான்மையின அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பின்னர், தலைமை நீதிபதியாகி இருக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.\nஅவர் கூறுகையில், “பதவியேற்ற தொடக்கத்தில் நான் சிறுபான்மையின அடையாளத்தோடே பார்க்கப்பட்டேனே ஒழிய தகுதியடிப்படையில் பார்க்கப்படவில்லை. ஆனால் எனது பணியின் முடிவில் என் பணிக்கான பலன் கிடைத்தது. முன்னாள் நீதிபதி சிரியக் ஜோசப்பின் பணி ஓய்வுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இருந்த காலியிடத்தை நான் நிரப்பியிருந்தால், 2012-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றிருக்க முடியும். மதன் பி. லோக்கூர் மற்றும் ரஞ்சன் கோகாயை விட முன்னதாகவே சேர்ந்திருப்பேன். ஆனால் நான் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றேன்” என்றார்\nசிறுபான்மையின அடையாளம் தகுதியை மறைக்கும் சிறுபான்மையின அடையாளம் குறித்த பிரச்சினையை தீர்க்க சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் நிலைமை மிகவும் மோசமாகும் என்றார். உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள் தேர்வில், “ஒரு நபரின் சாதி, சமயம், மதம், பகுதி போன்றவை எதுவும் பார்க்காமல் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தால் மட்டுமே”, இந்தகைய பார்வையை சரிசெய்ய முடியும் என்று கூறினார்.\nமேலும், “ஒரு நபர், பல ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியிலிருந்திருந்தால், அவர் சமூக, மத மற்றும் கலாச்சார வேறுபாடுகள் குறித்த தமது சார்புகளை, மனக்கசப்புகளை மறந்து விடுவார். அவரது கவனம் நீதி வழங்குவதில் மட்டுமே இருக்கும்��� என்றார்.\nபரந்துபட்ட சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பகுதிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என்று வருகையில், சில நெகிழ்வுகள் கொடுக்கப்படவேண்டும் என்றும் கூறினார். மேலும் “ஏழை மற்றும் பலவீனமான பிரிவினருக்கு குறைந்த பட்ச கவனமாவது கொடுக்க வேண்டும். நமது அரசியல் சாசனமும், பொருளாதாரத்தில், சமூகத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதனை அரசியல்சாசன கருணை என்றே நான் அழைப்பேன். இது ஒரு நபரை நீதிபதியாக தேர்ந்தெடுப்பதிலும், சொல்லப்போனால், ஒரு வழக்கை முடிவு செய்வதிலும் இருக்க வேண்டும்” என்றார்\nநன்றி: ’தி வயர்’ இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா\nசுங்கச்சாவடியில் நிற்காமல் எந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரைகிறார்கள் நமது நீதிபதிகள் \nபாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/02/28/", "date_download": "2019-05-27T11:11:10Z", "digest": "sha1:75I5AFGQA3DAM6LMRK5Y5CRC66CJGIX3", "length": 13643, "nlines": 124, "source_domain": "hindumunnani.org.in", "title": "February 28, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந��துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகாஞ்சி காமகோடி மடத்தின் 69வது பீடாதிபதியாக எழுந்தருளி ஆன்மிக பேரொளியை கொடுத்து வந்த ஷ்ரீ ஜயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார். அவரது நினைவை போற்றுகிறோம்..\nகாஞ்சி காமகோடி மடத்தின் 69வது பீடாதிபதியாக எழுந்தருளி ஆன்மிக பேரொளியை கொடுத்து வந்த ஷ்ரீ ஜயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார். அவரது நினைவை போற்றுகிறோம்..\nஇருள்நீக்கியில் தோன்றிய காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக எழுந்தருளிய ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழகத்தில் நாத்திகம், மதமாற்றம் போன்ற காரிருளை அகற்றிட இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து ஆன்மிக வழியில் பெரும்பங்காற்றியவர் அவர்.\nஇந்து முன்னணி இயக்கத்தின் ஆரம்ப காலம் முதலே உறுதுணையாக இருந்து, நமக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் என எண்ணி பார்க்கிறோம். திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் ஒரு லட்சம் பேரை முஸ்லீமாக மதமாற்ற செய்ய முயன்றபோதும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காட்டில் கிறிஸ்தவர்கள் செய்த கலவரத்தின் போதும் இந்து சமுதாயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திட இந்து முன்னணி ஏற்பாடு செய்த பாதயாத்திரையில் பங்கேற்று சிறப்பான பணியை செய்தார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருப்பணியின் போது நேரிடையாக எழுந்தருளி அருளாசி வழங்கியவர்.\nபல தாழ்த்தப்பட்ட காலனி பகுதியில் கோயில்கள் அமைவதற்கு பேருதவி செய்தவர். ஏழ்மை நிலையில் உள்ள இந்துக்கள் பசிப்பிணி போக்கவும், நோய் நீங்கவும், கல்வியில் மேம்படவும் அருந்தொண்டாற்றினார்.\nஆன்மீகப்பணியின் மூலம் எல்லா சமுதாயத்தினரின் அன்பையும், மதிப்பையும் பெற்று உலக அளவில் போற்றப்பட்டவராக திகழ்ந்தார்.\nஅயோத்தியில் ஷ்ரீராமர் ஆலயம் அமைந்திட எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து பேசி, நல்லுறவு காண அரும்பாடுபட்டார்.\nசுவாமிகள் மீது அவதூறு பரப்பி, அவமானப்படுத்திட, பொய் வழக்கு போட்ட போது, இந்து முன்னணி இயக்கமானது தொடர் போராட்டங்களை நடத்தி காஞ்சி மடத்தின் பாரம்பரியத்தை காத்திட களத்தில் இறங்கி போராடியது.\nசென்ற ஆண்டு சுவாமிகளின் ஜெயந்தி நாளன்றும் இந்து முன்னணி சார்பில் ஒரு குழு நேரில் அவ்விழாவில் கலந்துகொண்டு ஆசி பெற்றது.\nஇன்றளவும் இந்து முன்னணிய���ன் வளர்ச்சிப் பணியை பாராட்டி, அருளாசி வழங்கி வந்தவர் காஞ்சி பெரியவர் அவர்கள்.\nஇன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஷ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்துவிட்டார். அவரது இழப்பு ஆன்மிக உலகிலும், பாரத தேசத்திற்கும் பேரிழிப்பாகும்.\nஅவரது அருளாசியோடு இந்து முன்னணி, இந்து சமுதாய மக்கள் பணியில் என்றென்றும் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nசுவாமிகளுக்கு, இந்து முன்னணி சார்பில் இறுதி மரியாதை செய்து, வணங்குகிறோம்.\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்ற���கிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (172) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-27T12:23:43Z", "digest": "sha1:BXUWN4DS3KDAKQU5QDH7QI4XNMUQVGKW", "length": 6283, "nlines": 73, "source_domain": "www.thamilan.lk", "title": "சவுதியில் எண்ணெய் கட்டுமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசவுதியில் எண்ணெய் கட்டுமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல்\nசவுதி அரேபியாவில் எண்ணெய் விநியோக குழாய்கள் மீது ஆயுதங்களுடனான ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசவுதியின் கிழக்கு மாகாணத்தில் இருந்து யன்பு துறைமுகத்துக்கு எண்ணெய்யை பரிமாற்றும் குழாய்கள் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nஏற்கனவே கடந்த தினம் சவுதிக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.\nஇதேவேளை இந்த தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு ராச்சியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.\nதீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவையை இந்த தாக்குதல்கள் மீண்டும் உணர்த்தி இருப்பதாகவும் ஐக்கிய அரபு ராச்சியம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வான்பரப்புக்குள் நுழைந்த ஜோர்ஜிய விமானம்\nஇந்தியாவின் வான்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்தமைக்காக ஜோர்ஜியாவின் ஏ.என்.12 விமானம் ஒன்று அவசரமாக ஜெய்பூரில் தரையிறக்கப்பட்டது.\n” பொன்னியின் செல்வன் ” – பின்வாங்கிய லைக்கா நிறுவனம் \nமணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாகப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்காக நடிகர்கள், நடிகைகளைக் கூட மணிரத்னம்...\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கம் – இராஜதந்திரிகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி \nதமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் \nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/marukkapadum-maruthuvam/", "date_download": "2019-05-27T11:26:00Z", "digest": "sha1:SEPI3EQVBQCF3VJODLINZTD6KGU6F32D", "length": 2639, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "marukkapadum maruthuvam – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nமறுக்கப்படும் மருத்துவம் – தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு\nhttps://tamil.thehindu.com/general/education/article25598422.ece கடந்த மூன்று ஆண்டுகால நீட் தேர்வு அனுபவம் நம் மாணவர்களைச் சூறாவளியாகச் சுழற்றி அடித்துள்ளது. நீட் தேர்வை ஏற்பதா எதிர்ப்பதா என்ற நிலையிலிருந்து நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது என்ற கட்டத்துக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் நகர்த்தப்பட்டிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்... எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறது. இந்நிலையில் மருத்துவராகும் கனவைச் சுமந்து நிற்கும் இந்திய மாணவர்களின்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/29/sebi-cancels-sahara-s-mutual-fund-licence-004460.html", "date_download": "2019-05-27T11:10:47Z", "digest": "sha1:N7LS63BRS4DZINODNF6UBFMGCPXCTFXE", "length": 22741, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சஹாரா மியூச்சுவல் பண்ட் உரிமம் ரத்து.. செபியின் அதிரடி முடிவுகள்! | Sebi cancels Sahara's mutual fund licence - Tamil Goodreturns", "raw_content": "\n» சஹாரா மியூச்சுவல் பண்ட் உரிமம் ரத்து.. செபியின் அதிரடி முடிவுகள்\nசஹாரா மியூச்சுவல் பண்ட் உரிமம் ரத்து.. செபியின் அதிரடி முடிவுக���்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n25 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n45 min ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n1 hr ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\n2 hrs ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nNews என்னாது மோடி பதவியேற்கும் வரை இலவசமாம்.. உத்தரகண்டில் நடக்கும் அலப்பறையை பாருங்க மக்களே\nTechnology சுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nMovies காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு நிறுவனமான சஹாரா குழுமத்தின் கிளை நிறுவனங்களில் ஒன்றான சஹாரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் உரிமத்தை செபி அதிரடியாக ரத்து செய்துள்ளது.\nஏற்கனவே 24,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் சஹாரா நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.\nகுழுமத்தின் நிலைப்பாட்டைப் பார்க்கும் போது சஹாரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை இயக்க தகுதி இழந்துள்ளதாகச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் செபி தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாகத் தான் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் விவரித்துள்ளது.\nஉரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்நிறுவனத்தின் முதலீடு மற்றும் வர்த்தகம் அனைத்தும் மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றப்பட உள்ளதாகச் செபி தெரிவித்துள்ளது.\nசில நாட்கள் முன்னர்த் தான் சஹாரா நிறுவனத்தின் போர்ட்போலியோ மேலாண்மை உரிமத்தை செபி ரத்து செய்தது.\nமேலும் செபி தற்போது அறிவித்துள்ள படி, இனி சஹாரா மியூட்சுவல் பண்ட் மற்றும் சஹாரா அஸர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் புதிதாக எந்த ஒரு முதலீட்டிற்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க நிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..\nபரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..\nசஹாரா குழுமத்தின் கோரிக்கைக்குச் செபி மறுப்பு..\nபெயில் பெற முடியாமல் தவிக்கும் சுப்ரதா ராய்\nசுப்ரதா ராய் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nஉள்நாட்டில் உள்ள 4 சொத்துக்களை விற்க ஒப்புதல் பெற்றது சகாரா குழுமம்\nஜாமீன் பெற ரூ.3,117 கோடி செலுத்திய சுபத்ரா ராய்\nஜாமீன் பெற துடியாய் துடிக்கும் சுப்ரதா ராய்\n20,000 கோடி நஷ்டஈடு செலுத்தும் சகாரா குழுமம் விடுதலைக்காக கெஞ்சும் சுப்ரதா ராய்..\nவங்கி அக்கவுண்ட்யை ஃப்ரீஸ் செய்வதற்கான காரணங்கள்\nமுதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ.17,400 கோடியை திருப்பி தர சஹாராவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க\nதேர்தல் டென்ஷனை விடுங்க பாஸ்.. 220 வயசு பீர்.. கேள்விப்பட்டிருக்கீங்களா.. பெல்ஜியத்தில் இருக்காம்\nஅந்த விஷயத்தில் டாப்.. கீடா ஜாடி மூலிகை.. வெளிநாடுகளுக்கு சட்டவிரோத விற்பனை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09232827/In-Coimbatore-3-dead-including-women-for-swine-flu.vpf", "date_download": "2019-05-27T11:55:01Z", "digest": "sha1:AYFTJ5KZYR55GH4E4HSSIG2OMUFY6472", "length": 16822, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Coimbatore: 3 dead, including women for swine flu - 55 children treated || கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி - 55 குழந்தைகளுக்கு சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி - 55 குழந்தைகளுக்கு சிகிச்சை + \"||\" + In Coimbatore: 3 dead, including women for swine flu - 55 children treated\nகோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி - 55 குழந்தைகளுக்கு சிகிச்சை\nகோவையில் பன்றி காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகோவையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு அனு மதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nமேலும் தீராத காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலியுடன் காய்ச்சல் இருந்தால், அருகே உள்ள கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களிடம் முறையாக சிகிச்சை பெறுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். அத்துடன் தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சூலூர் அருகே உள்ள ராவத்தூரை சேர்ந்த மணிகண்டனின் மனைவி புஷ்பாவுக்கு (வயது 38) கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதற்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர் மேல் சிகிச்சைக்காக நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே புஷ்பா பரிதாபமாக இறந்தார்.\nகோவை காந்திமாநகரை சேர்ந்தவர் சிவசக்தி. இவருடைய மனைவி காயத்ரி (28). இவருக்கு தீராத காய்ச்சல் இருந்தது. அதற்காக சிகிச்சை பெற சென்ற போது அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவருக்கு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.\nகோவை ராம்நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவருக்கும் காய்ச்சல் இருந்ததால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலையில் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்தது. உடனே அவரை உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். அவர் பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப் பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ராம்நகர் பகுதியில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.\nமேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் காய்ச்சலுக்கு 55 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\n1. மகன் கண் எதிரே பரிதாபம் சாலை விபத்தில் பெண் பலி\nமகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண், வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.\n2. விழுப்புரத்தில், லாரி மீது கார் மோதல், பெண் உள்பட 2 பேர் பலி - கேரளாவை சேர்ந்தவர்கள்\nவிழுப்புரத்தில் லாரி மீது கார் மோதியதில் கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n3. சூளகிரி அருகே லாரிகள் மோதல்; பெண் பலி டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம்\nசூளகிரி அருகே லாரிகள் மோதிய விபத்தில் பெண் பலியானார். டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. குறிஞ்சிப்பாடி அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி\nகுறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\n5. செங்குன்றம் அருகே மொபட் மீது லாரி டயர் விழுந்து பெண் பலி கல்லூரி மாணவி படுகாயம்\nசெங்குன்றம் அருகே, மொபட் மீது லாரியில் இருந்த டயர் விழுந்ததில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவரது தங்கையான கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/authors/sriramkanna", "date_download": "2019-05-27T11:50:54Z", "digest": "sha1:ULGTSB2PCOCWHXIDDM2EVC7VWTHRUGPB", "length": 5697, "nlines": 83, "source_domain": "www.seithipunal.com", "title": "Sriramkanna.P - Seithipunal", "raw_content": "\nபாடம் கற்க வந்த சிறுமியை கொடூரமாக சீரழித்த 53 வயது முதியவர்.\nமருத்துவமனைக்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமியை ஆபாச படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய நர்ஸ். இணையத்தில் பரவியதால் கண்ணீரில் குடும்பம்.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஇளம்பெண்களை கடத்தி விபச்சாரத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளும் கொடூர கும்பல். பின்னணியில் செயல்படுவது யார்\nகள்ளக்காதலனுடன் இன்ப சுற்றுலா சென்ற மனைவியை தேடி சென்று கணவன் செய்த காரியம். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து சரிந்த சோகம்.\n14 க்கும் மேற்பட்ட இடங்களில் சதத்தை தாண்டிய வெயில். திருத்தணி., சேலத்தை தொடர்ந்து இங்கும் சுட்டெரித்த வெயில்.\nடிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான 5 வயது குழந்தை. கண்ணீர் விட்டு கதறியழுத பெற்றோர்கள்.\nஇலங்கையை தொடர்ந்து நேபாளத்தில் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு. உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்., குவிக்கப்படும் இராணுவம்.\nகூட்டு படைகளால் நடத்தப்பட்ட வேட்டை. பயங்கரவாத தளபதிகள் உட்பட 15 பேர் சூரசம்ஹாரம்.\nஇன்றுள்ள காலத்தில் கள்ளக்காதல் என்ற மோகக்காதல் அதிகரிக்க காரணங்கள் என்ன\nகருகருவென இருக்கும் உதடுகளின் நிறத்தை ரோஸ் நிறமாக்க., ரூ.5 செலவில் மாற்றுவது மாற்றுவது எப்படி\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஅன்னதானம்... எப்போது... எப்படி கொடுக்க வேண்டும்\nசொர்க்க விலாசம்.. ரங்க விலாசம்.. திருமலை நாயக்கர் அரண்மனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/mk-stalin", "date_download": "2019-05-27T12:11:12Z", "digest": "sha1:K6L2CX6TCQVMRDVACOXJD75YXI7UJGQ3", "length": 6587, "nlines": 90, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nதிமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு, வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமர்.\nமீண்டும் முழு பார்ம்க்கு திரும்பிய ஸ்டாலின் மயங்கி போன தொண்டர்கள்\nசோனியா காந்தியிடம் இருந்து ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்.\nஒரே நேரத்தில் 3 படகுகளில் சவாரி செய்யும் மு.க.ஸ்டாலின்.\nஅதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்\nநம்பிக்கை இழந்து போன ஸ்டாலின் சிறப்பான ஒருவரை எதிர்பார்க்கும் திமுக\nதமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான். அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.\nவழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்.. சிக்கிய ஸ்டாலின். நினைத்தது ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று.\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பரபரப்பு பேட்டி.\n3 எம்.எம்.ஏக்கள் விவகாரத்தில் திமுகவின் அடுத்த செயல்பாடு. பதற்றத்தில் அதிமுக., கைகொடுக்கும் திமுக. பதற்றத்தில் அதிமுக., கைகொடுக்கும் திமுக. திட்டம் என்ன\nநான்கு நாள் காத்திருந்த ஸ்டாலினுக்கு, நான்கு மணி நேரத்தில் சூடான பதிலடி கொடுத்த பாமக\nகோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஸ்டாலின் சபாநாயகரையே நீக்கிவிடுவேன் என சூளுரை\nதேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் யார் ஆட்சி தெரியுமா\nதிடீரென மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்.\nவிரக்தியின் உச்சத்திற்கே சென்ற ஸ்டாலின் கொடுத்த அலர்ட்\nபேட்டி கொடுத்து சிக்கிய ஸ்டாலின்.\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஅன்னதானம்... எப்போது... எப்படி கொடுக்க வேண்டும்\nசொர்க்க விலாசம்.. ரங்க விலாசம்.. திருமலை நாயக்கர் அரண்மனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:07:00Z", "digest": "sha1:OXMMXUJLDZ4TBPB7VWZXPURDGXKNPWKQ", "length": 7336, "nlines": 89, "source_domain": "www.thaarakam.com", "title": "எம்மவர் நிகழ்வுகள் Archives - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும் வாருங்கள் – தமிழின…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு ஒழுங்கமைப்பின் கூட்டம் – பிரித்தானியா\nமுள்ளிவாய்க்கால் நிகழ்வுத்திட்டத் தயாரிப்பில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது கடந்த 3 மாதகாலமாக ஈடுபட்டிருந்தமை அறிந்ததே இதன் தொடர்ச்சியாக கடந்த 05-05-19 ஞாயிறு அன்று பணிப்பகிர்ந்தலும் பொறுப்புக்கள் ஒப்படைப்பும் இடம்பெற்றது.…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\nதிரு வேந்தன்\t May 1, 2019 0\nதமிழ்த் தேசிய இன விடுதலைக்கான இலட்சியப் பயணத்தின் தொடர்ச்சியாக சமகால அரசியற் பணிகளை மேலும் கூர்மைப்படுத்தி தேசநலனுக்கான புதிய எண்ணக்கருக்களை கூட்டிணைந்து முன்னெடுக்கும் பொறிமுறையாக துறைசார்ந்த கட்டமைப்புக்களை ஒருங்கிணைத்து…\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி.\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nசிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் தொடர் தமிழின அழிப்பு... முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு வீறு கொண்டெழுவோம்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்ப��்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/16121933/1241993/TTV-Dinakaran-says-We-will-not-support-the-DMK-regime.vpf", "date_download": "2019-05-27T12:00:57Z", "digest": "sha1:M2QBQJK7ARCT5HWKRRDTMKRLA2LBXJL7", "length": 18227, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் - டிடிவி தினகரன் || TTV Dinakaran says We will not support the DMK regime", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் - டிடிவி தினகரன்\nதி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nதி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nபழனிசாமி-பன்னீர்செல்வத்தின் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மக்களிடம் கேட்டேன்.\nஅதேதான் தற்போது நடைபெறுகின்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களிலெல்லாம் கேட்கிறேன்.\nஇன்னொரு ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது.\nதி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம். ரகசிய கூட்டுக்கு வாய்பே இல்லை என்பதற்குதான் இதனை கூறுகிறேன்.\nபழனிசாமி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் கண்டிப்பாக அதில் நாங்களும் சேர்ந்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.\nஏப்.18-ந் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரிசுப் பெட்டகம் சின்னம் மக்களவை பொதுத் தேர்தலிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டதால் என்னை தாக்கி பேச வேண்டிய அவசியம் துரோகிகளுக்கு ஏற்பட்டுள்ளதால்தான் என்னை தாக்கி தற்போது பேசுகிறார்கள்.\nவாக்குக்கு பணம் கொடுப்பதாலேயே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற சரித்திரம் இதுவரை கிடையாது. இனிமேலும் வாக்களிக்க மாட்டார்கள்.\nஎந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தீவிரவாதம் என்பது கூடாது. அது ஓர் அழிவுச் சக்தி. அதிலெல்லாம் போய் மதத்தின் பெயரையெல்லாம் சேர்த்து யார் பேசினாலும் அது தவறு. எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் புண்படுத்துவதுப்போல யார் பேசினாலும் அது தவறு.\nதனிப்பட்ட ஒருவரோ, ஒரு குழுவோ தீவிரவாதிகளாக ஆவதால் அவர்கள் சார்ந்த மதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் என்ன சம்பந்தம். எல்லா மதங்களும் அன்பைதான் கற்பிக்கின்றன. எந்த மதமும் நீங்கள் தீவிரவாதி ஆகுங்கள், வேறு மதத்தை சேர்ந்தவர்களை அழியுங்கள் என்று சொல்வதில்லை.\nஇன்னொரு மதத்தை தாழ்த்தி பேச வேண்டிய அவசியமும் கிடையாது. தேவையில்லாமல் மதத்தை சம்பந்தப்படுத்தி பேசுவதை எல்லோரும் தவிர்ப்பது நாட்டுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல். டிடிவி தினகரன் | எடப்பாடி பழனிசாமி\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்\nதிருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nவாணியம்பாடி அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி\nஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்க���ரி உறவினர்கள் சாலை மறியல்\nசவுதி விமானத்தில் சென்னை வந்த முன்னாள் குற்றவாளி கைது\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\nஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து\n23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக முன்னணி\nதிருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-4/", "date_download": "2019-05-27T11:06:55Z", "digest": "sha1:IXFJCXH442N7H2B2JLCPCINOEIHIH6MJ", "length": 4638, "nlines": 70, "source_domain": "www.thaarakam.com", "title": "முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு ! - இத்தாலி - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு ஒழுங்கமைப்பின் கூட்டம் – பிரித்தானியா\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு \nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nஅவசரகாலச் சட்டமும் மாண���ர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40710181", "date_download": "2019-05-27T11:51:42Z", "digest": "sha1:Z7AS67SR5Z3JMV6Y7E7OHASBVNRBKIDM", "length": 67239, "nlines": 887, "source_domain": "old.thinnai.com", "title": "கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7 | திண்ணை", "raw_content": "\nகதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7\nகதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7\n“அகலாது அணுகாது தீக்காய்வார் போல”\nஅணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள் அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள் பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள் பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள் நாம் உட்பட வாழும் எல்லா உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன\nவிக்டர் கில்லிமின் [Victor Guillemin]\nகதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க முடியுமா\nஉலகில் கதிரியக்கமே படாத, கதிர்ப் பொழிவுகளை இதுவரை நுகராத, மருத்துவச் சாலைகளில் கதிர்வீச்சில் உடல்நலம் ஆராயப் படாத, புற்று நோயிக்குக் கதிரூட்டிக் குணப்படுத்தப் படாத, இயற்கைக் கதிரியக்கத்தில் என்றுமே தாக்கப்படாத மாந்தர்கள் எங்கேயாவது வாழ்ந்து வருகிறார்களா நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக் வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம் நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக் வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம் கதிரியக்கத்தின் கைவசப் படாமலே காலம் தள்ளி விடலாம் என்று கனவு காண்பவர், அதற்கு அஞ்சி ஒளிபவர் கண்களைத் திறந்து மெய்யுலகுக்கு வாருங்கள் \nகதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது மூக்கால் நுகர முடியாது உடம்புத் தோலால் உணரவும் முடியாது அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும் அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும் கற்கால மனிதன் முதன் முதலில் தீயின் கோரக் குணங்களை அறிந்து கொண்டது போல், நமக்கு உதவும் கதிரிக்கத்தின் தீவிரப் பண்புகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் \nஇயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள் அது போல் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம் \nபலனும், பாதகமும் ஒருங்கே கொண்ட கதிரியக்க ஏகமூலங்கள் கடந்த 50 ஆண்டுகளாக உலகெங்கும் மருத்துவச் சாலைகள், தொழிற் கூடங்கள், விஞ்ஞானப் பொறியியல் ஆய்வுத் துறைகள், மின்கலன்கள் [Batteries] உற்பத்தி, வேளாண்மை ஆய்வுச் சாலைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன் பட்டு வருகின்றன கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”, கவசங்களை அணிந்து கொண்டு, நமக்குப் பயன் அளிக்கும் கதிரியகத்தைக் கட்டுப் படுத்திக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை \nகதிரியக்கம் தாக்கும் உலோகத் தனிமங்கள் எங்குள்ளன \nஇயற்கையாகவே நம்மைச் சுற்றி வாழும் இடத்திற்கு ஏற்றபடி, எல்லாத் திசைகளிலும் உலவி உள்ள “பின்புலக் கதிரியக்கம்” [Background Radiation] ஓரளவு எப்போதும் நம்மைத் தாக்கி வருகிறது விண்வெளியிலிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன விண்வெளியிலிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், உல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், உல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், ரேடியம், போலோனியம் போன்ற நிலையற்ற மூலகங்கள் [Unstable Elements], அணு உலைகளில், விரைவாக்கி யந்திரங்களில் ஆக்கப்படும் புளுடோனியம்-239, யுரேனியம்-233 போன்ற செயற்கை மூலகங்கள், ஏகமூலங்கள் கதிரியக்கம் எழுப்புபவை.\nபொது நபர்கள் வாங்கும் கதிர்வீச்சில் 80% பின்புலக் கதிரியக்கமே மிகுதிப் பங்கு பெறுகிறது வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது ரேடான் வாயுவைக் காண முடியாது ரேடான் வாயுவைக் காண முடியாது அதை உணர முடியாது \nவட அமெரிக்க வீடுகள் எல்லாம் குளிரைத் தடுக்கக் காற்றடைப்பு இல்லங்களாய்க் கட்டப் படுவதால், கசியும் ரேடான் வாயு வெளியேறாமல் வீட்டுக் குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறது ரேடான் தேய்வில் வெளிவிடும் ஆல்·பா துகள்கள், அதைச் சுவாசித்து உட��கொள்ளும் வீட்டு நபர்கள் செல்களைச் சிதைத்துப் புப்புசங்களில் புற்று நோயை உண்டாக்கும் \nஇருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதிய கதிர்வீச்சு சுரப்பிகள் [Radiation Sources] தோன்றின எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன மனிதன் செயற்கையாக உண்டாக்கும் கதிர்வீச்சால் 18% பங்கு கதிரியக்கத்தை உயிரினங்கள் பெறுகின்றன\nகதிர்வீச்சு, கதிரியக்கம் என்றால் என்ன\nஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ராஞ்சன் 1895 ஆம் ஆண்டு ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டு பிடித்தார் அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ·பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார். அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர் அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ·பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார். அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர் அணுவியல் விஞ்ஞானத்தில் புர���்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள் அணுவியல் விஞ்ஞானத்தில் புரட்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள் 1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார் 1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார் அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார் அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார் ஐரீன் கியூரியும், ஜேம்ஸ் சாட்விக்கும் அவரது அரிய சாதனைகளுக்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டனர்\nஇயற்கையில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட மூலகங்கள், அவற்றின் ஏகமூலங்கள் [Elements & Isotopes] கதிர்வீசிப் பளு குறைந்து, குறைந்து தேய்வடைகின்றன. அத்துடன் அணு உலைகளிலும், விரைவாக்கி யந்திரங்களிலும் [Accelerators] செயற்கையாக 200 மேற்பட்ட மூலகங்களும், ஏகமூலங்களும் உண்டாக்கப் பட்டு, அவ்விதமே அவையும் தேய்ந்து கதிர் வீசுகின்றன. கதிர் மூலகங்களும், ஏகமூலங்களும் உமிழும் கதிர்வீச்சில் ஆல்·பாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] என்பவைச் சேர்ந்தோ, அன்றித் தனித்தோ எழுகின்றன அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன. ஆல்·பா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles]. இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யா���ும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations]. மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை. சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம் அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன. ஆல்·பா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles]. இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யாவும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations]. மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை. சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம் முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் வாழும் மாந்தருக்கும், உயிரினங்களுக்கும் தீங்குகளை விளைவிப்பது கதிரியக்கம்\nகதிர்வீச்சுகளின் போக்கும், தடுப்புக் கவசங்களும்\nநேர் மின்கொடை யுள்ள [Positive Charge] ஆல்·பா அணுக்கரு இரு புரோட்டான், இரு நியூட்ரான் கொண்டு, மிகையான பளுக் கொண்டதால், மனிதத் தோலைக் கடக்க முடியாது. ஒரு தாள் காகிதம் அதைத் தடுத்து நிறுத்தி விடும் ஆனால் மூக்கின் வழியாகவோ, வாய் மூலமாகவோ ஆல்·பாத் துகள், மனித உடம்புக்குள் நுழைந்து விட்டால், அது பெருந் தீங்கிழைக்கும் \nவேகமாய்ப் பாய்ந்து செல்லும் பீட்டாத் துகள், அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர் மின்கொடை யுள்ள [Negative Charge] ஓர் எலக்டிரான் அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் பீட்டாத் துகள்கள் வாய், மூக்கு வழியாக மனித உடம்பை அண்டி விட்டால், தீங்குகள் உண்டாக்கும் \nஊடுறுவும் சக்தி மிகுந்த காமாக் கதிர்களைத் தடுக்க ஈயத் தகடோ அல்லது தடித்த காங்கிரீட் சுவரோ தேவைப் படுகிறது எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவிரத் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத்துக்கும் விளைவிக்கின்றன எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவி��த் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத்துக்கும் விளைவிக்கின்றன கதிர்வீச்சுத் துணுக்குகள் மூக்கு, வாய் வழியாகச் சென்று உடம்பினுள் ஒட்டிக் கொண்டால், செல்கள் சிதைக்கப் பட்டு புற்று நோய் உண்டாகக் காரண மாகிறது \nஎக்ஸ்ரே கதிர்கள், மருத்துவச் சாலைகளில் செயற்கை முறையில் உண்டாக்க படும் மின்காந்த அலைகள். பொதுவாக அவற்றை நிபுணர்கள் அளவாகக் கையாளுவதால், தவறுகள் ஏற்பட்டு உடம்பில் அளவு மீறிச் செலுத்துதல் என்பது குறைந்த எண்ணிக்கைச் சம்பவங்களே \nநியூட்ரான்கள் அணு உலைகளிலும், அணுப்பிளவு விளைவுகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளியேறும் துகள்கள். நியூட்ரான் மின்கொடை யில்லாத [Neutral Charge] பரமாணு அவை உடம்பை ஊடுறுவும் போது, உடம்பிலுள்ள ரசாயனப் பொருட்கள் தாக்கப் பட்டுக் கதிரியக்கத்தை எழுப்பி, அடுத்துக் கேடுகள் விளையலாம் \nபாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடியால் விளையும் தீங்குகள்:\nமுதன் முதல் இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம்\nஅண்டவெளிக் கதிர்கள், பொட்டாஸியம்40, ரேடான் வாயு ஆகியவற்றால் இயற்கையாகப் பெறும் கதிரியக்கம்: 200-300 m.rem. [milli rem. 100 rem = 1 sievert].\nஅணு ஆயுதச் சோதனை கதிர்ப் பொழிவுகள்: 1.0 m.rem.\nஉடல் நல மருத்துவ ஆய்வுகள்: 50 m.rem.\nவீட்டுச் சாதனங்கள் [புகை உளவிகள், ஒளிக் கடிகாரங்கள்]: 2.0 m.rem.\nஅணு உலைத் தொழிலாளி: ஆண்டுக்கு 200-300 m.rem.\nபொதுவான இயற்கைப் பின்புலக் கதிர்வீச்சால் பெறும் 200-300 m.rem கதிரடியால், 10,000 பேரில் ஒரு நபருக்குப் புற்று நோய் வராம்\nஒரு நபரை 10 rem கதிரடி ஒரே சமயம் தாக்கினால், 1000 இல் 1 நபருக்குப் புற்று நோய் வரலாம் [மற்ற நச்சுப் பொருள்களால் புற்று நோயில் தாக்கப் படுபவர், 1000 இல் 160-200 பேர்கள்].\n100 rem கதிரடி வாங்கும் நபர்கள் வாந்தி மயக்கம் அடைவர். அவர்கள் 1000 பேரில் 10 பேர் அடுத்த ஆண்டே புற்று நோயில் தாக்கப் படுவார்\n300-600 rem கதிரடி பெறுவோர் சில மணி நேரத்திலே வாந்தி மயக்க மடைந்து, இரத்த செல்கள் பாதிப்பை அடைவர் ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர் ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர் மருத்துவச் சிகிட்சை மரண எண்ணிக்கையைக் குறைக்கலாம். 450 rem கதிரடி பெற்றவர்களில் 50% நபர்கள் இறந்து போவார்\n1000 rem வாங்கிய நபர்கள் உடனே நோய்வாய்ப் பட்டு, மருத்துவச் சிகிட்சை அளிப்பினும் சில வாரங்களில் இறந்து போவார்\n5000-10,000 rem கதிரடி வாங்குவோர் உடனே மாண்டு போவார்\nகதிரியக்க தாக்குதலால் மனிதருக்கு விளையும் தீங்குகள்\nகதிர்வீச்சுகளால் நேரும் தீங்குகளை இரு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று உடல் விளைவு [Somatic Effect]; மற்றொன்று சந்ததி மூலவிகள் விளைவு [Genetic Effect]. உடல் விளைவுகளில் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை மயிர் உதிர்தல், புற்று நோய், அல்லது மரணம் ஆகியவை 1000 rem கதிரடி வாங்கிய மாந்தருக்கு நேர்ந்திடலாம்\nகதிர்வீச்சுத் துணுக்குகள் மனித உடலுக்குள் நுழைந்து செல்களை மின்னிகளாக்கி [Ionizing Body Cells] பாதிக்கின்றன. சில சமயம் உடம்பே பழுதைச் சரிப்படுத்துகிறது பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும் பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும் கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளவிக்கலாம் கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளவிக்கலாம் அல்லது குன்றிய காலம் வரைத் துன்புறுத்தலாம்\nஅணு உலைகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளிவரும் ஐயோடின்-131 ஏகமூலத்தின் [Isotopes] அரை ஆயுள்: 8 நாட்கள் ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள் ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள் சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள் சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள் இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு அதைச் சிதைக்கிறது இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு அதைச் சிதைக்கிறது ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது இவற்றை உடம்பிலிருந்து அகற்றுவது மிகவும் கடினமான செயல்\nஆனால் இதற்கு முரணாகக் கதிர்களால் மூலவிகள் துண்டிக்கப்படும் [Genes Mutations] போது, தாக்கப் பட்டோருக்குப் பிறக்கும் சந்ததிகள் பாதகம் அடைகின்றன ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே கதிரடி அளவுகள் அதிக மாகும் போது, அவ்விளைவுகளின் எண்ணிக்கையும் மிகைப்படுகிறது\nசெர்நோபிள் அணு உலை விபத்தில் பரவிய கதிரியக்கப் பொழிவுகள்\n1986 ஏப்ரல் 26 ஆம் தேதி சோதனையின் போது விபத்தில் வெடித்த செர்நோபிள் ரஷ்ய அணு உலை வெளியாக்கிய கதிர்ப் பொழிவுகள் நார்வே, சுவீடன், பிரிட்டன் நாடுகளில் பரவி, மற்றும் பல்லாயிரம் மைல் கடல் கடந்து, கனடாவிலும் அதன் கதிரியக்கம் உளவின் போது அறியப்பட்டது நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள�� ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள் ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர் ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர் அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள் அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறு குழந்தைகள்\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், மனித இனங்கள் இயற்கையில் பரவிய கதிர்வீச்சுக் கடலில் வாழையடி வாழையாய் நீந்தி வந்து, இன்னும் அவற்றின் சந்ததிகள் தொடர்கின்றன கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக் கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை நிகழ்ச்சி யாகும் கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக் கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை நிகழ்ச்சி யாகும் மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதியாகப் பாதுகாக்கப் பட வேண்டும் ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதியாகப் பாதுகாக்கப் பட வேண்டும் அவை நுகரும் காற்றில் கதிர்வீச்சுத் துணுக்குகள் கலக்காமல் தூயதாக அமைந்திட யாவரும் ஒருங்கே பாடுபட வேண்டும்\nஅதற்குக் கட்டுப்பாடுகள், வழி முறைகள் உண்டா ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன ஆனால் அவை போதா கதிர்வீச்சுக் கழிவுகளைக் காங்கிரீட் சமாதிகளில் புதைக்கலாம் கதிர்வீச்சு உயிரினங்களை���் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம் கதிர்வீச்சு உயிரினங்களைச் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம் சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம் சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம் “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும் \nmodule=displaystory&story_id=40409094&format=html (இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி)\n19. (கல்பாக்கம் அணு உலை பற்றி ஞாநி)\n20. (கல்பாக்கம் அணு உலை பற்றி எனது கட்டுரை)\n21. (கல்பாக்கம் அணு உலை பற்றி இரண்டாம் கட்டுரை)\nதாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு\nகாந்தி மக்கின்ரையர் வழங்கும் இரு நாடகங்கள்\nநிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்\nஹெண்டர்சன் சமூக மன்றத்தின் பட்டி மன்றம்\nபடித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்\nபுலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்\nதிருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்\nகே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா\nபன்னாட்டுக் கருத்தரங்கு – தமிழின் ஓருலகக் கருத்துணர்வு\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு\nகதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2\nகாதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை \nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)\nசு��்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது\nஇஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்\nகோரேகான் தமிழ்ச் சங்கம் – எஸ் ஷங்கரநாராயணனுடன் ஒரு சந்திப்பு\nஎழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை\nபாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா\nதிருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 32\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது\nNext: பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு\nகாந்தி மக்கின்ரையர் வழங்கும் இரு நாடகங்கள்\nநிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்\nஹெண்டர்சன் சமூக மன்றத்தின் பட்டி மன்றம்\nபடித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்\nபுலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்\nதிருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்\nகே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா\nபன்னாட்டுக் கருத்தரங்கு – தமிழின் ஓருலகக் கருத்துணர்வு\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு\nகதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2\nகாதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை \nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)\nசுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது\nஇஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்\nகோரேகான் தமிழ்ச் சங்கம் – எஸ் ஷங்கரநாராயணனுடன் ஒரு சந்திப்பு\nஎழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை\nபாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா\nதிருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 32\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2017/03/blog-post_10.html", "date_download": "2019-05-27T12:32:53Z", "digest": "sha1:CB4QSTO7ARGLYKUQRG6HUEEX3DLAYGFL", "length": 9470, "nlines": 59, "source_domain": "www.heritagevembaru.org", "title": "ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது ஏன் ? - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar Under Sea ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது ஏன் \nஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது ஏன் \nஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது\" என்ற சொல்லாடல் ஏன் வந்தது\nபுவியின் சுழற்சியின் மைய பகுதியில், உலகின் மேற்கையும் கிழக்கையும் இணைத்த கடலை வேலியாக கொண்ட தமிழ் நிலத்தின் கடற்கரையில் ஆறுகள் கடலில் கலக்கும் பொழிகள் அனைத்திலும் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தது.\nஉலகின் மிக தொன்மையான மக்கள் வாழ்ந்த இடத்தில் ஒன்றான நமது நிலம் , உலகில் உள்ள அனைத்து பழங்குடிகள் வாழும் கடற்கரை இடத்திலும் தமிழ் மொழியின் தாக்கமும் அதன் மக்களின் பண்பாடுகளும் இருப்பது உண்மை என்றால், முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை என்ற தொல்காப்பியத்தின் கூற்று படி பாக்கும் போது,\nஎத்தனை கடலோடிகள் எத்தனை முறை மீனவர்கள் கடலுக்குள் சென்று இருந்தால் உலகம் முழுவதும் சென்று இருப்பார்கள் என்று எண்ணும் போது கடல் வழிக்காட்டிகள் என்று சொல்லப்படும் ஆமைகள் பயணம் செய்யும் வழிகள், தமிழர்கள உலகமெங்கும் போன வழிகள் என்றும் , உலக பண்டைய துறைமுகங்கள் அனைத்தும் ஆமைகள் இனப் பெருக்கம் செய்யும் இடத்திலேயே அமைந்த இருக்கின்றன என்ற என் ஆய்வுகளும், கடற்கரை குடும்பங்கள் எத்தனை கடலோடும் ஆடவர்களை அவர்களின் பயணத்தில் இழந்து இருக்கும் என்று எண்ணி பார்க்க வேண்டும்.\nஆண்களை இழந்த அந்த குடும்பங்களின் நிலையையும் ,அவர்கள் கடன் பட்டு அமினா என��ற கடன் காரன் வந்து தொல்லை படுத்தும் நிலையையும் எண்ணி பார்க்கவேண்டும். உலக நில நடு கோட்டிற்கு அருகில் உள்ள வெப்ப, மித வெப்ப நாட்டு மக்கள் கடல் நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை வணங்கும் போது உலகை இணைக்க வைத்த தமிழ் கடலோடிகளை கொண்ட கடற்கரையில் ஏன் \"ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது\" என்ற சொல்லாடல் ஏன் வந்தது. என்று பார்க்கும் போது மேலே சொன்ன காரணிகளையும் பொருத்தி பார்க்க வேண்டும்.\nஅதே போல் சூரியனை மெதுவாக சுற்றி வரும் சனி கிரகத்திற்கு வடமொழியில் மெதுவாக செல்லும் என்ற பொருளில் சனி என்ற பொருள் இருக்கும் போது, தமிழ் மொழியில் சனி கிரகத்திற்கு ஆமை என்ற பொருள் கடலோடிகளால் இன்றும் வழங்கப்படுகிறது. சனி புகுந்த வீடு விளங்காது என்பதை கூட ஆமைகள் புகுந்த வீடு விளங்காது என்று சொல்லி இருக்கலாம். நமது தமிழ் மக்கள் ஆமைகளை பெரிதும் வணங்கியவர்கள்\nஅதற்கான தரவுகள் கொட்டி கிடக்கின்றன.\nகடலில் வலசை செல்லும் ஆமைகள்,\nநிலத்தில் வலசை செல்லும் காளைகள், யானைகள்,\nவானில் வலசை செல்லும் பறவைகள்\nஎன்று முறை வைத்து இயற்கையை தமிழர்கள வணங்கியதால் நம்மை ஆண்டவர்கள் நம்மை அடக்கி ஆள, நம் திறன்களை ஒடுக்க இது போன்ற சொல்லாடல் நம்மை ஆண்டவர்களால் வந்து இருக்கலாம் என்பது என களப்பணியில் நான் பார்த்தது.\nபங்குனி ,பஞ்சல், சித்தாமை என்று சொல்லப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் உலகில் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் தமிழரின் கடல் வழி பரவல்கள் உள்ள இடமாய் இருப்பது தற்செயல் அல்ல என்பதை என் ஆய்வுகள் அறிவியல் முறைப்படி நிருபிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்னும் நிறைய இருக்கிறது இதை பற்றி சொல்ல\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/rasi/viruchigam/", "date_download": "2019-05-27T11:19:46Z", "digest": "sha1:4HZYU5WZS7J722GI2NFYOQTD5C46YBMC", "length": 14705, "nlines": 113, "source_domain": "www.megatamil.in", "title": "Viruchigam Rasi (விருச்சிகம்)", "raw_content": "\nவிசாகம் 4, அனுஷம், கேட்டை\nவிருச்சிக ராசியின் ராசியாதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். கால் புருஷனின் அங்க அமைப்பில் ஜனனேந்திரியங்களை குறிக்கும் இது மூன்றாவது ஸ்திர ராசியாகும். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந��தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு பாப ராசியும், பகலில் வலுபெற்றதுமாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.\nவிருச்சிக ராசிகாரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்¬த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணைய��டன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும்.\nபொருளாதார நிலை (Finance, Wealth)\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது மற்றவர்களின் சொத்தாக இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலருக்கு பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே பிள்ளைகளாகும், பெண்களும் பிறந்தாலும் அவர்களால் இந்த ராசிக்கரர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படுமே தவிர ஒரு நாளும் கெட்ட பெயர் உண்டாகாது.\nசிறு வயதிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு தளராது மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாதகார்கள் என்பதால் எதையும் சாதித்தே தீருவார்கள், அரசாங்க வ���லையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சுதந்திரமாக இருப்பதையே விரும்புபவர்கள் என்பதால் எல்லோரும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nஉணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே சாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nநிறம் (Color) – ஆழ்சிவப்பு, மஞ்சள்\nகிழமை (Day) – செவ்வாய், வியாழன்\nகல் (Stone) – பவளம்\nதெய்வம் (God) – முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatorelivenews.com/2019/03/12/pm2-5-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-05-27T11:36:49Z", "digest": "sha1:2WAG62THDURZIPVQDJWUJFDW7ZALPFMI", "length": 7232, "nlines": 71, "source_domain": "coimbatorelivenews.com", "title": "PM2.5 க்கான நீண்ட கால வெளிப்பாடு நீரிழிவு ஆபத்தை எழுப்புகிறது – டைம்ஸ் நவ் – Coimbatore Live News", "raw_content": "\nPM2.5 க்கான நீண்ட கால வெளிப்பாடு நீரிழிவு ஆபத்தை எழுப்புகிறது – டைம்ஸ் நவ்\nPM2.5 க்கு நீண்டகால வெளிப்பாடு, ஒரு முக்கிய துகள் பொருள் மாசுபாடு நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது (பிரதிநிதித்துவ படம்) | புகைப்பட கடன்: கெட்டி இமேஜஸ்\nபெய்ஜிங் : PM2.5 க்கு நீண்ட கால வெளிப்பாடு, ஒரு முக்கிய துகள் பொருள் மாசுபடுபவர் நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது, ஒரு ஆய்வு காண்கிறார்.\nசீன மருத்துவ அகாடமி மருத்துவ அறிவியல் மற்றும் அமெரிக்காவில் எமோரி பல்கலைக்கழகத்தின் கீழ் ஃபுவாய் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் PM2.5 மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு 88,000 க்கும் அதிகமான சீனப் பருவங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நீண்ட கால வெளிப்பாட்டிற்கு இடையேயான தொடர்பை மதிப்பிட்டுள்ளனர். .\n2004-2015 காலகட்டத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் PM2.5 வெளிப்பாட்டை மதிப்பீடு செய்ய குழு செயற்கைக்கோள் அடிப்படையிலான PM2.5 செறிவுகளைப் பயன்படுத்தியது. நீண்ட கால PM2.5 செறிவுடைய கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம்களின் அதிகரிப்புக்கு, நீரிழிவு நோய் ���பத்து 15.7 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வக சுற்றுச்சூழல் இதழில் வெளியான ஆய்வின் படி.\nஇந்த ஆய்வில், நீரிழிவு நோய்க்கான தடுப்புச்சுவான கொள்கை மற்றும் தலையீடு வடிவமைப்பு ஆகியவற்றுக்கு பயன் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\n“PM2.5 க்கான நீண்டகால வெளிப்பாட்டின் உடல்நல விளைவுகளை மேலும் கண்டறியும் வகையில் உயர்நிலை மற்றும் உட்புற ஆதாரங்கள் உள்ள PM2.5 இன் ஸ்பேடிமோட்டேம்பரல் தரவை அறிமுகப்படுத்துவதில் எங்கள் எதிர்கால வேலை கவனம் செலுத்தும்” என்று ஃபுயாய் வைத்தியசாலையிலிருந்து Lu Xiangfeng கூறினார்.\nஉலக சுகாதார அமைப்பு (WHO) படி, காற்று மாசுபாடு நுரையீரல் புற்றுநோய், சுவாச தொற்று, பக்கவாதம், மற்றும் இதய நோய் போன்றவையும் ஏற்படலாம். காற்று மாசுபாடு மற்றும் நீரிழிவு உலகளாவிய மரணம் மில்லியன் கணக்கான பொறுப்பு. உலக சுகாதார அமைப்பின் 2014 ஆம் ஆண்டில், 8.5 சதவீதத்தினர் நீரிழிவு நோயை உருவாக்கியுள்ளனர், மேலும் 2015 ஆம் ஆண்டில், இந்த சுகாதார நிலை 1.6 மில்லியன் மரணங்களை விளைவித்தது என்று காட்டுகின்றன.\nநமோ கலாச்சாரத்தின் எழுச்சி மற்றும் 'புதிய இந்தியா' – தி வயர் ஆகியவற்றிற்கு முன்னால் என்ன உள்ளது\n'பி.ஜே.பி 250 இடங்களை வென்றது …': ஆந்திராவின் சிறப்புத் தேவைகள் குறித்து ஜகன் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nOxygenOS 9.5.4 சுற்றுப்புற காட்சி மற்றும் கேமரா திருத்தங்கள் கொண்ட OnePlus 7 ப்ரோ வெளியே உருண்டு – Xda உருவாக்குநர்கள்\nபெருவெள்ளம் -8 பூகம்பம் வடக்கு மத்திய பெரு தாக்குகிறது – இந்து\nஉள்நாட்டில் மின்னஞ்சல்கள் கூகிள் மோசடி விளம்பரதாரர்களை பல ஆண்டுகளாக திருப்பிச் செய்யவில்லை என்று தேடல் நிறுவனங்களின் கிளையில் ஒரு வர்த்தக நிறுவனம் தெரிவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-05-27T12:18:20Z", "digest": "sha1:MNJ6X522LYE4MZM7EGBTBSMFSDVR3QTR", "length": 14232, "nlines": 426, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• அதிபர் இட்றிஸ் டேபி\n• தலைமை அமைச்சர் டெல்வா கூமகோயே\n• தேதி ஆகஸ்ட் 11 1960\n• மொத்தம் 12,84,000 கிமீ2 (21வது)\n• 1993 கணக்கெடுப்பு 6,279,921\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $15.260 பில்லியன் (128வது)\n• தலைவிகிதம் $1,519 (163வது)\nமத்திய ஆபிரிக்க நேரம் (ஒ.அ.நே+1)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+1)\nசாட் (அல்லது தசாத், அரபு:تشاد; பிரெஞ்சு: Tchad), நடு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே லிபியாவும், கிழக்கே சூடானும், தெற்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசும், தென்மேற்கே கமரூன் மற்றும் நைஜீரியாவும், மேற்கே நைஜரும் அமைந்துள்ளன. இங்கு பொதுவாக பாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்நாடு \"ஆபிரிக்காவின் இறந்த இதயம்\" (Dead Heart of Africa) என அழைக்கப்படுகிறது. இங்கு 200 வெவ்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்றன. பிரெஞ்சும் அரபு மொழிகளும் ஏற்பு பெற்ற மற்றும் அலுவல் மொழிகளாகும். இஸ்லாம் இதன் முக்கிய மதமாகும்.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-05-27T11:29:46Z", "digest": "sha1:67FVSWEAQKE2IQSMS2PCKLMS7I6XSQA5", "length": 13814, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரமுனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவீரமுனை என்ற கிராமம் கிழக்கிலங்கையின் தென்பாலுள்ள காரைதீவில் இருந்து மேற்கு நோக்கிய அம்பாறை வீதியில் சம்மாந்துறையை அடுத்து அமைந்துள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மை சாகுபடி செய்யும் விவசாயிகளாவர்.\nசோழ இளவரசி சீர்பாததேவி பிள்ளையார் சிலையுடன் கரைதட்டிய இடத்தில் அமைந்துள்ள சீர்பாததேவி சிலை\nசிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோவில் முகப்புத் தோற்றம்\nகண்டியை தலைநகரமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்க மன்னன் சோழ நாடு சென்று சோழநாட்டு நாட்டு இளவரசி சீர்பாததேவியை மணந்தான். பின்னர் தனது ஆட்சிமைக்குட்பட்ட பிரதேசத்தை தனது மனைவிக்கு காட்டும்பொருட்டு கடல் வழியாக கப்பலில் இலங்கைக்கு செல்ல ஆயத்தமானார். இளவரசியின் தந்தையார் தனது மகளுக்கு துணையாக தனது உறவினர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார், கப்பலானது கடல்வழியாக இலங்கை நோக்கிவருகையில் திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரத்தின் முன்பாக கப்பல் எத்திக்கும் நகராமல் நிற்கவே, இதற்கான காரணத்தை கண்டறிய கப்பலில் வந்தோரில் சிலர் கடலில் தேடியபோது ஒரு விநாயகர் சிலை தடுத்து நிறுத்தியமை கண்டு சீர்பாததேவியும் ஏனையோரும் அதிசயித்தனர்.\nவிநாயகரை மேலே கொண்டுவரப் பணித்த சீர்பாததேவி, கப்பல் தங்குதடையின்றி சென்று எங்கு கரை சேருகின்றதோ அங்கு ஆலையம் அமைப்பேன் என வேண்டினார். இளவரசியின் வேண்டுதலையடுத்து ஓடிய கப்பல் மட்டக்களப்பு வாவியினூடாக சென்று வீரமுனையில் கரைதட்டி நின்றது. கீழே இறங்கிய சீர்பாததேவி தன்னுடன் வந்த மக்களைக் கொண்டு வீரமுனையில் விநாயகருக்கு கோயில் அமைத்தாள். இவ்வாலயத் திருப்பணிக்கு உதவுமாறு அயலில் உள்ள மக்களுக்கு வாலசிங்க மன்னன் உத்தரவிட்டான்.\nகடல் வழியாக யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக ‘சிந்து யாத்திரை’பிள்ளையார் என பெயர் சூட்டினார், (சிந்து என்றால் கடல்) அது பிற்காலத்தில் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் என அழைக்கப்படலாயிற்று. அத்தோடு இவ்வாலயத்துக்கு சின்னமாக அரவிந்த மலர்,செங்கோல்,கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும், சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமானது எதிர்காலத்தில் சிறப்புற்று விளங்கும் பொருட்டு வயல் நிலங்களையும் வழங்கி மானியமாக சாசனம் செய்து அதனைச் செப்பேட்டில் பொறித்து ஆலயத்தில் சேமிக்கச் செய்தான் வாலசிங்க மன்னன். அத்துடன் இம் மக்கள் சாதி,குல வேறுபாடுகளின்ற�� அரசியின் பெயரைக் கொண்டு “சீர்பாதகுலம்”என வகுத்தான் மன்னன் வாலசிங்கன். சீர்பாததேவியின் வழித் தோன்றல்களான இம்மக்கள் \"சீர்பாதகுலம்\" என்று அழைக்கப்படுகின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: வீரமுனைப் படுகொலைகள், 1990\nஇக்கிராமம் அடிக்கடி இனவாதிகளின் துன்புறுத்தலுக்கு இலக்காவதுண்டு. 1990 ஆகத்து 12 இல் இக்கிராமத்தவர்களில் 400 இற்கும் அதிகமானோர் இலங்கைப் படையினராலும், ஊர்காவல்படையினராலும் கொல்லப்பட எஞ்சியோர் உடுத்த உடையுடன் அகதிகளாக ஓடினர். அக்காலத்தில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டோர் இன்று வரை வீடு திரும்பவில்லை.\nஓடிய மக்களில் பலர் திருக்கோவில், தம்பிலுவில் பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து விட்டு அரசாங்கத்தின் மீள் குடியேற்றத்துக்கு ஏற்ப கிராமம் திரும்பி வாழ்க்கையை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.\nஇங்கு சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம், வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலயமென மூன்று கோவில்களும், கல்வி வளர்ச்சிக்கென இராமகிருஷ்ண சங்க வித்தியாலயமும் அத்துடன் ஈழப்போரில் தாய் தந்தையரை இழந்த சிறார்களை வைத்துப் பராமரிப்பதற்கென சீர்பாததேவி சிறுவர் இல்லமும் மற்றும் கலை இலக்கிய வளர்ச்சிக்கென இளையநிலா கலை இலக்கிய மன்றமும் அமைந்துள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32823", "date_download": "2019-05-27T11:55:01Z", "digest": "sha1:VX6SO5DPE7YXJB55RLOPZ6X3UDZ2AN7I", "length": 64191, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2", "raw_content": "\nமரபு- ஒரு கடிதம் »\nஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2\nநான் அயோத்திதாசரை வாசித்த நாட்களில் அவரது முக்கியத்துவம் ஏதும் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஒட்டுமொத்த எழுத்துக்களில் இருந்து ஒவ்வொரு தளத்திலும் அவரது கருத்து என்ன என்பதை தனித்தனியாக தொகுத்து அளிக்காத வரை எந்த பொதுவாசகரும் அவரது கருத்துந��லைகளை எளிதில் புரிந்துகொள்ளவும் முடியாது. அந்நாட்களில் நானும் எம்.வேதசகாயகுமாரும் இணைந்தே அயோத்திதாசர் நூல்களை வாசித்தோம். அவர் அனேகமாக தினமும் மாலை என் வீட்டுக்கு வருவார். நெடுநேரம் எங்கள் வாசிப்புகளை பகிர்ந்துகொள்வோம்\nஅக்காலகட்டத்தில் அயோத்திதாசர் சமணம் பௌத்தம் இரண்டும் தனித்தனி மதங்கள் அல்ல, ஒரேமதமே என்று சொல்வதைப்பற்றிய பேச்சுவந்தது. அயோத்திதாசர் காலகட்டத்தில் விரிவான வரலாற்றாய்வுகள் நிகழவில்லை. தனக்குக்கிடைத்த குறைவான தரவுகளைக்கொண்டு அவர் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதே என்னுடைய கருத்தாக இருந்தது. அதை வேதசகாயகுமாரும் ஏற்றுக்கொண்டார்.\nஆனால் அதன்பின் நானும் என் நண்பர்களும் காரிலேயே ஓர் இந்தியப்பயணம் மேற்கொண்டோம். அப்பயணத்தில் நான் ஓர் ஆச்சரியமான விஷயத்தை கவனித்தேன். பெரும்பாலான பௌத்த தலங்கள் சமணத்தலங்களும்கூட. பெரும்பாலான சமணக்கோயில்கள் அருகே பௌத்த ஆலயங்களுமிருந்தன. இந்திய வரலாற்றில் சமணரும் பௌத்தரும் பூசலிட்டதாக எந்த குறிப்பும் இல்லை.\nசென்றவருடம் இந்தியாவின் சமணத்தலங்கள் வழியாக ஒருமாதம் நீண்டு நின்ற ஒரு பயணத்தை மேற்கொண்டோம். ஈரோட்டின் அரச்சலூர் முதல் ராஜஸ்தானின் லொதுவாரா வரை. இப்பயணத்தில் திட்டவட்டமாக ஒன்றைக் கண்டோம். இந்தியாவெங்கும் சமணத்தலங்களும் பௌத்த தலங்களும் ஒன்றே. இரு வழிபாட்டிடங்களும் அருகருகேதான் இருந்தன. பல இடங்களில் ஒரே வழிபாட்டிடத்தில் இரு சமயத்தினரும் வழிபட்டிருக்கிறார்கள்.\nஇரு வேறு உண்மைகள். நுல்கள் வழியாகப்பார்த்தால் சமணமும் பௌத்தமும் வெவ்வேறுதான். அனாத்மவாதம் பேசுவது பௌத்தம்சர்வாத்மவாதம் பேசுவது சமணம். பௌத்தம் ஆன்மா இல்லை என்கிறது. சமணம் எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு என்கிறது. நேர் தலைகீழ். இந்தியமரபில் இந்த அளவுக்கு எதிரும்புதிருமான கொள்கைகள் குறைவே. ஆனால்ந் நடைமுறையில் அவை இரண்டும் ஒரேமதமாக இருந்தன என்பதை கண் காட்டித்தருகிறது\nநாம் நூல்களில் வாசித்து அறியும் இந்திய வரலாற்றுக்கும் நேரில் சென்றால் கண்ணுக்குப்படும் வரலாற்றுக்கும் மிகப்பெரிய ஓர் இடைவெளி இருப்பதை எப்போதுமே காணலாம். அதற்கு காரணம் நவீன இந்தியவரலாறு என்ற மொழிபின் முன்வடிவம் என்பது இந்தியாவை ஆண்ட காலனியாதிக்கவாதிகளால் உருவாக்க��்பட்டது என்பதுதான். 1920 ல் வெளிவந்த The Cambridge history of India இந்தியவரலாற்றை எழுத ஒருமுழுமையான வரைபடத்தை உருவாக்கியளித்தது. அதன்பின்னர் எழுதப்பட்ட வரலாறுகளெல்லாமே அந்த தடத்தை பின் தொடர்ந்து அவ்வரைபடத்தை முழுமைசெய்தவைதான்.\nஇந்தியவரலாற்றை ஒன்றை ஒன்று முரண்பட்டு வென்றழிக்க முயன்ற பல்வேறு சக்திகளின் களமாக பார்ப்பதுதான் அந்த அணுகுமுறையின் அடிப்படை நோக்கு என்று சொல்லலாம். அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைநோக்கே அதுதான். முதலில் எதையும் பல்வேறு கூறுகளாக பிரித்துக்கொள்கிறார்கள். அதன்பின் அக்கூறுகளின் தனித்தன்மைகளை வகுக்கிறார்கள். அக்கூறுகளுக்கிகிடையே உள்ள உறவுகளை தொகுக்கிறார்கள். அக்கூறுகளை பல குழுக்களாகவும் தரப்புகளாகவும் மாற்றிக்கொள்கிறார்கள். ஒரு விரிந்த முரணியக்கச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.\nஅவர்களின் வரலாற்றை மறுத்து நேர் எதிர்வரலாற்றை உருவாக்கிய இந்திய தேசியமறுமலர்ச்சி யுகத்தின் வரலாற்றாசிரியர்களும் அதே வரலாற்றெழுத்துமுறைகளைத்தான் கடைப்பிடித்தார்கள். நேர் எதிரான கோணத்தை முன்வைத்தார்கள் அவ்வளவுதான். பின்னர் வந்த மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களும் விளிம்புநிலை வரலாற்றாசிரியர்களும் அந்த வரைபடத்தை ஒட்டியே முன்னகர்கிறார்கள்.\nஎன் பயணத்தில் கண்ட இந்திய யதார்த்தம் என்னை திரும்பத்திரும்ப யோசிக்கச்செய்தது. நாம் சரியாகத்தான் நம் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறோமா இங்கே முதலில் ஓர் ஆடுகளம் வரையப்பட்டு ஆட்டவிதிகளும் உருவாக்கப்பட்டுவிட்டது. அந்த ஆட்டத்தில் நாம் ஆடி ஆட்டத்தை உருவாக்கியவர்களையே வென்றாலும்கூட இது நம்முடைய ஆட்டம் அல்ல.\nஓர் இலக்கியவாதியாகவும் வரலாற்று மாணவனாகவும் இந்த ஆட்டத்தின் நிலைபெற்றுவிட்ட விதிகள் மீது எனக்கு ஐயமிருக்கிறது. என்னுடைய தாத்தாவோ என் ஊரின் கோயில்பூசாரியோ எங்களூருக்கு மலையிறங்கி வரும் மலையனோ இப்படி ஒரு வரலாற்றை எழுதியிருக்க மாட்டார்கள் என்று எனக்குப்படுகிறது. இந்த வரலாறு அவர்களுக்குப்புரியாதென்றும் படுகிறது.\nஇப்படிச் சொல்கிறேன். இங்கே எழுதப்பட்ட வரலாறுகள் மூன்று வகை. அரசியல் வரலாறு, சமூக வரலாறு, பொருளியல் வரலாறு. அவற்றையே முறையே கேம்பிரிட்ஜ் பள்ளி, தேசியப்பள்ளி, மார்க்ஸியப்பள்ளி என்கிறார்கள். நான் தேடுவது ஆன்மீகத்தின் வரலாற்றை. கடவுளின், மதத்தின் வரலாற்றை அல்ல. நாம் நம்மதென்று இன்றுகொண்டிருக்கும் ஆன்மீகம் வரலாற்றினூடாக விளைந்து வந்த வரலாற்றை.\nஅந்த வரலாறு எனக்கு தேவைப்படுகிறது. என் கையிலிருக்கும் சொற்களையும் படிமங்களையும் புரிந்துகொள்ள. தர்மம் என்றும் கர்மம் என்றும் நியமம் என்றும் சத்யம் என்றும் என்னிடம் வந்திருக்கும் சொற்களின் வரலாறு. என்னுடைய தெய்வங்களின் வரலாறு. அந்த வரலாறு நம் எழுதப்பட்ட வரலாற்றுநூல்களில் இல்லை.\nஅப்படியென்றால் உண்மையில் முக்கியமான ஏதோ ஒன்றை நாம் இழந்திருக்கிறோம். நம்முடைய வரலாற்றை முற்றிலும் நம்முடைய முறைமையைக்கொண்டு, நம்முடைய மொழியையும் படிமங்களையும்கொண்டு நாம் எழுதியிருக்கமுடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த வழி எது அந்த வாசல் எது\nஅங்கீகரிக்கப்பட்ட வரலாற்றின் எல்லா வழிகளையும் அதற்காக மீறிப்பார்க்கலாமென்று தோன்றுகிறது. ஒரு மாறுதலுக்காக கூரையைப் பிய்த்துக்கொண்டு ஒரு வாசலை போட்டுபபர்த்தாலென்ன என்று தோன்றுகிறது. இலக்கிய ஆசிரியனாக எனக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறது. வரலாற்றை தன் நோக்கில் முழுமை செய்வதையே எல்லா எழுத்தாளர்களும் செய்கிறார்கள்.\nநானும் அதையே செய்தேன். என் நோக்கில் நான் என்னுடைய கற்பனையை எல்லா கோணங்களிலும் இழுத்து பின்னி உருவாக்கிய இன்னொருவரலாறுதான் விஷ்ணுபுரம். இன்னொரு வரலாறுதான் கொற்றவை. இன்னும் சில வரலாறுகளை நான் எழுதக்கூடும்.\nஎன்னுடைய ஆர்வமும் தேடலும் ஆன்மீகத்தையே முதன்மையாக காண்பது என்றேன். வரலாற்றினூடாக மானுடன் அடைந்த மெய்ஞானத்தையே நான் தேடுகிறேன். ஆகவே நான் எழுதியவை ஆன்மீகத்தின் வரலாறுகள்தான். பி.கே.பாலகிருஷ்ணன் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் சொன்னதை என் எழுத்துக்கள் மூலம் செய்திருக்கிறேன். விஷ்ணுபுரம் வெளிவந்தபோது அவர் உயிருடனில்லை. இருந்திருந்தால் அவரிடம் அதைக்கொண்டு சென்று காட்டியிருப்பேன்.\nஅப்படி இந்தியவரலாறு என்ற இந்த மூடிய அறையின் சுவர்களில் கூரையில் முட்டிக்கொண்டிருந்தபோதுதான் நான் அயோத்திதாசரை கண்டுகொண்டேன். அறிஞர்கள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் நிறைந்த பெரும் கூட்டத்தில் நடுவே என்னுடைய சொந்த ஊரில் இருந்து கிளம்பிவந்த ஒரு சித்தவைத்தியர் போல அவர் பேசுவதைக் கேட்டேன். அவர் பேசும் மொழி என்னுடையது என்று பட்டது. அவர் இங்கிருந்துகொண்டு பேசுவதாக எண்ணினேன். அவரது வரலாற்றெழுத்து ஒரு முற்றிலும் புதிய வழி என்று எண்ணினேன்\nஎன்னுடைய குலதெய்வத்தின் பெயர் நீலகேசி. எங்கள் பக்கத்தில் பல நீலகேசியம்மன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. பல கதைகளில் ஒரு குடும்பத்தில் உள்ள கன்னிப்பெண் நீலகேசியாக ஆகிவிட்டதாகச் சொல்லப்படும். பெரும்பாலான கோயில்களில் நாரால்செய்யபப்ட்ட தேவியின் கூந்தல் மட்டுமே பிரதிஷ்டைசெய்யப்பட்டிருக்கிறது.\nநீலகேசி அல்லது நீலிக்கு சில வர்ணனைகள் உண்டு. கன்னி. கன்னங்கரியவள். நீல நிறமான கேசம் கொண்டவள். குருதி நிறமான உதடுகள் கொண்டவள்.. நீலகேசம் என்பது காட்டை குறிக்கக்கூடிய சொல். நீலகேசி என்பது புராதனமான ஒரு வனதெய்வமாக இருக்க வாய்ப்புண்டு.\nஆனால் நம் இலக்கியங்களில் நீலகேசி ஒரு சமண தெய்வம். நீலகேசி என்ற சமணக்காப்பியத்தில் அவளுக்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு வணிகனால் கொல்லப்பட்ட அவன் மனைவி கொலைத்தெய்வமாக மாறி வழிப்போக்கரை பலிகொண்டு வந்தாள். அவள் ஒரு சமனமுனிவரை பலிகொள்ளப்போகையில் அவர் அவளை நல்வழிப்படுத்தினார். அவள் சமணக்கருத்துக்களை கற்றுத்தேர்ந்து பிறசமயத்தவரை வாதில் வென்று சமணத்தை நிலைநாட்டியபின் முக்தியடைந்தாள் என்பது கதை. இந்தக்கதை இப்படியே குமரிமாவட்டத்தில் கள்ளியங்காட்டுநீலி கதையாகச் சொல்லப்படுகிறது.\nஆக, நீலகேசியம்மன் சமணர்களின் காலகட்டத்திலேயே இருந்திருக்கிறாள். அப்போதே ஒரு தொல்பழந்தெய்வமாக கருதப்பட்டிருக்கிறாள். அந்த தெய்வத்தை சமணம் தன்னுடைய சிறிதெய்வங்களில் ஒன்றாக ஆக்கிக்கொண்டது. அதைத்தான் நீலகேசியம்மனை சமண முனிவர் அறம்கூறி வசப்படுத்தியதில் காண்கிறோம். பிறகு சமணபௌத்த மதங்கள் மறைந்தபின் அவள் சிறுதெய்வமாக, குலதெய்வமாக நீடிக்கிறாள்.\nஆனால் இருகதைகள் மேலும் முக்கியமானவை. இட்டகவேலி முடிப்புரை நீலகேசி அம்மன் ஒரு நாயர் குல கன்னிப்பெண். பக்கத்திலிருந்த தீண்டத்தாகாத வீட்டுக்கு தீ வாங்கச்சென்றவள் அங்கே எதையோ வாங்கித்தின்றதாக குற்றம்சாட்டப்படுகிறாள். அதன்பொருட்டு கொல்லப்படுகிறாள், நீலகேசியாகிவிடுகிறாள். இந்த நிகழ்ச்சி உண்மையில் நடந்திருக்கலாம். அந்த சிறுமி ஏன் வேறுதெய்வமாக அல்லாமல் நீலகேசியாக்கப்��ட்டாள்\nஅதற்கு விடைகூறுகிறது ஒரு கதை. திருவட்டார் ஆதிகேசவன் கேசி என்ற பெண் அரக்கியை வதம்செய்தார். அவளை அழிக்கமுடியாது. ஆகவே கேசியை அவர் மண்ணுக்குள் புதைத்து அவள் மேல் அரவணையில் பள்ளிகொண்டார். அந்த மண்ணுக்குள் கரியவேர்களாக அவள் பரவியிருக்கிறாள். அவளுக்கும் இன்று பூசைகள் செய்யப்படுகின்றன.\nமண்ணுக்குள் வேராக இருக்கும் நீலி. கன்னங்கரிய வனதேவதை. என்னுடைய கனவுகளிள் சிறுவயதிலேயே குடியேறியவள். என்னுடைய வரலாற்றில் மிக முக்கியமான பெயர் இவளுடையதுதான். நானறிய விரும்பும் வரலாறு இவளுடையதுதான்.ஆனால் இவளை எந்த வரலாற்றுநூலிலும் நான் காணமுடியாது.\nஆகவே இவள் வரலாற்றை நான் எழுதினேன். விஷ்ணுபுரமும் கொற்றவையும் காடும் எல்லாம் நீலியின் கதைகள்தான். விராடரூபம்கொண்ட விஷ்ணுவின் நகரம் ஒரு சிறு குமிழி போல நீலியின் காலடியில் வெடித்தழிகிறது. கொற்றவையில் பேயும் அன்னையுமாக வந்து கண்ணகிக்கு நெறியுரைப்பவள் அவளே.\nஇந்த வரலாற்றை நான் எழுதுவதற்கான ஒரு முன்னுதாரண வரைபடத்தை எனக்களிப்பவர் அயோத்திதாசர். ஆகவேதான் தமிழின் அவரை ஒரு மாற்று வரலாற்றெழுத்தின் முதல்புள்ளி என்று நினைக்கிறேன்.\nஅயோத்திதாசர் பற்றிய தன்னுடைய சிறிய நூலில் பேராசிரியர் ராஜ்கௌதமன் அயோத்திதாசரின் ‘முறையான வரலாற்றுநோக்கு இல்லாமை’யை அவரது முக்கியமான குறையாகச் சுட்டிக்காட்டுவதைக் காணலாம். கல்வித்துறைசார்ந்த இலக்கிய- வரலாற்று அணுகுமுறைக்குச் சிறந்த உதாரணமான ராஜ்கௌதமன் அப்படிச்சொல்வது இயல்பே. அயோத்திதாசரின் நோக்கம் சாதியற்ற சமகாலத்தை உருவாக்குவது. அதற்காக அவர் இறந்தகாலத்தைப்பற்றி தனக்குச் சாதகமான முறையில் புனைந்துகொள்கிறார் என்கிறார் ராஜ்கௌதமன்[ க.அயோத்திதாசர் ஆய்வுகள், காலச்சுவடு பிரசுரம்] அயோத்திதாசரின் இந்திரர்லோகசரித்திரம் முதலிய நூல்களையும் பல வரலாற்றுக்கருத்துக்களையும் எதிர்மறைப்பொருளில் புனைவு என்று சொல்கிறார்\nராஜ்கௌதமன் சொல்லும் அந்த அம்சமே எனக்கு முக்கியமானது என்பதைத்தான் நான் சுட்டவிரும்புகிறேன். புறவயமான தரவுகளைக் கொண்டு வரலாற்றின் மிகப்பெரிய முரணியக்கத்தின் சித்திரம் ஒன்றை உருவாக்குவதையே முறையான வரலாற்றுஎழுத்து என ராஜ்கௌதமனும் அவரைப்போன்ற அறிஞர்களும் எண்ணலாம். ஆனால் அழியாமல் நீடிக்கும் ��டிமங்களைக்கொண்டு கற்பனையையும் உள்ளுணர்வையும் கலந்து உருவாக்கப்படும் வரலாறுகள் மேலும் முக்கியமானவை என நான் நினைக்கிறேன்.\nஅவற்றை வரலாறுகள் என்று சொல்லமுடியாது என்றால் புராணங்கள் என்று சொல்லலாம். அப்படி ஒரு வரலாற்றெழுத்து முறை நமக்கிருக்கிறது. அதற்கு இன்றையநாம் இன்று கையாளும் நவீன ஐரோப்பிய வரலாற்றெழுத்துமுறைக்கு இல்லாத பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன . பல ரகசிய வழிமுறைகள் உள்ளன. அந்த வழியை நாம் முழுமையாக இழக்கவேண்டியதில்லை. அதனூடாக நாம் நம்மை கண்டடைய முடியும். மையப்போக்கு வரலாற்றெழுத்து தவறவிடக்கூடிய பலவற்றை தொட முடியும்\nஅப்படித்தொடுவனவற்றில் மிகமுக்கியமானது ஆன்மீகம். ஐரோப்பிய வரலாற்றெழுத்தில் இருந்து கிடைத்த புறவயமான வரலாறு என்ற ஓர் உருவகம் நம்முடைய வரலாற்றுப்பிரக்ஞையை ஆள்கிறது. அது இரும்பாலான ஒரு சட்டகமாகவே மாறி நம் முன் நிற்கிறது. அந்த கட்டாயம் காரணமாக நாம் மீண்டும் மீண்டும் ‘ஆதாரங்களுக்கு’ செல்கிறோம். கல்வெட்டுகளும் தொல்பொருட்சான்றுகளும் ஆதாரங்கள். அதன்பின் நூல்கள் ஆதாரங்கள். ஆனால் கண்ணெதிரே நிற்கும் நீலகேசி அம்மன் ஆதாரம் அல்ல\nஅந்த வரலாற்றெழுத்துமுறையைக்கொண்டு நாம் ஆதிகேசவனின் வரலாற்றை எழுதிவிடலாம். ஒருபோதும் அவர் காலடிமண்ணுக்குள் வேராகப்பரவிய நீலகேசியம்மனின் வரலாற்றை எழுதிவிடமுடியாது. புறவயமான வரலாறு என்கிறார்கள். முழுக்கமுழுக்க தொல்பொருள்-இலக்கிய ஆதாரங்களுடன் புறவயமாக எழுதப்பட்டதுதானே நம்முடைய சைவமேலாதிக்கவாதிகள் எழுதியளித்துள்ள வரலாறு\nஆப்ரிக்காவில் சென்ற நூற்றாண்டில் கறுப்பர்கள் சொல்வது சாட்சியமல்ல என்று கருதப்பட்டது. எஞ்சிய வெள்ளையர்களைக்கொண்டு எல்லாவகையிலும் பிரிட்டிஷ்பாணியிலான நீதியமைப்பு செயல்பட்டது. அவர்கள் அதை புறவயமான நீதி என்றுதான் சொன்னார்கள். அதேபோன்றதே நம்முடைய வரலாற்றெழுத்தும். நாம் வரலாறை எழுத மிக முக்கியமான சாட்சியங்களை அளிக்கும் ஒரு பெரிய உலகம் அவை சாட்சியங்களே அல்ல என்று சொல்லி வெளியேதள்ளப்பட்டுவிட்டது. எஞ்சியவற்றைக்கொண்டுதான் இந்த புறவயமான வரலாற்றை உருவாக்குகிறார்கள்.\nஇந்த புறவயமான வரலாற்றெழுத்துக்கு எதிரான முக்கியமான கலகக்குரல் என்று அயோத்திதாசரைச் சொல்வேன். இங்கே ஐரோப்பியபாணியிலான வரலாற��றெழுத்து உருவான ஆரம்பகாலத்திலேயே அயோத்திதாசர் அதற்கு மாற்றான இந்த புராணவரலாற்றெழுத்தை உருவாக்கி முன்வைத்திருக்கிறார் என்பது மிகவியப்பூட்டுவதாக இருக்கிறது. நம்முடைய மதங்கள் மறுவரையறை செய்யப்பட்ட, நம் ஆன்மீகம் நவீனப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் பண்டிதரின் இந்தக்குரல் எழுந்திருக்கிறது.\nஜெ.எச்.நெல்சனின் மதுரா கண்ட்ரி மானுவல் நூலில் தென்னகவரலாறு பற்றிய ஒரு முன்வரைவு உள்ளது. தென்னகவரலாற்றைப்பற்றிய தொடக்ககால வரலாற்றெழுத்து என அதைச் சொல்லலாம். முழுக்கமுழுக்க காலனியாதிக்க நோக்கில், ஐரோப்பிய வரலாற்றெழுத்துப்பாணியில் எழுதப்பட்ட நூல். அற்புதமான வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடிய ஒரு கிளாஸிக் அது\n1868 ல் அதுவெளிவந்தது. நண்பர்களே, இன்று இந்த 2012ல் , நீலகண்டசாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தார், கே.கே.பிள்ளை என இரண்டுதலைமுறை வரலாற்றாசிரியர்களின் காலம் கடந்தபின்னும், நம்முடைய ஒரு வரலாற்று நூலை எடுத்துப்பார்த்தால் அதில் 90 சதவீதம் நெல்சன் எழுதியவையே உள்ளன என்பதைக் காணலாம். ஆமாம், நாம் நெல்சன் எழுதிய சிலவற்றை மேம்படுத்தி மேலும் த்கவல்கள்சேர்த்து செறிவாக்கிக்கொண்டோம் அவ்வளவுதான்.\nநெல்சன் எப்படி வரலாற்றை எழுதினார் அவரைச்சூழ்ந்திருந்த தமிழக உயர்குடியினர் அவருக்குச் சொன்ன தரவுகளைக்கொண்டு அவ்வரலாற்றை எழுதினார். அவரிடமிருந்தது ஐரோப்பிய வரலாற்றெழுத்தின் முறைமையும் சிறந்த மொழிநடையும். அது இவர்களிடமில்லை. அந்த வரலாற்றில் இங்குள்ள அடித்தளமக்களின் வரலாறென்பதே இல்லை. இன்றும் இல்லை. அது ஆதிகேசவனின் வரலாறு. கேசியின் வரலாறல்ல.\nநெல்சனின் நூல் வெளிவந்த காலகட்டத்தில் நம்முடைய சைவ,வைணவ மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பித்துவிட்டது. சைவமும்தமிழும் வெவ்வேறல்ல என்பதுபோன்ற வரலாற்றுச்சூத்திரங்கள் பிறந்துவிட்டன. அந்தச்சூழலில்தான் அயோத்திதாசர் அவரது ஆரம்பகட்ட வரலாற்றெழுத்துக்களை முன்வைக்கிறார். நான் ஏற்கனவே சொன்னதுபோல அவை முழுமையான எழுத்துக்கள் அல்ல. மிக ஆரம்பகாலகட்ட முயற்சிகள் மட்டுமே. ஆனால் அவை முன்னோடியானவை. முன்னோடிகளுக்குரிய எல்லா தாவல்களும் மீறல்களும் பிழைகளும் கொண்டவை. ஆனால் முன்னோடிகளே பண்பாட்டை வழிநடத்துகிறார்கள்\nஅயோத்திதாசர் அவர்களின் இந்திரர்லோகசரித்திரம் நவீன வாசனுக்குஒரு விசித்திரமான நூல். அதில் எது புறவயமான வரலாற்றுத்தரவு எது படிமம் எது ஆய்வுமுடியு எது உள்ளுணர்வின் விளைவான தரிசனம் என்று அவனால் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் நம்முடைய மரபான புராணங்களை வாசிப்பவர்களுக்கு அது ஒன்றும் விசித்திரமாகவும் இருக்காது. உதாரணமாக மணிமேகலையை வாசிக்கும் ஒருவன் இந்த எல்லைக்கோடுகளை எங்கே கண்டுபிடிப்பான் மணிமேகலையை கற்ற ஒருவனுக்கு இந்திரர்லோக சரித்திரம் வியப்பை அளிக்காது. அதன் இன்றியமையாத சமகால நீட்சி என்றே அவன் இந்திரர்லோக சரித்திரத்தைச் சொல்லிவிடுவான்.\nஇந்திரர்லோக சரித்திரம் மரபான புராணமுறையில் ஆரம்பிக்கிறது.ஒரு புராணத்தை முன்வைக்கிறது. இந்தியா முன்னர் இந்திரர்தேசம் என்று பெயர்பெற்றிருந்தது. இந்த தேசத்தில் மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்கள். சமத்துவமும் நீதியும் திகழ்ந்தகாலகட்டம் அது. காரணம் அப்போது பௌத்தம் இங்கே சிறந்திருந்தது. மதுமாமிசம் உண்ணும் வழக்கம் இருக்கவில்லை.\nஅன்று நந்தன் என்ற பௌத்த மன்னன் புனல்நாட்டுக்கு கிழக்கே வாதவூர் என்ற நாட்டை ஆண்டுவந்தான். அப்போது பாரசீகநாட்டிலிருந்து சிலர் அங்கே வருகிறார்கள். அன்று இந்திரர்தேசத்தில் அர்ஹதர்கள் மட்டுமே அந்தணர்கள் என்று கருதப்பட்டார்கள். வந்தவர்கள் அர்ஹதர்களைப்போல வேடமிட்டு வந்து அவர்களைப்போலவே பேசுகிறார்கள். ஐயமடைந்த நந்தன் தன்னுடைய நாட்டின் தர்மசபையைக்கூட்டி அவர்களைக்கொண்டு விசாரிக்கிறான். அவர்கள் வேஷதாரிகள் என தெரியவருகிறது.\nஆகவே வேடதாரிகள் நந்தனைக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு மொழிகளை கற்கும் திறன் மிகுந்திருந்தது. ஆகவே இங்குள்ள மொழிகளை அவர்கள் கற்றுத் தேர்ந்தார்கள். ஆனால் சோமபானம், சுராபானம் முதலியவற்றின் உதவியால் அவர்கள் இங்கே ஆட்சியாளர்களை தன்வயபப்டுத்தினார்கள்.மொழித்திறனால் மெல்லமெல்ல அவர்கள் இந்த தேசத்து சாத்திரங்களை ஊடுருவினார்கள். சாதிபேதங்களை கற்பித்தார்கள். அவ்வாறாக இந்திரர்தேசம் வீழ்ச்சியடைந்து அன்னியருக்கு அடிமையானது.\nஇந்த அன்னியரை அயோத்திதாசர் வேஷபிராமணர் என்கிறார். இவர்கள் பௌத்தர்களின் குறியீடுகளையும் சடங்குகளையும் கொள்கைகளையும் கவர்ந்து தங்களுக்கேற்றமுறையில் திரித்துக்கொண்டார்கள் என்று சொல்கிறார்.பௌத்தசமணத் துறவிகள் கல்விகற்க ஆரம்பிக்கும்போது கண்கள் பெறுகிறார்கள் என்ற பொருளில் உபநயனம் என்ற சடங்கு கொண்டாடப்பட்டது. அப்போது அவர்கள் பூணூல் அணிவது வழக்கம். அவ்வழக்கம் வேஷபிராமணர்களால் கையகப்படுத்தப்பட்டது\nவேஷபிராமணர்கள் மதுமாமிசம் உண்பவர்கள். ஆனால் பௌத்தசமண மதங்களின் ஆசாரங்களை தங்கள் நெறிகளாக அவர்கள் பிரச்சாரம்செய்தார்கள். ஆனால் வேள்வித்தீயில் மாமிசத்தை படைத்து உண்பதை தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.\nஇச்சைகளை ஒடுக்குவதற்காக பலவகையான நோன்புகளை கைகொள்வது பௌத்தசமணர்களின் வழக்கம். அந்நோன்புகளை எல்லாம் வேஷபிராமணர் தங்களுடையதாக்கினர். பௌத்தர்கள் கொண்டாடிவந்த பண்டிகைகளையும் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள். தீபாவளி முதலியவை அவ்வாறு அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசமரம், தாமரை,வேப்பமரம் என வேஷப்பிராமணர் கொண்டுள்ள எல்லா குறியீடுகளும் பௌத்தத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே.\nவேஷபிராமணர்களுக்கு ஆலயவழிபாட்டு முறை இருக்கவில்லை. பரிநிர்வாணம் அடைந்த புத்தரை சிலைவடித்து குகைகளிலும் கோட்டங்களிலும் வைத்து வழிபடுவது பௌத்த மரபு. வேஷபிராமணர் அவர்களும் கோயில்களைக் கட்டி அங்கே தங்கள் தெய்வங்களையும் புத்தரைப்போல யோகத்தில் அமரச்செய்தார்கள். அவர்களின் தெய்வங்களின் புராண இயல்புகளுக்கும் யோகத்துக்கும் சம்பந்தமே இல்லை. மெல்லமெல்ல அவர்கள் பௌத்த ஆலயங்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.\nஇப்படி ஒரு விரிவான சித்திரத்தை அயோத்திதாசர் அளிக்கிறார். தகவல்களை கொண்டு செய்யப்படும் ஒரு புனைவு என்றே இதைச் சொல்லலாம். குறியீடுகள் புதியகோணத்தில் விளக்கப்படுகின்றன. சொற்கள் புதியவகையில் பொருள்கொள்ளப்படுகின்றன. புனைவை பலகோணங்களில் விரித்து ஒரு முழுமையான வரலாற்றுச்சித்திரத்தை அயோத்திதாசர் உருவாக்குகிறார்.\nஇதை அயோத்திதாசர் முன்வைக்கும் ஒரு பதிலிவரலாறு என்று சொல்லலாம். அவர் கூறும் அந்த பௌத்த பொற்காலம் இருபதாம்நூற்றாண்டின் சமத்துவம் சார்ந்த கருத்துக்களை இறந்தகாலத்துக்குக் கொண்டுசெல்லும் உத்தி , அது ஒரு வெறும் இலட்சியக்கனவு மட்டுமே என்று சொல்லலாம். ஆனால் இந்தக்கதையின் வடிவம் மிகத்தொன்மையானது. ஓர் உதாரணம், கேரளத்தில் பிரபலமாக உள்ள திருவோணத்தின் கதை. மாபலி என்ற மாமன்னன் ஆண்ட காலத்தை அது விதந்தோதுகிறது.\n‘மாபலி நாடு வாணிடும் காலம் மானுஷரெல்லாரும் ஒந்நுபோலே\nகள்ளமில்ல சதிவுமில்ல எள்ளோளமில்ல பொளிவசனம்\n[மாபலி நாடு ஆண்ட அக்காலத்தில் மனிதர்களெல்லாரும் சரிநிகர்\nகள்ளமில்லை சதியில்லை எள்ளளவும் இல்லை பொய்பேச்சு]\nபதினைந்தாம் நூற்றாண்டுமுதலே இருந்துவரக்கூடிய இந்தப்பாடல் அயோத்திதாசர் சொல்லும் அதே பொன்னுலகைத்தானே சொல்கிறது மாபலியின் பொற்கால ஆட்சியைக் கண்டு இந்திரன் பொறாமை கொள்கிறான். ஆயிரம் வருடம் அப்படி மாபலி ஆண்டால் இந்திரசிம்மாசனத்துக்கு அவன் உரிமைகொண்டாடமுடியும். ஆகவே அவன் விஷ்ணுவிடம் முறையிடுகிறான். விஷ்ணு குறுகியதோற்றமுள்ள பிராமணனாக, ஓலைக்குடை கையில் ஏந்தி வந்து மாபலியிடம் மூன்றடி மண்ணை தானமாக கேட்கிறார். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாத மாபலி அந்த மூன்றடி மண்ணை அளிக்கிறான். இரண்டடியில் முழு உலகையும் அளந்த வாமனன் மூன்றாவது அடியை மாபலி தலையில் வைத்து அவனை பாதாளத்துக்கு தள்ளுகிறான்.\nசுவாரசியமான ஒரு தகவலுண்டு. திருவோணம் நெடுங்காலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாகவே இருந்தது. பதினெட்டாம்நூற்றாண்டில்கூட விவசாயக்கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையாளர்கள் பரிசுகள் கொடுக்கும் விழாவாகவே அது பல இடங்களில் நீடித்தது. திருவோணம் பற்றிய பாடல்களும் புராணங்களும் தாழ்த்தப்ப்பட்ட மகக்ளிடையே இருந்தவைதான். அயோத்திதாசர் சொல்லும் இந்திரர்தேசத்துசரித்திரம் அப்படியே திருவோணத்தின் கதை என்றால் என்ன பிழை\nமாபலியை அசுரன் என்று புராணம் சொல்கிறது. சுரன் என்றால் மனிதன். மனிதனல்லாதவன் என்று அச்சொல்லுக்குப் பொருள். அயோத்திதாசர் இந்திரர்லோக சரித்திரத்தில் வேறுபொருள் அளிக்கிறார். சுரபானம் குடிப்பவன் சுரன். குடிக்காதவன் அசுரன். பௌத்தர்களே அப்படி அழைக்கப்பட்டார்கள் என்கிறார்.\nமாபலியின் வரலாற்றையே அயோத்திதாசர் வேறுவகையாக விளக்குகிறார். 1200 வருடம் முன்பு மாபலிபுரம் என்ற பகுதியில் இருந்து தென்னகத்தை ஆண்ட பௌத்த மன்னன் அவன் என்கிறார். இவன் இறுதியில் பௌத்த சங்கத்தில் சேர்ந்து புரட்டாசி மாதம் அமாவாசைநாளில் திருவேங்கட மலையில் நிர்வாணம் எய்தினான்.இவனுடைய மகன் திருப்பாணர். மகள் தாதகை. இவள் ஒரு பௌத்த பிக்குணி. மாவலி நிர்வாணமடைந்த நாளை பௌத்தர்கள் மாபலி அமாவாசை என்று கொண்டாடினர். அதைபின்னர் வைணவம் மகாளய அமாவாசையாக கொண்டாடுகிறது என்கிறார்.\nநாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது, இத்தகைய வரலாற்றெழுத்துக்கான பெறுமானம் என்ன என்பதுதான். வரலாறு என்பது ஒற்றைப்படையான ஒரு கட்டுமானம் அல்ல அது ஓர் உரையாடல் என்று எடுத்துக்கொண்டால் வரலாற்றின் எல்லா தரப்புகளும் முக்கியமானவை என்று புரிந்துகொள்ளலாம். இந்த நிலத்தில் நீரூற்றினல் இங்கே புதைந்துள்ள எல்லா விதைகளும் முளைக்கவேண்டும். ஆனால் சம்பிரதாயவரலாற்றின் நீரை ஊற்றினால் சிலவிதைகளே முளைக்கின்றன. அயோத்திதாசர் முன்வைக்கும் இந்த புராணிகவரலாற்றின் நீரே எல்லா விதைகளையும் முளைக்கச்செய்கிறது.\nஅவ்விதைகள் முளைத்து வரும்போது தெரிகிறது நம்முடைய பண்பாட்டுவெளி என்பது இங்குள்ள அடித்தளச்சாதியினரால் உருவாக்கப்பட்டது என்பது. இங்குள்ள வரலாற்றுக்கட்டுமானங்கள் அனைத்தும் அந்த அடித்தள வரலாற்றின் வேர்ப்பரப்பின் மீது எழுப்பப்பட்டவை என்பது.\nநம்முடைய வரலாற்றெழுத்து கருவறைக்குள் கோயில்கொண்ட ஆதிகேசவனை துதிப்பதாக மட்டுமே உள்ளது. அந்த சகஸ்ரநாமத்தை மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். கேசிகளை எழுப்பும் மந்திர உச்சாடனத்தையும் நாம் வரலாறாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கான வழிகாட்டலாக அமைந்தது அயோத்திதாசர் அவர்களின் ஆரம்பகால நூலான இந்திரர் தேச சரித்திரம்.\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்\nஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2[தொடர்ச்சி] « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nஅயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2 « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35\nவிஷ்ணுபுரம் விழா: வாசகர் சந்திப்புக்கான இடம்\nஎடுத்த கால் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24\nகட்டுரை வகை���ள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/17439-small-business.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-27T11:36:14Z", "digest": "sha1:KQIPHLLT7OHGXOYQU3WT4MAVYIAAEIWG", "length": 20974, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "தப்பிப் பிழைக்குமா சிறு, குறுந்தொழில்கள்? | Small Business", "raw_content": "\nதப்பிப் பிழைக்குமா சிறு, குறுந்தொழில்கள்\nஉழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்` என்றார் பாரதி. ஆனால், இன்று விவசாயம் மட்டுமல்ல, சிறு, குறுந் தொழில்களும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளிலும் திட்டங்களோ, சலுகைகளோ இல்லாமல் இவை புறக்கணிக்கப்பட்டுள்ளன என்கின்றனர் தொழில் துறையினர்.வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை வழங்குபவை சிறு, குறுந் தொழில்கள்தான். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் விவசாயத்தைப் போலவே, சிறு, குறந் தொழில் துறையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.\nசர்வதேச அளவிலான உற்பத்தியாளர்கள், இந்தியாவை முக்கியச் சந்தையாக கருதுகின்றனர். இதனால், இந்திய நுகர்வோரைக் குறிவைத்தே பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை மேற்கொள்கின்றன. ஆனால், உள்நாட்டு சிறு, குறு உற்பத்தியாளர்களோ பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.\nதமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சம் சிறு, குறுந் தொழில்நிறுவனங்களை நம்பி, 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர். கொங்கு மண்டலத்தின் மையமான கோவையில் மட்டும் 50000 சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. தமிழகம் மட்டுமின்றி, பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் தொழிலாளர்களுக்கும் கோவையில் வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது.\nவெட் கிரைண்டர்கள், மோட்டார் பம்ப்செட்டுகள், ஜவுளி, பொறியியல் துறைக்கான உபகரணங்கள், காற்றாலைகளுக்கான இயந்திரங்கள், நகைகள் என குண்டூசி முதல் ராணுவத் தளவாடங்கள் வரை கோவையில் உற்பத்தியாகி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.\nஏற்கெனவே, 1998-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, 2008 முதல் 2012 வரை மின் வெட்டுப் பிரச்சினை என நெருக்கடிகளை சந்தித்து வந்த சிறு, குறுந் தொழில் துறை, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் பண மதிப்பு நீக்கம் இத்துறையை நெருக்கடிக்கு உள்ளாகியது. 2017 ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) இத்துறையை அசைத்துப் பார்த்தது.\nதொடக்கத்தில், 3200-க்கும் மேற்பட்ட பொருட்களை பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு, சிறு, குறுந் தொழில்நிறுவனங்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1991-ல் உலக நாடுகளின் புதிய பொருளாதாரக் கொள்கை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட பின்னர், பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, அந்நிய நிறுவனங்களும் அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டதால், சிறு, குறு நிறுவனங்கள் பாதி��்கப்படத் தொடங்கின. மேலும் மேலும் நெருக்கடிகள் வந்ததால், தொழில்முனைவோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.\nஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, ஜாப் ஆர்டர்கள் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டது. வரலாறு காணாத வகையில் விதிக்கப்பட்ட இந்த வரியால், தொழில்முனைவோர் நிலைகுலைந்துபோனார்கள். இதனால், நூற்றுக்கணக்கான குறுந்தொழில்கூடங்கள் மூடப்பட்டன.\nஇந்த நிலையில், மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் சிறு, குறுந் தொழில் துறைக்கு அதிக சலுகைகள், வரி குறைப்புகள், புதிய திட்டங்கள் இருக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், சிறு, குறுந் தொழில் துறைக்கு போதுமான அளவு சலுகைகளோ, திட்டங்களோ இல்லை. இத்துறை புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்கின்றனர் கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர்.\nதமிழ்நாடு குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (டாக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறும்போது, \"கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனில் அக்கறை செலுத்தும் மத்திய அரசு, சிறு, குறுந் தொழில்கள் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் உதிரி பாகங்களில் 25 சதவீதத்தை, சிறு, குறுந் தொழில்முனைவோரிடம் வாங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். வங்கிக் கடனுதவி நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் மானியத்தை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநில அரசு ரூ.25 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு 25 சதவீத மானியம் வழங்குகிறது. இந்த உச்சவரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்துவதுடன், காலதாமதமின்றி மானியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nதமிழகத்திலேயே, குறுந்தொழில் மிகுந்த மாவட்டம் கோவை. சிறு, குறுந் தொழில்களுக்காக கோவை நகரையொட்டியுள்ள பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். அடுக்குமாடி தொழிற்பேட்டைகளை உருவாக்குவது சிறு, குறுந்தொழில்முனைவோரை ஊக்குவிப்பதுடன், அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். மேலும், தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களில் 50 சதவீதத்தை சிறு, குறுந்தொழில்முனைவோரிடம் வாங்க வேண்டுமென சட்டமியற்ற வேண்டும். தொழில் துறைக்கு மானியம் வழங்க ரூ.2500 கோடி மட்டுமே தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் போதுமானதல்ல. தாய்கோ மூலம் 5 சதவீத வட்டியில் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய, கடனுதவி வழங்கும் அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள், சிறு, குறுந்தொழில்முனைவோரை ஏமாற்றிவிட்டன\" என்றார்.\nகோவை வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, \"சிறு, குறுந் தொழில்களுக்கு ரூ.6.50 முதல் ரூ.8 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கெனவே, பல நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் தொழில்முனைவோருக்கு, மின் கட்டண சலுகை அறிவிப்பு எதுவுமே இல்லை. விவசாயத்துக்கும், விசைத்தறிக்கும் வழங்குவதுபோல, சிறு, குறுந்தொழில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மாதத்துக்கு 1000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதுடன், மின் கட்டணத்தையும் கணிசமாக குறைக்க வேண்டும்.\nரூ.10 லட்சம் முதலீட்டில் உருவாகும் குறு நிறுவனம், 20 பேருக்கு வேலைவாய்ப்பு தரும். அதேசமயம், ரூ.100 கோடி முதலீட்டில் செயல்படும் பெரு நிறுவனத்தில், 50 பேர் தான் வேலையில் இருப்பார்கள். சிறந்த தொழில் நிர்வாகிகள், திறமையான தொழிலாளர்கள் நிறைந்த தமிழகத்தில், சிறு, குறுந் தொழில் துறையை ஊக்குவிப்பது வேலைவாய்ப்பை அதிகரிக்கும்\" என்றார்.\nகோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்துவெங்கட்ராம் கூறும்போது, \"வரி நிர்வாகம் முழுமையாக மத்திய அரசிடம் உள்ளதால், மாநில அரசால் வரிச் சலுகைகளை வழங்க முடியாது. அதேசமயம், சிறு, குறுந் தொழில்முனைவோருக்கு சலுகைகள் வழங்குமாறு, மத்திய அரசிடம், மாநில அரசு வலியுறுத்தலாம்.\nமத்திய அரசு தொழில் துறைக்கு அதிக நிதி ஒதுக்குகிறது. எனவே, மாநில அரசின் மாவட்ட தொழில் மையமும், மத்திய அரசின் சிறு, குறுந் தொழில் துறையும் ஒருங்கிணைந்து, தொழில்முனைவோருக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். 2014-ல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.62.33-ஆக இருந்தது. தற்போது ரூ.71.50-ஐக் கடந்துவிட்டது.\nஇதனால், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.509 அதிகரித்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.4,065 கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், விற்பனை குறைந்து, நகை வியாபாரிகள், பொற்கொல்லர்கள், தொழிலாளர்கள் வேலையிழக்கும் அப��யம் உள்ளது. எனவே, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வதை தடுக்க வேண்டும்\" என்றார்.\nதனித்தொகுதிகளில் அதிகம் பயனடைந்த பாஜக: கூடுதல் இடங்களில் வெற்றி\nஆஸ்திரேலிய அமைச்சரவையில் 7 பெண்கள்\nகோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி ஆணையர் உள்ளிட்ட 2 பேர் கைது\nஇலங்கை வீரர் ஜெயசூர்யா குறித்து வதந்தி; அஸ்வின் அதிர்ச்சி: நடந்தது என்ன\n13 வருடங்கள் கழித்தும் கொக்கி குமாரைக் கொண்டாடுவதற்கு நன்றி: தனுஷ் நெகிழ்ச்சி\nமோடி அழைத்தால் பதவியேற்புக்குச் செல்வோம்: நாராயணசாமி\nதப்பிப் பிழைக்குமா சிறு, குறுந்தொழில்கள்\nசபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: மீண்டும் வழிபாடு நடத்த கனகதுர்கா, பிந்து கோரிக்கையால் பதற்றம்\nபாஜக திட்டங்கள் தோல்வி; தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி பாக்கி: மத்திய அரசை விளாசிய தம்பித்துரை\nதமிழ்நாட்டில் சுமார் 10% தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறை: திருமாவளவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/05/11184107/1241263/Afghanistan-Journalist-shot-dead-by-unidentified-gunmen.vpf", "date_download": "2019-05-27T12:08:14Z", "digest": "sha1:TDWSOQTSMXSJXBOGEUV6NONAIWAUE5BS", "length": 14807, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தான் - பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை || Afghanistan: Journalist shot dead by unidentified gunmen", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தான் - பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.\nஇந்நிலையில், மீனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவரது உடலை கைப்பற்றி, படுகொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த வருட தொடக்கத்தி��் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை தெரிவித்துள்ளது.\nஆப்கானிஸ்தான் | பத்திரிகையாளர் சுட்டுக்கொலை\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nஅமெரிக்காவில் சூறாவளி புயல்-வெள்ளம்: 2 பேர் பலி\nபிரேசில் சிறையில் கலவரம்- 15 கைதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் 2 வாலிபர்களுக்கு 30 ஆண்டு ஜெயில்\nஈரானில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா விரும்பவில்லை - ஜப்பானில் டிரம்ப் பேட்டி\nஜப்பான் புதிய மன்னருடன் டிரம்ப் சந்திப்பு\nஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினருடனான மோதலில் 34 பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் - ராணுவ தாக்குதலில் 2 தலிபான் தலைவர்கள் உள்பட 52 பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி தாக்குதலை முறியடித்தது போலீஸ் - 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 பேர் பலி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம�� நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=159375", "date_download": "2019-05-27T12:36:08Z", "digest": "sha1:UNXWZ6XXWEMVNIOZAEUDVXEGSM5OAW4V", "length": 30756, "nlines": 289, "source_domain": "nadunadapu.com", "title": "திருக்கேதீச்சரக்காணிக்கு சொந்தக்காரர் யார்? 125 ஆண்டு பழைமையான அபூர்வ ஆவணம்! | Nadunadapu.com", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\n 125 ஆண்டு பழைமையான அபூர்வ ஆவணம்\nதிருக்கேதீச்சர ஆலய நிலம் மீண்டும் சைவசமயிகளுக் கானதாகிய\nமகிழ்ச்சியான செய்தியை 1893ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதின்மூன்றாம்\nதிகதி வெளியான இந்துசாதன இதழ் பின்வருமாறு வர்ணித்திருந்தது.\n“இன்றைய தினம் இலங்கையிலும் மற்றெங்கணுமுள்ள\nசைவர்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான தினம். இலங்கைச் சரித்திரத்திலும்\nகுறிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய தினம். இலங்கைத் தீவில்\nமாதோட்டத்திற்குச் சமீபத்திலே ஒரு மருந்து இருக்கின்றது. ஒரு தேன்பொந்து\nஇருக்கின்றது. ஒரு திரவியம் இருக்கின்றது என்று முதலிலறிந்து ஸ்ரீலஸ்ரீ\nநாவலர் அவர்கள் நமக்கெல்லாம் அறிவித்திருந்தார்கள். திருக்கேதீச்சரம்\nஎன்னும் சிவாலயத்துக்குரிய நிலத்தை அரசினரிடம் வாங்கி, அங்கு\nநாவலரவர்கள் இதற்கு இருபது வருஷங்களுக்கு முன் வெளியிட்ட\nநாள்தொட்டு இத்தேசத்திலுள்ள சைவர்கள் எல்லாரும் ஒரே மனசோடு\n“அடியவர்கள் குறைகள் தீர்த்தாண்டு அருள்வதே விரதம் பூண்ட” பெருங்\nகருணைக் கடலாகிய சிவபெருமானது திருவடிகளை நோக்கி அரிய\nபிரார்த்தனைகள் செய்தனர். இந்த நிலம் முன் இரண்டுமுறை வெந்தீசில்\n(ஏலத்தில்) விற்கும்படி குறிக்கப்பட்டிருந்தது. ஆயினும் சைவர்களுடைய\nதவம் பலிக்கும் காலஞ் சிறிதிருந்தமையால் அந்த நேரங்களில் அது\nஇறுதியில் இன்று விற்கும்படி குறிக்கப்பட்டது. ஒன்றரை\nமாச காலம், இந்தக் கலியூகத்து நாலாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூ\nற்றைந்துக்குச் சரியாய் நிகழும் விசய வருடம் கார்த்திகை மதம் 29 ம் நாள்\nஎப்போது பொ���ுது விடியுமென்று காத்திருந்தவர் அநேகர்.\nஅவர்களுடைய மனமெல்லாம் மலர இன்று காலையில் கோழிகள் கூவ\nமற்றும் பறவைகள் பாடியாரவாரிக்கச் சிவபெருமானுடைய மெய்ஞ்ஞானப்\nபிரகாசம்போல் ஒளிமலரச் சூரியன் உதயமானான்.\nநித்திய கருமம் முடித்துத் திருக்கேதீச்சர நாதருடைய திருவடிகளைத்\nதியானித்துக்கொண்டு சைவர்களெல்லாரும் இன்றைக்குப் 12 மணிக்கு\nமுன் யாழ்ப்பாணக் கச்சேரியில் வந்து கூடினார்கள். இந்த விஷ\nயத்திற்போல வேறொன்றிலும் சைவர்கள் ஒற்றுமையூடையவர்களாய்த்\nதிரளவில்லை. நாட்டுக்கோட்டைச் செட்டிமார் சகலரும் அங்கு வந்தார்கள்.\n25 சதம் சம்பாதிக்கிற கூலிக்காரர் தாமும் வந்தார்கள். பள்ளிக்கூடப்\nபிள்ளைகளுக்கும் இந்நாள் விடுதலை நாளாயிருந்தது. எல்லோரும்\nஒற்றுமையூடையவர்களாய்த் தங்கள் தங்களாலியன்ற பொருளுபகரித்து\nநாட்டுக்கோட்டை நகரத்தாரையே சைவர்களுடைய உபயோகத்துக்காக\nஅந்நிலத்தை வாங்கும்படி ஏற்பாடு செய்துகொண்டனர்.\nகத்தோலிக்கக் கிறிஸ்தவரும் இந்தச் சமயத்தைத் தப்ப விடவில்லை.\nஇந்த நிலம் சைவக்கோயிலிருந்த நிலமென் பதிற் சந்தேகம் சிறிதுமில்லை.\nகர்ப்பக்கிருக முதலான மண்டபங்களுடையதும் துவசத் தம்ப பீடம்\nமுதலானவற்றினுடையவூம் அத்திவாரம் இன்றைக்குங் காணப்படுகின்றது.\nஅத்திவாரத்தினுடைய ஆகிருதியெல்லாம் இது ஒரு சைவக்\nகோயிலென்பதை நன்றாகக் காட்டும். “றௌயல் ஏசியாட்டிக் சொசைற்றி”\nஎன்னும் கூட்டத்தாருடைய பத்தாம் இலக்கப் பத்திரிகைளிலும் போக்ஸ்\n(Mr. Boakes, C.C.S) என்பவரால் இது சைவக் கோயிலென்றும் அதன் சில\nவைபவங்களும் சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தின் மேற்செய்தருளிய\nதேவாரத் திருப்பதிகத்தின் மொழிபெயர்ப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅரசினருடைய வெந்தீசு விளம்பரத்திலும் “திருக்கேதீச்சரம் என்னும்\nசைவக்கோவில் இருந்து அழிந்த நிலம் என்று காட்டப்பட்டிருக்கின்றது.\nஇப்படியெல்லாமிருந்தும் இதில் ஒரு கிறிஸ்துவ ஆலயத்தைக் கட்டலாம்\nஎன்றெண்ணிப் போலும் கத்தோலிக்கக் கிறிஸ்தவரும் இந்நிலத்தை\nவாய்விட்டுக் கேட்டார்கள். வயல், தோட்டம் செய்ய இந்நிலத்திலுள்ள\nஅத்திபாரக்கற்கள் இடங்கொடா, வீடு கட்டி வாழலாமென்றால் இது காடு.\nபுராதன சைவக்கோவில் நிலம் மூவாயிரத்து ஐம்பது ரூபாய் வரையிற்\nபுராதனமான சைவக்கோவில் நிலம் மூவாயி���த்து ஐம்பது ரூபா\nவரையிற் பெறுமென்று நினைத்தார்களே. இவர் மத விஷயங்களில்\nபிரவேசியாத பரமசாதுக்கள் என்பது இது வரையில் சிலருடைய கருத்து\nஇந்தக் கத்தோலிக்கரைப் போலப் பத்துப்பேர் வந்தாலும் என்ன விலை\nசெட்டிமார்களுடையதும் கருத்து. மதுரையிலிருந்து வேண்டிய\nபணமனுப்ப ஆயத்தமென்று தந்தி வந்தது. காலியிலிருந்து\nவந்தது. இங்குள்ளவர்களும் தங்கள் பணப்பைகளை அவிழ்க்கப்\nகத்தோலிக்கருடைய மதிப்பும் கேள்வியூம் மூவாயிரத்து ஐம்பது ரூபாவுக்கு\nமேலே போகவில்லை. இறுதியில் ஸ்ரீ பழனியப்ப செட்டியாருடைய\nகேள்விப்படி மூவாயிரத்தொரு நூறு ரூபாவாக மூன்றாம் முறை கூறி\nஅவருக்குக் கொடுக்கப்பட்டது. உடனே அன்பர்களெல்லாரும் ஆனந்த\nபாஷ்யம் சொரியக் கரதலகோஷஞ் செய்தார்கள். தேவர்கள் கற்பக பூமாரி\nபெய்தது போலச் செட்டியார் ரூபாவைக் கட்டிவிட்டனர்.\nஇந்தத் திருக்கேதீச்சரம் இப்பொழுது எங்களுடைய நிலமாய் விட்டது.\nஇனி எங்களுடைய பழைய கோயிலைக் கட்டுவதற்கு ஆரம்பிக்கத்\nதடையில்லை. இதோ எல்லா இலிங்கங்களுக்குள்ளும் விசேஷமாகிய\nசுயம்புமூர்த்தி எழுந்தருளியிருக்குமிடம். இந்த நிலத்தில் ஒரு சிறு\nமணலை யேனுமுடையவர்களுக்குச் சிவலோகத்தில் ஒய்யாரமாயிருக்கப்\nபெரிய இடமுண்டு. இங்குள்ள மூர்த்தி ஆவாகனாதி வேண்டாதே\nபிரசன்னாராயிருந்து அருள் செய்பவர். இங்கே இறப்பவர்கள் எல்லாருக்கும்\nசிவபெருமான் வலக்காதிலே பிரணவோபதேசம் செய்வரென்று\nதட்சிணகைலாச மான்மியத்திற் சொல்லப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார்\nஅருளிச் செய்த தேவாரத் திருப்பதிகத்தில் “பாலாவியின் கரை மேற்றிடமா\nயூறைகின்றான் திருக்கேதீச்சரத்தானே” என்றும்இ திருஞானசம்பந்தமூர்த்தி\nநாயனார் திருப்பதிகத்தில் “கேதீச்சரம் பிரியாரே” என்றும் அருளிச்\nசெய்யப்பட்டது. அவரங்கே திடமாயூறைகின்ற அந்த விசேஷமே இப்பொழுது\nஇந்த நிலத்தை இவ்வளவூ சொற்ப விலையில் எங்களுக்கு ஆக்கியது.\nஅருள்வாக்கொன்றும் பொய்ப்பதில்லை. திடமாயூறைகின்றான் கேதீச்சரம்\nபிரியார் என்ற அந்தத் திருவாக்கும் பொய்க்காது. பொய்க்காது. ஒரு காலும்\nபொய்க்காது. சுவாமி அங்கே பிரசன்னராய் எழுந்தருளியிருக்கிறார்.\nஇப்படிப்பட்ட ஒருநிலத்தை வாங்கவூம் அதிலொரு கோயிலைக்\nகட்டவும் அதுவும் கிலமாயிருந்த ஒரு கோயிலைக் கட்டவும் பூருவ\n���ென்மங்களில் நாங்கள் எவ்வளவு, எவ்வளவு தவஞ் செய்திருத்தல்\nவேண்டும். இந்த ஈழதேசத்திலே அருமருந்து இருக்கவும் அதை\nஅருந்தாது இந்தியாவிலுள்ள கோயில்களுக்கு ஓடியோடிப்போகின்றௌம்.\nஅதனால் அங்குள்ளவர்களும் ஏதோ கொஞ்சம் தங்களூரைப் பெரிதாக\nஎண்ணிக் கொள்கின்றார்கள். அங்குள்ளவர்தான் இங்குமிருக்கிறார்.\nஇங்கிருக்கிறவர்தான் அங்குமிருக்கிறார். அங்குள்ளவருக்கு உள்ள\nபுராணங்களும் தேவாரங்களும் இங்குள்ளவருக்கும் இருக்கின்றன.\nஇங்குள்ளவருக்கு உள்ள அவை அங்குள்ளவருக்கும் இருக்கின்றன.\nஇம்மகிமையை அறிந்து இந்தச் சிவாலயத் திருப்பணியை நடத்துந்\nதிறமையூடையவர், இங்கு பலரிருப்பினும் நாட்டுக் கோட்டைச் செட்டிமாரளவு இதில் கைவந்தவர் மிகச் சிலரே. அதனால் இன்று வந்தவர்களெல்லாரும் அவர்கள் பேராலே வாங்கித் திருப்பணியை நடத்தும்படி விட்டிருக்கிறார்கள்.\nசெட்டிமாரிடம் கொடுக்கும் பணம் மோசம் போகா தென்பதற்கு நாம்\nயோக்கியதா பத்திரம் கொடுக்க வேண்டியதில்லை. சிதம்பரம், மதுரை,\nதிருவாரூர் முதலான தலங்களே கையோங்கிச் சாட்சியம் பகர்கின்றன.\nஅவர்கள் மூலமாகவே இத்திருப்பணி நடக்கப்போகின்றதென்பதை\nமாத்திரம் அறிவிக்கின்றௌம். மதுரைத் திருநகரங் கண்ட பாண்டியராசன்\nபோல இத்தலத்தை செட்டிமார் புதுக்குவித்துச் சைவாகம விதிப்படி ஆதி\nசைவர்களை ஏற்படுத்திப் பூசை முதலானவைகள் செய்வித்து வருவாராயின்\nஇது சீக்கிரம் பெரிய நகரமாய் விடும்.\nஇங்கு நகரத்துக்கு உகந்த மேட்டு நிலங்களுமுண்டு. வயல்\nஇடங்களுமிருக்கின்றன. இது சீக்கிரம் பட்டணமாக வேண்டும். இங்கே\nசைவப்பள்ளிக்கூடங்கள் வேண்டும். மடங்கள் வேண்டும்இ குளங்கள்\nவேண்டும், சோலைகள் வேண்டும், புத்தகசாலை வேண்டும், பிரசங்க\nமண்டபம் வேண்டும், அத்தியயனசாலை வேண்டும், நாங்களும் எங்கள்\nபிள்ளைகளும் போய் அங்கே குடியேற வேண்டும். அதனால் கவர்மெண்டும்\nசோபனகரமான இவ்வெந்தீசு நடந்தவுடன் ஸ்ரீ இராகவப் பிள்ளை\nஎல்லாருக்கும் சர்க்கரை வழங்கினர். சிவன் கோவிலில் பெரிய மணிகளெல்லாம் கணகணவென்று ஒலித்தன. சேர் ஆதர் ஹவலக் தேசாதிபதி அவர்களுடைய காலத்திலே மெஸ் துவைனந்துரை ஏசண்டராயிருக்கும் காலத்திலே நமக்கு இந்த நிலம் கிடைத்தது. அதனால் அத்தேசாதிபதியவர்களுக்கும் துவைனந்துரைக்கும் உபசாரம் சொல்லுகி��ௌம். இத்தலம் மிக முக்கியமானதொன்றாதலால் சைவர்களுக்கெல்லாரும் இதற்கு உதவவேண்டும். உதவ விரும்புபவர்களெல்லாரும் ஷை.ராம. அரு.அரு.பழனியப்பச் செட்டியாருக்கும் அனுப்பலாம். நம்முடைய இத்தேகமிருக்கும்போதே நம்மைத் தரிசிக்கத் திருக்கேதீச்சரப் பிரபு அருள்செய்வார். “முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ” என்றார் சேக்கிழார் நாயனார்.\nPrevious articleகிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை\nNext articleஒலி மாசால் அதிகரித்துவரும் காதுகேளாமை\nயார் முதலில் மரணிப்பது என காத்திருந்த இரு இளம் பெண்கள்’\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2011/01/", "date_download": "2019-05-27T11:49:28Z", "digest": "sha1:2ZQSCHJPBF55LE3FDXIUN5GP5JCYYKVD", "length": 14473, "nlines": 139, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: January 2011", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nwhile loop எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்,while loop run ஆக expression மற்றும் code execute ஐ கொண்டு செயல்படும். முதலில் while statement ல் நமது expression ஐ கொடுக்க வேண்டும். அடுத்ததாக நமது output display ஆக code execute ல் கொடுக்கவேண்டும்.\nஇங்கு நமது program ஐ பார்ப்பம் இங்கு expression ல் நமது condition அதாவது '$i<=10' கொடுத்துள்ளோம் அடுத்தது echo வில் '$i++' increment ஆக கொடுத்துள்ளோம். அதாவது ' i ' ன் value 10 க்கு குறைவா இருக்கா என்று check செய்து பார்க்கும் 10 க்கு குறைவா இருந்தால் அடுத்து operation க்கு சென்று விடும் பின்பு increment ஆகி ' i ' என்ற variable ல் store ஆகி அடுத்ததாக expression சென்று ' i ' ன் value 10 க்கு குறைவாக இருக்கா என்று check செய்யும் இவ்வாறு 10 வரை check செய்யும். நம்முடைய output 1 2 3 4 5 6 7 8 9 10 இவ்வாறு இருக்கும்.\nDowhile loop ல் block of code மற்றும் condition வைத்து செயல்படும், இவற்றில் condition ஆனது True ஆக இருந்தால் execute ஆகும். இல்லையென்றால் condition ஆனது False ஆக இருந்தால் code ஆனது block ஆகும்.\nஇதில் while ( statement ) expression இறுதியாக இருக்கும் மற்றும் code execute முதலில் இருக்கும். br என்பது break line நமது output ஒவ்வொரு line ஆக display ஆக, இதன் output பாருங்கள்\nஇதில் expression,condition மற்றும் increment இவற்றை வைத்து தான் செயல்படும். expression ல் variable ல் உங்களுக்கு தேவையான value ஐ கொடுங்க இங்கு ' 1' கொடுத்துள்ளோம் , condition ல் உங்களுக்கு தேவையான condition கொடுங்க இங்கு '>=' கொடுத்துள்ளோம் மற்றும் increment கொடுங்க.நமக்கு output 1 2 3 4 5 6 7 8 9 10 கிடைக்கும்.\nPHP ல் if statement எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nஎப்போதும் போல் php tag ஐ open செய்து கொள்ளுங்கள், if statement ஐ பொறுத்துவரை நாம் கொடுக்கும் values பெரியதா அல்லது சிறியதா ('<' or '>') என்று கண்டுபிடிக்க (check) தான். இப்போது if statement ல் 'a' value மற்றும் 'b' value ஐ declare செய்து கொள்ளுங்கள் இவற்றிக்கிடையில் எந்த value பெரியவை அல்லது எந்த value சிறியவை என்று கண்டுபிடிக்கும். நமக்கு இவை மட்டும் display ஆக வேண்டுமோ அவை echo வில் கொடுத்தால் நமக்கு தேவையான answer display ஆகும்.\nif condition ல��� கொடுக்கும் value true ஆக இருக்கும் another value false ஆக எடுத்துக்கொள்ளும், மேலே if statement ல் சொன்னது போல் if statement ல் value ஐ declare செய்து கொள்ளுங்கள். பின்பு 'a' value ஐ விட 'b ' value பெரியவை என்று true value ஆக வைத்துக்கொள்வோம். else condition ல் 'b' value ஐ விட 'a' value பெரியவை என்று false value ஆக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது if condition ல் நாம் declare செய்த value அதாவது 'a' value ஐ விட 'b ' value பெரியவை என்றால் if statement run ஆகும்.அல்லது if condition ல் நாம் declare செய்த value அதாவது 'b' value ஐ விட 'a ' value பெரியவை என்றால் else condition செயல்படும்.\nif statement ஆனது மேலே கூரியது போல் தான், elseif statement ல் நம்முடைய condition மற்றும் value கொடுங்கள் condition ஆனது equal ஆக இருப்பின் 'a' மற்றும் 'b' யின் value equal ஆக இருந்தால் நமக்கு answer ஆனது 'a' மற்றும் 'b' யின் value equal என்று display ஆகும்,இல்லையென்றால் 'a' value ஐ விட 'b' value சிறியவை என்று display ஆகும்.\nநாம் ஏற்க்கனவே php பற்றி முந்தைய பதிப்பில் பார்த்திருக்கிறோம் வாருங்கள் எளிமையான php program பார்ப்போம்.\nநாம் ஒரு program எழுதுகிறோம் என்றால் அதனுடைய syntax வழிமுறையை பயன்படுத்துவோம் அதேபோல் இதிலும் அந்த வழிமுறை தான் முந்தைய பதிப்பில் இதனுடைய syntax பார்த்தால் உங்களுக்கு புரியும்.\nphp tag ஐ open செய்ய வேண்டும் நாம் ஒரு variable ஐ declare செய்ய வேண்டும் என்றால் $ மற்றும் _ symbol ஐ பயன்படுத்த வேண்டும். அதாவது நாம் இங்கு மூன்று variable ஐ declare செய்திருக்கிறோம் identity,car,sentence என்று உதாரணமாக, நாம் C Language போல a=10, b=12, c=a+b add பண்ணா c=22 என்று Answer கிடைக்கும்.அது போல தான் இங்க பயன்படுத்தி இருக்கிறோம் $identity=James Bond, $car=BMW, $sentence=$identity drives a $car. echo function இல் அதனுடைய identity ஐ கொடுத்தால் நமக்கு Output இவ்வாறு கிடைக்கும்.\nநீங்கள்PHP program ஐ run செய்து பார்க்க வேண்டும் என்றால் WampServer2.1 ஐ install செய்துகொள்ளுங்கள் இவை ஒரு OpenSourse ஆகும் இவை நமக்கு User Friendly ஆக இருக்கும்.\nஇதில் power supply மற்றும் Motherboard பற்றி அனைத்து தகவல்களும் உள்ளது, power supply மற்றும் Motherboard ல் உள்ள அனைத்து Component கள் எவ்வாறு செயல்படுகிறது அதனுடைய வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது. இவை தற்காலிகமாக வெளியிடப்பட்ட free guide, இவற்றில் எளிய ஆங்கிலத்தால் எழுதப்பட்டுள்ளது மற்றும் நன்கு படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவ��� தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/63789-kamal-hassan-filed-a-petition-for-anticipatory-bail-in-madurai-hc.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-27T11:35:22Z", "digest": "sha1:EKVZX7B5WGERFD3Y2ROKU4J763ZSY4NR", "length": 10883, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனுத்தாக்கல் | Kamal Hassan filed a petition for Anticipatory bail in Madurai HC", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nமுன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனுத்தாக்கல்\nமுன்ஜாமின் கோரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தேர்தல் பரப்புரையின்போது கமல்ஹாசன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்��ோரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமது மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் விடுமுறைக்கால அமர்வில் கமல்ஹாசன் தரப்பில் முறையிடப்பட்டு இருந்தது.\nஆனால் விடுமுறைக்கால அமர்வு, ஒரு வழக்கை தள்ளுபடி செய்யவோ, தடை விதிக்கவோ இயலாது என கூறிய நீதிபதி, தேவைப்பட்டால் மனுதாரர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், தமக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனது பெயருக்கும், பொது வாழ்வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் நோக்கத்திற்காகவும் தமது பேச்சு தவறுதலாக பகிரப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.\nமேலும் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ஒருவர் தமது நாக்கை வெட்டுவேன் என பேசியுள்ளதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், வரலாற்று ரீதியிலேயே தாம் அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மத பிரச்னையை தூண்டும் வகையிலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ தாம் பேசவில்லை என்றும் மனுவில் விளக்கம் அளித்துள்ள கமல், தமக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅயர்லாந்து- பங்களாதேஷ் மோதல்: ஷகிப் அல் ஹசன் காயம்\nகிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி பதவியேற்பு விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு\n‘ராகுல்காந்தி மக்களை கவரக்கூடியவர் அல்ல’ - சிவ சேனா\nஇயக்குனர் அனுராக் காஷ்யப் புகார்: பாஜக தொண்டர் மீது வழக்குப் பதிவு\nஅதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்களில் முன்னேறும் மோடி \nஅனைத்தையும் தியாகம் செய்ய தயார்: சோனியா\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nகாங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் - செயற்குழு தீர்மானம்\nஇளம் பெண் மரண வழக்கில் திருப்பம்.. உறவினர்களே அடித்துக் கொன்றது அம்பலம்..\nராகுல் காந்தி ராஜினாமா: காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுப்பு\nசென்னை ஒஎம்ஆர் ப���ுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயர்லாந்து- பங்களாதேஷ் மோதல்: ஷகிப் அல் ஹசன் காயம்\nகிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=35633", "date_download": "2019-05-27T12:45:39Z", "digest": "sha1:ZYXLC2UDAXQQPVACNVM5C7MTQL76KTUW", "length": 11599, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirupati brahmotsavam | திருமலையில் பிரம்மோற்சவம் துவங்கியது!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மழை வேண்டி யாகம்: வருணன் மனம் இறங்குவாரா\nதிருமலையில் பக்தர்கள் 26 மணிநேரம் காத்திருப்பு\nதிரவுபதியம்மன் கோவில்களில் பொங்கல் வழிபாடு\nகாசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை\nகோவில் கோபுரத்தில் செடிகள்: பராமரிக்க மக்கள் கோரிக்கை\nநவபாஷாண கடல் உள் வாங்கியதால் பக்தர்கள் அச்சம்\nவால்பாறை கோவிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை\nவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nதில்லை கோவிந்தராஜ பெருமாள் ��ோவிலில் வசந்தோற்சவம் நிறைவு\nதிருமலை திருப்பதியில் இனி.. ... திருப்பதி பிரம்மோற்சவம்: சிம்ம ...\nமுதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » செய்திகள்\nதிருப்பதி: திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது. இரவு, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில், மாட வீதிகளை வலம் வந்தார். திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.\nஇரவு, 7:00 மணிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரத்தை, ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.திருமலை ஏழுமலையானின், உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் திருப்பதி தரிசனம் செய்திகள் »\nதிருப்பதி பிரம்மோற்சவம்: தேரோட்டம் கோலாகலம் செப்டம்பர் 20,2018\nதிருப்பதி : திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று(செப்.,20ல்) தேரோட்டம் ... மேலும்\nதிருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி உலா செப்டம்பர் 19,2018\nதிருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,19)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்\nதிருமலையில் கருட சேவை: பக்தர்கள் பரவசம் செப்டம்பர் 18,2018\nதிருப்பதி : திருமலையில் நேற்று நடந்த கருடசேவையை காண, ஆயிக்கணக்கான பக்தர்கள், மாடவீதியில் குவிந்தனர். ... மேலும்\nதிருமலை ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செப்டம்பர் 17,2018\nதிருமலை: இந்து தர்மார்த்த சமிதியின், புதிய வெண்பட்டுக்குடைகள், திருமலை திருப்பதி வேங்கடமுடையான் ... மேலும்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை செப்டம்பர் 16,2018\nஸ்ரீவில்லிபுத்துார், திருமலை பிரம்மோத்ஸவ 5ம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிகளைந்த மாலை, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-27T12:04:26Z", "digest": "sha1:CD4Q35XTWR4J5BOBKN5I7PBQ74W2RWC4", "length": 22155, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக் மாரித்தேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரிஸ்டாட்டில், தாமஸ் அக்குவைனாஸ், சார்லஸ் மோரா, எத்தியேன் ஜில்சோன்\nஜான் தோஜா, ஜாண் F. X. க்னாசாஸ், ஈவான் இல்லிக், ஜாண் ஹேடாக்ஸ், ஈவ் சீமோன்\nஜாக் மாரித்தேன் (Jacques Maritain, 18 நவம்பர் 1882 – 28 ஏப்ரல் 1973) என்பவர் பிரான்சு நாட்டைச் சார்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க மெய்யியலார் ஆவார். முதலில் சீர்திருத்தத் திருச்சபையைச் சார்ந்தவரான மாரித்தேன் பின்னர் 1906ஆம் ஆண்டு கத்தோலிக்க கிறித்தவராக மாறினார்.\n3 கத்தோலிக்க கிறித்தவராக மாறுதல்\n6 மாரித்தேன் எழுதிய நூல்கள்\n6.1 I. (மாரித்தேன் ஆக்கிய முக்கிய படைப்புகள்)\n6.2 II. (மூல மொழியில்)\nமாரித்தேன் அறுபதுக்கும் மேலான நூல்கள் எழுதி வெளியிட்டார். புனித தாமஸ் அக்குவைனாஸ் வகுத்த மெய்யியலின் மறுமலர்ச்சிக்கு இவர் பெரிதும் காரணமானார்.\nஇவர் உலக மனித உரிமைகள் சாற்றுரை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்.\nதிருத்தந்தை ஆறாம் பவுலுக்கு ஜாக் மாரித்தேன் நீண்டகால நண்பராகவும் ஆசானாகவும் விளங்கினார். 1962-1965இல் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முடிவில் விடுக்கப்பட்ட செய்திகளுள் ஒன்றான \"சிந்தனையாளர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்குச் செய்தி\" என்னும் ஏட்டினை திருத்தந்தை ஆறாம் பவுல் வழங்கியபோது அதைப் பெற்றுக்கொண்டவர் மாரித்தேன் ஆவார்.[1]\nமாரித்தேன் மெய்யியல் தவிர வேறு பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். அழகியல், அரசியல் கோட்பாடு, அறிவியல் மெய்யியல், மீவியற்பியல், கல்வி, வழிபாட்டியல், திருச்சபையியல் போன்ற பல துறைகளில் அவர் பங்களித்துள்ளார்.\nமாரித்தேன் பாரிசு நகரில் பிறந்தார். அவருடைய தந்தை பவுல் மாரித்தேன், தாய் ஜெனிவியேவ் ஃபாவர் ஆகியோர் சுதந்திர புராட்டஸ்டாண்டு சபையைப் பின்பற்றினர். எனவே அச்சபை உறுப்பினராக ஜாக் மாரித்தேன் வளர்ந்தார். பள்ளிப்படிப்புக்குப் பின் ஜாக் மாரித்தேன் பாரிசு நகர சோர்போன் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்றார். அங்கு அவர் இயற்கை அறிவியல்கள், வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றார்.\nசோர்போன் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் மாரித்தேன் தமது பிற்கால மனைவியான ரெயிசா ஊமான்சோஃப் என்பவரைச் சந்தித்தார். ரெயிசா யூத இனத்தவர். உருசியாவிலிருந்து பிரான்சுக்கு இடம் பெயர்ந்தவர். அவர் புகழ்பெற்ற புலவராகவும், ஆன்மிக ஆர்வம் உடையவராகவும் விளங்கினார்.\nமாரித்தேனின் வாழ்க்கையில் ரெயிசா முக்கிய பங்குவகித்தார். உண்மையைத் தேடுவதில் அவர் மாரித்தேனுக்குத் துணையாளராக மாறினார். ரெய்சாவின் சகோதரி வேரா ஊமான்சோஃப் என்பவரும் அவரோடு கூடவே மாரித்தேனின் வீட்டில் வாழ்ந்துவந்தார்.\nசோர்போன் பல்கலைக்கழகப் படிப்புக் காலத்தில் ஜாக் மாரித்தேனும் அவருடைய துணைவர் ரெயிசாவும் தங்கள் படிப்பில் நிறைவு அடையவில்லை. அறிவியல் மட்டுமே மனிதரின் வாழ்க்கைக்குப் பொருள் தராது என்றுணர்ந்த அவர்கள் 1901இல் ஓராண்டுக் காலத்தில் வாழ்க்கையின் ஆழ்பொருளைக் கண்டுபிடிக்க இயலாவிட்டால் இணைந்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட எண்ணினர்.\nஅப்போது சார்லஸ் பெகீ என்னும் சிந்தனையாளரின் தூண்டுதலால் ஜாக் மாரித்தேனும் ரெயிசாவும் ஹென்றி பெர்க்சன் என்னும் மெய்யியலார் பிரான்சு கல்லூரியில் வழங்கிய உரைத்தொகுப்பைக் கேட்டனர். பெர்க்சன் அறிவியலால் மட்டுமே மனித வாழ்க்கைகுப் பொருள் தர இயலாது என்னும் கருத்தை விளக்கமாக எடுத்துரைத்தார். தெளிவுபெற்ற ஜாக் மாரித்தேனும் ரெயிசாவும் வாழ்க்கைக்குப் பிடிப்புத் தருகின்ற பரம்பொருள் தமக்கும் ஒளியாக இருப்பதை உணர்ந்தார்கள். லியோன் ப்ளாய் என்னும் சிந்தனையாளர் அளித்த ஊக்கத்தைத் தொடர்ந்து 1906இல் ஜாக், ரெயிசா மாரித்தேன் இருவரும் கத்தோலிக்க கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள்.\n↑ \"Message to Men of Thought and of Science\" \"சிந்தனையாளர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்குச் செய்தி\"\nI. (மாரித்தேன் ஆக்கிய முக்கிய படைப்புகள்)[தொகு]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜாக் மாரித்தேன்\nஜாக் மாரித்தேன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-fullness-of-time.html", "date_download": "2019-05-27T12:17:18Z", "digest": "sha1:J6FRZL5HLGKYZ5NDN7WLWYOKT7L4GPUX", "length": 17738, "nlines": 29, "source_domain": "www.gotquestions.org", "title": "கடவுள் ஏன் இயேசுவை அனுப்பினார், ஏன் முன்னரே ஏன் அனுப்பவில்லை?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nகடவுள் ஏன் இயேசுவை அனுப்பினார், ஏன் முன்னரே ஏன் அனுப்பவில்லை\nகேள்வி: கடவுள் ஏன் இயேசுவை அனுப்பினார், ஏன் முன்னரே ஏன் அனுப்பவில்லை\nபதில்: \"காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்\" (கலாத்தியர் 4:5). இந்த வசனம் \"காலம் நிறைவேறினபோது\" பிதா தம்முடைய குமாரனை அனுப்பினார் என்று கூறுகிறது. முதல் நூற்றாண்டின் போது பல விஷயங்கள் நிகழ்ந்தன, குறைந்தபட்சம் மனித காரணங்களால், கிறிஸ்து வரும்போது அது சிறந்ததாக தோன்றுகின்றன.\n1) அந்தக் காலத்தில் யூதர்கள் மத்தியில் மேசியா வருவார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இஸ்ரவேலின்மீது உண்டாயிருந்த ரோமர்களின் ஆட்சி, யூதர்கள் மேசியாவின் வருகையை எதிர்நோக்கும் பசியைத் தந்தது.\n2) பல்வேறு நாடுகளை ஒன்றாக இணைத்து ஒற்றுமையை ரோமாபுரி கொண்டுவந்தது. அதனிமித்தம் தனது அரசாங்கத்தின் கீழ் உலகின் பெரும்பகுதியை ஐக்கியப்படுத்தியது. மேலும், ரோமப்பேரரசு ஒப்பீட்டளவில் அமைதியானதாக இருந்ததால், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தை பரப்புவதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள். பயணத்தின் இத்தகைய சுதந்திரம் மற்ற காலங்களில் சாத்தியமற்றதாக இருந்திருக்கும்.\n3) ரோம் இராணுவத்தை வென்றிருந்த போது, கிரேக்கம் கலாச்சார ரீதியைக் கைப்பற்றியது. கிரேக்க மொழியின் ஒரு \"பொதுவான\" வடிவம் (கிளாசிக்கல் கிரேக்கத்தில் இருந்து வேறுபட்டது) வர்த்தக மொழியாக இருந்தது, இது பேரரசு முழுவதும் பேசப்பட்டது, ஒரு பொதுவான மொழியால் பல்வேறு ஜனங்களின் குழுக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க முடிந்தது.\n4) பல பொய்யான விக்கிரகசிலைகளால் ரோமர்கள்மேல் வெற்றிபெறத் தவறிவிட்டதால், அந்த சிலைகளை வணங்குவதை பலர் கைவிட்டுவிட்டனர். அதே சமயத்தில், இன்னும் \"வளமான\" நகரங்களில் கிரேக்க தத்துவமும் அறிவியல் காலமும் ஆவிக்குரிய நிலையில் வெறுமையாக இருந்தன. அதேப்போல கம்யூனிச அரசாங்கங்களின் நாத்திகம் இன்று ஒரு ஆவிக்குரிய வெற்றிடத்தை விட்டு விடுகிறது.\n5) இரகசிய மதங்கள் ஒரு இரட்சகரான தேவனை மற்றும் இரக்கமுள்ள பலிகளை வழங்குவதற்கு அவசியமான ஆராதனையை வலியுறுத்தின, இவ்வாறு இறுதியான பலியில் விசுவாசம் வைக்கிறவர்களு���்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றினார்கள். கிரேக்கர்களும் ஆத்மாவின் அழியாமையில் நம்பிக்கை கொண்டனர் (ஆனால் உடலில் அல்ல).\n6) ரோமானிய இராணுவம் மாகாணங்களிடமிருந்து படையினரை ஆட்சியில் அமர்த்தியது, ரோமானிய கலாச்சாரத்திற்கும், அந்த வெளிப்புறமான மாகாணங்களை இன்னும் அடைந்துவிடாத எண்ணங்களை (நற்செய்தி போன்று) அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் பிரிட்டனுக்கு சுவிசேஷத்தை அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவ படைவீரர்களின் முயற்சியின் விளைவாக இருந்தது.\nமேலே கூறப்பட்ட கருத்துகள் ஏன் அந்த நேரத்தில் பார்த்து மனிதர்கள் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் கிறிஸ்து வர ஒரு நல்ல நேரம் என்று ஊகிக்கின்றன என்பதை அடிப்படையாக கொண்டவை. ஆனால் தேவனுடைய வழிகள் நம் வழிகள் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் (ஏசாயா 55:8), இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஏன் தேவன் தம்முடைய குமாரனை அனுப்பும்படி சித்தம் கொண்டார் என்பதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். கலாத்தியர் 3 மற்றும் 4 ஆகியவற்றின் பின்னணியில், மேசியாவின் வருகைக்காக யூதச் சட்டங்களின் மூலமாக ஒரு அஸ்திவாரத்தை அமைத்துக்கொள்ள தேவன் விரும்பினார் என்பது தெளிவாகிறது. நியாயப்பிரமாணம் ஜனங்கள் தங்களுடைய பாவத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள உதவியது (அந்த நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதில் அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தனர்), அதனால் அவர்கள் மேசியாவாகிய இயேசு மூலமாக அந்த பாவத்திற்கான பரிகாரத்திற்காக உடனடியாக அவரை ஏற்றுக்கொள்வதற்காக (கலாத்தியர் 3:22-23; ரோமர் 3:19-20) அமைந்தது. மேசியாவாக இயேசுவை ஜனங்களுக்கு வழிநடத்துவதற்கு நியாயப்பிரமாணத்திற்கு \"பொறுப்பு\" (கலாத்தியர் 3:24) கொடுக்கப்பட்டது. இயேசு மேசியாவைப்பற்றியதான பல தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியதன் மூலம் இதைச்செய்தார். பாவத்திற்காக பலி செலுத்தப்பட வேண்டிய அவசியத்தையும், அதனது சொந்தப் பற்றாக்குறையையும் (ஒவ்வொரு பலி செலுத்துவதன் மூலம் பிற்பாடு கூடுதல் தேவையும் இருக்கிறது) சுட்டிக்காட்டிய இந்த பலி முறைமைக்குச் சேர்க்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் வரலாறு கிறிஸ்துவின் நற்செய்தியையும் செயலையும் பல நிகழ்வுகள் மற்றும் மத விழாக்களின் மூலமாக சித்தரித்தது (அதாவது ஆபிரகாம் ஈசாக்கைப�� பலிசெலுத்த விருப்பம் கொண்டது, அல்லது எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில் இஸ்ரவேலர்கள் ஆசரித்த பஸ்காவின் விவரங்கள் போன்றவை), ஆகியவைகள் கிறிஸ்துவின் வேலையைப் பறைசாற்றியது.\nஇறுதியாக, குறிப்பிட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும்போது கிறிஸ்து வந்தார். தானியேல் 9:24-27 வரையிலுள்ள வசனங்கள் \"எழுபது வாரங்கள்\" அல்லது “எழுபது ஏழுகளைப்\" பற்றி பேசுகிறது. இதன் பின்னணியிலிருந்து, இந்த \"வாரங்கள்\" அல்லது \"ஏழுகள்\" ஏழு நாட்கள் அல்ல, மாறாக வருஷங்களைக் குறிக்கிறதாக இருக்கிறது. முதல் அறுபத்தொன்பது வாரங்களின் விவரங்களை நாம் வரலாற்றைப் பார்த்து சரிபார்த்துக் கொள்ளலாம் (எழுபது வாரங்கள் எதிர்காலத்தில் நடைபெறும்). எழுபது வாரங்களின் எண்ணிக்கை \"எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல்\" தொடங்குகிறது (வசனம் 25). இந்த கட்டளை அர்தசஷ்டா ராஜாவினால் கி.மு. 445-ல் வழங்கப்பட்டது (நெகேமியா 2:5-ஐ பார்க்கவும்). ஏழு \"ஏழுகள்\" மற்றும் 62 \"ஏழுகள்\" அல்லது 69 x 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தீர்க்கதரிசனம் கூறுகிறது: \"மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்\" (பெரிய அழிவு என்று பொருள்) (வச 26). இங்கே நமக்கு தவறாக புரிந்துகொள்ள இயலாத நிலையில் தெளிவாக இரட்சகராகிய மேசியாவின் மரணம் பற்றிய குறிப்பு உள்ளது. ஒரு நூற்றாண்டிற்கு முன்னால், ராபர்ட் ஆண்டர்சன் அவரது “வருகிறவராகிய பிரபு” என்கிற புத்தகத்தில், அறுபது ஒன்பது வாரங்கள் குறித்த விரிவான கணக்கீடுகளை 'தீர்க்கதரிசன ஆண்டுகளைப்' பயன்படுத்தி, லீப் ஆண்டுகளுக்கும் அனுமதிக்கிறார், காலெண்டரில் உள்ள பிழைகள், கி.மு. முதல் கி.பி. வரை, போன்றவை, மற்றும் இயேசுவின் மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், எருசலேமிற்கு வரும் வெற்றி பவனி நாளில் அறுபத்து ஒன்பது வாரங்கள் முடிவுக்கு வந்தன என தெளிவாக விளக்குகிறார். ஒருவர் இந்த கால அட்டவணையைப் பயன்படுத்துகிறாரா இல்லையா என்பதல்ல, கிறிஸ்துவின் மனித பிறப்பின் காலம் மற்றும் மரணம் ஆகியவற்றைக் குறித்து தானியேல் புத்தகத்தில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிவுசெய்த இந்த விரிவான தீர்க்கதரிசனத்துடன் இணைந்திருக்கிறது.\nகிறிஸ்துவின் மனித அவதாரம் குறித்த நேரம் அந்த நேரத்தில் வாழ்ந்திருந்த ஜனங்கள் அவரது வருகைக்கு தயாராக இருந்தார்கள் என்பதைக் காண்பிக்கிறது. பின்னர் வந்த ஒவ்வொரு நூற்றாண்டிலும் வாழ்ந்த ஜனங்கள் இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதற்கு போதுமான சான்றுகள் இருப்பதையும் அதிகமான விவரங்களையும் வேதவாக்கியங்கள் எடுத்துரைக்கிறது.\nகடவுள் ஏன் இயேசுவை அனுப்பினார், ஏன் முன்னரே ஏன் அனுப்பவில்லை\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/08/19144111/1006212/ThanjavurBrihadisvara-TempleSandalwood-Smuggling.vpf", "date_download": "2019-05-27T11:53:06Z", "digest": "sha1:66SIWIKXWZLJ4LCGCPFNV6KXJCMCM3K2", "length": 2216, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "தஞ்சை பெரியகோயிலில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் : போலீஸ் விசாரணை", "raw_content": "\nதஞ்சை பெரியகோயிலில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் : போலீஸ் விசாரணை\nகோயிலின் பின்புறத்தில் 3 சந்தன மரங்களை, மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதை போன்று கோயிலில் முன்னர் நடைபெற்ற சந்தன மரக் கடத்தலில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதனால் இந்த கடத்தல் சம்பவத்திற்கும் பழைய குற்றவாளிகளுக்கு சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2016/04/blog-post_21.html", "date_download": "2019-05-27T12:52:16Z", "digest": "sha1:ZCRDHYHT5R3AY6HOPSUZZNVPELKARWR4", "length": 3734, "nlines": 60, "source_domain": "www.heritagevembaru.org", "title": "செங்கோல் மாமரி பேரில் பாடல் - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nசெங்கோல் மாமரி பேரில் பாடல்\nவிண்ணின் கண்சிரண வெண்மை திகழ் தணமதியில்\nமீ தெழுந்த கிருபை செய் செய் செய்\nபுவனம் படைக்கு முன்னம் அமைந்த மணியே\nபூவுலகே வைகைய பாவமோ நீவோர்\nபுதரனாகத் திவ்ய சேசரசர்தயை பெற்ற நற்றாயே\nபோற்றும் தாவீது மன்னர் கோத்தரியே\nபூவிப் புகழ் அன்னம்மாளின் தவசப் புத்தரியே\nபூரண ஆரண க���ரண செல்வியே ரங்கி\nபூசனை செய் தேவணங் குந்தாச ரெங்கண்மீதே\nசிறந்தோங் கிநிம்ப நகரமா நிதவம் மரியே\nதீதவை காதெமைப் பாதுகாற் ணடருள்\nசேய ரெமக்காக வந்தனம் நய மைந்தனோடிருந்து\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37232-2019-05-14-04-26-26", "date_download": "2019-05-27T11:45:47Z", "digest": "sha1:ACUQO5CBBMSSLX27BV6PUXRI4DH3MIX5", "length": 43003, "nlines": 319, "source_domain": "www.keetru.com", "title": "பதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்…", "raw_content": "\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nதமிழர் நாகரிகம் கி.மு.3000 ஆண்டையது\nசங்க காலத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம்\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல்\nஅரசியல் பொருளாதாரத்தின் வழியாக... பண்டையத் தமிழகச் சூழல் (பகுதி -3)\nபதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்\nதிணைக் கோட்பாடு - ஆய்வு அறம்\nதொன்மமும் சங்க காலப் பெண்டிர் நிலையும்\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 14 மே 2019\nபதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்…\nதமிழ்ச் சமூக வரலாறு நீண்ட நெடிய வரலாற்றை, மனித குலம் தோன்றி நிலைபெற்ற செயல்முறையை விளக்கும் ஒளிவிளக்கமாய் திகழ்ந்து வருகிறது. தோண்ட தோண்ட நீர் பெருகுவது போல, ஆராய ஆராய பல புதிய கருத்துக்கள் தோன்றி பழந்தமிழர் வாழ்வை புதிய நோக்கில் ஆராயும் வேட்கையும் மிகுதியாகிறது.\nகல்வெட்டுக்களும், செப்பேடுகளும், இலக்கியங்களும் இன்ன பிற சான்றுகளும் வரலாற்றை வெளிக்கொணரும். அதே வேளையில் அவை முழுமையும் உண்மை நிலையை பிரதிபலித்து விடுவதில்லை. எனினும் பல்லாயிரம் கருத்துக்களை தம்முள் புதைத்தும், மறைத்தும் இன்று விதையாக நின்று புதிய கோட்பாடுகளோடு பொருத்தி ஆராய்கையில் புதிய வாழ்வியல் கருத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் ‘பதிற்று பத்து’ எனும் புற நூலின் வழியாகவும், பிற நூல்களின் வழியும் இவ்வாய்��ு அமைகிறது.\n“மாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்”\nஎன்று ‘குறிஞ்சி’ எனும் பெயருடையது இம்மலையும் மலையைச் சார்ந்த பகுதிகளுமெனவும்; அங்கு ‘சேயோன்’ தெய்வமாக (சே-சிவந்த, சிவந்தவன் முருகன், குமரன் என்று கூறுவார்.) இருந்ததாகக் கூறுகின்றது. ஆக, தெய்வமாக முருகன் இருந்ததாக பிற கருத்துகளின் வழியும் அறிய முடிகிறது.\nகுறிஞ்சிக்குப் புறத் திணை யென ‘வெட்சி’ யைக் கூறுகின்றார் தொல்காப்பியர். ‘வெட்சி’ என்பது ஆநிரை கவர்தல், வெட்சியின் உட்துறையாக ‘ஆநிரை மீட்டல்’ என்று குறிப்பிடப்படுகின்றது. அதாவது பசுவை பிற மக்களிடம் இருந்து யார்கும் தெரியாதவாறு கைப்பற்றும் போராக ‘வெட்சியும்’, அதனை மீட்க செல்லும் போராக‘கரந்தையும்’ போர் முறைகளாக இருந்ததென குறிப்பிடப்படுகின்றது.\nஇப்போரில் பல இழப்புகள் நிகழ்வதைப் பற்றி தொல்காப்பியர் ‘புறத்திணையியலில்’ தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதில் “கரந்தைத் திணை”\n“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்\nவேறியாட் பயர்ந்த காந்தளுமம்,..” (தொல்காப்பியம் நூல் 1006.)\nஎன்று முருகன் எனும் வேலன் வேலை உடையவனை வணங்கி போருக்குச் செல்வதான குறிப்புகள் உள்ளன. காந்தன் மலரைச் சூடி இறைவனை வணங்கி சூளுரை மேற்கொண்டு கரந்தை வீரர்கள் போர் புரிந்த குறிப்புகள் பிற்கால நூலான புறப்பொருள் வெண்பா மாலையிலும் காணப்படுகின்றன.\nஆக, மலையும் மலை சார்ந்தப் பகுதியிலும் முருகனை தெய்வமென எண்ணிய நிலையை அறிகின்றோம். பிற புராண, இதிகாச வழியாகவும் அறிகின்றோம்.\nமலையும்,மலை சார்ந்த பகுதியில் வசித்தோரை நிலப் பெயரின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும் பெயர் வைத்து அழைத்ததை அறிகிறோம்.\nபொருப்பன் - குறிஞ்சி நிலத் தலைவன். பொருப்பு – பக்க மலை; பக்க மலைகளுக்குரியவன் என்பதால் நிலத் தலைவனாக இருந்திருக்கலாம். பொருப்பரையன் - மலையரசன் என்பர். பொருப்பு வில்லான் - சிவனுக்குரிய பெயர்; பொருநா – அரசர், கூத்தர், நாடகர் என பல்வகை பெயராக இருந்துள்ளது. பொருநன் - அரசன், குறிஞ்சி நிலத் தலைவன், திண்ணியன். அதாவது வலிமைமிக்கவன், படைத்தலைவன், பகைவன், கூத்தன் எனவும் வழங்கப் பெறுகிறது.\nகுறம்பொறை நாடு – குறிஞ்சி நிலத்து ஊர் பெயர்; குறும்பொறை நாடன் - முல்லை நிலத் தலைவன்; கானக நாடன் - குறிஞ்சித் தலைவன்; குறிஞ்சி கிழவன் – முருகன���.\nஎன்று பொருப்பு, சேரல், பொறை என மலையின் பெயராக இருந்திருக்கின்றது. ஆதலால் மலைக்குரிய தலைவனை மலைரச தலைவன் என்பதாக அழைத்ததை அறிகிறோம். இவற்றுள் பொருப்பு வில்லான் என்று சிவனை அழைத்ததன் வழி பொருப்பு – மலை; வில்லான் - வில்லை உடையவன் என மலையில் வில்லை கொண்டு பாதுகாப்பவன் அல்லது வில்லை உடையவனென உரைத்தலும் நோக்கத்தக்கது.\nமேலும், குன்றுவர் - வேட்டுவர், குன்றவர், குன்றவாணர் - குறிஞ்சி நில மக்கள் பெயர்; குன்றெறிந்தோன் – முருகன்; குன்றெடுத்தோன் - கண்ணன்.\nகுறிஞ்சி நிலத்தலைவன் - சேய், கானவர், வேடர், வேட்டுவர், குறவர், குறத்தி, கொடிச்சி, (இடைச்சி) கொடிச்சியர் எனவும் மக்கட் பெயரும், நிலத்துத் தலைவன் பெயரும், மலை நிலத்து பெயரும் தெளிவாக சொல்லாய்வின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் வழி நிலத்து அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் முதலில் பெயர்கள் தோற்றம் பெற்றதை அறிய முடிகிறது.\nசொல்லாய்வின் அடிப்படையில் ‘சேரர்’ என்தற்குரிய விளக்கமாக,‘மலை’யை ஆண்ட அரசர்களை குறிக்கும் சொல்லாக விளங்குகிறது. குறிப்பாக, சேரல் - மலை என்ற பொருளை உடையது. அதனால் மலையை ஆண்டவர்கள் ‘சேரர்’ எனப்பட்டனர். வெற்பு, பொறை, குன்று - என்றும் மலையை குறிக்கும் சொல்லும், அவர்களை மலையன், வெற்பன், பொறையன் குன்றன் என்று ஆண்பால் பெயர் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது.\nசேரர்கள் ‘வில்’ லினைக் கொடியாகக் கொண்டனர். வேட்டையாடுதலில் நாட்டமும், அம்பு எய்துதலில் சிறந்தும் வாழ்வில் வலிமையைப் பொருளாகக் கொண்டு வாழ்ந்த மக்களின் தலைமகன்களாகவும், பிற்காலத்தில் பேரரசர்களாகவும் விளங்கியதை வரலாறு வெளிக்கொணரும், பெருந்தொகை நூலின் வழி.\n“வடக்கு திசை பழனி வான்கீழ்த்தென் காசி\nகுடக்கு திசை கோழிக்கோடாம் - கடற்கரையின்\nஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதச்\nஎன்று, வடக்குத் திசையாக ‘பழனி’ யையும், கீழ்ப்பகுதியாக தென்காசியும், குடக்குத் திசையாக ‘கோழிக்கோடு’ பகுதியும், கடற்கரை ஓரமாக முள்ளெண் பதின் ஆகியவை சேரநாட்டு எல்லை இருந்ததென அறிய முடிகிறது.\nமேலும், மேலைக் கடற்கரை வெளியை ஆண்டுள்ளனர். இஃது தமிழ் வழங்கும் நிலமாகவே முன் இருந்ததாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைக் கணவாய்கள் வழியாக இடையிடையே கிழக்கிலும் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வர���ாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.\n“சேர அரசர்களின் தலைநகராக வஞ்சி மூதூரே வரலாற்றுக் காலந் தொட்டு விளங்கி வந்தது. அதன்கண் இருந்து அரசியற்றியோர் சேரர் குடியின் தலைமையாளராக விளங்கினர். ஆயினும் சேரவரசர் குடும்பத்தைச் சார்ந்த பலரும் பிற பிற இடங்களிலும்,பெரும்பான்மையையும் சுதந்திரமான தனியரசுகளை நிறுவிக் கொண்டு அதே காலத்தோடும், பின்னரும் மாண்போடு வாழ்ந்திருக்கின்றனர்” (பதிற்றுப்பத்து, 4ம்பத்து) என்பர்.\n‘இவன் இன்னாரின் மகன்’ என தந்தையின் பெயரையே குறித்துச் சொல்லப்படும் மரபினுக்கு மாறாக,‘இன்னான் இன்னவனுக்கும் இன்னவளுக்கும் பிறந்த மகன்’ என தாயின் பெயரையும் சேரவே சொல்லும் சிறந்த குடிமரபு உரைக்கும் மரபையும் பதிற்றுப்பத்து பதிகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உதாரணமாக,\n“இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு\nவேளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்\nஅமைவரல் அருவி இமயம் விற் பொறிந்து\nஇமிழ்கடல் வேலி தமிகழம் விளங்கத்”\nஎன்ற பாடலில், உதியஞ் சேரனை வெளியத்து வேளிர்களின் குடியிலே பிறந்து அவனை மணந்து, கோப்பெருந்தேவியாக விளங்கியவள் வேண்மாள் நல்லினி தேவி அவர்களின் மகனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான் என்று பாடல் கருத்தமைகின்றது. இது போன்ற பாடல்கள் வேறெந்த நூலிலும் காணப்படவேயில்லை. பண்டைய இலக்கிய வரலாற்றில் உலகெங்கிலும் இத்தகைய முறை காணப்படவே இல்லை என கருத இடமுண்டு.\n“சேர மன்னரும் சிலர் தம்முடைய ஆன்ம விசாரம் கருதி, பார்ப்பன அறிஞரைக் குருவாக ஏற்றிருந்தனர் என்றும், அவர்கள் மூலம் வடமொழியறிவும்,வடமொழியாளரின் வேள்வியும் ஞானமும் பற்றிய அறிவும் பெற்று விளங்கினர்” (பக்.57, பதிற்றுபத்து) என்றும் உரையாசிரியர் குறிப்பிட்டுச் செல்கின்றனர்.\nசேர மன்னர்களின் பட்டியல் காலம் (தோராயமாக)\nபெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் - கி.பி.45-70\nஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி71-129\nபல்யானை செல்கெழு குட்டுவன் - கி.பி80-105\nகளங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி106-130\nசேரன் செங்குட்டுவன் - கி.பி 129-84\nஆடுகோட்பாட்டு சேரலாதன் - கி.பி130-167\nஅந்துவஞ்சேரல் இரும்பொறை - கி.பி.70 (இருக்கலாம் என்பர்)\nமாந்தரஞ்சேரல் இரும்பொறை - கி.பி70 (இருக்கலாம் என்பர்)\nவாழியாதன் இரும்பொறை - கி.பி123-148\nகுட்டுவன் இரும்பொறை - கி.பி (காலம் தெரியவில்லை)\nபெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி148-165\nஇளஞ்சேரல் இரும்பொறை - கி.பி165-180\nகோப்பெருஞ் சேரல் இரும்பொறை - கி.பி (காலம் தெரியவில்லை)\nகுட்டுவன் கோதை - கி.பி184 – 194\nமாரி வெண்கோ - காலம் தெரியவில்லை\nவஞ்சன் - காலம் தெரியவில்லை\nமருதம் பாடிய இளங்கடுங்கோ - காலம் தெரியவில்லை\nகணைக்கால் இரும்பொறை - காலம் தெரியவில்லை\nகோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - காலம் தெரியவில்லை\nசேரர்களின் வரலாற்றினைப் பற்றி தனியொரு நூலான பதிற்றுப்பத்து 10 சேர மன்னர்களின் வரலாற்றைத் தருகிறது. முதல் மன்னன் உதியஞ் சேரலாதன் ஆவான். ஆனாலும் அவனைப் பற்றி பாடப்பட்ட முதல் பத்து கிடைக்கவில்லை என்பர். 2ம் பத்தில் உதயனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான். 3ம் பத்தில் இமயவரம்பனின் தம்பியான பல்யானை செல் கெழு குட்டுவன். 4ம் பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்தமகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல். 5ம் பத்தில் இமயவரம்பனின் மகனும் நார்முடிச் சேரலின் தம்பியுமான சேரன் செங்குட்டுவன்.\nஇவன் பாரதப் போரில் இரு படைக்கும் பெருஞ்சோறு அளித்தான் என்று கூறப்படுவது உண்டு. இஃது முரண்பட்ட செய்தி என்ற கருத்தும் நிலவுகிறது.\n“ஓரைவ ஈரைம் பதின்ம ருடன் றெழுந்த\nபோரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த\nசேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்\nகார்செய் குழலாட வாடாமோ ஆசல்\nகடம் பெறிந்த வாபாடி யாடாமோ ஊசல்”\n(சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை செய்யுள்)\nஎன்ற பாடல் வழி மகாபாரதம் போரில் கலந்து கொண்ட இருபெரும் படையினருக்கும் பெருஞ்சோறு அளித்தான் என்ற கருத்து காணப்படுகிறது என கூறுவர்.\nமுன்னோர் நினைவால் படையினருக்கு பெருஞ்சோறு அளித்தான் என்ற கருத்தானது அகநானூறு எனும் நூலின் 65 ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மாமூலனாரால் பாடப்பட்ட இவன் பாடலிபுரத்தை ஆண்ட கடைசிமன்னன் நந்த மன்னனுடைய சம காலத்தவன் என்றும் கூறுவர்.\nஉதயஞ் சேரன் காலத்தில் பாடலிபுத்திரத்தில் நந்தனுக்கும் சந்திர குப்த மௌரியனுக்கு கி.மு.320-க்கு முன்னர் போர் நிகழ்ந்தது என்பர். தன் தந்தையின் காலத்தில் சேரர் படையை பாடலிக்குச் செலுத்தி மகாபத்ம நந்தனின் ஆரம்பகால வெற்றிக்குத் துணையானான் என புலவர்கள் பாடலில் கூறும் கருத்தில் வழி தெரிய வருகிறது. அதே போல ‘யவனர்’ களை வெற்றி கொண்டான் எனவும், யவனர்கள் (கிரேக்கர்) பாண்டிய நாட்டில் பாதுகாவலர்களாக இருந்ததை புற��ானூம், அரிக்கமேடு ஆராய்ச்சி வழியும் அறிகின்றோம். இம்மன்னன் யவனரோடு போரிட்டு வெற்றி பெற்றான் என்றும் அரபிக்கடல் பகுதி சார் தீவில் போர் நடந்தது என்றும், மேற்குத் தீவில் கடம்பர்களை வென்று காவல்மரமான கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான் எனவும், சோழர்களுடன் நடத்திய போரில் மாண்டான் எனவும் இவன் வரலாற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.\n‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து\nநோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை”\nஎன்ற பாடலில், ஏழு பேரை வென்று அவர்களது முடிகளாலேயே பொன் செய்த ஆரத்தை உடையவன் என்று கூறுகிறது. எழுவர் யார் என்பதை அறிய முடியவில்லை.\nஉதயனின் மகன் 2-ம் பத்தின் தலைவன் மாமூலனாரும் பரணரும் சிவனைப் புகழ்ந்துரைத்தனர். இவன் இமயம் வரை சென்று விற்கொடி பொறித்தான் என்றும், தடுத்த ஆரியரை வென்று அவர் தலைமீதே கல்லைச் சுமந்து வர செய்தான் என்றும் கூறுவர்.\n“பேரிசை மரபின் ஆரியர் வணக்கி\nஆரியர் துவன்றிய பேரிசை மயம்\nமன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே”\nஎன்ற வழி ஆரியரை வென்றான் இவன் என்றும், அவர்களுக்கு அளித்த பொருட்களையும் திரும்பப் பெற்றான் என்றும் கூறுகின்றனர் உரையர்.\n‘இமயவரம்பன் சோழர் குலத்து மணக்கிள்ளி என்ற மன்னனின் மகளுக்கும் பிறந்தவன். காலத்தால் முந்திய இம்மன்னனும் சங்க மருவிய காலம் சேரன் செங்குட்டுவனும் ஒருவனே என்றும் உரையாளர் கூறுவதுண்டு. (சங்கப் பாடல் ஒன்றில் கூட செங்குட்டுவன் பெயர் இல்லை)\nவணிகர்க்குத் தொல்லைத் தந்து தீவுகளில் பதுங்கிக் கொள்ளும் கடற்கொள்ளைக் கூட்டத்தினரை அழித்த “கடல் பிறகோட்டிய செல்கெழு குட்டுவன்” என பரணர் பாடினார். வடக்கில் ‘மோகூர்’ வரை சென்று பழையனை வென்றான். அங்கு குட்டுவனஞ்சூர்’ என்ற ஊர் இருக்கின்னது. இவன் புதல்வன் ஆடல்கலை வல்லவனாதலில்‘ஆட்டனந்தி’ என அழைக்கப்பெற்றான்.\nகிள்ளிவளவனொரு போரிட்டு 9 சோழ இளவரசர்களை ‘நேரிவாயில்’ என்ற இடத்தில் வென்றான். கிள்ளி வளவனுக்கு துணையாக நின்று அவன் அரசுரிமையை பாதுகாக்க இப்போர் நிகழ்ந்ததென்பர். 9 –சோழர்கள் யார் என தெரியவில்லை என்பர் ஆய்வர்.\nகடம்பரை வென்றான், ஆரியரை வென்று அவர் தலையிலேயே கல் சுமக்கச் செய்து கண்ணகிக்கு கோயில் கட்டினான். இதனை ‘வடதிசை வணக்கிய மன்னவன்’ என்ற வழி அறியலாம். சத்தியநாதர் ஐயர் இதனை கலப்பற்ற பொய் என்கிறார். அவரால் காரணம் விளக்கப்படவில்லை. இம்மன்னனைப் பற்றி,\nபத்தினி தெய்வத்திற்குச் சிலையெடுப்பதற்குரிய கல்லினைக் கொள்ள விரும்பியவனாக, கானலைக் கொண்டிருந்த காட்டு வழியே கணையைப் போல விரைந்து சென்றான். ஆரியரின் தலைவனைப் போரிலே’ வீழ்த்தினான். பெரும் புகழுடைய இனிய பல அருவிகளைக் கொண்ட கங்கையின் தலைப் பகுதிக்குச் சென்றான். நல்லினத்தைச் சார்ந்தவை என தெரிந்த பல ஆனினங்களை அவற்றின் கன்றுகளோடும் கைப்பற்றிக் கொண்டான். தம் இலக்கு மாறாது அம்புகளைச் செலுத்தி... இடும்பாவனத்தின் ஒர புறத்தே பாசறைவிட்டுத் தங்கினான். வியலூரை அழித்தான். பின்னர் கரையின் எதிர்புறத்தை அடைந்து அங்கிருந்த கொடுகூரையும் அழித்து வென்றான்.\n‘பழையன்’ என்பவன் காத்து வந்த… வேம்பினது முழவு போன்ற அடிமரத்தை வெட்டி அவனையும் வென்றான். தூய மங்கல வணிகளை அதனாலே இழந்து போனவரான பல பெண்டிரின் நறுமணங் கொண்ட பலவாகிய கரிய கூந்தலைக் களைந்து அவற்றில் திரிக்கப் பெற்ற கயிற்றினாலேயே யானைகளை வண்டியிற் பூட்டி, அக்காவல் மரத்தை தன் கோநகர்க்கு எடுத்துச் சென்றான். வெம்மையான வலிமையையும் இடையறாது செய்யும் போரினையும் கொண்டவரான சோழர் குடியினரின் (பக்.134, ப.பத்து) அரசுரிமைக்கு உரியவர்களான ஒன்பதின்மரும் ஒருங்கே பட்டு விழுமாறு, அவர்களை நேரிவாயில் என்னுமிடத்தில் நிகழ்ந்த போரிலே வென்று நேரிவாயில் என்னுமிடத்தில் தங்கினான். அச்சோழர் குடியினரோடு நிலையான நாள்தோறும் செய்யும் போரினைத் தொடர்ந்து செய்து அவர்கள் தலைவனையும் கொன்றான்\n(பக்.135, பதிற்றுப்பத்து, 4-ம் பத்து)\nஎன்று பரணர் அவர்கள் சேரன் செங்குட்டுவனின் வரலாற்றை தொடர்ச்சியாக எடுத்துரைக்கின்றார். குறிப்பாய் பதிற்றுப்பத்தில் காட்டப்படும் மன்னர்களுள் சேரன் செங்குட்டுவன் மட்டுமே தொடர் போரை நிகழ்த்தியவன் என கருதலாம்.\n“வியலூர்” - இது நன்னன் வேண்மானுக்கு உரியது. நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூர் என்று, இதனை (அ.நா.பா.67) மாமூலனார் உரைப்பர். ‘கொடுங்கூர் வியலூருக்கு மறு கரையிலிருந்தவூர், இவையிரண்டும் ஆற்றங்கரை ஊர்கள்; பழையன் ஒரு குறுநில மன்னன் பாண்டிய நாட்டு மோகூர்க்குத் தலைவனாக விளங்கியவன்; இவனுக்குரிய காவன்மரம் வேம்பு ...சோழர் குடிக்குரியோரை இவன் வென்றதனை ‘சூடா வாகைப் பறந���தலை’ என்று குறிப்பிட்டுச் செல்கிறது.\n- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-05-27T11:43:37Z", "digest": "sha1:PFJWJDS7HIY7UEGX3BZNEHI4SSET62K6", "length": 6647, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தங்கம் விலை வரலாற்றில் இல்லாத உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 144 அதிகம் – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nதங்கம் விலை வரலாற்றில் இல்லாத உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 144 அதிகம்\nதங்கம் விலை வரலாற்றில் இல்லாத உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 144 அதிகம்\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.\nசர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு 35 சதவீதம் வரையில் அதிகரித் துள்ளது.\nஇதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத் தைத் தொட்டது.\nமுதல்முறையாக, 22 கேரட் கொண்ட ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது. இந்த விலை ஏற்றம் இன்றும் தொடர்ந்தது.\nசென்னையில் 22 கேரட் கொண்ட தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 25 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 18 ரூபாய் அதிகரித்து ரூ 3,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவரலாற்றிலேயே முதல்முறை: பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்\nஅமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2016/08/", "date_download": "2019-05-27T11:00:45Z", "digest": "sha1:LJ3FNDYVLX6SRN2SQIBVVQ6VQVGVH3PJ", "length": 109736, "nlines": 3749, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "August 2016 – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/05/27/%e0… 3 hours ago\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்: பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா… goo.gl/fb/Xw9NnK 1 week ago\nபகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா ஸிரார்த்தம் lokakshemahari.blogspot.com/2019/05/3.html 1 week ago\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை: பகுதி 2 பிரயாகை by K. Hariharan அனைவருமே இறைவனின்… goo.gl/fb/Gn7tqS 2 weeks ago\nபெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோட�� பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர ���ர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அத���சியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nநேற்று கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவில் செல்லும் பாக்யம் கிடைத்தது.\nஆலய பிரகாரத்திலிருந்து வெளியே வரும் சமயத்தில் பல வருஷங்களுக்கு முன்பு அமர பாரதியில் படித்த ஸ்ரீ மகா பெரியவா சம்பந்தப்பட்ட ஒரு அனுபவத்தை எனது மனைவி நினைவுப் படுத்தவே மனது மிகவும் கனத்தது. மீண்டும் ஒரு தடவை மகாலிங்கேஸ்வரரை தியானித்து விட்டு வெளிய வந்தோம்.\nஅன்று சித்திரா பவுர்ணமி. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ருத்ர அபிஷேகம். பதினொரு ரிக்விதுக்களோடு ருத்ராபிஷேகம் ஜபம் காலை 8 முதல் பிற்பகல் 2 வரை பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணஸ்வாமி அய்யர். பெரியவா பக்தர்.\nமறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில் பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி நின்றார். புருவத்தை உயர்த்தி பெரியவா \"என்ன விஷயம்\"என்றார். மிராசுதார் பவ்யமாக, தேங்கா, பழம், வில்வம் இலை, விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.\n\"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம் ஏற்பாடு பண்ணினேன். அந்த பிரசாதம்.\"\nபெரியவா தட்டை பார்த்தா.. \"நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா\n\"இல்லை பெரியவா. நானே தான் பண்ணினேன்\" (\"நானே\" கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)\n\"அப்படின்னு இல்லை. ரெண்டு மூணு வர்ஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லே. வெள்ளாமை போரவில்லை. கவலையோட முத்து ஜோசியரை கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார். நல்ல விளைச்சல் வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேகபிரசாதம் கொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ….\" நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே நிறுத்தினார்.”\n அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமதுக்காகவோ பண்ணலை. – பெரியவா கண்ணைமூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. பிரசாதம் தொடப்படவில்லை.\n\"எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே \nபெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.\nதன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப்பு புத்தகம் எடுத்து மிராசுதார் படித்தார்\n\"திருவிடைமருதூர் வெங்கிட்டுசாஸ்திரிகள், ஸீனிவாச கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள்……\" பெரியவா இடைமறித்து:\n எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்கள் ஆச்சே…\n.. உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு\nமிராசுதார் சந்தோஷத்தோடு \" இருக்கு இருக்கு பெரியவா, நேத்திக்கு அவரும் வந்தார்.\n\"பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே அதாரிட்டி. வயசு அதிகமிருக்குமே இப்போ\nகஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்ல முடியறதாமே\"\nதுப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார் பதிலளித்தார் :” \" ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல முடியலே அவராலே மொத்தத்தில் சொல்லவேண்டிய ருத்ர ஜபம் அளவுகொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று என��்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று தோணித்து\"\"\n\" உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதை வேணுமானாலும் சொல்லாதே.\nதேப்பெருமாநல்லூர் வெங்கடேசகனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பததி உனக்கு தெரியுமா அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ பெரியவா கண் மூடிக்கொண்டது :\n\" நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான் கேக்கரத்துக்கு மட்டும் பதில் சொல்லு கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும்போது \" வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள் என்றுஅவரிடம் போய் கேட்டாயா கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும்போது \" வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள் என்றுஅவரிடம் போய் கேட்டாயா\nஅங்கிருந்த அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டு\nகொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில் பிரவாகத்தோடு \"தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை தத்ரூபமாக சொல்றேள் \"\n\"அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே\nஎலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு நாராயணசுவாமி \" தலா பத்து ரூபா கொடுத்தேன்\" “தெரியும். எல்லாருக்குமேவா \" மென்று முழுங்கிக்கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்தமிராச்தாரிடம் பெரியவா \"எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ. நானே சொல்றேன். எல்லாருக்கும் பத்து பத்துரூபா கொடுதுண்டே வந்து கனபாடிகள் கிட்ட வந்து சமபாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே.\nகுறைச்சு மந்திரம் சொன்னதாக நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுததில் உனக்கு சந்தோஷம். கனபாடிகள் ஒன்னும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை வாங்கிண்டா அப்படி தானே \nநாராயணசாமி அய்யர் ஈட்டி பாய்ந்ததுபோல் துடித்தார். \"பெரியவா நான் திருந்திட்டேன். என்னை மன்னிக்கணும்\"என்று வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும் அதிர்ச்சி. பெரியவாளுக்குஇருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது. பெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது கட்டி போட்டத��\n\"அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் வீட்டில் அனைவருக்கும் போஜனம் நடந்ததே. நீதானே சக்கரைபொங்கல் பரிமாறினே. நெய், திராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும் திருப்தியா சாப்பிடனும்னு பாரபட்சம் இல்லாமபோட்டியா.\"\nநாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை மஹா பெரியவாளே தொடர்ந்தார் : \"நானே சொல்றேன். நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே. கனபாடிகள் இன்னும்கொஞ்சம் போடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலை. காதிலே விழாதது மாதிரி நகந்துட்டே.சரியா இது பந்தி தர்மமா அவர் மனசு நோகடிச்சு சந்தோஷபட்டே\"\". இதை சொல்லும்போது பெரியவாளுக்கு ரொம்ப துக்கம் மேலிட்டது. நா தழு\nநாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.\nஅமைதி பதினைந்து நிமிடம். பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார். \" தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்பவர். இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லை. அவர் நாடி நரம்பு மூச்செல்லாம் பரமேஸ்வரன். ரத்தம் பூரா ருத்ர ஜபம். ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ பண்ணினது மஹா பாவம்.\" மகாபெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார்.\n“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம் என்ன பண்ணினார் அவர் என்று உனக்கு தெரியுமா. வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவடைமருதூர் கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார்.\nகண்லே தாரை தாரையா நீர்வடிய \"அப்பா ஜோதிமகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன் சந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ எனக்கு 81ஆயிடுத்து. மனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல் போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு அடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராச்தார்கிட்ட கேட்டுட்டேன். முதல்லே அவர் காதிலே விழலை என்றுநினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு அதில் இஷ்டமில்லை என்று.\nஇவ்வளவு வயசாகியும் அல்ப விஷயத்துக்கு அடிமையாகிட்டேன். அதுக்கு தண்டனை தர தான் உன்கிட்��� நிக்கறேன் இப்போ. அவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கம்.அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க பிரதிக்ஞை பண்றேன். இனிமே இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டுமில்லை. சக்கரை சேர்த்த எந்த பண்டமும் இந்த கை தொடாது.” கண்ணை தொடசுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.\nநாராயணசாமி நீ இப்போ சொல்லு மகாலிங்கம் நீ பண்ணினதை ஒத்துகொள்வாரா\"\" மௌனம் . அனைவரும் கற்சிலையாயினர்.\nமணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லார் கண்களிலும் இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல்அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா தான் என்னை காப்பாத்தனும்” என்று பெரியவா காலடியில்விழுந்தார். அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவில்லை. \"\nபெரியவா “ எல்லாரும் இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்\" என்றார். எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65வயது மதிக்க தக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன் வந்தார். \"என் பேரு மகாலிங்கம் திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன். நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம் சமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போகவந்தேன்\" என்று சொல்லி கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்.. அவரை தடுத்து பெரியவா \" சிவ தீக்ஷைவாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது\" என்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார்.\nஅனைவரும் பெற்றனர்.மடத்திலிருந்து அர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டது. அப்போது தான் அங்கு மிராசுதார் நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். \"\nபெரியவா இவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவாதான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் ஏற்பாடு பண்ணினா\" என்று அவரையும்வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார்.\nநாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் \" என் பாபத்தை எப்படி கரைப்பேன். என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ\" என்று கதறினார்.\nபெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். \"நான் என்ன பிராயச்சித்தம் சொல்ல முடியும். தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள்மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்.\" \" பெரியவா, நான் இப்��வே ஓடறேன். \"அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும் என்று சொல்வாரா\" நீங்கதான் அருள் செய்யணும்\"\nபெரியவா ஒரு பெருமூச்சு விட்டார். \" உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்\" என்று கூறிவிட்டு உளளே சென்று விட்டார். வெகு நேரமாகியும்பெரியவா வெளியே வரவில்லை. மிராசுதார் ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்துபுரண்டு அழுது மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம்.\nஅன்று காலையில் கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்துவிட்டார் எனறு கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார். கனபாடிகள் உடல் இன்னும்அகற்றப்படவில்லை. நல்லவேளை. கனபாடிகளின் காலை பிடித்து என்னை மனனிச்சுடுங்கோ நான் மகாபாவி. எனறு கதறினார்.\n\"சுரீர்\" என்றுஅப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா \" ப்ராப்தம்\" இருந்தால் என்று சொன்னாரா\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/914524/amp", "date_download": "2019-05-27T11:06:55Z", "digest": "sha1:4RMGQLSAVD3ZH2VDVOJTY6FJNZU6ACAG", "length": 8831, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "விபத்தில் பலியானவரை எரித்த விவகாரம் போலீசார் விசாரணை அறிக்கை தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nவிபத்தில் பலியானவரை எரித்த விவகாரம் போலீசார் விசாரணை அறிக்கை தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவரின் உடலை காவல்துறையே எரித்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் தாராசிங். இவர், கடந்த பிப்ரவரி 1ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார் மோதியதில் உயிரிழந்தார். இந்நிலையில், தாராசிங்கின் சகோதரர் ராமேஸ்வர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் ெசய்தார். அதில், “தாராசிங்கின் உடலை வாங்க சென்றபோது போலீசார் கூலிப்படையை வைத்து என்னிடம் பணத்தை பறித்ததோடு தாராசிங்கின் உடலையும் திருவள்ளுரில் வைத்து எரித்துவிட்டனர்.\nவிபத்து ஏற்படுத்தியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.\nமாணவர்களை வேறு கட்டிடத்துக்கு மாற்றியதால் செயல்படாத பள்ளியில் பெருகும் குற்றச்சம்பவம்: அதிகாரிகள் அலட்சியம்\nபாதாள சாக்கடை அமைத்து பல மாதங்களாகியும் கிடப்பில் சாலை சீரமைப்பு பணிகள்: தாம்பரம் நகராட்சியில் அவலம்\nஎழும்பூர் ரயில் நிலையம் அருகே 6 லட்சம் கஞ்சா பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்\nஓட்டு எண்ணிக்கை நாளில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது\nபாங்காக்கில் இருந்து கடத்தி வந்த 24 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது: கேரள வாலிபர் சிக்கினார்\nவீட்டை உடைத்து நகை கொள்ளை\nபராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஓட்டேரியில் அதிகாலையில் பரபரப்பு செருப்பு குடோனில் தீ விபத்து\nநகராட்சி அதிகாரிகள் அடாவடியால் 7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் போலி தங்க காசுகளை விற்ற 2 பெண்கள் கைது\nதாம்பரம் கிருஷ்ணா நகரில் மின்கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்: அடிக்கடி மின்தடையால் மக்கள் தவிப்பு\nதரமணி மகாத்மா காந்தி நகரில் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பொதுமக்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஆட்டோ டிரைவரை வெட்டியவர் கைது\nத���டர் குற்ற சம்பவம் 2 பேருக்கு குண்டாஸ்\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது\nஅம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள மின் வயர்களால் விபத்து அபாயம்\nதவறான சிகிச்சையால் அரசு ஊழியர் பலி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை\nதாம்பரம் நகராட்சியில் துப்புரவு பணி சுணக்கம் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு\nதீக்குளித்த மனைவி சாவு காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2015/06/01/1039/", "date_download": "2019-05-27T11:23:39Z", "digest": "sha1:VTMY2UCZ2QHOSULXMBQC4KGTGH5KV35W", "length": 5716, "nlines": 149, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜூன் 1, 2015 by பாண்டித்துரை\nஅவநியிடம் சொல் – அப்பா\n“மனதின் இயல்பு” நன்றிகளுடன் ரேடியோ கோகி என்னும் கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி ..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=90507", "date_download": "2019-05-27T12:46:58Z", "digest": "sha1:ND62ABZTRAL3BGEJYFJIDFS4YGTHDKBC", "length": 19502, "nlines": 183, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan 2019 | ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பாராத நன்மை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மழை வேண்டி யாகம்: வருணன் மனம் இறங்குவாரா\nதிருமலையில் பக்தர்கள் 26 மணிநேரம் காத்திருப்பு\nதிரவுபதியம்மன் கோவில்களில் பொங்கல் வழிபாடு\nகாசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை\nகோவில் கோபுரத்தில் செடிகள்: பராமரிக்க மக்கள் கோரிக்கை\nநவபாஷாண கடல் உள் வாங்கியதால் பக்தர்கள் அச்சம்\nவால்பாறை கோவிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை\nவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...\nமுதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பாராத நன்மை\nதிட்டமிட்டு செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே\nசூரியன் தொடர்ந்து நற்பலனை வாரி வழங்குவார். புதன் ஏப்.9ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சுக்கிரன் மார்ச் 22 வரை நன்மை செய்வார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் 7ம் இடத்துப் பார்வையால் நன்மை உண்டாகும்.\nபொருளாதார வளம் கூடும். சமூக மதிப்பு உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு சாதகமான காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படையுங்கள். குடும்பத்தில் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். வீட்டிற்கு தேவையான வசதி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.\nபெண்களால் பொன், பொருள் சேரும். குறிப்பாக மார்ச்9,10ல் அவர்கள் மூலம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். விருந்து, விழா என செல்வீர்கள். மார்ச் 19,20ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஏப்.3,4,5ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.\nபணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு உழைப்புக்கு தக்க பலன் கிடைக்கும். சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. ஏப்.1,2ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.\nதொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். ராகுவின் சாதகமற்ற பலத்தால் இருப்பதை திறமையாக நடத்தினால் போதும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பினும் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் பகைவர் சதி எடுபடாது.\nஅவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். மார்ச் 23,24ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மார்ச் 15,16, ஏப்.6,7,8,11,12ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஏப்.9க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.\nகலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டை எதிர்பார்க்கலாம். மார்ச் 22க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். மறைமுகப்போட்டியும் அதிகரிக்கும்.\nபொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மார்ச் 21,22ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.\nமாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு வேலை அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. நெல், கோதுமை, மஞ்சள், சோளம், கேழ்வரகு போன்றவற்றில் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் பெருகும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.\nபெண்களுக்கு குடும்பத்தினரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வேலையில் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக வருமானம் காண்பர். மார்ச்17,18, ஏப்.12 ல் சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. மார்ச் 25,26,27 சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர் வகையில் பண உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்தினரிடம் வீண் விரோதம் வரலாம். உடல்நிலை சீராக இருக்கும்.\n* கவன நாள்: மார்ச் 28, 29 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 1, 7, 9 நிறம்: பச்சை, வெள்ளை\n* செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு\n* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்\n* கேதுபகவானுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை\n« முந்தைய அடுத்து »\nமேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் பதவி உயர்வு மே 14,2019\nகுரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும் மே 14,2019\nகுரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தொழிலில் அமோக லாபம் மே 14,2019\nராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பெண்களால் மேன்மை மே 14,2019\nகுருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது அவர் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் ஒற்றுமை மே 14,2019\nராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/26/weight-loss-drink-for-our-kitchen/", "date_download": "2019-05-27T12:26:43Z", "digest": "sha1:6RIROHOISN6PFQ7SOAD3GZRFNVPBHSKE", "length": 4201, "nlines": 80, "source_domain": "ushavelmurugan.com", "title": "Weight loss drink for our kitchen – usha velmurugan", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்க மனதைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.\nகாலையில் எழுந்ததும் நான் கொடுத்துள்ள பானத்தை தயார் செய்து குடியுங்கள்.\nஉணவை நேரா நேரத்துக்கு சாப்பிடுங்கள்.\nஉடற்பயிற்சி ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமஆவது செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.\nமுருங்கைக்கீரை பொடி- 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை – 1/2 பழம்\nபட்டைப் பொடி – 1 சிட்டிகை\nமஞ்சள்த்தூள் – 1 சிட்டிகை\nதேன் – 1 ஸ்பூன்\nசுடு தண்ணீர் ( குடிக்கும் அளவு சூடு) – 1 டம்ளர்\nமேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் தண்ணீரில் கலந்து காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தொடர்ந்துக் குடித்து வர முழு பலனைப் பெறலாம்.\nகருஞ்சீரகத் தண்ணீர் (weight loss drink)\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33518", "date_download": "2019-05-27T12:37:24Z", "digest": "sha1:KNL7YXRRZGAWZH6OC7KGXHWFPX7OH5ZQ", "length": 8012, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவனைப்பற்றி…", "raw_content": "\n« குகைகளின் வழியே – 13\nதேவதேவன் பற்றி மலேசிய எழுத்தாளர் சு.யுவராஜன் எழுதிய குறிப்பு அவரது இணையதளத்தில்\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-15\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nஇந்துவில் ஒரு சிறு பேட்டி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்கா��்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/idli-recipes/two-in-one-masala-idli/", "date_download": "2019-05-27T12:31:20Z", "digest": "sha1:425OTS4KBIRSZWRM4KMSDRTJDUIBACUC", "length": 6196, "nlines": 72, "source_domain": "www.lekhafoods.com", "title": "டூ இன் ஒன் மஸாலா இட்லி", "raw_content": "\nடூ இன் ஒன் மஸாலா இட்லி\nகொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nவாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சேமியா மற்றும் ரவையை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.\nதக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nவெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nவேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தக்காளி போட்டு வதக்கி, அரைத்த கலவையை போட்டு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.\nகொதித்ததும் முதலில் ரவையை போட்டுக் கிளறி அதன்பின் சேமியா போட்டு கெட்டியானதும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nஇட்லி தட்டுகளில் ரவா—சேமியா கலவையை போட்டு, ஆவியில் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/lidiyan", "date_download": "2019-05-27T11:24:55Z", "digest": "sha1:HWGJYDR7ZGWCKWQSW4OJE4OO3V7D27LH", "length": 3097, "nlines": 73, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஉலக அரங்கையே அதிரவைத்து தமிழத்திற்கு பெருமை சேர்த்த சிறுவன் புகழாரம் சூட்டிய ஏஆர் ரஹ்மான்.\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/", "date_download": "2019-05-27T12:31:46Z", "digest": "sha1:MWDBGFW2FOZIP6K4DQ3TZQMZXC4A66O6", "length": 45189, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "கிருஷ்ணனின் அருகதை என்ன ? - டாக்டர் அம்பேத்கர் - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எ���ிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் கிருஷ்ணனின் அருகதை என்ன \nஇராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 4\nஇப்போது கிருஷ்ணனைப் பற்றிப் பார்ப்போமாக\nமகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன். சரியாக சொல்ல வேண்டுமானால் கௌரவர்கள் – பாண்டவர்கள் சம்பந்தப்பட்டதே மகாபாரதக் கதையாகும். தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்த-கதையே மகாபாரதக் கதையாகும். அவர்கள் தான் இக்கதையில் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. கிருஷ்ணன்தான் இக்கதையின் கதாநாயகன். இது விநோதமாய் உள்ளது. மேலும் இந்தக் கிருஷ்ணன் கௌரவர்கள்-பாண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெரியவில்லை. கிருஷ்ணன் நாடாண்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான். வேறொரு நாட்டின் அரசனான கம்சனுக்கு கிருஷ்ணன் எதிரி. அருகருகே ஒரே இடத்தில், ஒரே காலத்தில் இரு அரசாட்சிகள் இருந்திருக்க கூடுமா மேலும் இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்த்தாய்க் காட்டிட மகாபாரதத்தில் ஏதும் ஆதாரமில்லை. எனவே, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றிய இரு தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் மகாபாரதத்தி���் நுழைக்கப்பட்டிருக்க வேண்டும். கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை மேலும் சற்று விரிவாக்கும் நோக்கத்துடனேயே இந்த இடைச்செருகல் இடம்பெற்றிருக்க வேண்டும்.\nகிருஷ்ணன் அனைத்திற்கும் மேம்பட்டவன், பெருமைக்குரியவன் எனச் சித்தரித்துக் காட்டிட வியாசன் மேற்கொண்ட துணிகரத் திட்டத்தின் விளைவே இவ்விரு கதைகளின் கலப்புத் தொகுப்பாகும்.\nவியாசனின் கூற்றுப்படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம். அவ்வளவுதான் அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் கதாநாயகன் ஆக்கப்பட்டிருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் எனும் அளவுக்கு அருகதையுடையவனா அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் கதாநாயகன் ஆக்கப்பட்டிருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் எனும் அளவுக்கு அருகதையுடையவனா ஒருவேளை அவனுடைய வாழ்க்கைச் சுருக்கம் அவ்வித கேள்விக்குச் சரியான விடை அளிக்கலாம்: சற்று பார்ப்போம்.\nதேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் அல்லது தெய்வானை மூலம் கேள்விப்பட்ட கம்சன்\nபத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான். அவனுடைய தந்தை யாதவ இனத்தைச் சேர்ந்த வாசுதேவன். மதுராபுரியை ஆண்ட அரசன் உக்கிர சேனனுடைய சகோதரன் தேவகனுடைய மகள் தேவகி அவனுடைய தாய். சௌபாவின் தானவ மன்னன் துருமிளாவுடன் உக்கிரசேனனுடைய மனைவி கள்ளத் தொடர்பு கொண்டிருந்தாள். இத்தகாத தொடர்பினால் பிறந்தவன் கம்சன். ஒரு வழியில் பார்த்தால் தேவகிக்கு கம்சன் ஒன்றுவிட்ட சகோதரன்.\nஉக்கிரசேனனை சிறைப்படுத்தி மதுராபுரியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான் கம்சன். தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் அல்லது தெய்வானை மூலம் கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவள் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய் பிறந்த அவர்களுடைய ஆறு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். ஏழாவது குழந்தையாகிய பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே, வாசுதேவனின் வேறொரு மனைவியான ரோகிணியின் வயிற்றுக்கு அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான். எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.\nவி���ாஜ நாட்டவர்களான நந்தனும் யசோதையும் அப்போது யமுனை நதியின் மறுகரையில் வாழ்கிறார்கள். இரகசியமாக கிருஷ்ணனின் தந்தை, கிருஷ்ணன் பிறந்தவுடன் அவர்களிடம் சேர்த்து விடுகிறான். பெருக்கெடுத்து ஓடும் யமுனை நின்று இந்த தெய்வ குழந்தை ஆற்றைக் கடக்க வழிவிட்டதாம். நாகங்களின் தலைவனான அனந்தா (பாம்பு) படம் எடுத்து குழந்தைக்கு முக்காடிட்டு கொட்டும் அடைமழை குழந்தை மேல் விழாமல் பாதுகாத்து யமுனையின் அக்கரையிற் சேர்த்ததாம்; அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்ததாம். ஏற்கெனவே செய்து கொண்ட முன்னேற்பாட்டின்படி வாசுதேவன் தன் மகனை நந்தனுக்கு கொடுத்தான்.\nநந்தன் தாம் பெற்ற மகள் யோகிந்தா அல்லது மகமாயா எனும் குழந்தையை வாசுதேவனுக்கு கொடுத்தான். இதுதான் தாம் பெற்ற எட்டாவது குழந்தையென்று வாசுதேவன் அப்பெண் குழந்தையைக் கம்சனிடம் கொடுத்தான். நந்தனும் யசோதையும் வளர்த்துவரும் குழந்தையே கம்சனைக் கொன்றுவிடும் என்று கூறிவிட்டு அப்பெண் குழந்தை எங்கோ ஓடி மறைந்தது.\nஅனந்தா (பாம்பு) படம் எடுத்து குழந்தைக்கு முக்காடிட்டு கொட்டும் அடைமழை குழந்தை மேல் விழாமல் பாதுகாத்து யமுனையின் அக்கரையிற் சேர்த்ததாம்\nஎட்டாவது குழந்தையான கிருஷ்ணனை கொன்றிட கம்சன் பல வழிகளில் முயன்றும் முடியாமற் போகிறது. எப்படியாவது கிருஷ்ணனைக் கொன்று விட வேண்டும் எனும் நோக்கத்தில் பல ரூபங்களில் பல அசுரர்களைக் கம்சன் விராஜ நாட்டிற்கு அனுப்பினான். குழந்தைப் பருவத்திலேயே கிருஷ்ணன் பல அசுரர்களைக் கொன்றதாயும், அரிய பல சாகசங்களை நிகழ்த்தியதாயும் புராணத்தில் காணும் நிகழ்ச்சிகளுக்கொப்ப கிருஷ்ணனின் செயல்கள் வேறெந்த சாதாரணக் குழந்தையாலும் செய்ய முடியாத செயல்களாய் தெரிகின்றன. இப்படி சில நிகழ்ச்சிகளை மகாபாரதத்திலும் காணலாம். இவ்வெண்ணத்திற்கு இசைவாக இவ்வுண்மை நிகழ்ச்சிகளைப் பற்றிப் பொறுப்புள்ள சில பெரியவர்களும் கூட பெரும்பாலும் வித்தியாசமான கருத்தையே கொண்டுள்ளனர். பிற்காலத்திய சில ஆதாரங்களினடிப்படையில் சில உண்மைகளை மட்டும் நான் குறிப்பிடுகிறேன். முதலாவதாக, ஓர் நிகழ்ச்சியைப் பார்ப்போம்.\nமுதலாவதான நிகழ்ச்சி பூதனை என்ற பெண் கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி. பூதனை கம்சனின் தாதியாய்ப் பணியாற்றியவள். கிருஷ்ணனைக் கொல்ல ஒரு பெண் இராஜாள���க் கழுகு ரூபத்தில் பூதனையை அனுப்பினான் கம்சன் என்கிறது ஹரிவம்ச புராணம். பாகவத புராணத்தின்படி ஓர் அழகிய பெண் ரூபத்தில் பூதனாவைக் கம்சன் அனுப்பினான் எனத் தெரிகிறது. அழகிய பெண் ரூபத்திலிருந்த பூதனா குழந்தை கிருஷ்ணனுக்கு பாலூட்டுவது போல பாவனை செய்தாளாம். விஷம் தடவிய தன் மார்பகத்தைக் கிருஷ்ணனின் வாயில் வைத்தாளாம். கிருஷ்ணனோ வெகு பலமாக உறிஞ்சினானாம். அவள் உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் வறண்டு போய் கடுங் கூச்சலுடன் அவள் கீழே விழுந்து மாண்டு போனாளாம். இது ஒரு நிகழ்ச்சி.\nகிருஷ்ணன் மூன்று மாதக் குழந்தையாய் இருந்தபோது வேறொரு சாகசத்தைச் செய்தான். இது சகடை என்னும் வண்டியை உடைத்த கதை. இவ்வண்டி உணவுப் பண்டங்களை வைக்க உபயோகிக்கப்பட்டது. அதில் விலையுயர்ந்த ஜாடிகள், சட்டி, பானை, பாத்திரங்கள், பால், தயிர் போன்றவைகளெல்லாம் சீராய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஹரிவம்ச புராணத்தின்படி கம்சன் கிருஷ்ணனைக் கொன்றிடும் நோக்கத்துடன் ஒரு அசுரனை அந்த வண்டி ரூபத்தில் அனுப்பியதாயத் தெரிகிறது. இருந்தபோதிலும் யசோதா குழந்தையான கிருஷ்ணனை அவ்வண்டிக்கு கீழே கிடத்தி விட்டுக் குளிப்பதற்காக யமுனைக்குப் போனாளாம். அவள் திரும்பி வந்த வேளையில் வண்டியின் கீழ் படுத்துக் கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணன் அவ்வண்டியை உதைத்ததால் அதன் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் உடைந்து சிதறி சின்னாபின்னமாய்ப் போனதாய்க் கேள்விப்படுகிறாள். இந்நிகழ்ச்சி யசோதைக்கே அதிர்ச்சியாயும், ஆச்சரியமாயும் உள்ளது. அதன் மூலம் கெடுதல் நேரிடாமல் தடுத்திட அவள் பல பூஜைகள் செய்தாளாம். இது வேறொரு நிகழ்ச்சி.\nகிருஷ்ணனைக் கொல்ல சகடை, பூதனா ஆகியோரின் முயற்சிகள் தோற்ற பின் அதே காரியத்தைச் செய்ய கம்சன் மீண்டும் திரினவர்த்தன் எனும் வேறொரு அசுரனை அனுப்பினானாம். இந்த அசுரன் பறவை ரூபத்தில் வந்து தெய்வ வரம் பெற்ற அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு பறந்தானாம். அப்போது கிருஷ்ணனுக்கு ஒரு வயதுதானாம். வானத்தில் பறந்து கொண்டிருந்த அசுரன் விரைவில் கீழே விழுந்து செத்தானாம். அப்போது குழந்தை (கிருஷ்ணன்) பத்திரமாய் இருந்ததோடு, அந்த அசுரனின் குரல்வளையைக் கெட்டியாய் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததாம். இது மற்றோர் நிகழ்ச்சி.\nகாளியனை அடக்���ியதாய்ச் சொல்லப்படும் அருஞ்செயலைத் தொடர்ந்து கிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிய நிகழ்ச்சி வருகிறது.\nகிருஷ்ணனின் அடுத்த சாகசச் செயல் என்னவெனில் அடுத்தடுத்து வளர்ந்திருந்த இரண்டு அர்ஜூனா மரங்களை உடைத்தெறிந்ததாகும்.\nஏதோ சாபத்தால் இரு யக்ஷர்கள் மரமாய்ப் போனார்கள் எனச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் அம்மரங்களை வீழ்த்திச் சாய்த்த சாகசத்தால் அவர்கள் இருவரும் மீண்டும் பழைய வடிவம் பெற்று விடுவிக்கப்பட்டார்களாம்.\nகிருஷ்ணன் தவழத் தொடங்கிய காலத்தில் அவன் செய்யும் குறும்புகளிலிருந்து தடுத்திட மர உரலில் கயிறு போட்டுக் கிருஷ்ணனைக் கட்டிவிட்டு யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போனாளாம். யசோதை மறைந்தவுடன் கிருஷ்ணன் அந்த மர உரலோடு இழுத்துக் கொண்டு போய் மரங்களை வேரோடு சாய்த்தானாம். அடி மரமே வேரறுந்து விழுந்தபோது பெரும் ஓசை எழுந்ததாம். ஆனால், கிருஷ்ணனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையாம்.\nஇவ்வித நிகழ்ச்சிகளெல்லாம் நந்தனின் மனத்தில் பெரும் பயத்தை உண்டாக்கியது. விராஜ நாட்டிலிருந்து வெளியேறி வேறொரு பகுதிக்கு குடிபெயர்ந்திட அவன் தீவிரமாய் யோசித்தான். அவன் இப்படி யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பிரதேசத்தில் ஓநாய்கள் மலிந்து கால்நடைகளுக்கு பேராபத்தை உண்டுபண்ணியதால் அவ்விடமே பாதுகாப்பற்ற இடமாய்த் தெரிந்தது. எனவே, நாடோடிகளாய் இருந்த கிருஷ்ணனின் கூட்டத்தார் தங்களுடைய பொருள்-உடைமைகளுடன் பிருந்தாவனம் எனும் இரம்மியமான பிரதேசத்தை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது கிருஷ்ணனுக்கு வயது ஏழுதான்.\nபுதிதாக இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தபின் கிருஷ்ணன் பல அசுரர்களைக் கொன்றான். அவர்களுள் அரிஸ்தா என்பவன் காளை மாட்டு ரூபத்தில் வந்தான். கேசின் என்பவன் குதிரை ரூபத்தில் வந்தான். மற்றும் விரத்ராசூரன், பக்காசூரன், அகாசூரன், போமாசூரன், மற்றும் ஷங்காசூரன் ஆகிய யக்ஷன் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.\nஇவையனைத்தையும் விட யமுனைப் பெருநீர்ச் சுழியில் வாழ்ந்து கொண்டிருந்த யமுனை நதி நீரில் விஷம் கலந்திட்ட காளியன் என்ற நாகங்களின் தலைவனைக் கிருஷ்ணன் கொன்றது மிகப் பெருஞ்செயலாம்.\nஒருநாள் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த காளியனின் தலை மீது குதித்து கிருஷ்ணன் நடனம் ஆடினான். ப���றுக்க முடியாமல் இந்நாகம் இரத்த வாந்தி எடுத்தது. கிருஷ்ணன் அந்த நாகத்தை கொன்று விட்டிருக்கலாம். ஆனால் அந்த நாகத்தின் குடும்பத்தினருக்காக இரங்கிப் பிழைத்துப் போகட்டும் என்று வேறெங்காவது போய்ச் சேர அனுமதித்தான்.\nகாளியனை அடக்கியதாய்ச் சொல்லப்படும் அருஞ்செயலைத் தொடர்ந்து கிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிய நிகழ்ச்சி வருகிறது. புராணத்தில் வரும் கிருஷ்ணனைத் தெய்வமாய்த் தொழும் பக்தர்கள் இந்நிகழ்ச்சியை ஜீரணிப்பது பெரும் சங்கடத்திற்குரியது. இந்நிகழ்ச்சியை முற்றிலும் விரிவாக குறிப்பிட்டால் மிக்க அருவெறுக்கத்தக்க நிகழ்ச்சியாய்த் தோன்றும்; சுருக்கமாய்ச் சொன்னாலும் கூட அசிங்கமாய்த் தெரியும்; அவமரியாதையாய் தோன்றும். ஆயினும் இயன்றவரை மிக நாகரிகத்துடனேயே கிருஷ்ணனின் இந்த நடவடிக்கையை நான் சுருக்கமாய் குறிப்பிடுகிறேன்.\nகோபிகள் ஒரு நாள் யமுனையில் நீந்திக் குளிக்கப் போனார்கள். நதியில் இறங்கும் முன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள். நிர்வாணமாய்க் குளிக்கும் பழக்கம் நாட்டில் சில பகுதிகளில் இன்னும் நிலவிடுவதாய் சொல்லப்படுகிறது. நதிக்கரையில் கோபியர்கள் அவிழ்த்து வைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக் கொண்டு ஓடிப் போய் நதியோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். ஆடைகளைத் திருப்பித் தா என்று அப்பெண்கள் கேட்டபோது, ஒவ்வொருத்தியும் அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டுமென்று ‘கையேந்தி’க் கேட்டாலொழிய அத்துணிகளைக் கொடுக்க முடியாதென்று கிருஷ்ணன் சொன்னானாம். இது நடக்க வேண்டுமானால் குளித்துக் கொண்டிருந்த அப்பெண்கள் நிர்வாணமாக வெளியேறி மரத்தடிக்கு வந்து கிருஷ்ணன் முன் நிர்வாணமாய் நின்று கையேந்த வேண்டும். அப்பெண்கள் அப்படிச் செய்த பின்னர்தான் கிருஷ்ணன் ‘மனமிரங்கி’ அப்பெண்களுக்கு அவரவர் துணிகளைக் கொடுத்தானாம். இக்கதை பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\n(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4)\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎன் அம்பேத்கர் எங்கே இருக்க���றார் \n10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் \nபிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்\nபுரியாத புதிர் படத்தில் வரும் ரகுவரன் கேரட்டர் போல கிருஷ்ணனும் சைகோவாக இருப்பானோ \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nசாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் \nநெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்\n126 வழக்கறிஞர் நீக்கம் : தொடங்கியது உயர்நீதிமன்ற முற்றுகை \nகூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/04/blog-post_734.html", "date_download": "2019-05-27T11:05:41Z", "digest": "sha1:ECS5ZI7E4CAODGAHYNKM7ISNKWJA23RY", "length": 8927, "nlines": 149, "source_domain": "www.helpfullnews.com", "title": "கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு | Help full News", "raw_content": "\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அ...\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.\nதாக்கம் குறைத்த குண்டு வெடித்தமையினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nநீதிமன்றத்திற்கு அருகிலுள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.\nமீண்��ும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\nகம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு - பொலிஸார் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/32703837.php", "date_download": "2019-05-27T12:20:29Z", "digest": "sha1:LBXNHQDWCEGNBFSARQKXDXSCERRA3M7D", "length": 3519, "nlines": 60, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நிய செலாவணி sst", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nநல்ல பைனரி விருப்பத்தேர்வு சிக்னல்கள்\nஎக்செல் உள்ள வர்த்தக உத்திகளை backtesting\nஅந்நிய செலாவணி sst -\nமு ம் பை : சர் வதே ச அன் னி ய செ லா வணி சந் தை யி ல் அமெ ரி க் க டா லரு க் கு. 8: 00 AM until 12: 00 Noon CT, Saturdays.\nMake your workouts count. ரூ பா ய் மதி ப் பு படு வே கமா க சரி ந் து கொ ண் டி ரு க் கி றது.\nஅந்நியச் செலாவணி விகிதம் இன்று\nஅந்நிய செலாவணி சோதனை 1 12 ஒரு pobierz\nவிருப்பங்கள் மூலோபாயம் கட்டடம் இந்தியா\nவலைத்தளத்திற்கு இலவச அந்நிய செலாவணி டிக்கர்\nYahoo அந்நிய செலாவணி பரிமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:41:28Z", "digest": "sha1:4TXWLQBKYJP2QRBHC7BSUACKYIWT7Y5L", "length": 7739, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "டஸ்டின் மாஸ்கோவிட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேஸ��புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி\nடஸ்டின் மாஸ்கோவிட்ஸ் என்பவர் மார்க் சக்கர்பெர்க் போன்றே பேஸ்புக் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராவார். இவர் 1984ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் தற்பொழுது பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருப்பதோடு உலகின் வயது குறைந்த கோடீஸ்வரராகவும் விளங்குகின்றார்.\nமார்க் சக்கர்பெர்க் (28% equity)\nகிரிச் ஹக்ஸ் (1%, formerly)\nத சோசியல் நெட்வொர்க் (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09023321/Of-swine-flu-Including-the-teenager-2-dead.vpf", "date_download": "2019-05-27T12:04:09Z", "digest": "sha1:MDRS5O4OFPJBJ345XP2BZGN7MQJG2A5J", "length": 9895, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Of swine flu Including the teenager 2 dead || விருதுநகர் மாவட்டம், பன்றிக்காய்ச்சலுக்கு இளம்பெண் உள்பட 2 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிருதுநகர் மாவட்டம், பன்றிக்காய்ச்சலுக்கு இளம்பெண் உள்பட 2 பேர் சாவு + \"||\" + Of swine flu Including the teenager 2 dead\nவிருதுநகர் மாவட்டம், பன்றிக்காய்ச்சலுக்கு இளம்பெண் உள்பட 2 பேர் சாவு\nவிருதுநகர் மாவட்டம், பன்றிக்காய்ச்சலுக்கு இளம்பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் அருண்(வயது 32). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு அவரை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா. இவருடைய மனைவி ஜீவிதா(19). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இவர் கடந்த 5-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/23/cine-workers-talk-about-rajini-political-entry/", "date_download": "2019-05-27T12:35:29Z", "digest": "sha1:5L5YODLFBAO45ICBQQ5F45AN3E4NZWVV", "length": 42543, "nlines": 293, "source_domain": "www.vinavu.com", "title": "ரஜினியைக் கழுவி ஊற்றும் சினிமா தொழிலாளிகள் ! - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் ��� புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு சமூகம் சினிமா ரஜினியைக் கழுவி ஊற்றும் சினிமா தொழிலாளிகள் \nரஜினியைக் கழுவி ஊற்றும் சினிமா தொழிலாளிகள் \nரஜினி அரசியலுக்கு வருவதை தமிழகத்தின் தலைப்பு செய்தியாக ஊடகங்கள் மாற்றிவிட்டன. பாஜக, ஆர்.எஸ்.எஸ், குருமூர்த்தி வகையறாக்களின் திட்டமும் அதுவே. மாலை நேர தொலைக்காட்சி விவாதங்களோ இல்லை தந்தி டி.வி முன்வைத்த கருத்துத் திணிப்போ எல்லாம் ரஜினியை தமிழகத்தின் அடுத்த ரட்சகராக மக்கள் கருதுவதாக முன்வைத்தன. உண்மையில் ரஜினியைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள திட்டமிட்டோம். முதலில் ரஜினியை நேரடியாக அறிந்த அவரது திரையுலகத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதறிய சில சினிமாத் தொழிலாளிகளை சந்தித்தோம்.\nசென்னையின் அதிகாலை ஐந்து மணி, வடபழனி பேருந்து நிலையம் அருகே சினிமா தொழிலாளிகளை ஏற்றிசெல்லும் ஃபெட்போர்டு வண்டியின் வருகைக்காக காத்திருந்த புரடெக்சன் தொழிலாளி செல்வத்திடம் ஆரம்பித்தோம்.\nரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nநான் இருபத்தி அஞ்சு வருசமா ஃபெட்போர்டு வண்டி ஓட்டுறேன். ஒரு கால்சீட்க்கு 700 ரூபா தான் கூலி.மாசத்துல எல்லா நாட்களும் வேலை கிடைக்காது. ஒரு மாசம் முழுசா வேலை இருக்கும் இல்லனா, சுத்தமா வேலையே இருக்காது. சிலசமயம் மாசத்துல பத்து நாள் தான் வேலை இருக்கும். இந்த வருமானத்தை கொண்டு நான் வீட்டு வாடகை கட்டுறதா குடும்பத்தை நடத்துறதா ஆனா, ரஜினி ஒரு படம் நடிச்சா எவ்ளோ 50 கோடி இந்த பணத்தை வச்சி என்ன பண்ணுறாரு அவரோட ரசிகர்களின் பசங்க படிக்க இலவச பள்ளிகூடம் கட்டி கொடுத்திருக்கலாம். வேற ஏதாவது மக்களுக்கு பண்ணியிருக்கலாம். ஆனா, எதுவும் பண்ணது கிடையாது.\nரஜினி ஏற்கனவே ஒரு பள்ளி நடத்துகிறாரே அதில் கொண்டு போய் உங்கள் பிள்ளைகளை சேர்க்கலாமே\n��வரு ஸ்கூல் நடத்துறதே நீங்க சொல்லித் தான் தெரியுமே. எங்க யூனியன்ல எல்லாரோட பிள்ளைங்களும் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறோம்.\nரஜினி முதலமைச்சர் ஆனால் சினிமாகாரங்களுக்கு நல்லது தானே. தொழிலாளியோட பிரச்சனையை தீர்க்க மாட்டாரா கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் சினிமாவுல இருந்து தானே வந்தாங்க.\nஅவங்க என்ன பண்ணிருக்காங்க. எல்லாம் அப்படி தான் சார் சொல்லுவாங்க. எல்லாம் பொய். அவனுங்களால் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.\nநான் வேணாம்னு சொல்லல. அது அவரோட விருப்பம். இன்னைக்கு அரசியலே ஒரு பிசினஸ் தானே. பணம் இருக்கவன் தொழில தொடங்குறான். அவ்ளோ தான். அவனவன் அரசியல்ல கவுன்சிலர், வட்டம், மாவட்டம்னு தான் போவாங்க. இவரு ஒரேடியா முதலமைச்சர் ஆகப் பார்க்கிறார். அப்பதானே அதிகமா சம்பாதிக்க முடியும். மோடி பிரதமராகி என்ன பண்ணாரு. ஏதாவது ஒரு அறிக்கை விடுவாரு, அதோட பறந்து போயிடுவாரு. அதத்தான் ரஜினியும் பண்ணுவார். சினிமாவுக்கு வேணும்’னா ஸ்டாரா இருக்கலாம். அரசியலுக்கு எல்லாம் வொர்த் இல்லை\nரஜினி, அண்ணாமலை படத்தில் ஒரே பாட்டில் பணக்காரர் ஆனது மாதிரி நம்மையும் பணக்காரர் ஆக்கிடுவாராமே\nஅருகே இருந்த புரடெக்சன் தொழிலாளி முருகன் பேச ஆரம்பித்தார்.\n“சினிமா என்பது ஒரு கவர்ச்சி தான். அது மக்களுக்கு பிடிக்கும்” சினிமாவுல நல்லவரா நடிக்கலாம். அவரோட நடிப்பை ரசிக்கலாம், இது தான் சினிமா. ரசிகர்கள் கொண்டாடுவாங்க. அதுக்காக அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏதாவது செஞ்சிருக்காரா என்றால் இல்ல. மக்களுக்கோ, ரசிகர்களுக்கோ ஒன்னும் பண்ண வேணாம். சினிமா தொழிலாளிங்களுக்கு என்ன பன்னிருக்காருன்னு முதல்ல சொல்ல சொல்லுங்க\nசென்னையில வெள்ளம் வந்தப்ப வீட்டுக்குள்ளயே பத்திரமா இருந்தாரு. சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் வந்தபிறகு தான் இவர் வெளியவே வந்தார். மக்கள் கஷ்டப்படும் போது கூட எதுவும் பேசாதவன் தான் ஆட்சிக்கு வந்து செய்யப்போகிறாரா\nவிவசாயியங்க போராடினப்ப ரஜினி எதுவும் பேசல. ஆனா இப்ப எதுக்காக அய்யாக்கண்ணுவை பாக்கணும் புதுக்கோட்டையில மக்கள் எல்லோரும் போராடினாங்க அதுக்காக என்ன பண்ணாரு புதுக்கோட்டையில மக்கள் எல்லோரும் போராடினாங்க அதுக்காக என்ன பண்ணாரு நான் ரஜினியோட தீவிர ரசிக���் தான், இருந்தாலும் அரசியல்ல அவரால ஒன்னும் பண்ண முடியாது. சினிமா கற்பனை; வாழ்க்கை நிஜம். ரெண்டும் வேற தான்……….\nஅதற்குள் ஃபெட்போர்டு வண்டி வந்ததும் சென்று விட்டார்.\nசற்று தொலைவில் நின்றிருந்த தொழிலாளி ஒருவர்,\n…. நான் ஒரு சினிமாக்காரன். அதனால் சினிமாவையோ, நடிகர்களையோ பத்தி எதுவும் குறை சொல்ல முடியாது. இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர் எல்லாம் மாற்று மொழியில் இருந்து தான் வந்தார்கள். அந்த வகையில் இவரும் வரட்டுமே என்று கூறியவாறே நகர்ந்தார்.\nஃபெட்போர்டில் அமர்ந்திருந்த பெண் தொழிலாளிகள்,\nநாங்க எதுவும் சொல்ல கூடாதுங்க…… எங்க யூனியன்ல பிரச்சனை வந்துடும். …. யாரு வந்தாலும் எதுவும் பண்ண போறதில்ல. நானும் 20 வருசமா சினிமாவுல சோறு ஆக்கிபோடுறேன். எங்க முகம் கூட அவங்களுக்கு தெரியாது. எந்த நடிகை, நடிகரும் ஒரு புடவை கூட எடுத்து கொடுத்தது இல்லை.\nஅங்கே வேலைக்காக காத்திருந்த ஆந்திரா தொழிலாளர்கள் ஆர்வமாக,\nரஜினிய பத்தி என்ன சொல்றது…. சொல்லுற அளவுக்கு ஒன்னும் இல்ல.. சொல்லுற அளவுக்கு ஒன்னும் இல்ல.. நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருக்கோம். தொழிலாளிங்க எங்க பாடே பெரும்பாடு. ஷூட்டிங் ஸ்பாட்க்கு ஆறு மணிக்கு போகணும். அதுக்காக நாங்க நாலு மணிக்கே எழுந்து கெளம்புறோம். 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் வேலை செய்றோம்.\nஷூட்டிங் சாப்பாட்டுக்கு தேவையான எல்லா வேலையும் செய்வோம். ஆனா ஒருநாள், கேமராவுக்கு சூடம் காமிக்க தேங்கா, கற்பூரம் வாங்க மறந்துடுவோம். அதுக்காக வாங்கற திட்டு கொஞ்சமில்ல….. செட்டு போடுவோம், புரடெக்சன் வேலையும் பார்ப்போம். ரொம்ப கஷ்டமா இருக்கும். வெறும் 750 ரூபா தான் தராங்களே. சொந்தமா வீடு கூட வாங்க முடியல.\nஅரசு உதவி பெரும் பள்ளியில என்னோட பிள்ளையை சேர்த்தேன். ஐந்தாவது படிக்கிற பையனுக்கு 5,000 பீசு கட்ட முடியாம கஷ்டப்பட்டேன். 25 தேதியிலிருந்து 10 ம் தேதி வரைக்கும் எங்களுக்கு ஏற்படுற மன உளைச்சல் மரண வேதனையா இருக்கும். வீட்டு வாடகை கட்டனும், தண்ணி, கரண்ட் பில் எல்லாம் கட்டனும். ஆனா அந்த நேரத்துல ஷூட்டிங் இருக்காது. ஆனா, இந்த வேலைக்கி யூனியன்ல சேர அப்போ ரூ.4000 கட்டி ஷூட்டிங் கார்டு வாங்கினோம். இப்ப ரூ.2.60 லட்சம் கட்டினா தான் இங்க வேலையே செய்ய முடியும்.\nஇன்று வேலை கிடைக்குமா கிடைகாதா என என்ற தவிப்புட���் அமர்ந்திருக்கும் பெண்கள்\nநாங்க ஓய்வு பெரும் போது ஆறு லட்சம் தருவதற்காக எங்களோட சம்பளத்துல இருந்து 5% பிடிப்பாங்க. 20 வருசமா வேலை செய்றவங்களுக்கு இத கொடுக்கணும், ஆனா 30 வருஷம், 35 வருஷமாகியும் பல தொழிலாளிக்கு இன்னும் பணம் கிடைக்கல. இந்த பிரச்சனைய எந்த ரஜினியும் கேட்டதில்லை. நாங்களும் கேட்க முடியாது. கேட்டா வேலையும் இருக்காது.\nஇங்க இருக்கவங்க முகத்தை பார்த்திங்கன்னா தெரியும் . ஒரே கலக்கத்தோட இருப்பாங்க. வேலை இருக்குமா இருக்காதா-ன்னு ஒரே குழப்பமா இருக்கும். எங்க யூனியன்ல 300 பேர் வந்திருக்கோம்.. இதுல ஒரு ஐம்பது பேர் தான் வேலைக்கு போவாங்க. இது தான் எங்களோட வாழ்க்கை. இப்ப ரஜினி வந்து மட்டும் என்ன பெரிய மாற்றம் வரப்போகிறது\n35 வருசமா இந்த வேலை செய்யறோம். எங்கள பாத்தா கொத்தனார் வேலைக்கு போற மாதிரி இங்க குந்திக்கினு இருக்கோம். எத்தனையோ ரஜினி படத்துல சோறு ஆக்கி போட்டிருக்கோம். அந்த ஆளு சாப்பிட்ட தட்டை கூட நாங்க தான் எடுக்குறோம். எங்களுக்குன்னு ஒண்ணுமே பண்ணாதவன். அட, எதுவும் பண்ண கூட வேணாங்க. நாம வணக்கம் சார்னு சொன்னா கூட ஒரு “ஹாய்” கூட சொல்ல மாட்டான். அவங்க வந்தாலும் போனாலும் கேரவனு. எங்களுக்கு எப்பவுமே இந்த ஃபிளாட் பாரம் தான். ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க “ஆளப் பார்த்த அழகு, பூ**** பார்த்த சொத்த” அதான் ரஜினி\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் \nகமலஹாசரின் கர்நாடக விஜயம் : ஃபோன் வயரு பிஞ்சி 10 நாள் ஆச்சு \nரஜினியை என்கவுண்டர் செய்யும் தமிழ் ஃபேஸ்புக் \nநீ எந்த எண்ணத்தில் சொன்னாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் உன்னை போல அல்லாமல் நாகரிகம் அறிந்தவர். ரஜினி அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வந்தால் அவரை தான் மக்கள் தமிழ்க முதல்வராக தேர்ந்து எடுப்பார்கள்.\nசுவாமி நக்கியானந்தா June 23, 2017 at 7:31 pm\nஓம்.. ஸ்ரீ … சத் பூஜ்ய ஸ்ரீ ரஜினிஜீ அவர்கள் நாட்டை ஆளுவார்னு நானே அவர்கிட்ட டைரக்டா சொல்லிருக்கேன். அவர் நாட்டை ஆளுவார்.\nஉங்களுக்கு புரியிரது , இந்த வினவுக்கு தெரியமாட்டேங்கிது ஓய் ..\nஇப்ப்டித் தான் அன்னைக்கு ஒருத்தர்ட்ட சொன்னேன், அவரு ஆட்சிக்கு வந்தா நாடு சுபிக்‌ஷமா ��ருக்கும்னு.. பயபுள்ள பதிலுக்கு ஒன்னு சொல்லுச்சு\n“ அவன மொதல்ல வீட்ட ஒழுங்கா பாக்கச் சொல்லு .. ரெண்டாவது அவன் பொண்டாட்டி நடத்துற ஸ்கூல்ல வேலை பாக்குறவங்களுக்கு ஒழுங்கா சம்பளத்தக் கொடுக்கச் சொல்லு, அப்புறமா வந்து நாட்ட பாக்கலாம்”னு சொல்லிட்டுப் போயிட்டான் ஓய்…\nஎன்ன பண்றது ,. கலி முத்திடுத்து ..\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் எங்கள் ரஜினி தான் அதை யாராலும் தடுக்க முடியாது.\nசுவாமி நக்கியானந்தா June 23, 2017 at 7:35 pm\nஅவரை யாராலும் தடுக்க முடியாது, ஏன்னா போயஸ்தோட்டத்துல வச்சி செருப்பால அடிக்க ஜெயலலிதாவும் இல்ல, ராமாவரத்துல கட்டி வச்சி அடிக்க எம்.ஜி.ஆரும் இல்லை. இப்போ அவர் ஃப்ரீயா வெளில வரலாம்.\n”பீ திங்கிற பன்னிக்கு சாக்கடதான ஓய் போக்கிடம் “ பங்குக்கு ரெண்டு பீயத் திண்ணுட்டுப் போகட்டும் ஓய்..\nரஜினி அரசியலுக்கு வரலாமா என்று யோசிக்கும்போதே இங்க சில பல\nதலைவர்களுக்கும் வயிறு கலக்குது.. வந்தா எப்படி இருக்கும் வா ராஜா நீ வா \nகண்டிப்பாக இந்த திராவிட கட்சிகளைவிடவும் ரவுடி கட்சிகளான சீமான் மற்றும்\nதைலாபுர திண்ணை பேச்சாளரை விடவும் மோசமாக நீர் ஆட்சி செய்யப்\nபோவதில்லை. கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கமே\nபோதும். நாங்கள் இருக்கிறோம், உம்மை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க.\nதைரியமாக வாருங்கள். வந்து இந்த பாழாய்ப்போன தமிழ்நாட்டு\nஅரசியல்வியாதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள். காத்திருக்கிறோம்.\nஅப்ப தமிழ்நாட்ட யாராலயும் காப்பத்த முடியாது.\nஇவரு வந்தவுடனே ” காவிரி ” குடகிலிருந்து கர்நாடக எந்த அணியிலும் தேக்கி வைக்காமல் நேரே ” தமிழகத்தின் டெல்ட்டாவுக்குள் ” பாய்ந்து ஓடி வந்துடும் … நாமளும் மீண்டும் யானைகளை தேடி பிடித்து வந்து ” நெற் போரடிக்கலாம் ” ….\nஇப்படிதான் மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் வந்தவுடன் இந்தியா முழுக்க தேனாறும் — பாலாறும் ஓடும் என்று கூறி … காங்கிரஸ் ஆட்சியில் விட்டத்தைப் பார்த்து குந்திகினு கிடந்த ஜனங்களை — வீதிக்கு கொண்டு வந்து வாயில் விரலை வைத்து சூப்பிக்கொண்டே வானத்தை பார்க்க வைத்த கில்லாடிகள் போல — இவரு வந்தவுடன் மேற் சொன்ன ஆறுகள் ஓடுதோ இல்லையோ — மாட்டு மூத்திர ஆறு ஓடாமல் இருக்க வேண்டும் — பாபா தான் அருள் புரியனும் … \nகழுதைவிட்டைக்குகாத்திருப்பவனு���்கு தான்அதன்அருமைதெரியும்உலக அறிவாளிகுருமூர்த்தி,ஊடக அறிவாளி பாண்டை,சொர்ணாக்காதமிழ்இம்சை, அர்ஜூன்சம்பத் போன்ற மேற்படியாளரிடம்கேட்டுப்பாருங்கரஜினி அரசியலுக்குவந்தா என்னாஅற்புதம்நடக்கும்னுஆன்மீகம்செழிக்கும் \nதமிழ் மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nகருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி \nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nவாக்களிக்க மறுத்ததால் வீட்டை இழந்த தலித் மக்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harisathiyan.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2019-05-27T12:16:41Z", "digest": "sha1:2Z2NHBVEEMHZYQKLWCP4OR4PASA6GPV6", "length": 3838, "nlines": 70, "source_domain": "harisathiyan.blogspot.com", "title": "நான் சுவாசிக்கின்றேன்: நான்", "raw_content": "\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்\nவானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;\nமண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;\nகானிழல் வளரும் மரமெலாம் நான்,\nகாற்றும் புனலும் கடலுமே நான்.\nவிண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்\nவெட்ட வெளியின் விரிவெலாம் நான்,\nமண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,\nகாருகர் தீட்டும் உருவெலாம் நான்;\nஇம்பர் வியக்கின்ற மாட கூடம்\nஎழில் நகர் கோபுரம் யாவுமே நான்.\nஇன்னிசை மாத ரிசையுளேன் நான்;\nஇன்பத் திரள்கள் அனைத்துமே நான்;\nபுன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;\nபொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.\nமந்திரங் கோடி இயக்குவோன் நான்,\nஇயங்கு பொருளின் இயல்ப���லாம் நான்,\nதந்திரங் கோடி சமைத்துளோன் நான்,\nசாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.\nஅண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,\nஅவை பிழையாமே சுழற்றுவோன் நான்;\nகண்டநற் சக்திக் கணமெலாம் நான்,\nகாரண மாகிக் கதித்துளோன் நான்.\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்;\nஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்\n- பாரதியின் இந்த வரிகளில் நான் என்னை வலம் வரக் காண்கிறேன்..\n//நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;//\nஇந்த ஒரு வரியை நன்றாக புரிந்து கொண்டாலே போதும். உலகின் பாதி பிரச்சினைகள் தீரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/book-intro/", "date_download": "2019-05-27T12:06:38Z", "digest": "sha1:N7HIHB6DCIAGL3JD2MMLIAN7QL2FCM3P", "length": 11955, "nlines": 92, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம் – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை) பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று 12.12.2018 அன்று முழுப்பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் இப்படிக்கூறுகிறது. இதனை இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதியுள்ளனர்.”-இப்படித் தொடங்குகிறது அந்தச் சிறு பிரசுரம். மிளகு சிறியதாக இருந்தாலும் காரம் குறைந்துவிடுமா என்ன\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500 பேர் கூடியிருந்தார்கள். அதற்கு முந்தைய தினம், மெக்-கார்மிக் ரீப்பர் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, தொழிலாளர் பத்திரிகையின் ஆசிரியரான ஆகஸ்ட் ஸ்பைஸ், அந்த வண்டி மீது நின்று உரையாற்றினார். அடுத்து, தொழிலாளர் தலைவரான...\nநாக் அவுட் | உ. வாசு��ி\nஅன்பான வாக்காளப் பெருமக்களே, 17வது மக்களவை தேர்தல் நெருங்கி விட்டது. அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் எனத் தேர்வு செய்யும் பெரும் உரிமை நமது கைகளில் தான் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் இவர் சொன்னார், அவர் சொன்னார் என்பதன் அடிப்படையில் வாக்கு அளிக்கப் போகிறோமா இவர் சொன்னார், அவர் சொன்னார் என்பதன் அடிப்படையில் வாக்கு அளிக்கப் போகிறோமா அருமையாகப் பேசுகிறார், பாசிட்டிவாகப் பேசுகிறார் என்பது தான் அளவுகோலா அருமையாகப் பேசுகிறார், பாசிட்டிவாகப் பேசுகிறார் என்பது தான் அளவுகோலா வளர்ச்சி, தேச பக்தி பற்றி அழுத்தமாக உரையாற்றுகிறார் என்பது குறியீடா வளர்ச்சி, தேச பக்தி பற்றி அழுத்தமாக உரையாற்றுகிறார் என்பது குறியீடா\nமோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர் | வே. தூயவன்\nஅறிமுகம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது வேலைவாய்ப்பு சுருங்கிக் கொண்டிருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியோடு சிறு, குறு உற்பத்தியாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது....\nவன்முறை அரசியல் | வன்னி அரசு\nஜெயலலிதாவால் தீய சக்தியாக அடையாளம் காட்டப்பட்டவர் ராமதாஸ் திமுகவுக்கு வாலும், அதிமுகவுக்குத்தலையும் காட்டிவந்த பா.ம.க. ஒரு வழியாக பேரம் படிந்து ‘அதிமுக’ கூட்டணியில் சங்கமம் ஆகிவிட்டது. பாமகவுக்கு இயற்கையான கூட்டணி பாசக தான். மதவாதத்துக்கு அடிப்படையே சாதியம் தான். அந்த சாதியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிதான் பாமக. அப்படியான அந்தக் கட்சி பெயரளவில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படங்களை போட்டுக் கொண்டு, சமூகநீதி பேசுவது போல போக்கு காட்டிவிட்டு, சனாதனக்...\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஊழல் ஓர் ��றிமுகம் நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் ஊழல் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகாமல் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் ரபேல் பேர ஊழல். இது இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது சம்பந்தமான பேரம். ரபேல் பேர ஊழல் மூலம் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு செய்ததோடு, அதன் மூலம் ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்ட நடைமுறைகளை கைவிட்டு, அரசின் கொள்முதல் செலவினங்களை தணிக்கை செய்யும் தலைமை தணிக்கை அதிகாரியை...\nகாந்தி அம்பேத்கர் – மோதலும் சமரசமும் – புத்தக அறிமுகம்\nஎனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D)\nபுத்தகம் : 1729 ஆசிரியர் : ஆயிஷா நடராசன் பதிப்பகம் : Books for children நூல் அறிமுகம் : S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) தமிழ் சமூகத்தில் பொதுவாக கணக்கு என்பது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும். எனது சிறு பிராயத்தில் என் பாட்டனார் அவர் காலத்தில் படித்த கணக்குகளை என்னிடம் அவ்வப்பொழுது கேட்பார். உதாரணமாக 'காலறிக்கா காசுக்கு நாலு வாழைக்காய் என்றால் காசுக்கு எத்தனை வாழைக்காய்\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2017/01/Red-Sandal-Cultivation.html", "date_download": "2019-05-27T11:15:29Z", "digest": "sha1:KOSAEMEJVPDWVLOUB46MPAT6CJ2DI2OD", "length": 44193, "nlines": 666, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 01, 2017\nHome ஆந்திரா எம்.முருகேசன் காப்புரிமை செம்மரம் விவசாயிகள் செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nஜனவரி 01, 2017 ஆந்திரா, எம்.முருகேசன், காப்புரிமை, செம்மரம், விவசாயிகள்\nசெம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன்.\nசெம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார்.\nதனது பண்ணையில் 20,000 செம்மரங்களை வளர்த்து வருகிறார். முதல் தர செம்மரம் ஒரு டன் ரூ.1.5 கோடிக்கு மேல் விலை போகிறது. அது எப்படி என்ற அந்த விவரத்தை இந்தக் காணொலியில் காணுங்கள். நிறைய விவசாயிகள் செம்மரத்தை பயிரிடும்போதுதான் அதன் விலை குறையும். அப்படியே குறையவில்லை என்றாலும் நமது விவசாயிகளாவது 20 வருடங்கள் கழித்து கோடீஸ்வரர்கள் ஆகட்டும்..\nநேரம் ஜனவரி 01, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆந்திரா, எம்.முருகேசன், காப்புரிமை, செம்மரம், விவசாயிகள்\nஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் \nஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவே.நடனசபாபதி 2 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:53:00 IST\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nகாணொளியை கண்டேன். பயனுள்ள தகவலை சொல்லியிருக்கிறார் திரு முருகேசன் அவர்கள். தமிழக அரசு விரைவில் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இது போன்ற செல்வங்களுக்கு பிறர் உரிமை கொண்டாடக்கூடும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெங்கட் நாகராஜ் 2 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 8:27:00 IST\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெம்மரம் பற்றி ஒரு சில அதாவது மரப்பாச்சி பொம்மை, அதை உரைத்து மருந்தாகப் பயன்படுத்துவது என்பது வீட்டில் மரப்பாச்சி பொம்மைகளை மிகவும் போற்றிப் பாதுக்காப்பதாலும், வீட்டு கொலுவில் வைப்பதாலும், வறட்சி தாங்கும் மரம் என்பதை விவசாயம் படித்த போது அறிந்தவை என்றாலும் அதன் வியாபாரம், வளர்ப்பு பற்றிய தகவல், அனுமதி பற்றிய விவரங்கள், எல்லாம் புதிது சகோ அறிந்து கொள்ள முடிந்தது. அருமையான பகிர்வு\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 2 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:31:00 IST\nநல்லதொரு விழிப்புணர்வு பகிர்���ு... நன்றி தோழர்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) 2 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:01:00 IST\nஇதுவரை நான் அறியாத விபரத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழர்.\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) 2 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:05:00 IST\nஇதுவரை நான் அறியாத விபரத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழர்.\nவிஜய் 1 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:39:00 IST\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nநாங்கள் மேஃபீல்டு இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட் லிமிடெட், ஒரு தனியார் கடன் நிறுவனம், கடன்களை செலுத்துவதற்கு நிதி உதவி தேவைப்படும் ஆர்வமுள்ள நபர்களுக்கு 3 சதவிகிதம் வணிகத்தில் முதலீடு செய்ய, வாழ்நாள் வாய்ப்பு அளிக்கிறது மற்றும் கடன்களை ஆரம்பிக்கிறோம்.\nநாங்கள் நம்பகமான மற்றும் பயன்மிக்க உதவியை வழங்குகிறோம் மற்றும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க தயாராக இருக்கிறோம்.\nகீழே உள்ள தகவலுடன் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்;\nமேஃபீல்ட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் லிமிடெட்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nசேவை வரியா.. பெரும் சோர்வைத் தரும் வரியா\nஇந்தியாவின் ஊழல் - ஜஸ்ட் பாஸா.. வொர்ஸ்ட் கேஸா\nகோலாவின் 'வியோ' எனும் விஷப் பால்\n'ஆகாவென்று எழுந்தது பார் யுக புரட்சி..\nவந்தே விட்டது வளர்ச்சியில் பாதிப்பு \nவேகத்திற்கு தடையில்லாத உலகின் அதிவேக டிராக்\nவரிஇணக்கம் இல்லா சமூகமா.. விழிபிதுங்க வரி நெருக்கு...\nமயங்கும் மகாராஜா.. முடங்கும் முதலீடு\nசங்க காலத்தில் மட்டுமல்ல இப்போதும் சில பெண்கள் வளர...\nவந்துவிட்டது பஞ்சம் வரண்டுவிடலாகாது நெஞ்சம்\nஒரு பழத்துக்காக 14 உயிர்கள்..\nஓலை வரும்நேரம் டும்...டும்... டும்... ஓயாது அலைகள்...\nபுத்தாண்டில் புதிய வீடு.. பூக்கட்டும் புதுப்புரட்ச...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ரெஸிப்பி\nஅன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nசூப்பர் டீலக்ஸ்- Super Deluxe\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nகொதிக்கும் கோயம்புத்தூர் கொஞ்சம் கீரை மசியல்\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nஇன்றும் தொடரும் வானொலி கேட்கும் அனுபவம்\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nரொமேனியா பயணம் - 23- சிந்தனைகள்\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nமன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனத��� முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/community?ref=magazine", "date_download": "2019-05-27T11:37:01Z", "digest": "sha1:U7FHF3WT7XFCYE7LNH5PRZKJ6NMWRUSA", "length": 13824, "nlines": 233, "source_domain": "www.tamilwin.com", "title": "Community | News | Vodeos | Photos | {{sectionname}} | magazine", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாளை நான் வெளியிடும் தகவலால் எதுவும் நடக்கலாம்\nஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மௌலவிகள் உள்ளிட்ட 63 பேர் மட்டக்களப்பில் கைது\nவவுனியாவில் சமய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடல்\nஆசிரிய சமூகத்தை இழிவுபடுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nயாழில் வானும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து\nசர்ச்சைக்குரிய மகப்பேற்று வைத்தியருக்கு எதிராக இன்று மேலும் 15 முறைப்பாடுகள்\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்ப ட்ட மர்ம வீடு\nமுல்லைத்தீவில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nசிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான பயிற்சி செயலமர்வு\nவவுனியாவில் கிராம மக்களை அச்சுறுத்தியவர் துப்பாக்கியுடன் கைது\nபுதிய விமானப்படைத் தளபதியாக வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ்\nகிளிநொச்சியில் மன்னன் சங்கிலியனின் 400ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு\nபல்கலைக்கழகத்திற்கு குண்டுத்தாக்குதல் நடத்தப் போவதாக பயங்கரவாதிகளால் மிரட்டல்\nமட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து\nமுதலைகளை வவுனிக்குளத்தில் விடுவதற்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்பு\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை\nதிருமண நிகழ்வில் முஸ்லிம் சமையல் கலைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம்\nஅவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டவர்களில் 29 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\n2009ஆம் ஆண்டு இல்லாதொழிக்கப்பட்ட பயங்கரவ��தம் தற்போது மீண்டெழுந்துள்ளது\nகன்னியா வெந்நீரூற்றுப் பகுதியிலுள்ள சிவன் ஆலய விவகாரம்\nமட்டக்களப்பில் தீவிரவாத குண்டுத் தாக்குதலால் படுகாயமடைந்தவர்களுக்கு பண உதவி\nமுஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஏன்\nஇலங்கையிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது லெப்டினன் ஜெனரல் இசுரு சூரிய பண்டார\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nசிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் அதிபர் பதவி துறப்பதாக அறிவிப்பு\nவவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழுக்கூட்டம்\nபாதுகாப்பு யோசனை திட்டங்களை மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தது சுதந்திர கட்சி\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்ற பக்தர்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல்\nஹிஸ்புல்லா மற்றும் றிசார்ட்டுக்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு\nமறவன்புலவு மக்களில் ஒரு பகுதியினர் காற்றாலைக்கு எதிர்ப்பு\nவட்ஸ் அப்பில் அடிப்படைவாதம் - மூன்று இளைஞர்கள் கைது\nதேடுதலில் வீட்டுக்குள் நிலத்தடி அறை கண்டுபிடிப்பு\nதிருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் விளக்கமறியலில்\nஎந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்\nவிடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒப்பிட முடியாது\nஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழி வாங்குவது நியாயமா\nஹொரவபொத்தனை NTJ உறுப்பினர்களிடம் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் மேல் பணம்\nஅரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது: சிவசக்தி ஆனந்தன்\nதொடர்ந்தும் கிளிநொச்சியை அச்சுறுத்தும் வரட்சி\nபிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் போட்டியில் இருக்கும் 8 பேர் இவர்கள் தான்\nசாதிய தாக்குதலால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி... நடந்தது என்ன..\nகனடியர்களை பாதுகாக்க... அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை\nதிடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி: ஏலியன்களா என குழம்பிய மக்கள்\nஜேர்மனியில் யூதர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nபிரான்ஸ் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர் சிக்கினான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2017/08/06/", "date_download": "2019-05-27T11:17:05Z", "digest": "sha1:XISTCT7ZI2BPOFIBFNG63G3FVTXE6LW4", "length": 10686, "nlines": 119, "source_domain": "hindumunnani.org.in", "title": "August 6, 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nபவானி ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது\nஈரோடு மேற்கு மாவட்டம் ….\nபவானி ஒன்றியம் சலங்கபாளையம் குளத்தில் உள்ள மண்ணை சட்டவிரோதமாக அள்ள முயன்றவர்களிடம் ,அரசு அனுமதி கடிதத்தை காட்ட சொன்ன இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்குதல் மீது நடத்திய குண்டர்களுக்கு ஆதரவாக செயல் பட்ட தமிழக சுற்று சூழல் அமைச்சரை கண்டித்தும்….\nமண்திருடிய குண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்தும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும்\nஇந்து முன்னணி நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வரும் கோபி D.S.P. செல்வம் அவர்களை இட மாறுதல் செய்ய கோரியும் ….\nஇந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் V.S.செந்தில் குமார் தலைமையில் 750 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கைது இதில் B.J.P. மாநில செயலாளர் திரு.செந்தில் பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டு கைதானர்.\nவிநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா\nதமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் மக்கள் விழாக்களில் முதன்மையானது ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா. பட்டி தொட்டி எங்கும் வீதிகள் தோறும் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது. என்று அதே தமிழகத்தில் விநாயகர் வீர உலா வருகிறார் எனில் இந்துமுன்னணி மக்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போராடியதுதான் காரணம்.\nவிநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா 2017\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (172) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatorelivenews.com/2019/03/07/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-27T11:43:30Z", "digest": "sha1:4ZY4F5J54CF6RSOGYU4E6JUC3LZH5T7U", "length": 8642, "nlines": 74, "source_domain": "coimbatorelivenews.com", "title": "ஒரு ஆரோக்கியமான இதயத்திற்காக, டிவி பார்ப்பதை விட்டுவிட்டு உங்கள் தினத்தைத் தொடங்குங்கள்: படிப்பு – NDTV – Coimbatore Live News", "raw_content": "\nஒரு ஆரோக்கியமான இதயத்திற்காக, டிவி பார்ப்பதை விட்டுவிட்டு உங்கள் தினத்தைத் தொடங்குங்கள்: படிப்பு – NDTV\n டி.வி.வை அணைக்க, பால், சீஸ் மற்றும் தானியங்கள் தினசரி ஒரு சக்தி நிறைந்த காலை உணவை உட்கொள்வது முக்கியம், ஒரு புதிய ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கும்.\nவாரம் ஒரு வாரம் 21 மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்ச��யில் பார்த்தவர்கள் 68% அதிக இரத்த அழுத்தம் மற்றும் 50% அதிகமாக நீரிழிவு நோயைக் கொண்டிருப்பதாக ஆய்வின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.\nவாரம் வாரத்திற்கு ஏழு மணிநேரத்திற்கு மேல் டிவி பார்த்துக் கொண்டிருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், தமனிகளில் அதிகப்படியான தூண்டுதலால் பாதிப்பு ஏற்படுவதற்கு இரு மடங்கு வாய்ப்புள்ளது.\nகிரேக்கத்தில் ஏதென்ஸின் தேசிய மற்றும் கபோடிஸ்டியன் பல்கலைக்கழகத்தின் கார்டியலஜிஸ்ட், முன்னணி ஆராய்ச்சியாளர் சோதிரியாஸ் ஸலாமண்டிரைஸ் கூறுகையில், “எமது முடிவுகள் நீண்ட கால அவலநிலை நடத்தை கெடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.\n“இந்த கண்டுபிடிப்புகள் உங்கள் தொலைக்காட்சியில் ‘ஆஃப்’ பொத்தானைத் தாக்கும் மற்றும் உங்கள் சோபாவை கைவிடுவதற்கான தெளிவான செய்தியை பரிந்துரைக்கும். நண்பர்களுடனோ அல்லது வீட்டு பராமரிப்புச் செயற்பாடுகளுடனான சமூகமயமாக்கல் போன்ற குறைந்த ஆற்றல் செலவினங்களுடனோ கூட உங்கள் உடல்நலத்திற்கு கணிசமான நன்மை இருக்கலாம். உட்கார்ந்து டிவி பார்த்து. ”\nடிவிசனை பார்த்துக்கொண்டிருக்கும் போது, ​​பொழுதுபோக்கு நடவடிக்கைகள், எடை தூக்குதல், பட்டைகள் அல்லது டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக, ஒரு ஆரோக்கியமான மாற்றாக இருக்கலாம் என்று Tsalamandris தெரிவிக்க வேண்டும்.\nகூடுதலாக, ஆய்வாளர்கள் அதிக ஆற்றல் காலை உணவு சாப்பிட்டவர்கள் கொஞ்சம் அல்லது காலை உணவு சாப்பிட்டவர்களை விட குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான தமனிகள் வேண்டும் என்று கண்டறியப்பட்டது.\nஅதிக-ஆற்றல் காலை உணவு சாப்பிடுவதால் தடிமனான விறைப்பு குறைந்து 8.7 சதவிகிதம் இந்த நிலைமையை அனுபவித்து, காலை உணவைக் குறைப்பதில் 15 சதவிகிதம் மற்றும் குறைவான ஆற்றல் காலை உணவு உட்கொண்டவர்களில் 9.5 சதவிகிதம் ஒப்பிடும்போது.\nஇதேபோல், அதிக-ஆற்றல் காலை உணவு உட்கொள்ளும் 18 சதவிகிதம் மட்டுமே கரோட்டின் தமனிகளில் அதிகமான பிளேக் அளவைக் காட்டியது, 28 சதவிகிதம் காலை உணவை தவிர்ப்பது மற்றும் குறைந்த ஆற்றல் காலை உணவு உட்கொள்பவர்களில் 26 சதவிகிதம் ஒப்பிடும்போது.\nஅமெரிக்க ஆய்வாளரான நியூ ஆர்லியன்ஸ் அமெரிக்கன் கார்டியாலஜி 68 வது வருடாந்திர அறிவியல் அமர்வுக்கு 2,000 பேரைக் கொண்ட ஆய்வு நடத்தப்படும்.\n(இந்த கதை NDTV ஊழியர்களால் திருத்த��்படப்படவில்லை மற்றும் சிண்டிகேட் செய்யப்பட்ட ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்பட்டதாகும்.)\nபுரோஸ்டேட் கேன்சரில் எந்த ரேஸ் வித்தியாசம் – சமமான அணுகல் – மெட்ஸ்கேப்\nநோவார்டிஸ் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மரபணு சிகிச்சையில் $ 2M- பிளஸ் ப்ரீகேட் சேல்ஸ் ஜொல்கென்ஸ்மா-மற்றும் செலவின கண்காணிப்புக்கள் ஒப்புதல் – FiercePharma\nஅல்ஜீரியா, அர்ஜென்டினா, மலேரியாவின் அரிதானது – நியூ டெல்லி டைம்ஸ்\nவேலைக்கு ஆரோக்கியமற்ற உணவானது வாழ்க்கை முறை வியாதிகளுக்கு ஆபத்து: ஆய்வு – எக்ஸ்பிரஸ் ஹெல்த்கேர்\nU.N. அல்ஜீரியா மற்றும் அர்ஜென்டினாவில் கொடிய மலேரியா – தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேசன் இலவசமாக அறிவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatorelivenews.com/2019/03/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2019-05-27T11:08:00Z", "digest": "sha1:QWIODO5ADR2RCMNLIIY4N5GJFFBPFH6S", "length": 7965, "nlines": 77, "source_domain": "coimbatorelivenews.com", "title": "இந்திய பெண்கள் பரிசு வென்ற இங்கிலாந்து 3 வது பெண்கள் T20 போட்டி, தொடரில் இழக்க 0-3 – டைம்ஸ் இப்போது – Coimbatore Live News", "raw_content": "\nஇந்திய பெண்கள் பரிசு வென்ற இங்கிலாந்து 3 வது பெண்கள் T20 போட்டி, தொடரில் இழக்க 0-3 – டைம்ஸ் இப்போது\nஇங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் டி 20 தொடரில் வென்றது இங்கிலாந்து (ஐசிசி) | புகைப்படக் கடன்: ட்விட்டர்\nகுவாஹாட்டி: இந்தியா மூன்றாவது மற்றும் இறுதி பெண்கள் டிவெண்டி 20 சர்வதேச ஒரு ரன் மூலம் புரவலன்கள் வென்றது இந்தியா வெற்றியை தாடைகள் இருந்து தோல்வியை பறித்து, சனிக்கிழமை ஒரு தொடர் வெள்ளி பூர்த்தி முடிக்க.\nமுதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.\nகடைசி ஓவரில் இந்தியா 3 ரன்கள் தேவைப்பட்டது. முத்தலி ராஜ் 30 பந்துகளில் 30 ரன்களைக் குவித்தார். ஆனால் ஒருநாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் கைப்பற்றப்பட்டது. கேட் கிராஸின் மேல் (2/18).\nபாரதி Fulmali (13 off 5) கைப்பற்றும் முன் இறுதி முதல் மூன்று பந்துகளை வீணாக குற்றவாளி இருந்தது, அவரது முதல் விக்கெட் கிராஸ், உள்ள-துறையில் துடைக்க முயற்சிக்கும் போது அட்ரிய Shrubsole ஒரு நேராக முன்னோக்கி பிடிக்க.\nஅமி ஜோன்ஸ் மூலம் ஸ்டூப்ட் செய்து, மிதாலிக்கு வேலைநிறுத்தம் அளிப்��தற்கு பதிலாக, புதிய பந்துவீச்சாளர் அனுஜா பாட்டீல் அடுத்த பிரசவத்தில் ஒரு பெரிய ஷாட் போட முயற்சிக்கையில், இது இந்திய வரிசையில் இருந்து ஓய்வு பெறும் காட்சி.\nமூன்று பந்துகளில் மூன்று இருந்து, சமன்பாடு இந்தியா ஒரு மூன்று மற்றும் சிகா பாண்டே மட்டுமே மிட்ஹெய்லி மற்றொரு முடிவில் இருந்து விடும் நாடகம் உதவியது போல ஒரு ஒற்றை மட்டுமே திருட முடியும்.\nமித்தாலி தவிர, கேப்டன் ஸ்மிரிதி மந்தானா 39 பந்துகளில் ஒரு சுழற்சியில் 58 ரன்கள் எடுத்தார்.\nமந்தானா தனது இன்னிங்ஸை எட்டு எல்லைகளிலும், ஒரு சிக்சருடனும் அலங்கரித்ததுடன், மிதாலியின் ஆட்டமிழக்காத நாக் வேலிக்கு நான்கு வெற்றிகளைக் கொடுத்தார்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.\nடாமி பீமண்ட் (29), டேனியல் வேட் (24) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இருவரும் தவிர, விக்கெட் கீப்பர் அமி ஜோன்ஸ் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.\nஅபுஜா பனீல் (2/13), ஹாரிலே டீல் (2/13) ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஇரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மூன்று முறை ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது.\nநமோ கலாச்சாரத்தின் எழுச்சி மற்றும் 'புதிய இந்தியா' – தி வயர் ஆகியவற்றிற்கு முன்னால் என்ன உள்ளது\n'பி.ஜே.பி 250 இடங்களை வென்றது …': ஆந்திராவின் சிறப்புத் தேவைகள் குறித்து ஜகன் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nOxygenOS 9.5.4 சுற்றுப்புற காட்சி மற்றும் கேமரா திருத்தங்கள் கொண்ட OnePlus 7 ப்ரோ வெளியே உருண்டு – Xda உருவாக்குநர்கள்\nபெருவெள்ளம் -8 பூகம்பம் வடக்கு மத்திய பெரு தாக்குகிறது – இந்து\nஉள்நாட்டில் மின்னஞ்சல்கள் கூகிள் மோசடி விளம்பரதாரர்களை பல ஆண்டுகளாக திருப்பிச் செய்யவில்லை என்று தேடல் நிறுவனங்களின் கிளையில் ஒரு வர்த்தக நிறுவனம் தெரிவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/petrol/", "date_download": "2019-05-27T11:00:41Z", "digest": "sha1:7RQYPAYKNB2LQB57PYU2AMK733LEXSHY", "length": 95217, "nlines": 3871, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "Petrol – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோ���ம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/05/27/%e0… 3 hours ago\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்: பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா… goo.gl/fb/Xw9NnK 1 week ago\nபகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா ஸிரார்த்தம் lokakshemahari.blogspot.com/2019/05/3.html 1 week ago\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை: பகுதி 2 பிரயாகை by K. Hariharan அனைவருமே இறைவனின்… goo.gl/fb/Gn7tqS 2 weeks ago\nபெண்கள் முடி காணிக்கை கொடுக்கலாமா\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரை பகுதி 2 பிரயாகை\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇ���ற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.ட��� நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ���துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா ��ருளிய அதிசய மந்திரம்\nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ் ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை இயற்க ை முறையில் நீக்க சில வழி முறைகள்:-\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193810?ref=archive-feed", "date_download": "2019-05-27T11:31:00Z", "digest": "sha1:BLDFTSNCOSEN3CVXZESQLKBBOF2VWA7X", "length": 7560, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் கத்தி முனையில் பல இலட்சம் ரூபாய் கொள்ளை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் கத்தி முனையில் பல இலட்சம் ரூபாய் கொள்ளை\nயாழ். சாவகச்சேரி, ஏ9 பிரதான வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 18 இலட்சத்துக்கும் அதிகமான தொகை கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதில் சுமார் 1,891,021 ரூபாய் பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஇன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.\nஇதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளான்.\nஇது குறித்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/09/12/revolutionary-professor-goes-to-battle/", "date_download": "2019-05-27T12:37:46Z", "digest": "sha1:VFVIZHVFSQI363UFLCKMNN5XWZNCE6ST", "length": 49929, "nlines": 273, "source_domain": "www.vinavu.com", "title": "டிமிக்கி பேராசிரியர் - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்பட��த் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு வாழ்க்கை அனுபவம் டிமிக்கி பேராசிரியர்\nகனமான வருவாய் இருக்கையை ‘போராடிப்’ பிடித்தவர். சம்பள கவருக்கு வெளியேயும் சமூக உணர்வை கொப்பளித்துக் காட்டி, அது வேலைக்கு ஆபத்து இல்லாத வகையில் இருக்கும் ஸ்ட்ரேடஜி தெரிந்தவர்.\nசமூக நடைமுறையில் உள்ள அமைப்புத் தோழர்களை அழைத்து பேசுவதிலும் அவர்களுக்கு புதுப்புது ‘ஐடியா’ வழங்குவதிலும் வற்றாத வள்ளல் அவர். என்னை விட வயதில் மூத்தவர் ஆதலால், பார்க்கும் போதெல்லாம் உரிமையுடன் ஒட்டியும், வெட்டியும் பேச்சில் பொறிபறக்கும்.\n“என்னங்க தம்பி, சும்மா பிரச்சாரம் பண்ணிகிட்டு, இன்னேரம் அவுனுங்கள ‘அனிகிலேட்’ பண்ண வேணாம், கம்யூனிஸ்டுகளெல்லாம் முன்ன மாதிரி இல்ல, சும்மா பயப்படுறாங்க எத்தன காலந்தான் நீங்க பிரச்சாரம் பண்ணிகிட்டே இருப்பீங்க, “தி ஏசியா மூட்” – ங்குற நூல்ல குர்டால் என்ன சொல்றார்னா…” என்று ஆரம்பித்து உலகம் முழுக்க வலம் வந்தவர், நான் கொடுத்த ஆர்ப்பாட்டத்துக்கான துண்டறிக்கையை புரட்டிப் பார்க்கவே இல்லை.\n வந்துருங்க ஞாயிறுதான் ஆர்ப்பாட்டம்” என்று வலியுறுத்த,\n கல்வி தனியார்மயம் ஆவுறத பத்தி நைன்-டீன்-நைன்டி-நைன்லயே நான் ஆல் இண்டியா செமினார்ல ஒரு ஆர்ட்டிகிள் எழுதிருக்கேன். அப்புறம் தாரேன் உங்களுக்கு வாரேன் தம்பி சண்டேதான, மொத ஆளா நிப்பேன் வாரேன் தம்பி சண்டேதான, மொத ஆளா நிப்பேன்” உற்சாகமாக பேசி அனுப்பினார்.\nஆனால் நடந்தது என்ன தெரியுமா அடுத்த நாள் ஆர்ப்பாட்டத்தில் கடைசி ஆளா கூட அவரைக் காணோம்.\nசரி, தொடர்ந்து வலியுறுத்துவதை நாம் செய்வோம். ‘அறிவாளி’ ஆயிற்றே, சமூக நடவடிக்கைக்கு அவர் அறிவும் தேவை என்ற ஆசையில் தொடர்ந்து அவரைச் சந்திப்பது என்வழக்கம்.\n ஞாயிறு சமூக உணர்வுக்கு விடுமுறையா” என்று லேசாக பிட்டைப் போட்டேன.\n ஸாரி, அன்னைக்குன்னு பாத்து பி.பி. கொஞ்சம் அதிகமாகி கொஞ்சம் உடம்புக்கு பிரச்சனையாயிடுச்சு” என்றவர் அதோடு நிற்காமல், “என்னங்க எதிரி ஏறி அடிக்கிறான், இப்பப் போயி நம்ப ஆர்ப்பாட்டம், முழக்கம்னா… ஐ டூ நாட் பிலிவ் இட்” என்று முகத்தை சுழித்து, “நம்ப தியரிட்டீசியன் சொன்ன மாதிரி செயல் ஒன்றுதான் சிறந்த சொல்” என்று முகத்தை சுழித்து, “நம்ப தியரிட்டீசியன் சொன்ன மாதிரி செயல் ஒன்றுதான் சிறந்த சொல்\n அப்ப அந்த காலேஜ் தாளாளரை போட்டுத்தள்ள நீங்க லீட் பண்றிங்களா\n வீ ஆர் ஐடியாலஜிஸ்ட், ஆக்சனிஸ்ட் எப்போதும் வேற குரூப்பா இருக்கணும், அதான் ஸ்ட்ரேடஜி” என்று இருக்கை நுனிக்கு வந்தவர், “சாந்தி, தம்பிக்கு டீ கொண்டு வா” என்று மனைவிக்கு அவசரமாக ஆணையிட்டார்.\n“என்ன சார் , அனிகிலேசன் தான் இப்ப தேவைங்குறிங்க, அதுக்கு யாரும் லாயக்கில்லிங்குறிங்க, உங்கள கூப்பிட்டா, ஓரம் கட்டுறிங்க” என்று வாதத்திற்கு இழுத்தேன்.\nஎனது விடாப்பிடியை சற்றும் எதிர்பார்க்காத பேராசிரியர், “தம்பி, மொதல்ல டீய குடிங்க”, என்று விருந்தோம்பினார்.\n“தம்பி உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறது நாங���களெல்லாம் தியேரிட்டீசியன், நாட் பொலிட்டீசியன். நாலெட்ஜ் ஈஸ் எ பவர்ஃபுல் ஆக்சன் நாங்களெல்லாம் தியேரிட்டீசியன், நாட் பொலிட்டீசியன். நாலெட்ஜ் ஈஸ் எ பவர்ஃபுல் ஆக்சன்” என்று வார்த்தைகளை அள்ளிவிட்டார்.\n அறிவாளிங்களுக்கும், தத்துவவாதிகளுக்கும் நடத்தை வேணமா நீங்கதான் சொன்னீங்க செயல் ஒன்றே சிறந்த சொல்லுன்னு, இப்ப உங்களுக்குன்னா வேற ரூட் போடுறீங்களே…”\n அறிவு உணர்ச்சிவசப்படக் கூடாது, தமிழன் வீணாப் போனதே இப்படி உணர்ச்சிவசப்பட்டுத்தான்… நான் சொல்ல வந்தது பெரிய சப்ஜக்ட், இன்னொரு நாள் டீப்பா பேசுவோம்… டீய குடிங்க… தம்பி யெங் பிளட், அப்படித்தான் சூடா கேக்கத் தோணும், தம்பி… நீங்க ஒரு செட் ஆஃப் பீப்புள மட்டுந்தான் பாக்குறீங்க, நான் பல ஆங்கிள்ல, பல பேர பாக்குறேன், என் சர்க்கிள்ல பல ஆளும் வாரான், அதால மக்களோட மைன்ட் ரீடிங் பவர் எங்களுக்கு அன் பிளான்டாவே உண்டு யெங் பிளட், அப்படித்தான் சூடா கேக்கத் தோணும், தம்பி… நீங்க ஒரு செட் ஆஃப் பீப்புள மட்டுந்தான் பாக்குறீங்க, நான் பல ஆங்கிள்ல, பல பேர பாக்குறேன், என் சர்க்கிள்ல பல ஆளும் வாரான், அதால மக்களோட மைன்ட் ரீடிங் பவர் எங்களுக்கு அன் பிளான்டாவே உண்டு” என்றவர், பேச எத்தனித்த என்னை மீண்டும், “டீய குடிங்க தம்பி, பேச நிறைய இருக்கு… பேசுவோம்” என்று வாயை அடைப்பதில் நேர்த்தி காட்டினார்.\n இந்தாங்க வர்ற வெள்ளிக்கிழமை தாது மணல் கொள்ளைக்கு எதிரா ஆர்ப்பாட்டம். இது தவிர வி.வி. மினரல்ஸ்க்கு எதிராக அந்த மாவட்ட உள் கிராமங்களில் பிரச்சார இயக்கம். அவன் மிரட்டி வச்சிருக்குற ஊர்ல போயி, அவனுக்கு எதிராகவே நம்ம தோழர்கள் பிரச்சாரம், செய்தி, படங்கள் பாருங்க…” என்று அவர் பார்வைக்கு அளித்தேன்.\n“அட, வெரிகுட், இப்படித்தான் தம்பி போராடணும், அவன் கோட்டையிலேயே போயி கலக்குறீங்களே… வெரிகுட்\n இதுல பத்து காப்பி இருக்கு, அப்படியே உங்க ஆபிஸ்ல பரப்புங்க… எங்க பத்திரிகையும் இருக்கு, ஒரு பத்து பத்து உங்க சர்கிள்ல விற்பனை செய்யுங்களேன்… கருத்துக்கள் பரவட்டும்…” என்று ஆவலாய் புத்தகங்களை நீட்டினேன்.\nமுகத்தில் உற்சாகம் இழந்தவராய், “அட எங்க தம்பி நம்ப சர்க்கிள்ல எல்லாம் வேஸ்ட். ஓசியில கொடுத்தாக் கூட படிக்க மாட்டேங்குறான், சுத்த மட்டிப்பசங்க, அவனுண்டு, ஏனிங் உண்டுன்னு. டார்வின் சொன���ன மாதிரி மேன் ஈஸ் சோசியல் அனிமல்னு போயிகிட்டு இருக்கானுங்க” என்றவர், கொஞ்சம் குரலை தாழ்த்தி அக்கம், பக்கம் மனைவி, மக்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “அப்புறம் தம்பி, நாமெல்லாம் உடனே பப்ளிக்ல ஐடன்டிபை ஆகக் கூடாது, அப்படியே நான் ரகசியமா பல விசயங்கள காலேஜ்ல தூவிவிட்டு இருக்கேன், சமயம் பார்த்து வெளியே வரணும், இல்லேன்னு வச்சுக்குங்களேன் டோட்டல் பிளானும் வேஸ்ட்டா ஆயிடும் எங்க தம்பி நம்ப சர்க்கிள்ல எல்லாம் வேஸ்ட். ஓசியில கொடுத்தாக் கூட படிக்க மாட்டேங்குறான், சுத்த மட்டிப்பசங்க, அவனுண்டு, ஏனிங் உண்டுன்னு. டார்வின் சொன்ன மாதிரி மேன் ஈஸ் சோசியல் அனிமல்னு போயிகிட்டு இருக்கானுங்க” என்றவர், கொஞ்சம் குரலை தாழ்த்தி அக்கம், பக்கம் மனைவி, மக்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “அப்புறம் தம்பி, நாமெல்லாம் உடனே பப்ளிக்ல ஐடன்டிபை ஆகக் கூடாது, அப்படியே நான் ரகசியமா பல விசயங்கள காலேஜ்ல தூவிவிட்டு இருக்கேன், சமயம் பார்த்து வெளியே வரணும், இல்லேன்னு வச்சுக்குங்களேன் டோட்டல் பிளானும் வேஸ்ட்டா ஆயிடும் அதனால வச்சுக்குங்க, நேரம் பார்த்து நானே கேக்குறேன் இப்ப வேண்டாம்…” என்று பல ஆங்கிளில் எனக்கு புரிய வைத்தார்.\nபிறகு சில நாள் கழித்து மீண்டும் செய்திகள் சொல்லி எப்படியாவது அவரை நடைமுறையில் இணைக்க விரும்பி எனது போராட்டத்தை தொடர்ந்தேன்.\n“என்ன சார், இது வரைக்கும் நானும் பழகி பல வருடமா ஒவ்வொரு போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாத்துக்கும் சொல்றேன்… வரவே மாட்டேங்குறீங்க, அன்னைக்கு அவ்வளவு விளக்கியும்…” என்று நான் முடிப்பதற்குள்,\n அத ஏன் கேக்குறீங்க தம்பி, நம்ப ஷேக்ஸ்பியர் மர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்ல வர்ற ஒரு கேரக்டர் கடனுக்கு பதில் இருதயத்தை கொடுங்குற மாதிரி, கொஞ்சம் பழைய கடன்லாம் வந்து மிரட்டி, உடனே பைசல் பண்ண பேங்க், லோனுண்ணு அண்ணைக்கு அலைச்சலா போயிடுச்சி. கார்ல் மார்க்ஸ் சொல்வாரில்ல, சிந்தனை பொருளை தீர்மானிக்கறதில்ல, பொருள்தான் சிந்தனையை தீர்மானிக்குதுன்னு அதுமாதிரி அன்னைக்கு ஆயிப்போச்சு… நம்ம விருப்பம் எறங்கி வேலை பாக்கலாம்னு நெனச்சாலும், சூழ்நிலை ஓவர்லுக் பண்ணுது… மாவோ அழகா சொல்லியிருப்பாரு… மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாயில்லைன்னு….”\nஅவர் லெனின், ஹோசிமின்னு தொடர்ந்து பேச பேச… சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வேறுபாட்டை, அதாவது சொன்ன மாதிரி வராததுக்கான காரணத்திற்குள் நுழையாமல் இப்படி ஒரு தன்னல கோணத்தில் தத்துவத்தை திரிக்கும் பேராசிரியரின் முழு ‘தம்மிற்கு’ ஈடு கொடுக்க முடியாமல் கொஞ்சம் வதங்கினேன்.\n“சரி, சார், பத்து வருசமா பழகுறேன். எங்க அமைப்பு உட்பட எல்லோருக்கும் அப்படி செய்யணும், இப்படி செய்யணும்னு வழிகாட்டுறீங்க… உங்க அறிவுக் கூர்மையையும், சமூக ஈடுபாட்டையும் ஒரு தடவையாவது மக்களோடு சேர்ந்து வந்து பயன்படுத்திக்கக் கூடாதா நீங்க சொல்ற மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் வீதிக்கு வந்த அறிவாளிங்கதான் சார் நீங்க சொல்ற மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் வீதிக்கு வந்த அறிவாளிங்கதான் சார்\nஉடனே அவர், ” தம்பி வரக் கூடாதுன்னு இல்ல, டயம் அப்படி, நாங்கள்லாம் இன்டயரக்ட் ஆர்கான்ஸ் மாதிரி, உள்ளிருந்து வேலை செய்யணும், கிளாஸ் ஸ்ட்ரகிள கிளாஸ் ரூம்லய நடத்துனவன் நான் வரக் கூடாதுன்னு இல்ல, டயம் அப்படி, நாங்கள்லாம் இன்டயரக்ட் ஆர்கான்ஸ் மாதிரி, உள்ளிருந்து வேலை செய்யணும், கிளாஸ் ஸ்ட்ரகிள கிளாஸ் ரூம்லய நடத்துனவன் நான் எதிரிதான் நம்ப ஆயுதத்தை தீர்மானிக்குறாங்குற மாதிரி இப்ப அதுக்கேத்த மாதிரி… ஹ்.. ஹி..”\n“அதுக்கில்ல சார், இன்னர் ஆர்கனா இருந்தாலும் மொத்த இயக்கத்தோட இணைஞ்சு இயங்கலேன்னா மூளையும் அழுவிடும்ல… அதான் அதுக்கு ஒரு அமைப்பு, ஒரு நடவடிக்கை தேவைங்குறோம். நீங்க மேற்கோள் காட்டுற தலைவர்களெல்லாம் தொழிலாளிகளுக்கு ஒரு அமைப்பு இல்லேன்னா எதுவுமே இல்லைன்னுதானே சொல்லிருக்காங்க…” என்று நான் விவாதிக்க,\nமேலும் தத்துவார்த்தமாக ரெண்டில் ஒன்று என இறங்குவார் எனக் காத்திருக்க,\n“தம்பி, எல்லாம் சரிதான், உங்கள மாதிரி யெங் பிளட்ல நானும் இதவிட பேசுனவன் தான். பாருங்க உங்க வயசுலயே ஒரு முடிவெடுத்து இறங்கிருக்கணும். இப்பப் பாருங்க… பேமிலி செட் அப்… இருக்கே இண்டியன் சொசைட்டில பெரிய தலைவலி… பொண்டாட்டி, புள்ளன்னு பெரிய புடுங்கல். பையன் டாக்டருக்கு படிக்கிறான். ஒரு ஸ்டஃப்பும் இல்ல. சோசியல் கான்சியசே இல்ல. புரட்சியா, ஒன்னோட வச்சுக்கோங்கிறான்… டோட்டலா கரெப்ட் சிஸ்டம் தம்பி…” என்று எல்லோரையும் திட்ட ஆரம்பித்தார்.\n அவங்க சிந்தனைக்கு அவங்க இயங்குறாங்க…. உங்க சிந்த���ைக்கு நீங்க இயங்குங்க… புரட்சிய மொதல்ல நம்ப உணர்ச்சியில தட்டியெழுப்புங்க… பிறகு அடுத்தவருக்கு. ஒரு கூட்டத்துல வந்து உக்கார்றதுக்கு பத்து வருசமா எதுக்கு சார் இத்தன தியரி, மொதல்ல உங்க தயக்கத்த அனிகிலேட் பண்ணுங்க…” என்றேன் முடிவாக,\n மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமா… வெரிஃபைன்… சரியான நேரத்துல சரியான சுலோகம்… பார்ப்பானுங்க கொட்டத்த அடக்கணும் தம்பி…” போய்க் கொண்டே இருந்தவரிடம் இயக்கத்தின் அவசியத்தை விளக்கி,\n“இந்த முறை கட்டாயம் வாங்க சார் எதிர்பார்ப்பேன்” என்று துண்டறிக்கையை தந்தேன்.\n“நீங்க போய் மத்த வேலைய பாருங்க, சும்மா எனக்கு போன் பண்ணிகிட்டு உங்க வேலைய கெடுத்துக்க வேணாம், கரெக்ட் நேரத்துக்கு டாண்ணு அங்க நிப்பேன் பாருங்க… ட்ரூத் நெவர் ஃபெயில்ங்குற மாதிரி. இதெல்லாம் கொஞ்ச நாளுதான் தம்பி, பையன் வேலைக்கு போயிட்டான்னு வச்சுக்குங்க அப்புறம் நானும் உங்க கூடத்தான்… ஸ்ட்ரீட் அவர் பேட்டில்… வாங்க தம்பி\nவழக்கமான காரணங்களைத் தாண்டி ஒரு முடிவெடுத்தவர் போலிருந்தது அவர் பேச்சு.\nஅடுத்த நாள் திரளாக தோழர்கள், முழக்கம், ஆர்ப்பாட்டம், பத்து, இருபது மைல்கல் தாண்டி கம்பெனிக்கு லீவு போட்டுவிட்டு குவிந்திருந்தனர் தொழிலாளர்கள். கூட்டத்தை சுற்றிச் சுற்றி வந்து சல்லடைப் போட்டு தேடுவது போல தேடித்தேடிப் பார்த்தேன். இண்டு இடுக்கில், இன்னர் சர்க்கில் இன்டலிஜன்ட் அடையாளத்தோடு தனித்திருப்பாரா என்று திரும்பத் திரும்பத் தேடிப் பார்த்தேன்… கடைசி நிமிடம் வரை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பேராசிரியரைக் காணவில்லை…\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல\nதோழர் சொல்லும் பேராசிரியர் உண்மையாகவே ஏதோ படித்து ஓரளவு சித்தாந்தத்தை உன்வாங்கியிருப்பார் போலிருக்கிறதே இன்றுள்ள ஆசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட வெற்றுப் பேச்சுக்கூட ஒழுங்காகப் பேச மாட்டார்கள். ஆனால், தொழிலாளிகளும் சாதாரண (என்று தாங்கள் கருதிக்கொள்ளும்) உழைக்கும் மக்களும் அரசியலை விளக்கிப் பேசினால் ‘இவர்கள் வந்து நமக்குப் பாடம் சொல்வதா இன்றுள்ள ஆசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட வெற்றுப் பேச்சுக்கூட ஒழுங்காகப் பேச மாட்டார்கள். ஆனால், தொழிலாளிகளும் சாதாரண (என்று தாங்கள் கருதிக்கொள்ளும்) உழைக்கும் மக்களும் அரசியலை விளக்கிப் பேசினால் ‘இவர்கள் வந்து நமக்குப் பாடம் சொல்வதா’ என்ற ஈகோ மண்டையைப் பொத்துக்கொண்டு வெடித்துக் கிளம்புகிறது. ‘சரிங்க தோழர், நான் கொஞ்சம் வெளில போக வேண்டியிருக்கு…’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடுகின்றனர். ‘நீங்கள் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர், உங்களிடம் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் என்று கூறுகிறார்களே…’\n‘ஆமாம், ஆனால் இந்த அக்கேடமிக் வேலைகள் வந்துகிட்டு வேறெந்த ஆக்ட்டிவிட்டிக்கும் இப்போவெல்லாம் போக முடியறதில்ல.’ என்று சொல்லிவிட்டு, OLX-இல் இடம் வாங்குவது, விற்பது, புதிய மனைகளை வாங்குவது, வரிவிலக்குப் பெறுவது எப்படியென்று கலந்தாலோசிப்பது, எங்கு கருத்தரங்கிற்குச் சென்றால் எவ்வளவு பயணப்படி வருமானம் வருமென்று கணக்குப்போடுவது… … … போன்ற மிக முக்கியமான “அக்கேடமிக்” வேலைகளைப் பார்க்கக் கிளம்பிவிடுகின்றனர்\nஅறத்தோடும் நேர்மையோடும் நடந்துவந்த பேராசிரியர்கள் தலைமுறையை இழந்து வருகிறோம்… அந்த இனமே தற்போது முழுவதும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு குட்டி முதலாளி வர்க்கமாக மாறிவருகிறது…\nமிகச் சரியாக சொன்னிர்கள் தோழா்\n“டிமிக்கியை” ஆர்ப்பாட்டத்திற்க்கு கூப்பிட்டால், வந்து அடி வாங்க அவர் என்ன லூசுத் தோழராஐடியாவை அள்ளிவிடுபவன்தான் “ஐடியாலஜிஸ்ட்”. காசு கொடு என்று உண்டியலை குலுக்கு.ஊ இஸ் திஸ் ஸ்டுபிட் ஸ்டேரேஞ்சர், என்று சொல்லி நாயை விட்டு கடிக்க விடுவான். தொப்புளை சுத்தி ஊசி போட்டுக்கொண்டு, இருவரும், எல்லாம் பார்ப்பன சதி என்று கூவி ஊரை ஏமார்றுங்கள்.\nஅவர மாதிரி நாங்க நெறைய பேரு இருக்கோம்…\nசமீபத்தில் வினவில் படித்த கட்டுரைகளுள் மிகச் சிறப்பானது இது. சொல்லில் இருந்து செயலுக்கு தாவ பல தடைகள் இருக்கின்றன. போலித்தனம், சொந்த நலம் மீதான பற்று, பயம், குடும்ப நலன் சார்ந்த அக்கறைகள் என. பிரச்சனை ஏதுமற்ற மெழுகுவர்த்தி ஊர்வலங்களுக்கு செல்வத���்கே சோம்பேறித்தனம் தடையாக இருக்கிறது. அதற்கு பதிலாக டிவி பார்க்கலாம், புத்தகம் படிக்கலாம் என்ற ரீதியில். இந்த நிலையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், போலீஸ் அடி, ஜெயில் என்ற ரீதியில் அழைத்தால் கஷ்டம் தான். மேலும், இவற்றால் சொல்லிக்கொள்ளும்படி விளைவுகள் வருமா என்ற சந்தேகம் வேறு. வாய் சொல் வீரத்தனம் மலிந்து விடுகிறது.\nஉண்மையை சொல்லுங்கள், அந்த பேராசிரியர் எழுத்தாளர் ஜெயமோகன்தானே\nஉத்திரவாதமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் எல்லாம் இப்படித் தான் இருக்கிறார்கள்.அரிக்கும் மூளையைச் சொரிந்துகொள்வதற்கு அறிவுஜீவிகளுக்கு மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,மாவோ தேவைப்படுகிறார்கள்.புரட்டல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.சமூகப் பிரச்சினைகள் இவர்களுடைய வீட்டு வாசல் வரை வந்தாலும்கூட அதை நெளிந்து,குனிந்து எப்படி சமாளிப்பது என்று நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.புரட்சி இப்போதைக்கு வராது என்று நம்பிக்கொண்டு ஆனால் எப்படி புரட்சிகரமாக வாய்ச் சவடாலடித்துக் கொண்டிருக்கிறார்களோ அது போலவே இப்போதைக்கு தமக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் திடமாக நம்புகிறவர்கள் இந்த வர்க்கம்.பிரச்சினை வரும்போது யார் கை ஓங்கி நிற்கிறதோ அந்தப் பக்கம் ஒட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள்.இன்றைக்குப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீதான பாசிச ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஒரு நேர்மையான அறிவுஜீவியின் கடமை என்பது தெரிந்திருந்தும் பாரிய சுயநலத்தின் காரணமாக பாதுகாப்பாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள்.மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நீதிக்காகப் போராடி துணைவேந்தர் கல்யாணியின் கூலிப் படையினால் தாக்கப்பட்டு இரு கைகளும் உடைக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் பின்வாங்காது போராடிக்கொண்டிருக்கிற முன்னுதாரணப் பேராசிரியர்களும் உண்டு.அவர்களை நாம் இனம் காண வேண்டும்.பலுகிப் பெருக்க வேண்டும்.ஆளும் வர்க்கம் இவர்களைத் தம் பக்கம் வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் விடாமல் செய்கிறது. நம்முடைய முயற்சி பிந்தங்கியுள்ளது எனலாம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nதிருச்சியில் மகளிர் தின ஆர்ப்பாட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் \nவக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது \nநாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/08/book-review-hydrocarbon-aalathil-pudhainthirukum-perabayam/", "date_download": "2019-05-27T12:34:06Z", "digest": "sha1:D2TB6QYRLGZFYEDT3EHOXVPVKMGMVPJX", "length": 24336, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் - ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் ப���ம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் \nநூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் \nநாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரிமுனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள்.\nஹைட்ரோகார்பன் ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் \nதமிழகத்தில் தொடர்ந்து பேரச்சமாக நிலைகொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் குறித்த அறிவியலாளர்கள் மற்றும் சூழியலாளர்களின் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது, இப்புத்தகம். ஹைட்ரோகார்பன்கள் என்றால் என்ன என்ற அறிமுகத்திலிருந்து அவற்றை எடுக்கும் முறைகள் அதனால் ஏற்படும் சூழியல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளையும் இத்திட்டம் யாருக்கானது என்பதன் அரசியலையும் எளிமையாக விளக்க முயல்கிறது.\nதஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய நம் காவிரி டெல்டாப் பகுதியின் மீதும், அருகேயுள்ள புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மீதும் இந்திய ஆளும் வர்க்கம் கண் வைத்துவிட்டது.\nமுதலில் நரிமணம், அடியக்கமங்கலம், பாணன்குடி, கமலாபுரம், நன்னிலம் போன்ற இடங்களில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கால்பதித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டிலேயே கோட்டைக்காடு என்கிற இடத்தில் பரீட்சார்த்த எண்ணெய்க்கிணறுகள் தோண்டப்பட்டன. அடுத்து 1998ஆம் ஆண்டு வாணக்கன்காடு என்ற இடத்திலும், 2002 ஆம் ஆண்டு வடகாடு, புள்ளான்விடுதி போன்ற இடங்களிலும் தோண்டப்பட்டன.\nபூமிக்குள் 600 முதல் 1500 அடிவரை உள்ள நிலக்கரிப்படுகையில், உருவாகி வெளியேற முடியாமல் பிணைந்திருக்கும் இயற்கை எரிவாயு நிலக்கரிப் படுகை மீத்தேன் என்று அழைக்கப்படுகிறது. பூமிக்குள் எரிவாயுக் குழாயைச் செருகி, நிலக்கரி படுகையை அழுத்திக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான லிட்டர் நீரை வெளியேற்றி, இந்த மீத்தேனை குழாய் வழியாக எடுக்கலாம். இங்கும் 40% இடங்களில் நீரியல் உடைப்பு முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.\nமுதலில், பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வே���்டும். இதற்கு நீரியல் விரிசல் முறை என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.\nஅடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய் மற்றும் 22 பில்லியன் கனமீட்டர் எரிவாயுவைத் தோண்டியெடுக்கும் ஒப்பந்தங்களை அரசு வடிவமைத்திருக்கிறது.\nநாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரிமுனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள். (நூலிலிருந்து)\nநூல்: ஹைட்ரோகார்பன் ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் \nபதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள், ஜி1, எண்:73, சாய்லஷ்மி அபார்ட்மெண்ட்ஸ், 2வது பிரதான சாலை, குமரன் நகர், சின்மயா நகர், கோயம்பேடு, சென்னை – 92.\n(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\nகடையின் புதிய முகவரி கீழே)\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nநெற்குன்றம், சென்னை – 600 107.\n(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)\nபேச – (தற்காலிகமாக) : 99623 90277\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்\nநூல் அறிமுகம் : கச்சத்தீவும் இந்திய மீனவரும் ..\nநூல் அறிமுகம் : குடி குடியைக் கெடுக்கும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nவிருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு\nஒவ்வொரு நாளும் தனியே அழுது கொண்டிருக்கிறேன்\nஓடு “தலைவா” ஓடு – பாகம் 2\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாய��்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/03/makkal-athikaaram-coordinator-raju-answers-questions/", "date_download": "2019-05-27T12:34:24Z", "digest": "sha1:HZZSGT4NVLKD4DTCQIOGVPZ3IOYFZS4X", "length": 19952, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "வன்முறையில் ஈடுபட்டது போலீசா - மக்கள் அதிகாரமா ? உரை | வீடியோ", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதம��ழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு வீடியோ வன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா \nவன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா \nமக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்களின் வீடியோ மூன்று பாகங்களாய்...\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nஎத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது \nகோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு \nதிருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் \nதமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா ஸ்டெர்லைட்டின் ஆட்சியா\nமக்கள் அதிகாரத்தின் மீது அரசு ஒடுக்குமுறை ஏன்\nதூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறை என்றால் என்ன\nமக்கள் அதிகாரம் அமைப்பை பின்னிருந்து இயக்குவது மாவோயிஸ்டுகளா\nஓய்வு பெற்ற டிஜிபி அலெக்சாண்டர் தூத்துக்குடிக்கு 23-ந்தேதி எதற்கு சென்றார் \nஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் பங்கு என்ன\nஸ்டெர்லைட் படுகொலை குறித்து மோடி மவுனம் ஏன்\n– இது போன்ற பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜூ. முன்னர் வினவு தளத்தில் நேரலையாக பேசிய உரையின் வீடியோ, HD தரத்துடன் மூன்று பாகங்ககளாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nமீத்தேனை விரட்ட காவிரியே நீயும் போர்புரி \nமார்கழி கச்சேரி ஸ்பெஷல் : கரகரப்பிரியா ராகமா \nஉனக்கும் சேர்த்து தான் மே நாள்\nஆம்பூர் பிரியாணியை காலத்தால் முந்தியது அய்யர் பிரியாணி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60202033", "date_download": "2019-05-27T12:24:40Z", "digest": "sha1:JZFKAQ6SOUNFMPLL2PZEZJJ3IKKWKDJM", "length": 55579, "nlines": 785, "source_domain": "old.thinnai.com", "title": "விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும். | திண்ணை", "raw_content": "\nவிஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன்.\nவிஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியாக சரியல்ல.அந்நாவல் வெளிவந்த போது சிற்றிதழ்களில் பரவலாக விமரிசனம் ஏதும் வரவில்லை.வந்த விமரிசனங்கள் அனேகமாக எல்லாமே சிறு சிறு தகவல் பிழைகளை சுட்டிகாட்டி அந்நாவலை எழுதுவதற்கு எனக்குள்ள தகுதியை மறுத்து கூற முற்படுபவை மட்ட்டுமே .அனேகமாக அப்படிச் சொல்லப்பட்ட எந்தப் பிழையும் சரியானது அல்ல.சொல்பவர்களின் அறியாமையையே அவை காட்டின.அவற்றுக்கு தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன்.பிறகு விட்டுவிட்டேன் .இந்தியா டுடே இதழிலும் ஹிந்து விலும் மட்டுமே சாதகமான விமரிசனங்கள் வந்தன.காலச்சுவடு இதழ் நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சர்வ சாதாரணமான இரு நூல்களுடன் இதை இணைத்து பேசப்பட்டது. அந்நூல்கள் மிக மேலானவை என்றும் இது மோசமான நூல் என்றும் அங்கு பொதுவாகக் கருத்து தெரிவிக்கப் பட்டது, விதிவிலக்கு தேவதேவன். அவை பிரசுரிக்கப் பட்டன . மற்றபடி எந்த விவாதமும் ஆராய்ச்சியும் இங்கு சிற்றிதழ்ச் சூழலில் நடக்கவில்லை\nநாவல் வெளிவந்து ஓராண்டு கழித்து வாய்மொழிமூலம் கருத்துக்கள் பரவவே அது வெளிவாசகர்களிடையே போக ஆரம்பித்தது.முக்கியமான விமரிசனக் கடிதங்கள் பல வந்தன.வைணவ அறிஞரான ராஜ சேகரன் அதைப்பற்றி ஒரு சிறு விளக்கநூல் எழுதினார். மேலும் இரு மாதம் கழித்து என் நண்பர் ஜெகதீஷ் சென்னையில் ஒரு சிறு விமரிசனக் கூட்டம் ஏற்பாடு செய்தார்–அதற்கு பெரும் கூட்டம் வந்து அது பெரிய நிகழ்ச்சி ஆயிற்று . மொரப்பூர் என்ற சிறு கிராமத்தில் என் நண்பர் தங்கமணி ஒரு சிறு விமரிசனக் கூட்டம் ஏற்பாடு செய்தார் .வேறு விமரிசனக் கூட்டம் ஏதும் நடக்கவில்லை .தமிழில் அதற்கு முன்பும் பின்பும் வந்த நாவல்களுக்கு வந்த பாராட்டுரைகள் ,விளக்கக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விஷ்ணுபுரம் ஒதுக்கப் பட்டிருப்பது தெரியவரும் . அதற்கு வாசகர்கள் பெருகிய பிறகே அதை ஒதுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது .இன்றைய விவாதங்கள் அதற்கு பிறகு உருவாகி வருபவைமட்டுமே .\nவிவாதம் என்று பார்த்தால் பின் தொடரும் நிழலின் குரலுக்கு தான் அத ிகமாக கருத்துக்கள் வந்துள்ளன.அதைப்பற்றி அனேகமாக எல்லா இடதுசாரி இதழ்களும் ஒன்றுக்கு மேல் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.பெரும்பாலனவை தனிப்பட்ட முறையிலான வசைகள் மட்டுமே .காலச்சுவடும் ஒரு வசையை ஒழுங்கு செய்தது .மார்க்ஸியர் தரப்பில் இருந்து வந்த கனமான மறுப்புகள் என்றால் ஞானியின் தமிழ் நேயத்தில் பட்டாபிராமன் எழுதியதும்,பொன்னீலன் சுந்தர சுகனில் எழுதியதும் ,சொல் ப��திதில் யோகேஸ் எழுதிய விமரிசனமும் சமீபத்தில் ஜோதிபிரகாசம் எழுதிய மிக நீளமான [கிட்டத்தட்ட ஒரு தனி நூல்தான் ] ஆய்வுரையும் என பட்டியல் போடலாம் [அவரது வரலாற்றின் முரண் இயக்கம் எனும் நூலில் இது பின்னிணைப்பாக சேர்க்கப் பட்டுள்ளது] .இணையத்திலும் கனமான மதிப்புரைகளும் மறுப்புகளும் வந்துள்ளன. ஆனால் விஷ்ணுபுரத்துடன் ஒப்பிட்டால் பின் தொடரும் நிழலின் குரலுக்கு வாசக ஆதரவு மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.\nஎன் நாவல் கலாச்சாரத்துடன் ஆற்றும் உரையாடலை கோ ராஜாராம் சற்று எளிமைப்படுத்தி ,அல்லது கொச்சைப் படுத்தி பார்க்கிறாரோ என ஐயப் படுகிறேன். விஷ்ணுபுரம் குறித்து இன்று அதிகமாக பேசுபவர்கள் பலதளப்பட்ட வாசகர்கள் .இதை ஆய்வாளர் ஒருவர் முயன்றால் விரிவாக தொகுக்க முடியும். அந்நாவலுக்கு பிறகு வந்த பெரும்பாலான தமிழ் நாவல்களில் அதன் மொழி மற்றும் வடிவத்தின் பாதிப்பு உள்ளது என்பதை மிக மேலோட்டமாக பார்த்தாலே காண முடியும்.அது விமரிசகர்களால் குறிப்பிடப் பட்டுமுள்ளது.அதற்கு பிறகு நாவல் குறித்த பேச்சுகளிலேயே சில மாற்றங்கள் வந்துள்ளதையும் அவதானிக்கலாம்.அதன் பிறகு வந்த பெரும்பாலான நாவல்களை அவற்றின் ஆதரவாளர்கள் பாராட்டி க் கூறும் போது அவை விஷ்ணுபுரத்தைவிட ஒரு படிமேல் என தவறாமல் குறிப்பிட்டுள்ளனர் எனபதை காணலாம்.விஷ்ணுபுரத்திற்கு தமிழ் சூழலில் உருவான முக்கியத்துவத்தை எளிமைப்படுத்தியோ சிறுமைப்படுத்தியோ காண விழைபவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.\nதர்க்க ரீதியாக இம்முக்கியத்துவத்தை வகுப்பது கஷ்டம்.தமிழ் மனம் அதி ல் நம்மால் வகுக்க முடியாத பல விஷயங்களை கண்டிருக்கலாம்.விஷ்ணுபுரத்தின் முக்கியத்துவத்துக்கு காரணம் என எனக்குத் தோன்றுவது அதன் பிரச்சினையும் பேசுதளமும் பொதுவான தமிழ் வாசகர்களுக்கு மிக அருகே உள்ளவை என்பதே.மிகப் பெரும்பாலான தமிழ் நகரங்களில் பெரும் ஆலயங்கள் உள்ளன.இவற்றுடனான உறவு ஒவ்வொருவகையிலும் சிக்கலானது.அது பழமையுடனான உறவு,அல்லது இறந்த காலத்துடனான உறவு.புறக்கணிப்பும் ,குற்ற வுணர்வும் ,பலவகையான கோபங்களும் எல்லாம் கலந்த ஒன்று அது.அதாவது மரபின் பிரம்மாண்டம் தமிழ் மனதின் ஒரு தீவிரமான பிரச்சினை .அதில் எதை ஏற்பது எதை விடுவது என்பது அவன் முன் எப்போதுமே உள்ள சவால் .விஷ்ணுபுரம் அதன் பல தளங்களை தொட்டுப் பேசுகிறது .\nஇரண்டு விஷ்ணுபுரத்திலுள்ள புராண ப் படிமங்கள் தமிழ் மனத்துக்கு ஆழமான மனதூண்டல்களை அளிப்பவையாக உள்ளன.இதில் முஸ்லிம் கிறிஸ்தவ வாசகர்களும் விதிவிலக்கல்ல என கடிதங்கள் மூலம் அறிந்தேன். [மிகச் சிறந்த வாசகர் கடிதங்களை எழுதிய சிலர் மனுஷ்ய புத்திரன் சல்மா சாகிப் கிரான் அப்துல் நாசர் பீர்முகம்மது போன்ற நண்பர்கள் ] நவீன இலக்கியப் படைப்புகள் பல வாசகர்களுக்கு அன்னியமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் அவற்றில் உள்ள படிம உலகம் தமிழ் சூழலில் ஆழமாக அர்த்தப் படுவது இல்லை என்பதே.\nஇன்று நாம் பல தளங்களில் யோசிக்கக் கூடிய விஷயங்கள் பலவற்றை மேலும் அழுத்தமாக யோசிக்கவைக்கிறது விஷ்ணுபுரம் .இந்த சமகாலத்தன்மையே இதன் பலம்.மதம் ,ஆன்மீகம் ,கருத்தின் அதிகாரம் ,நிறுவனமயமாதல் போன்ற பல விஷயங்கள் .விஷ்ணுபுரம் குறித்து பேசப்பட்ட விஷயங்களில் நாவலின் அகத்தை விடஅதை முன்வைத்து நடத்தப் பட்ட இமாதிரி விவாதங்களே அதிகம்.\nமாறாக பின்தொடரும் நிழலின் குரலின் பேசுபொருளும் தளமும் பல தமிழ் வாசகர்களுக்கு அன்னியமானவை என்று தெரிந்தது. அதன் வாசகர்களில் 30 வயதுக்கு குறைந்த பலரும் எப்போதுமே எந்தஇலட்சியவாதத்துடனும் உறவுள்ளவர்கள் அல்ல .ஆகவே பலருக்கு இலட்சியவாதமும் வன்முறைக்குமான உறவு என்ற பிரச்சினை ஒரு விஷயமாகவே படவில்லை . விதிவிலக்கு இலங்கை வாசகர்கள் .அதே போல அந்நாவல் பெரிதும் கிறிஸ்தவம் சார்ந்தது .குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவச் சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு கிறிஸ்தவப் படிமங்கள் அளித்த ஆழமான உத்வேகத்தை பல தமிழ் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை . வேறுகாரணங்களும் இருக்கலாம்.என் கணிப்பில் என் மிக சிறந்த நாவல் பிந்தொடரும் நிழலின் குரல் தான்.கவித்துவ உச்சமும் அங்கத உச்சமும் அதில் சாத்தியமான அளவுக்கு விஷ்ணுபுரத்தில் முடியவில்லை. ஆகவே நாவல்கள் உருவாக்கும் எதிர்வினையை எளிமைப்படுத்துபவர்கள் அவர்களது ஆசைகளையே வெளிக்காட்டுகிறார்கள் என்பேன்.\nமீட்புவாதம் என்ற சொல் ஒருவகையில் மகிழ்ச்சி தருகிறது.ஏனெனில் கடந்த காலத்தில் வகுப்புவாதம் என்ற சொல் விஷ்ணுபுரத்தின் மீது முன்வைக்கப்பட்டு அதி தீவிரமாக — வாய்மொழியில் — பிரச்சாரம் செய்யப்பட்டது .அந்த பிரச்சா���ம் வாசகர்களால் முற்றாக தோற்கடிக்கப் பட்ட பிறகு இந்த மென்மையான வார்த்தை முளைத்துள்ளது\nமரபை விமரிசனமின்றி சமகாலத்தில் மீட்டெடுப்பதும், அதில் எல்லாவற்றுக்கும் வழி உள்ளது என்று நம்புவதும் மீட்புவாதம் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.திராவிட இயக்கம் தமிழ் செவ்வியல் மரபை அப்படி மீட்டெடுக்க முயன்றது. இந்து மதவாதமும் இந்து சிந்தனை மரபில் ஒரு பகுதியை அவ்வாறு மீட்க முயல்கிறது [வேத, மீமாம்ச,வேதாந்த மரபை ] .அத்தகைய எந்தப் போக்குக்கும் எதிரான அதி தீவிர நிலைபாட்டை முன் வைக்கும் விஷ்ணுபுரம் மீது அக்குற்றச் சாட்டு கூறப்படுவது உள்நோக்கம் கொண்ட வெற்றுப் பிரச்சாரம் மட்டுமேயாகும்.\nவிஷ்ணுபுரம் எதற்கு பழைய சித்தாந்தங்களுக்குள் போகிறது என குறைந்த பட்ச நுண்ணுணர்வுள்ள வாசகன் எளிதில் காண முடியும்.வாழ்வின் மீதான அடிப்படைத் தேடல் எப்படி அத்தனை சித்தாந்தங்களையும் தாண்டி நீண்டு போகிறது என்று பேசும் பொருட்டே அந்த விவாதங்கள் .தத்துவ சிந்தனையின் எல்லையை, தோல்வியை அது சித்தரிக்கிறது என்று கூட புரிந்து கொள்ள முடியாத எளிய மனங்களுக்காக அது எழுதப்படவில்லை . அதில் ஒவ்வொன்றையும் வென்று செல்லும் ஒரு சித்தாந்தம் தானும் பயனற்று வீழ்கிறது.எந்தச் சித்தாந்தத்தையும் அது மீட்கவில்லை .எதையும் தூக்கிப் பிடிக்கவுமில்லை.எல்லா சித்தாந்தங்களும் தங்கள் மறுபக்கங்களுடன் சேர்த்து மட்டுமே வருகின்றன. தர்க்க பூர்வமாக விவாதிக்கப் படாத ஒரு தரப்பு கூட அதில் இல்லை சிக்கலில்லாமல் ஒற்றைபடையாக சொல்லப்பட்ட ஒரு தரப்பு கூட இல்லை.\nநவீன சிந்தனைகளுடன் அச்சித்தாந்தங்களுக்கு உள்ள தொடர்பு அதற்குரிய வாசகர்களின் கவனத்துக்கு விடப்பட்டுள்ளது.எந்த சூழலிலும் அடிப்படைச் சிந்தனைகளின் கட்டுமானங்கள் சிலவே . உதாரணமாக வைசெஷிகம் அணுக்கொள்கை குறித்து பேசுகிறது.கிரேக்க மரபிலும் அணுக்கொள்கை உண்டு. இவ்வடிப்படைகளே இன்றைய அணுக்கொள்கையின் அடிப்படை .விஷ்ணுபுரத்தில் ஒவ்வொரு மரபிலும் அடிப்படைகள் மட்டுமே பேசப் படுகிறன. அவற்றின் நீட்சிகளே பிற சிந்தனைகள் .அச்சிந்தனைகளை உருவாக்கும் மனோபாவத்தை மட்டுமே விஷ்ணுபுரம் கணக்கில் கொள்கிறது.அம்மனோபாவத்தின் எல்லை என்ன என்று மட்டுமே ஆராய்ச்சி செய்கிறது.\nவிஷ்ணுபுரம் மீட்க விரும்பும் த���ப்பு எது அது அதிகமாகப் பேசுவது பெளத்தம் மற்றும் லோகாயத மரபுகளைப்பற்றிஅது அதிகமாகப் பேசுவது பெளத்தம் மற்றும் லோகாயத மரபுகளைப்பற்றிஇந்திய மதவாதிகள் கூறுவது போல இந்து மரபு என்பது ஒரு ஆன்மீக மரபு அல்ல என விரிவாக பேசும் நாவல் அது. இத்தரப்பினை முன்வைக்கும் டி டி கோசாம்பி ,தேவி பிரசாத் சட்டோபாத்யாய , கெ தாமோதரன் ஆகிய அறிஞர்களும் மீட்புவாதிகள் தானா இந்திய மதவாதிகள் கூறுவது போல இந்து மரபு என்பது ஒரு ஆன்மீக மரபு அல்ல என விரிவாக பேசும் நாவல் அது. இத்தரப்பினை முன்வைக்கும் டி டி கோசாம்பி ,தேவி பிரசாத் சட்டோபாத்யாய , கெ தாமோதரன் ஆகிய அறிஞர்களும் மீட்புவாதிகள் தானா மரபு என்பது ஒற்றையான ஒரு பிற்போக்குத் தரப்பு ,அதைபற்றி அதைப்பற்றி என்ன பேசினாலும் அது மீட்புவாதம் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது.அது மிக முதிர்ச்சி இல்லாத பார்வை .\nமரபு மீதான வழிபாடு போலவே அதன் மீதான அறியாமை நிரம்பிய உதாசீனமும் அபத்தமானதேயாகும். மரபின் மீதான தொடர்ச்சியான ஆர்வமே எல்லா புதிய சிந்தனைகளுக்கும் ஆதாரம்.சாக்ரடாஸ் ப்ளேட்டோ முதல் ஹெகல், நீட்சே என நீளும் மேற்கத்திய மரபின் மீதான கவனம் எப்போதேனும் மேற்கே தளர்வுற்றுள்ளதா எந்த புதுச் சிந்தனையிலும் மரபின் அழுத்தமான தொடர்ச்சியைக் காணலாம்.எந்த புது சிந்தனையும் ஒரு வகையில் ஒரு பழைய சிந்தனையின் மீட்பாக இருப்பதையும் அவதானிக்கலாம்.\n‘ ‘ ஹெகல் இன்றி எப்படி மார்க்ஸியம் இல்லையோ அப்படியே சங்கரர் இல்லாமல் இந்திய மறுமலர்ச்சி சிந்தனைகளும் இல்லை .ஹெகல் குறித்து பேசும் நாம் சங்கரர் குறித்து பேசினால் அது பழைமைவாதம் என்கிறோம் ‘ ‘ 1995ல் காலடியில் சங்கர வேதாந்த ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்து ஈ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடு பேசியது இது.நம் மார்க்ஸியர்கள் ஈ எம் எஸ் வரை போகவே இன்னும் வெகுதூரம் நடக்கவேண்டும்.கோ ராஜாராம் பொதுவாக சிந்தனைகள் குறித்து கொண்டிருக்கக் கூடிய பார்வையின் குறுகலையே அவரது வரிகளில் காண்கிறேன்.\nதிராவிட இயக்கம் என்ன மேற்கத்திய சிந்தனைகளை கொண்டுவந்தது என்று எனக்கு புரியவில்லை .அண்ணாதுரையின் உதிரி மேற்கோள்களை வைத்தா இதைச் சொல்வது நாராயணகுருவின் இயக்கம் மேற்கத்திய சிந்தனைமரபுடன் ஆழமான உறவுள்ளது என்ப து ஓர் உண்மை .நாராயணகுருவின் மாணவரான நடராஜ குரு பாரீஸ் சார்போன் பற்கலையில் டாக்டர் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் [சிறப்பு தலைப்பு கல்வியியல் ] . நித்ய சைதன்ய யதி மேலைத் தத்துவத்தில் முனைவர் .[தலைப்பு உளவியல் . அப்போது இரண்டும் ஒரே துறை] இவர்கள் நூல்கள் மேலை தத்துவ மரபின் அடிப்படைகளை கீழை தத்துவ மரபின் மீது செயற்படுத்துவதன் முதல்தர உதாரணங்களாக கருதப்படுபவை -கருதியவர் ரஸல்.\nவிஷ்ணுபுரத்துக்கு வருவோம் .அதில் பேசப்படும் அத்தனை சிந்தனைகளும் இந்தியவியலின் மூலம் திரட்டப்பட்டவை .ஆகவே இயல்பாகவே மேலை அறிவியங்கியலுக்கு [எபிஸ்டமாலஜி] உட்பட்டவை. தத்துவ அறிமுகம் உள்ள ஒருவர் அவ்விவாதங்கள் மேலை மரபின் தருக்க [லாஜிக்] விதிகளின் படியே நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும். மேலை சிந்தனை என்பது சில கருத்துக்கள் அல்ல.ந்தன் மெய்காண்முறையேயாகும்.அது அறிவியங்கியலிலும் தருக்கத்திலும் மட்டுமே உள்ளதுவவற்றையெல்லாம் அண்ணாதுரையில்தேடினால் கிடைக்காது.\nவிஷ்ணுபுர விவாதம் பழைய காலத்தை சேர்ந்தது..நமது ந ியாய மரபுக்கும் மேலை த் தருக்க மரபுக்கும் உள்ள பொது இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அது எழுதபட்டது .[ஆராய்ச்சியே அதற்குத்தான் தேவைப்பட்டது] அதாவது சமகால மேலை தத்துவ விதிகளின் படி கீழை தத்துவங்கள் பரிசீலிக்கப் படும் ஒரு தளம்தான் அது.புனைவு ரீதியான நம்பகத்தன்மையே அதை மறைக்கிறது.ஆனாலும் தத்துவம் அறிந்த வாசகர்களுக்காக அதில் பல உள்ளடுக்குகள் உள்ளன.ராஜாராமின் வாசிப்பு மிக மேலோட்டமானது.\nசமீப காலமாக மரபு குறித்து எதைப் பேசினாலும் அது வகுப்புவாதம் ,மீட்புவாதம் என்று பேசும் போக்கு உருவாகியுள்ளதுதமிழில் மட்டுமல்ல எல்லா இந்திய மொழிக ளிலும் . .ஏதேனும் விதத்தில் இடதுசாரிகளை விமரிசித்த அனைவருமே இந்த பழிதூற்றலுக்கு உள்ளாகியுள்ளனர். ஓ வி விஜயன் , ஆனந்த் [மலையாளம் ] யூ ஆர் அனந்த மூர்த்தி ,எஸ் எல் பைரப்பா [கன்னடம் ] சுனில் கங்கோ பாத்யாயா [வங்காளம் ] முதலியோ சமீபகால உதாரணங்கள் .இவர்கள் இடதுசாரி சிந்தனையுடையவர்களாகவே பெரும் அங்கீகாரம் பெற்றவர்கள் .இடதுசாரிகள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக ஆடும் இந்த அபாயகரமான விளையாட்டு தேசத்தின் மதசார்பற்ற சிந்தனைக்கே நீண்ட கால அளவில் ஊறு விளைவிக்கக் கூடியதாகும்.\nமிகச��� சமகால தன்மை கொண்ட இவ்விவாதத்தையும் விஷ்ணுபுரத்தை முன்வைத்து நடத்துகிறோம் என்பதில் உள்ளது அதன் முக்கியத்துவம். அதன் கதை, வரலாற்று ,ஆன்மீக சித்தரிப்புகளுக்கு அடியில் இவற்றுக்கான பல சாத்தியங்கள் உள்ளன. இந்தப் புள்ளி ஒரு வகையில் சரியாக அமைந்து விட்டஒரு தற்செயல்தான்.இந்த புகழ் நாவலின் வேறு சில தளங்களை பேசப்படாமல் செய்து விட்டது.அதன் சிக்கலான வடிவம் [ஒரே சமயம் காவியமும் நாவலும் ] , அதன் பல்வேறு மொழிக் கூறுகள் ,பல்வேறுபட்ட சித்தரிப்பு முறைகள் போன்றவை அதிகம் கவனிக்கப் படவில்லை. இப்போதும் அந்நாவல் ககுறித்து பேசப்பட்டவை குறைவு என்று தான் எண்ணுகிறேன்.எதிர்காலத்தில் பேசப்படலாம் என ஆசைப்படுகிறேன்.\nரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001\nஇந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.\nநிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி\nஎன் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்\nஇந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002\nசூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்\nமலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை\nவானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி\nஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்\nகாண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.\nவிஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…\nதிரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001\nஇந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.\nநிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி\nஎன் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்\nஇந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002\nசூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்\nமலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை\nவானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி\nஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்\nகாண்பமோ வன்னி ���ண்ணில் வசந்தமே.\nவிஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…\nதிரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1615", "date_download": "2019-05-27T11:38:26Z", "digest": "sha1:TQO6RI2KGFDFFT4OX2OZCY2LKFSHVBYL", "length": 9318, "nlines": 128, "source_domain": "rajinifans.com", "title": "பார்வை சவால் கொண்டவர்களும் ரசித்து மகிழ்ந்த கபாலி! - Rajinifans.com", "raw_content": "\nகபாலி - சினிமா விமர்சனம்\nதிரைப்பட வசனங்கள் நிஜ வாழ்விலும் பொருந்துவது தலைவருக்கு மட்டுமே\nகபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. களைகட்டியது ‘கபாலி திருவிழா’\nதலைவர் ரசிகனாக \"கபாலி\" கலை இயக்குனரின் அசத்தல் பேட்டி\nதமிழ் சினிமாவுக்குப் பெருமை... பிரான்சின் ரெக்ஸ் சினிமாவில் கபாலி சிறப்புக் காட்சி\nரஜினிக்கு ஏன் பத்ம விபூசன்\nபார்வை சவால் கொண்டவர்களும் ரசித்து மகிழ்ந்த கபாலி\nநாம இப்போ என்ன படம் பார்க்கப்போறோம் தெரியுமா என மிர்ச்சி அஜய் கேட்க....\n'கபாலி..... நெருப்புடா' என சத்யம் திரையரங்கே கோரசாக ஒலித்தது. சினிமா ஒரு விஷுவல் மீடியம். ஆனா, பார்வை சவால் கொண்டவங்களுக்கு அது கிடையாதா கலை எல்லாத்துக்கும் போய் சேரணும் தானே... என பார்வை சவால் கொண்டவர்களுக்காக ஸ்பெஷலாக கபாலி கடந்த சனிக்கிழமை (20.8.16) திரையானது.\nஒவ்வொரு காட்சியின் பின்னணியையும் கேட்பவர்களுக்குப் புரியும் படி வசனத்தால் கூறி குரல் கொடுத்திருந்தது மிர்ச்சி செந்தில். உதாரணமாக, கபாலியை முதல் காட்சியில் காட்டும் போது...\n\"கபாலி சிறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். இப்போது எழுந்து சிறைக்கு வெளியே செல்கிறார். வெளியே சென்றவர் அப்படியே பின்னால் வந்து மேலே இருக்கும் சிறைக் கம்பியைப் பிடித்து புல் அப்ஸ் எடுக்கிறார்\" என படம் முழுவதும் ஒரு குரல் மூலம் எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவு செய்திருந்தார்கள்.\nஇன்னொரு காட்சியில், உலகம் ஒருவனுக்கா பாடலில் டைகர் (ஹரிகிருஷ்ணன்) ரஜினியை ஆட சொல்லும் போது....\nகூட்டத்தில் ஒருவர் கபாலியை ஆட சொல்கிறா���், அங்கிருந்தவர் அவனை அடிக்கிறார். கபாலி அவரை தடுத்து, தன் கையை ஸ்டைலாக உயர்த்தி ஆடத்தொடங்குகிறார்.\nதன்ஷிகா ரஜினியை அப்பா என அழைக்கும் காட்சியில்,\nயோகி கபாலியைப் பார்த்து துப்பாக்கியை தூக்கிப் போடுகிறார். அதை ஸ்டைலாகப் பிடிக்கிறார் கபாலி. யோகி எதிரிகளை சுட்டுக்கொண்டிருக்க... கபாலி அவளைப் பார்த்தவாரு இருக்கிறார். யோகி கபாலி கையைப் பிடித்து அங்கிருந்து அழைத்து வெளியே செல்கிறார் என ஒவ்வொரு காட்சியிலும் படத்தை பாதிக்காகதவாரு கொடுக்கப்பட்டிருக்கும் வர்ணனைகளால் கபாலியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அனைவரும்.\nஇதில் இன்னொரு ஸ்பெஷல், பார்வை சவால் கொண்டவர்களுடன் இணைந்து, கண்ணை கருப்பு மறைப்பை கொண்டு மறைத்து மற்றவர்களும் பார்த்து இந்த புது அனுபவத்தை பெற்றுக் கொண்டது தான்.\nரேடியோ மிர்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்த இந்த முயற்சியை ஆதரித்து பல அமைப்புகளும் இதில் கலந்து கொண்டு, சினிமா அனுபவத்தை அனைவருக்குமானதாக மாற்றினார்கள்.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு, \"இந்த முயற்சி எல்லா சினிமாக்களிலும் இடம் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்\" என தெரிவித்தார். படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் கலையரசன், லிங்கேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/blog-post_03.html", "date_download": "2019-05-27T11:35:59Z", "digest": "sha1:MDOEGGCMAUII4LY45Q5FAJV4JAFHA6KC", "length": 19220, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜ��யை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\n2003-ல் வாங்கிய புத்தகங்கள். இத்தனை வருடங்களாகப் படிக்காமல் விட்டது. திடீரென எடுத்து ஒரு மூச்சில் இரண்டையும் படித்து முடித்தேன்.\nசெம்மீன், தோட்டியின் மகன். இரண்டுமே மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதி, இரண்டையுமே சுந்தர ராமசாமி தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். முதல் புத்தகம் சாஹித்ய அகாடெமி பதிப்பாகவும், இரண்டாவது காலச்சுவடு பதிப்பாகவும் வெளியாயின.\nநீர்க்குன்றம் மீனவக் கிராமத்தின் மீனவன் செம்பன்குஞ்சு, மனைவி சக்கி ஆகியோரின் மகள் கறுத்தம்மா. இளம்பெண் கறுத்தம்மா பரீக்குட்டி என்கிற முஸ்லிம் பையன் மேல் அவளையும் அறியாமலேயே காதல் வயப்படுகிறாள். பரீக்குட்டி - ‘சின்ன முதலாளி’ - மீன், கருவாடு வாங்கி விற்பவன்.\nசெம்பன்குஞ்சுவுக்கு வேலையாளாக இல்லாமல், சொந்தமாகத் தோணி வாங்க ஆசை. ஆனால் அதற்கேற்ற பணம் அவனிடம் இல்லை. எனவே பரீக்குட்டியிடம் கருவாட்டை ரகசியமாக, காசு கொடுக்காமல் வாங்கி, அதனை விற்று, அதன்மூலம் பணம் திரட்டுகிறான். பரீக்குட்டி, கறுத்தம்மா மீதுள்ள காதலால், இதனை அனுமதிக்கிறான்.\nசெம்பன்குஞ்சு தோணி வாங்கியபின், முற்றிலும் மாறிய மனிதனாகிவிடுகிறான். பரீக்குட்டியின் ‘கடனை’ அடைப்பதில்லை. பரீக்குட்டியும் அதைக் கடனாக நினைக்காமல் திரும்பக் கேட்பதில்லை. கறுத்தம்மாவுக்கு மட்டும் மனது உறுத்துகிறது.\nபக்கத்து ஊர் திருக்குன்றத்தில் உள்ள அனாதைப் படகோட்டி பழனி, மிகத் திறமைசாலி. அவனைத் தன் பெண்ணுக்கு மணமுடித்து, அவனை வீட்டோடு மாப்பிள்ளையாகத் தங்கவைத்தால், தோணியை ஓட்டி நிறைய சம்பாதிக்கலாம் என்பது செம்பன்குஞ்சுவின் எண்ணம்.\nகறுத்தம்மா திருமணம் நடக்கிறது. ஆனால் அதற்குள் ஊருக்கே, கறுத்தம்மா - பரீக்குட்டி காதல் தெரிந்துவிடுகிறது. பழனிக்கும் அரசல் புரசலாகத் தெரியும். பரீக்குட்டியின் வியாபாரம் அதற்குள் நொடித்துவிடுகிறது. அவன் ஏகப்பட்ட கடனில் மூழ்குகிறான். பித்துப் பிடித்தவன்போல இரவெல்லாம் பாடிக்கொண்டே அலைகிறான்.\nபழனி, மணம் முடித்ததும், கறுத்தம்மாவைத் தன்னோடு அழைத்துச் செல்கிறான். மாமனார் வீட்டில் தங்க மறுக்கிறான். செம்பன்குஞ்சு - பழனி உறவு கெட்டுவிடுகிறது. மகள் தன்னைவிட்டுப் பிரிந்த சோகத்தில் சில மாதங்��ளுக்குள் அவளது தாய் சக்கி இறந்துபோக, அந்தச் செய்தியைச் சொல்ல யாரும் திருக்குன்றம் வருவதில்லை. பரீக்குட்டி மட்டும் அங்கு வந்து விஷயத்தைச் சொல்கிறான்.\nசெம்படவர்களிடையே ஒரு நம்பிக்கை - மனைவி ஒழுக்கமானவளாக இருந்தால்தான், கடலுக்குப் போன கணவன் உயிரோடு திரும்புவான் என்று. பரீக்குட்டி திருக்குன்றம் வரை வந்து சென்றது விஷமிகளை நிறையப் பேசவைக்கிறது. இதனால், அவனது தோழர்கள் பழனியை கடலுக்குக் கூட்டிச் செல்ல மறுத்துவிடுகிறார்கள். அவனோடு கடலுக்குப் போனால், பழனியை விழுங்கும் கடல் கடவுள், அவர்களையும் கொன்றுவிடலாம் என்று பயம்.\nபழனி, மனைவியின் நகையை விற்று சிறு தோணியும் தூண்டிலும் வாங்கி ஒண்டியாக மீன் பிடிக்கிறான். பழனி - கறுத்தம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.\nகறுத்தம்மாவின் தந்தை செம்பன்குஞ்சு வேறொருத்தியை மணம் செய்துகொள்கிறான். அவனது தொழில் நசித்துப் போகிறது. சொல்லப்போனால், அந்தக் கடலில் யாருக்குமே மீன் கிடைப்பதில்லை. எங்கும் பஞ்சம், கஷ்டம். செம்பன்குஞ்சுவின் இரண்டாம் மனைவிக்கு முதல் மணத்தால் பிறந்த மகன், பணம் கேட்டுத் தாயை வற்புறுத்த, அவள் வீட்டில் பணம் திருடுகிறாள். அடுத்து நடக்கும் பிரச்னையால் கறுத்தம்மாவின் தங்கை பஞ்சமி வீட்டைவிட்டு ஓடி அக்காளிடம் வருகிறாள்.\nஅக்காளும் தங்கையும் ஊர்க் கதைகளையெல்லாம் பேசும்போது, பழனி ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்கிறான். அப்போது கறுத்தம்மா பரீக்குட்டியைப் பற்றி விசாரிப்பதைக் கேட்டுவிடுகிறான். கடும் கோபத்துடன் அவளை வற்புறுத்திக் கேட்க, கறுத்தம்மா, தனக்கு பரீக்குட்டி மேல் உள்ள காதலைச் சொல்லிவிடுகிறாள்.\nஅன்று இரவு பழனி, தனது சிறு தோணியில் நடுக்கடலுக்குச் சென்று சுறா மீனைப் பிடிக்க முயற்சி செய்கிறான். அதே இரவு பரீக்குட்டி கறுத்தம்மா வீடு வந்து அவளுடன் உறவு கொள்கிறான். அடுத்த நாள் சுறாவுடன் போராடிய பழனி உயிர் துறந்த சடலமாகக் கிடைக்கிறான். கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் பிணமாகக் கரை சேருகிறார்கள்.\nஅடுத்து தோட்டியின் மகன் கதை, நாளை. தொடர்ந்து இரு கதைகளைப் பற்றிய என் சிந்தனைகள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/04/blog-post_657.html", "date_download": "2019-05-27T11:28:08Z", "digest": "sha1:P4XJP3KYXHIJLVOHYLCQPNMHAHH3SAG6", "length": 8753, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "வடக்கிற்கு வருகின்றது 'போனி'..! பலத்த சூறாவளியாக மாறலாம் என எச்சரிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வடக்கிற்கு வருகின்றது 'போனி'.. பலத்த சூறாவளியாக மாறலாம் என எச்சரிக்கை\n பலத்த சூறாவளியாக மாறலாம் என எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள 'போனி' சுறாவளி மேலும் வலுவடைந்து, நாளை மாலை இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇது 24 மணித்தியாலங்களில் பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது ஏப்ரல் 30ஆம் திகதி வரை வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை விட்டு விலகி நகரக் கூடுவதுடன் அதன் பின் மீண்டும் படிப்படியாக திரும்பி வடகிழக்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஅதேபோல், மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 150 மி.மீ அளவான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்ப��ுகிறது.\nஇதேவேளை, கடல் பிராந்தியங்களில் மழையுடன் கூடிய அதிகரித்த காற்று வீசுவதன் காரணமாக, கிழக்கு மற்றும் தென்கிழக்காக வங்காள விரிக்குடாவில் ஆழ்கடல் பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் வரை கடல்தொழிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்\nபாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆ...\nபள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் இருவர் பலி\nபாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள...\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/13/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-05-27T11:48:29Z", "digest": "sha1:MDNDLL6MG7KWBN72PGWEENMZJA5NBLJV", "length": 15183, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை\nபள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, ‘ஜாக்டோ – ஜியோ’வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிகள் பரிந்துரை அனுப்பியுள்ளனர்.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ – ஜியோ சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்கள் நடந்தன.இத���ல், ஜன., 22 முதல், 30 வரை நடந்த, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், அரசு பணிகளை ஸ்தம்பிக்க வைத்தது. தொடக்க பள்ளிகள் முற்றிலும் முடங்கின.ஊதிய முரண்பாடுகளை சரி செய்வது, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, 21 மாதங்களுக்கான, ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்குவது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது. ஆனால், அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், போராட்டம் முடிவுக்கு வந்தது.இருப்பினும், அரசு தரப்பில் எந்த பேச்சும் நடத்தாமல், வேலை நிறுத்தத்தை முடிக்க வைத்ததால், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும் என, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை, தனித்தனியே சந்தித்து மனு அளித்தனர்.இதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகள் சீராக இயங்கும் வகையில், சில குறைந்த பட்ச கோரிக்கைகளையாவது நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளி கல்விஅதிகாரிகள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளனர்.அதில், 2003 – 04ல், பல்வேறு கட்டங்களில், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி காலத்தை, பணியில் சேர்ந்த நாள் முதல், வரன்முறை செய்யலாம். ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை, நிதிச்சுமை இல்லாமல் சரி செய்யலாம் என்பது உட்பட, பல பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.\nPrevious articleபுதிய கேபிள் டிவி கட்டணம்… மார்ச் 31வரை அவகாசம் நீட்டிப்பு\nNext articleமாரடைப்பு ஏற்பட காரணங்கள்\nமுதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான “டான்செட்’ (பஅசஇஉப ) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 25) கடைசி நாளாக இருந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை...\nஇந்திய ராணுவத்தில் ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’ எனும் மருத்துவ பிரிவில் பல் மருத்துவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. \nஇன்ஜினியரிங் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்த 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப���படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/475254/amp", "date_download": "2019-05-27T11:15:58Z", "digest": "sha1:POV2YNVNQBCKPJXFOQIWWIKXAJIZXSLJ", "length": 11538, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Yellow Quintals sold for Rs 8 thousand in salem | மஞ்சள் குவிண்டால் ₹8ஆயிரத்திற்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nமஞ்சள் குவிண்டால் ₹8ஆயிரத்திற்கு விற்பனை\nசேலம் : சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிக்கு புது மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. குவிண்டாலுக்கு ₹1000 அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் ஈரோட்டுக்கு அடுத்தபடியாக சேலத்தில் தான் மஞ்சள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்தில் அறுவடை செய்யும் மஞ்சளை விவசாயிகள் ஈரோடு, சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. புது மஞ்சளை வியாபாரிகள் எதிர்பார்த்து கொண்டு இருந்ததால் உரிய விலை இல்லாமல் இருந்தது.\nஇந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு அறுவடை செய்த, புது மஞ்சளை தற்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். மார்க்கெட்டுக்கு வரும் புது மஞ்சளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏலத்தில் மஞ்சள் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சேலம் மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் அறுவடை செய்யும் மஞ்சளை விவசாயிகள், சேலம் லீ பஜார் மஞ்சள் மண்டிக்கு கொண்ட�� வருகின்றனர். இங்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கும். கடந்த சில நாட்களாக இருப்பில் உள்ள மஞ்சள் தான் விற்பனைக்கு வந்தது. பழைய மஞ்சளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் காட்டினர்.\nஇதன் காரணமாக வழக்கம் நடக்கும் ஏலத்தில் இருந்து குவிண்டாலுக்கு ₹1000 முதல் ₹2 ஆயிரம் வரை விலை சரிந்தது. இந்த நிலையில் நடப்பு வாரத்தில் இருந்து புது மஞ்சள் வர தொடங்கியுள்ளது. புது மஞ்சளில் வாசனை அதிகம் இருக்கும் காரணத்தால், புது மஞ்சளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். நேற்று நடந்த ஏலத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக விலை போனது. சேலம் லீ பஜார் மஞ்சள் ஏலத்தில் 30 டன் மஞ்சள் விற்பனைக்கு வந்தது. ₹25 லட்சத்திற்கு ஏலம் போனது. குவிண்டால் ₹8000 முதல் ₹9000 ஏலம் நடந்தது. கடந்த வாரம் குவிண்டால் ₹7000 முதல் ₹8000 ஏலம் போனது. குவிண்டாலுக்கு ₹1000 அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்\nடெல்டா மாவட்டங்களில் கடுமையான வெயில்: கும்பகோணத்தில் இன்று 104 டிகிரி வெப்பம் பதிவு\nபெரம்பலூர் அருகே இடிந்து விழும் அபாயநிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி\nஆடு விற்பனை ஜோர்... 2 கோடிக்கு வர்த்தகம்\nகுளித்தலை தென்கரை வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர் கேடு\nபழநியில் கந்தனை தரிசிக்க 2 மணிநேரம் காத்திருப்பு... விடுமுறையால் குவிந்த பக்தர்கள்\nபறவைகள் தங்கியிருந்த மரம் அனுமதியின்றி வெட்டி அகற்றம்... வசிப்பிடமின்றி அலைமோதும் பறவைகளால் மக்கள் வேதனை\nமாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு\nவரும் 28ம் தேதி காவிரி ஆணையம் கூடுகிறது... ஜூன் மாதம் 9.2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுமா\nகூத்தாநல்லூரில் கஜா புயலால் பாதிப்பு... சார்பதிவாளர் அலுவலக வாயிலில் இடையூறாக கிடக்கும் மரங்கள்\nஊட்டி ஏரியில் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nதிறப்பு விழா நடந்து 2 ஆண்டு ஆகியும் அவல்பூந்துறை படகு இல்லம் செயல்பாட்டுக்கு வரவில்லை\nகுற்றாலத்தில் பாழடைந்து கிடக்கும் பேரூராட்சி விடுதிகள்... அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் தவிக்கும் சுற்றுலா பயணி��ள்\nகஜா புயலுக்கு பின் இயற்கை மாற்றத்தால் வாசனை போனது... பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை\nபுஷ்கர விழா கொண்டாடிய 7 மாதத்தில் வறட்சி தாண்டவம்... தாமிரபரணி வறண்டதால் அமலைச்செடி மட்டுமே மிஞ்சியது\nதீவனம் கிடைக்கவில்லை வறட்சியால் மெலியும் கால்நடைகள்\nநகர் முழுவதும் மரங்களை வளர்த்து திருப்புத்தூரை பசுமையாக்கும் இளைஞர்கள்\nஇறுதிக்கட்டத்தில் கோடை விடுமுறை... ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதேனியில் போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறை\nபின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கி வந்த சலுகைகள் பறிப்பு: மீண்டும் வழங்க தொழில் துறையினர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-05-27T11:23:21Z", "digest": "sha1:ELXDR3NXK3MZINEXBGKC7RKBPWAKC756", "length": 6796, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தன்னார்வப் பணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதன்னார்வப் பணி, அல்லது தொண்டுப் பணி என்பது பண கைமாறு இல்லாமல் ஒரு நோக்கத்துக்காக, அல்லது கொள்கைக்காக தமது உழைப்பை வழங்குவதாகும். உறவினர்களுக்கு உதவுவது முதல், அமைப்புகளில், படைத்துறையில் இணைந்து செயற்படுவது வரை பல்வேறு முறைகளில் தன்னார்வப் பணிகள் செய்யப்படுகின்றன. ஒரு பணி தன்னார்வப் பணி என்பதால், அப் பணியின் விளைவு நோக்கம் குறித்து முடிவுகள் எடுக்க முடியாது. பல்வேறு கெட்ட செயல்களும் பண கைமாறு இல்லாம செய்யப்படுகிறன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2018, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/15041917/1241750/New-Zealand-Girl-Sends-Prime-Minister-5-Bribe-To-Fund.vpf", "date_download": "2019-05-27T12:05:29Z", "digest": "sha1:PBS5IRLH4GZDY2OG34PSXWOVTOLQADZG", "length": 15202, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூசிலாந்து பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சிறுமி || New Zealand Girl Sends Prime Minister $5 Bribe To Fund Dragon Research", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநியூசிலாந்து பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சிறுமி\n‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள்.\n‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள்.\nநியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அனுப்பினாள்.\nசிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அவளுக்கு பதில் அனுப்பினார்.\nஅதில் அவர், “டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை” என தெரிவித்தார்.\nமேலும், “நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ளமுடியாது. அதனால் அதை திருப்பி தந்துவிடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டு இருந்தார்.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தி��் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nஆந்திராவில் எம்.பி. ஆன இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த டிஎஸ்பி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nசென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி கொள்ளையடித்த பணம்- போலீஸ் தகவல்\nகர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற புதிய வியூகம்- ஜேடிஎஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31725-2016-11-01-16-10-27", "date_download": "2019-05-27T12:18:31Z", "digest": "sha1:YHQIG62QRJDXKGADT3ENT2CR377RFCNY", "length": 31122, "nlines": 271, "source_domain": "www.keetru.com", "title": "மொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம்! தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்!", "raw_content": "\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nதாய்மொழிக் கல்வி - காலத்தின் கட்டாயம்\nதாய்மொழி - சிந்தனை மொழி: கற்பிதங்கள்\nமோடி அரசின் மூடத்தனமான திட்டம்\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nஅமெரிக்காவில் பிரிவினைவாதக் குடும்ப விழா\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மா��� மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2016\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்\nசென்னை மாகாணத்திலிருந்து பிற மொழி பேசுவோர் தனித்தனியாக பிரிந்து போன நாள் நவம்பர் 1.தமிழ் மக்களுக்கு என்று தனி மாநிலம் கிடைத்த நாள். ஆனால் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்களா\nஇந்தியா என்பது பல தேசியங்களின் கூடாரம் என்பதை புரிந்து கொண்டு மொழி வழி மாநிலம் உருவான நாள் நவம்பர் ஒன்று. இன்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மொழியும், தமிழர்களும் தங்களுக்குரிய உரிமைகளோடு வாழ்கிறார்களா இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் பெற்றிருக்கும் உரிமைகளையாவது தமிழர்கள் பெற்றிருக்கிறார்களா என்று பார்ப்போம்.\nஇந்தியாவில் பட்டைய கணக்காயர் (CA) என்ற படிப்பை இந்தி அல்லது ஆங்கிலம் வழியாக மட்டுமே படித்திட முடியும். இந்தியாவில் நிறுவனச் செயலாளர் (ACS) என்ற படிப்பை இந்தி அல்லது ஆங்கிலம் வழியாக மட்டுமே படித்திட முடியும்.\nஇந்தியாவில் அடக்கவிலை மற்றும் பணிக் கணக்காயர் (ICWA) என்ற படிப்பை இந்தி அல்லது ஆங்கிலம் வழியாக மட்டுமே படித்திட முடியும்.\nஇந்தியாவில் நடத்தப்படும் அஞ்சல் வழி பொறியியல் (AIME) படிப்பை இந்தி அல்லது ஆங்கிலம் வழியாக மட்டுமே படித்திட முடியும்.\nஇதுபோல் இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் வினாக்கள் அனைத்தும் இந்தி அல்லது ஆங்கிலம் வழி மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தி பேசும் மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் பேசும் மக்களுக்கு கல்வித்துறையில் மறுக்கப்பட்டே வருகிறது.\nதமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்று வேறு மாநிலங்களில் பணி புரியும் மத்திய அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கையை விட இந்தி மாநில அதிகாரிகள் தமிழகத்தில் தமிழ் தெரியாமல் தமிழர்களை அவதிக்குட்படுத்தும் நிலையே தொடர்கிறது. இந்தி மொழி தெரியாமல் இந்திபேசும் மக்களிடத்தில் பணியாற்றுவதே அச்சத்திற்குரியது. ஆனால் தமிழ் தெரியாமல் எவ்வி��� அச்சமும் இன்றி தமிழ்நாட்டில் பணியாற்றும் நிலையே தொடர்கிறது.\nஇந்திய அரசு அலுவல் பணி படிவங்கள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசு அலுவலக இணையதளங்களில் எல்லாம் இந்தியும் ஆங்கிலமுமே கோலோச்சுகிறது.\nஇந்தி பேசும் மாநில மக்கள் வேறு பகுதிகளுக்குச் சென்றால் அவர்களின் வசதிக்காக தொடர்வண்டி நிலையங்களில் எல்லாம் இந்தியிலும் ஊர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.\nகூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய ஒன்றியத்தின் அரசு திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே வைக்கப்படுகிறது.\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. அப்படி இருந்தும் இந்தியா உருவாக்கி அனுப்பும் செயற்கைக் கோள்களின் பெயர்கள் அனைத்தும் இந்தியில்...\nதமிழகத்திலிருந்து தமிழ் மக்களிடம் வரியைப் பெற்றுக்கொள்ளும் வணிக வரி, வருமானவரி அலுவலகங்களில் கூட இந்தியின் ஆதிக்கம் அளவுக்கதிகமாக இருக்கிறது.\nஇந்திய மக்களின் ஒட்டு மொத்த செல்வக் கருவூலமாக இருக்கக்கூடிய ஆயுள் காப்பீட்டுக் கழக திட்டங்கள் அனைத்தும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டு தமிழர்களிடம் விற்பணை செய்யப்படுகிறது.\nஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் தனிநபரின் விருப்பத்திற்குட்பட்டது. ஆயுள் காப்பீடு திட்டம் தொடர்பான விவரங்களை முழுவதுமாகத் தெரிந்த பின்னரே திட்டத்தில் சேரவும் என்று விளம்பரம் செய்யும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் வழங்கப்படும் திட்டச் சான்றிதழில் ஆங்கிலம், இந்தி இரண்டில் மட்டுமே திட்டம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும்.\nஇந்திய ஒன்றிய அரசால் வெளியிடப்படும் விளம்பரங்கள் அனைத்தும் தமிழ் நாளிதழ்களில் கூட ஆங்கிலத்திலோ இந்தியிலோ வெளியிடப்படுகிறது.\nதமிழர்களிடம் உள்ள தமிழின் ஆளுமையைக் குறைக்க அவர்களின் தாய் மொழி அல்லாத இந்தி மற்றும் ஆங்கிலத்தை அவர்களிடம் திணித்து தமிழின் அழிவுக்கும், தமிழர்களின் பண்பாட்டு அழிவுக்கும் காரணமாக இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nதமிழ்நாட்டு உயர் நீதி மன்றத்தில் தமிழில் அலுவல்களை மேற்கொள்ள முடியவில்லை என்பதே எவ்வளவு இழிவுக்குரியது என்பதை நாம் சிந்திப்பதில்லை.\nபிற ���ொழியிலேயே அலுவல் பணிகளைச் செய்யக் கற்றுக்கொண்ட தமிழர்களும், தமிழின் பெருமையை உணராமல் தமிழை அலுவல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தாமல் தமிழின் அழிவுக்கு காரணமாகி வருகிறார்கள்.\nமொழி வழி தேசியம் அமைக்கப் பாடுபட்ட, தியாகம் செய்த தலைவர்களை போற்றும் அதே நேரத்தில் மொழி வழி தமிழ்தேசிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பிற்கு இதுவரை தமிழகத்தை ஆண்ட ஆளுகிற கட்சிகள் எவ்வித முன்னெடுப்புகளையும் எடுத்ததாக தெரியவில்லை.\nஇவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிர்வாகத்திற்குள்ளேயே தமிழை முழுமைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவிலை.\nதமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட பக்தர்கள் குடிலுக்கு யாத்ரி நிவாஸ் என்று பெயர் சூட்டும் நிலையில்தான் தமிழக ஆட்சியாளர்களின் தமிழார்வம் உள்ளது.\nதிருவள்ளுவருக்குச் சிலை வைப்பதாலோ, தமிழன்னைக்குச் சிலைவைப்பதாலோ தமிழர்கள் பூரித்துப் போகலாம்,தமிழ் வாழாது, தமிழர்களின் பண்பாடும் வாழாது.\nதமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையாக மட்டுமே ஆட்சியாளர்களின் மொழியார்வம் இருக்கிறது, தமிழின் உயர் தனிச்சிறப்பு குறித்தோ, தமிழ்வழி கல்வி குறித்தோ ஆட்சியாளர்களின் ஆளுமைகளுக்கு நம்பிக்கையோ, சிந்தனையோ இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் குறித்த சிந்தனை இருந்தால், யாத்ரி நிவாஸ் என்ற பெயரைச் சூட்டுவார்களா\nஇப்போதைய ஆட்சியாளர்களின் தமிழார்வத்திற்குப் பின்னால் தமிழர்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணமும், தமிழர்களின் நிலங்களை உலக வர்த்தக நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க வேண்டும் என்ற எண்ணமும், தமிழர்களிடம் உலக வர்த்தகச் சந்தையை திணிக்க வேண்டும் என்ற ஆர்வமுமே முன்னணியில் உள்ளது.\nஉலகின் முதல் மொழி, பல்லாயிரம் சொற்களை உடைய மொழியான தமிழ் மொழிக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் உருவான இந்தி மொழியில் இந்தியாவின் ஒட்டு மொத்த கல்வியையும் வழங்க முடியுமானால், தமிழில் மருத்துவம் படிக்க முடியாது, பொறியியல் படிக்க முடியாது என்று புலம்பிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நிலையை நினைத்தால் கவலையளிப்பதாக உள்ளது. தமிழர்களை ஊனப்படுத்தி வைத்திருப்பது இந்திய அரசு மட்டுமல்ல, தமிழ் வழிக் கல்வியை விரிவாக்கம் செய்யாத தமிழ்நாட்டு அரசும்தான்.\nகுறைந்தபட்சம் தமிழர்களின் பகுதியில் மட்டுமாவது…\nஊர்களின் பெயர்களை, வணிக நிறுவனங்களின் பெயர்களை, அரசு திட்டங்களின் பெயர்களை தமிழில் அமைத்திட தமிழ்நாட்டு அரசு முடிவெடுக்க வேண்டும்.\nதொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் மொழியில் வழங்கிட வேண்டும்.\nதமிழ் வழி படித்தவர்களுக்கே தமிழ்நாட்டரசு வேலை வழங்க நடவடிக்கை வேண்டும்.\nஇந்திய அரசு கல்வித்திட்டத்திலும் தமிழ் வழிக் கல்வியை வழங்க தாய் மொழி வழிக் கல்விச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்திய அரசுத் தேர்வுகளை தமிழில் எழுதவும், வினாத்தாள்கள் தமிழில் அச்சடித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபட்டயக் கணக்காயர் போன்று இந்திய அரசு நடத்தும் தொழில் நுட்பப் படிப்புகளை தமிழ் வழியில் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்திய அரசுக்குச் சொந்தமான ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழ் வழியை நடைமுறைப்படுத்த தாய் மொழிவழிக் கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஅன்னிய மொழியறிவை தொழில் நுட்ப அறிவாக, மருத்துவ அறிவாக, மேலாண்மையியல் அறிவாக, கலையியல் அறிவாகப் பார்க்கும் மக்களின் மூட நம்பிக்கையை அகற்ற உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மாறிவரும் அறிவியல், தொழில் நுட்ப, தகவல் தொடர்பு வளர்ச்சிக்கேற்ப மாநில கல்வித்திட்டத்தை சீரமைக்க வேண்டும்.\nஇந்திய ஒன்றிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை மாநில மொழிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.\nஇந்தியாவில் பிறந்த ஒவ்வொருவதும் சமமான உரிமைகளைப் பெற்றிருந்தால் மட்டுமே உண்மையான விடுதலையை பெற்றதாகப் பொருள். இந்தி மொழி ஆதிக்கத்தின் கீழ் நாம் எப்படி விடுதலையைப் பெற்றுவிட்டோம் என்று கூட முடியும்.\nஇந்தியாவுக்கு அன்னிய மொழியான ஆங்கிலத்தின் ஆதிக்கத்தின் மீது இந்திய தலைமை அமைச்சர் மோடிக்கு ஏற்படும் மன உறுத்தல் உணர்வுதான் தமிழர்களுக்கு அன்னிய மொழியான இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கத்தின் மீதும் ஏற்படும் என்பதை இநதிய ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.\nமொழி வழி தேசிய மாநிலங்கள் அமைக்கப்பட்ட இந்தநாளை கொண்டாடுவதோடு தேசிய இனத்தின் உரிமைகள் மீதும் கவணம் செலுத்தி உரிமைகளைப் பெற உழைக்க வேண்டும். போராடுவதால் மாத்திரமே உரிமைகளைப் பெற முடியும். ஒத்துப் போவதால் அடிமையாக மட்டுமே வாழ முடியும். இந்தி மொழிக்கு தமிழ் மொழியை அடிமையாக வைத்திருக்கும் நிலையை மாற்றுவோம்.\n- நா.வெங்க​டேசன், ஆசிரியர்-​மெய்ச்சுடர், ​பேராவூரணி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ் மொழியைப் பயன்படுத்துவதைக ் கட்டாயபடுத்துவத ற்கான போராட்டத்தை தமிழ்நாட்டரசுக் கு ம் பிற, அதிகாரக் கட்டமைப்புகளுக் கும் எதிராக நடத்தவேண்டியுள் ள பரிதாப நிலையை எவ்விதம் புரிந்து கொள்வது. அப்போராட்டமும் மக்கள் ஆதரவுடனல்ல என்பதுதான் இன்னும் வேதனைக்குரியது. இந்நிலையை எவ்விதம் புரிந்துகொள்வது தமிழ்த் தேசியத்தை மொழிவழித் தேசியமென புரிந்துகொண்டது தப்பா தமிழ்த் தேசியத்தை மொழிவழித் தேசியமென புரிந்துகொண்டது தப்பா இது ஒரு பாரம்பரிய நிலவழித் தேசியம் மட்டுமே எனப் புரிந்துகொள்ளவே ண்டுமா இது ஒரு பாரம்பரிய நிலவழித் தேசியம் மட்டுமே எனப் புரிந்துகொள்ளவே ண்டுமா இந்தியாவின் மதசார்பின்மைக் கோட்பாடு போன்றதொரு வாக்குப்பொறுக்க ித்தனமா, மொழிவழித் தேசியமும். இதுவும் போலிதானா இந்தியாவின் மதசார்பின்மைக் கோட்பாடு போன்றதொரு வாக்குப்பொறுக்க ித்தனமா, மொழிவழித் தேசியமும். இதுவும் போலிதானா இக்கேள்விக்களுக ்கான பதில்தான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/131-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-27T11:20:38Z", "digest": "sha1:FZM5V6AHC3G5ETIHS6JCDXNYNJZZ3P2N", "length": 9680, "nlines": 315, "source_domain": "www.tamilmantram.com", "title": "நுகர்வோர் விழிப்புணர்வு", "raw_content": "\nபிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகோயமுத்தூர் ஐக்யூ டெக் கணிப்பொறி டீலருடன் ஒரு பிரச்சினை\nநிலம் , மனை சம்மந்தமான விளக்கங்கள்\nவாடகை வீடும் நுகர்வோர் மன்றங்களும்\nகணினி இதழ் - டிஜிட்\nஹோஸ்டிங் பெயரால் ஏமாற்றும் கம்பெனிகள்\nQuick Navigation நுகர்வோர் விழிப்புணர்வு Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/909249", "date_download": "2019-05-27T11:43:51Z", "digest": "sha1:IG6NTU5NXVJRUJKUUDUWE7XFMPSAWRQU", "length": 7824, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "காடுவெட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாடுவெட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு\nஅரியலுார், ஜன.31: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் நடை பெற உள்ள காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூர் கிராமத்தை சேர்ந்த விஜிகே மணி (எ) மணிகண்டன் (43) மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டால் காடுவெட்டி கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என காவல் துறை யினர் தெரிவித்துள்ளது.\nஇதன்பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூர் கிராமத்தை சேர்ந்த விஜிகே மணி (எ) மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீன் சுருட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நுழைய இன்று காலை 10 மணி முதல் 10.2.19 வரை ஆர்டிஓ ஜோதி 144 தடை உத்தரவு விதித்துள்ளார்.\nகங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கிரிவலம்\nஓய்வு நீதிபதி வீட்டில் சோலார் பவர் சிஸ்டம் பொருத்தி தருவதாக கூறி ரூ.98 ஆயிரம் மோசடி வாலிபர் கைது\nபெரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம்\nமினிலாரி மோதி சிறுவன் பலி தந்தை, மகன் காயம்\nசாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி\n100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்\nபாடாலூர் பகுதி கடை, வீடுகளில் நூதன முறையில் பணம் எடுத்து சென்ற மர்மநபர் அச்சத்தில் வணிகர்கள், பொதுமக்கள்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு\nதா.பழூர் காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்\n× RELATED (வெள்ளிக்கிழமை தோறும்) தொகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/13152003/1241506/Palladam-near-student-death-police-inquiry.vpf", "date_download": "2019-05-27T11:59:12Z", "digest": "sha1:W3ZQLK6EZAYLHAWEQB7OSUR5HRQRPMHL", "length": 14615, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பல்லடம் அருகே சமையல் செய்த மாணவி உடல் கருகி பலி || Palladam near student death police inquiry", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபல்லடம் அருகே சமையல் செய்த மாணவி உடல் கருகி பலி\nபல்லடம் அருகே சமையல் செய்த மாணவி உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபல்லடம் அருகே சமையல் செய்த மாணவி உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபல்லடம் கரைப்புதூர் அவரப்பாளையத்தில் உள்ளது மீனாம்பிகை நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் விஜய். டெய்லர். இவரது மனைவி ஆனந்தி. இவர்களது மகள் சன்மதி (வயது 17). பிளஸ்-2 தேர்ச்சி பெற்று மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார்.\nஇந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்தி சமையல் செய்தார். திடீரென கியாஸ் தீர்ந்து விட்டது. இதனையடுத்து மண்எண்ணை அடுப்பை பற்ற வைக்குமாறு மகளிடம் ஆனந்தி கூறினார்.\nஇதனையடுத்து சன்மதி மண்எண்ணை அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக சன்மதியின் ஆடை மீது தீ பற்றியது. தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த சன்மதி அலறிசத்தம்போட்டார். ஆனந்தி ஓடி வந்து தீயை அணைத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சன்மதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சன்மதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்\nதிருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nவாணியம்பாடி அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி\nஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்\nசவுதி விமானத்தில் சென்னை வந்த முன்னாள் குற்றவாளி கைது\nடெல்லியில் பள்ளித் தோழியின் பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த மாணவி பலி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ர���ிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nதமிழகத்தில் எம்.பி. தேர்தலில் வென்ற அரசியல் வாரிசுகள்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2019/05/16134342/1242015/MS-Dhoni-s-punishment-to-stop-players-Late-Ever-Again.vpf", "date_download": "2019-05-27T12:06:29Z", "digest": "sha1:WA6LOUBNODS6BOC3XSAPPHXKULJG77V3", "length": 9014, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MS Dhoni s punishment to stop players Late Ever Again Reveals Paddy Upton", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு டோனி கொடுக்கும் தண்டனை - பாடி ஆப்டனின் ருசிகர தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, அணியின் மீட்டிங் மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்கு வீரர்கள் தாமதமாக வந்தால் அவர் தரும் தண்டனை குறித்து பாடி ஆப்டன் ருசிகர தகவலை தந்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, பல வெற்றி தருணங்களில் வீரர்களை திறம்பட வழி நடத்தியுள்ளார். அவர் இந்திய அணிக்கு கேப்டன் ஆன போது ஒரு வலிமையான அடித்தளத்தை நிறுவினார் என அணியின் மனநல பயிற்சியாளர் பாடி ஆப்டன் கூறினார். பாடி ஆப்டன் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிவித்தார். டோனி வீரர்களை கையாண்ட முறை குறித்து பாடி ஆப்டன் கூறியதாவது:\nடோனி அணி மீட்டிங்கிற்கும், பயிற்சிக்கும் வீரர்கள் சரியான நேரத்திற்கு வராமல் தாமதித்தால், அவர்கள் மீண்டும் இப்படி செய்யக்கூடாது என்பதற்காகவும், குறித்த நேரத்திற்கு வருவது ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்த ஒரு முறையை கையாண்டார்.\nநான் இந்திய அணியில் இணைந்த போது டெஸ்ட் போட்டிகளுக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள் போட்டிக்கு டோனி கேப்டனாகவும் இருந்தார். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் இருவரும் கவனமாக இருந்தனர்.\nபயிற்சிக்கான நேர கணக்கை அணி தலைவரே தீர்மானிக்கலாம் என நிர்வாகம் முடிவெடுத்தது. கும்ப்ளே இதற்காக ஒரு வழியை கண்டறிந்தார். தாமதமாக பயிற்சிக���கு வரும் வீரர் ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்றார்.\nடோனி ஒரு படி மேலே சென்று, ஒரு வீரர் தாமதமாக பயிற்சிக்கு வந்தால் அணியில் உள்ள அனைவரும் ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்றார். டோனியின் உண்மையான பலம் என்பது அவரது அமைதியான குணம் , சூழலுக்கு ஏற்ப செயல்படுவது ஆகும். இது தான் அவரை வலிமையான தலைவராக வைத்துள்ளது.\nஎம்எஸ் டோனி | பாடி ஆப்டன்\nநான் உயிரோடுதான் இருக்கிறேன்: வதந்திகளை நம்பாதீர்- சனத் ஜெயசூர்யா\nபடுதோல்வியால் பீதி அடைய தேவையில்லை: சச்சின் தெண்டுல்கர்\nபாபர் ஆசம் பாகிஸ்தான் அணியின் விராட் கோலி: கிளார்க் சொல்கிறார்\nநாளை 2-வது பயிற்சி ஆட்டம்: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விஸ்வரூபம் எடுப்பார்களா\nஇந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை - ரவீந்திர ஜடேஜா\nவீடியோ:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் - ரகசியத்தை உடைத்தார் டோனி\nஅய்யய்யோ, நான் அப்படி கூறவில்லை, அது பொய் செய்தி- அலறி அடித்து விளக்கம் கொடுத்தார் குல்தீப் யாதவ்\nடோனியின் அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது - குல்தீப் யாதவ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல: கிரிக்கெட்டின் சகாப்தம்- ஹெய்டன் புகழாரம்\nடோனியை போன்று விராட் கோலியால் போட்டியை கணிக்க இயலாது: பயிற்சியாளர் சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2006/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-05-27T12:06:37Z", "digest": "sha1:CUQGFOBN7JTZH6UJEVWTARVL5ZCUUAB6", "length": 35931, "nlines": 146, "source_domain": "domesticatedonion.net", "title": "சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போலவருமா – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nசொர்க்கமே என்றாலும் நம்மூரப் போலவருமா\nபாடம்: ஊருவிட்டு ஊருவந்து (1990)\nபாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி\nபாடலாசிரியர் : கங்கை அமரன்[audio:sorgame_endraalum.mp3]\nஇளையராஜாவின் மூன்று அன்னங்கள் என்ற தலைப்பில் ஹம்ஸத்வனி, ஹம்ஸாநந்தி, ஹம்ஸநாதம் ராகங்களில் அமைந்திருந்த மூன்று பாடல்களைக் குறித்து தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த காலத்தில் எழுதியிருந்தேன். அப்பொழுது ஹம்ஸநாதம் குறித்து எழுதும்பொழுது\nஹம்ஸநாதம் ராகத்தில் கர்நாடக சாஸ்திரிய சங்கீதத்திலேயே சாகித்யங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றன. தியாகராஜரின் “பன்டு ரீதி கோலு வியவைய்ய ராமா” இவற்றுள் பிரபலமான ஒன்று. இதைப் பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் கேட்க அற்புதமாக இருக்கும். திரையிசையில் ஹம்ஸநாதத்தை வடித்தவர்கள் இளையராஜாவைத் தவிர வேறு யாருமில்லை என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். (தென்றலே என்னைத் தொடு படத்தில் வரும் தென்றல் வந்து என்னைத் தொடும் பாடல் வந்த சமயத்தில் “ஆஹா , மொத மொதல்ல சினிமால ஒரு ஹம்ஸநாதம்” என்று அப்பா சொன்னது நினைவிருக்கிறது). இதைத் தொடர்ந்து இன்னும் சில பாடல்களை ஹம்ஸநாதத்தில் இசைத்திருக்கிறார் ராஜா (இவற்றில் மிகமிக முக்கியமான ஒன்றை இன்னொரு நாளுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன்).\nஇளையராஜாவின் மூன்று அன்னங்கள் – 1\nஇளையராஜாவின் மூன்று அன்னங்கள் – 2\nஇளையராஜாவின் மூன்று அன்னங்கள் – 3\nஎன்று எழுதியிருந்தேன். அந்த ஒதுக்கி வைக்கப்பட்ட முக்கியமான ஒன்றைக் கொண்டு இந்தப் புதுவீட்டில் என்னுடைய இசைப் பதிவுகளைத் தொடங்குகிறேன். 1990 – இளையராஜாவின் இசை வாழ்க்கையில் உச்சத்திலிருந்த நேரம். அப்பொழுது தமிழ், தெலுகு இரண்டு மொழிகளிலும் வருடத்திற்குக் கிட்டத்தட்ட இருபது படங்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார் (இப்படித் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேல்) ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள். பல படங்களில் எல்லா பாடல்களுமே பிரபலமாகிக் கொண்டிருந்தன. பெரும்பாலான கலைஞர்கள் இப்படி உச்சத்தில் இருக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுத்துக் கொண்டு அந்த வார்ப்பிலேயே தங்கள் படைப்புகளை மரச்சட்டத்தில் களிமண் அடைத்துப் பிள்ளையார் உற்பத்தி செய்யும் முறையில் இறங்கிவிடுவார்கள். (இதை இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோரிடமும் எளிதில் பார்க்க முடிகிறது).\nஆனால் இதற்கு மாறாக அப்படி ட்யூன்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்த காலத்தில் கூட, பல புதுமைகளை முயற்சித்துப் பார்த்தவர் இளையராஜா. இன்றைய பாடல் அந்த வகைப் புதுமைகளில் ஒன்று. சுருதி விலகல் அதிகமில்லாமல் அப்பட்டமான சாஸ்திரிய இராகம் ஒன்றில் கிராமத்து இசையை, அதிலும் கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் ஒரு பாடலை இளையராஜா தந்திருக்கிறார். ஒருவகையில் இதில் ஆச்சரி���ம் ஏதுமில்லை. அவருடைய முதன் முதல் பாடலான “மச்சானைப் பாத்தீங்களா” வில் கிராமத்து மணம் தவழும் வரிகளுக்கு வெர்ஸ்டர்ன் கார்ட்களில் கித்தார் இசையைத் தந்தவர்தானே\nபாடல் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். இதைச் சொன்னால் பலருக்கும் நம்ப முடியாது, அவ்வளவு பெரிய பாடல் கிடையாது என்றுதான் சொல்வார்கள். காரணம் பாடல் செல்லும் வேகத்திலும் இதில் பின்னிப் பிணைந்துவரும் மாறுபட்ட இசையிலும், கதியிலும் நேரம் போவதே தெரியாது. பாடலின் ஆரம்பத்தில் வரும் முன்னீட்டில் அற்புதமான வயலின் பின்னல்கள் இளையராஜாவின் முத்திரை. இந்த முறையைத் தென்றலே என்னைத் தொடு, சிங்காரவேலன் உள்ளிட்ட பல படப்பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார். சரணத்திற்கு முன் பாடலின் முத்திரையான விரைவு ட்ரம் பீட் தொடங்கும். இது பாடலின் ஆதாரமாக முழுவதும் வரும். தொடர்ந்து வரிகளுக்கு முன்னதாக “ஹே… தந்தன தந்தன தந்நா…” என்பதை ராஜாவைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு அருமையாகப் பாடமுடியாது. Authentic Folk என்பார்களே அந்த வகையைச் சேர்ந்தது இது. பல்லவியின் அமைப்பு வித்தியாசமானது. “சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்ம்ம்…” என்று இழுக்கும் முதல்வரியைத் தொடர்ந்து “… போல வருமா” என்று சடாரென முடிவது முரண்பாடாக இருக்கும். அதே போல அடுத்த இரண்டு வரி இரட்டையும் நீட்டி முழக்கிப், பின் வெட்டி முடிப்பதாக இருக்கும். பாடலின் பல இடங்களில் இதைப்போலவே அடுத்தடுத்த வரிகள் வருவது பாடலுக்கு ஒரு துள்ளல் கதியைத் தரும். இப்படி நீட்டி முழக்கிப் பாடுவதை நம்மூரில் பல நாட்டார் பாடல்களில் காணலாம். இடையீடுகளில் வரும் இசை அற்புதமானது. ‘இவ்வூரு என்ன ஊரு, நம்மூரு ரொம்ப மேலு’ வரிகளுக்குப் பின்னே வரும் வயலின் அற்புதமானது.\nபாடலின் பெரும்பாலான இடங்களில், வயலின், லீட் கிட்டார், பேஸ் கிட்டார், க்ளாரினெட், ட்ரம்ஸ், சிந்தஸைஸர், கீபோர்ட் என்று நம்மூருக்கு அந்நியமான வாத்தியங்களே வரும். ஒரு இடத்தில் தப்லா கூட வரும். ஏற்கனவே சொன்னதைப்போல ஹம்ஸாநந்தி ராகத்தில் திரையிசை மெட்டமைத்தவர் ராஜா ஒருவர்தான். ஆனால் இந்தப் பாடலில் நம்மூருக்குப் பரிச்சயமான மிருதங்கம், வீணை, நாதஸ்வரம், போன்றவையோ, உருமி, பறை, நையாண்டி மேளம், உடுக்கு, போன்ற நாட்டார் வாத்தியங்களோ கிடையாது. இப்படி சுத்தமான கர்நாடக சங்��ீதத்தில் மெட்டமைத்து, அதற்கு மேற்கத்திய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப் பாடலின் சாயலை அற்புதமாகக் கொண்டுவந்திருப்பது இளையராஜாவின் மேதைமை. இந்த அளவுக்குப் பரிசோதனைகளை இந்தியத் திரையிசைக் கலைஞர்களிடம் அதிகம் காணமுடியாது.\nஇளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்தே பல கிராமியப்பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் ஜானகி. இளையராஜா-ஜானகி இரட்டை பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்திருக்கிறது.\nசங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா\nபொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு\nநான் தேடும் செவ்வந்திப்பூவிது – தர்மபத்தினி\nதென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்\nபூமாலையே தோள் சேரவா – பகல் நிலவு\nஒரு கனம் ஒருயுகமாக – நாடோடித் தென்றல்\nஅந்த வகையில் இந்தப் பாடலும் ராஜா-ஜானகி ஜோடியின் அற்புதமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. எனவே இது படமாக்கப்பட்ட விதம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இதை யாராலும் ஊகித்துவிட முடியும் மஞ்சள் அல்லது ‘ராமராஜன்’ கலரில் (இதை பஞ்சு முட்டாய் பிங்க் என்றும் சொல்வார்கள்) பளபள சட்டை, உழைக்கும் கரங்கள் எம்.ஜி.ஆரின் விசிறி மடிப்பு வேட்டி சகிதமாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டுடனும், கௌதமி அரக்கு, மஞ்சள், சிவப்பு போன்ற ஏதாவது ஒரு ‘குல்ட்-கலர்’ குல்ட் பாணி தார்ப்பாய்ச்சிய புடவைக்கட்டுடனும் சிங்கப்பூரில் வெற்றிலைச்சாற்றை துப்பியிருப்பார்கள் என்பது நிச்சயம். (யாராவது இதை உறுதி செய்யவும்).\nஏற்கனவே இதைப் பற்றி எழுதியாகிவிட்டது. தமிழ்த் திரையுலகில் திறமை அதிகமில்லாமல் இளையராஜாவின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் பெற்று கொடிகட்டிப் பறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்றைய காலத்து மோகன், சுரேஷ் தொடங்கி, முரளி, ராமராஜன், ராஜ்கிரண் வரை நிறைய பேரை இப்படி உதாரணம் காட்டலாம். இவர்களுக்குள்ளேயும் நம்ம பசுநேசன் ஐயாவுக்கு ராஜாவின் கருணை அதிகமாகவே பொழிந்திருக்கிறது. பின்னாட்களில் ராமராஜன், மாண்புமிகு-ஆகி தில்லியில் மக்களவைக்குச் சென்றதில் இந்தப் பாடலின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பது கேள்விக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அங்கே மத்திய அரசின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையின் காபினெட் அமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் கமிட்டியில் ராமராஜன் சேர ‘சொ��்க்கமே என்றாலும்’ கட்டாயம் ஒரு முக்கிய தகுதியாக இருந்திருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஇன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா இந்தப் பாடல் வந்த புதிதில் பட்டிதொட்டியெங்கும் முழ்ங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இணையத்தில் அதிக முறை மேற்கோள் காட்டப்படும் தமிழ்த் திரையிசைப் பாடல் இதுதான். சந்தேகமிருந்தால் கூகிளிட்டுத் தேடிப்பாருங்கள். புதிதாக வெளிநாடுவரும் அனைத்து நிரலர்களும் செய்யும் முதல் மூன்று விஷயங்களுக்குள் இதுவும் ஒன்றாக இருக்கும். 1. வீடுபார்த்து குடியமருவது 2. ப்ளாக்ஸ்பாட்டில் ஒரு வலைப்பதிவைத் துவங்குவது 3. தமிங்கலத்தில் முதல் வாரத்தில் பட்ட அல்லல்களை (இதைச் செந்தமிழில் லோல் என்று சொல்வார்கள்) எழுதி இந்தப்பாடலை மேற்கோள் காட்டுவது.\nPreviousபாடலைக் கண்டுபிடியுங்கள் – சோதனை\nஎஸ்.பி. பாலசுப்ரமணியமும் பதினான்கு பாடகர்களும்\nகணினியும் இசையும் – 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்\nதிரையிசையில் இராகங்கள் – கல்யாணி\nநுஸ்ரத் ஃபடே அலிக் ஹான்\nஎனக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் வெங்கட். காலேஜ் போன புதுசில், தொண்டை மகர கண்டமான போதில் நிறைய இளையராஜா பாடல்களைத்தான் பாடிக் கொண்டிருந்தேன். ( அதற்கு முன்பு எஸ்.ஜானகி)\nஅதுசரி, திறமை இல்லாதவர்கள் லிஸ்டில் ராஜ்கிரணையும் சேர்ப்பது நியாயமா..\nசுந்தர் – நன்றி. குரல் இல்லாவிட்டாலும் நானெல்லாம் எஸ்.பி.பி பாடல்களைத்தான் ஐஐஎஸ்ஸி ஹாஸ்டலில் கத்துவேன். :)). ஆனாலும் அவ்வப்பொழுது “காட்டுப்புலி வழிம றிக்கும் கலங்கி நிக்காதே…” என்றும் இடையிடையே உண்டு.\nஇளையராஜா வளர்த்துவிட்ட காலத்தில் ராஜ்கிரணுக்கு திறமை இருந்ததாகத் தெரியவில்லை. “பொன்னப் போல ஆத்தா, என்னப் பெத்துப்போட்டா” ரீதியில் ராஜா பாடி கிராமத்துப் பெண்டுகளின் கண்களைக் குளமாக்கியதுதான் ராஜ்கிரணை வளர்த்தது. பின்னால் அவரும் பிரயத்தனப்பட்டு திறமையை வளர்த்துக்கொண்டார்.\nசும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டீங்க. 😉\nராஜா அளித்த ‘அன்றும், இன்றும் என்றும்’ நிகழ்சி தொடங்கும் முன், என்னுடன் வந்த நண்பர், “எந்த பாட்டு ராஜா பாடினா ரொம்ப சந்தோஷமா இருக்கும், வந்ததுக்கு இது போதும்னு சொல்ற மதிரி இருக்கும்”னு என்னிடம் கேட்டபோது, நான் இந்த பாடலை சொன்னேன். ஆனால் ���ூட்டத்திலிருந்து கத்தியும் ராஜா இந்த பாடலை பாடவில்லை.\nஇந்த பகுதி தொடர்ந்து வரும் என்று எதிர்பார்கிறேன்.\nவஸந்த் – உண்மைதான். இளையராஜாவின் எந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் இது இருக்க வேண்டும் என்று நானும் எதிர்பார்ப்பேன். காரணம் நான் சொன்னதைப் போல மாறுபட்ட வாத்தியங்களில், சாஸ்திரிய அடியொற்றி, நாட்டுப்புறச் சாயலை அற்புதமாகக் கொண்டுவரும் விந்தை.\nதொடர்ந்து எழுதலாம் என்றுதான் இந்தப் பகுதியைத் திரும்ப ஆரம்பித்திருக்கிறேன்.\nஇராதா – தனியஞ்சல் பார்க்கவும்.\nஇந்த பாடல்கள் இதுவரையில் நான் கேட்டதில்லை. நண்பர்கள் சிலாகித்து எழுதுவதிப்பார்த்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. கேட்டுப்பார்க்கிறேன். நன்றி\nதங்கஸ் – திட்டாதீங்க, இனிமே வாரம் ஒருமுறையாவது இசை உண்டு. நம்ம பிராண்ட் நகைச்சுவையும் விரும்பிக் கேட்பவர்கள் இருக்கிறார்களா\nபத்மா – பாடலை மேலே இருக்கும் கருவியிலிருந்தே இயக்கி இங்கேயே கேட்க முடியுமே\nகவி – நீங்கள் என்னுடைய ஆர்க்கிட் படத்தின் போது இசைபற்றி மீண்டும் எழுத வேண்டும் என்று சொன்னது நான் இதைத் திரும்பத் துவக்க ஒரு முக்கிய காரணம்.\n vvenkat அட் sympatico டாட் ca என்ற முகவரிக்கு எழுதுங்கள்.\nநாகராஜன், வெளிப்படையாக எம்பி3 இணைப்பைத் தர உத்தேசமில்லை. இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன: 1. பொதுப்படையாக கிடப்பில் போட்டுவைத்து இசையைப் பகிரும் உத்தேசமில்லை 2. இப்படிக் கிடைக்கும் பாடல்களை நிறைய பேர் அள்ளிவைத்துக்கொண்டு பிறகு ஒருமுறைகூட கேட்பதில்லை 3. உண்மையாகவே பாடல் பிடித்திருந்தால், வேண்டுமென்றால், இராதா எழுதியதைப் போல எனக்குத் தனியே எழுதலாம். நான் அனுப்பிவைக்கிறேன். 4. ஆர்வமும், மிகக் குறைந்த திறமையும் இருந்தாலே இந்தப் பதிவிலிருந்தே எம்பி3 ஐ இறக்க முடியும். 🙂 (சென்ற பதிவின்கீழ் யக்ஞா எழுதியதைப் பார்க்கவும்). உண்மையிலேயே பாடலை விரும்புபவர்களுக்கு இத்தனை வழிகள் இருக்க நான் வெளிப்படையான இணைப்பு தர உத்தேசமில்லை.\nபுரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். As I said, you are always welcome to ask me.\nஅருமையான விளக்கங்கள்.இது போன்ற விளக்கங்களையும் பாடல்,இசையமைப்பாளர்களின் திறமைகளையும் இனி வரும் பதிவுகளிலும் எதிர்பார்க்கிறேன்.\nஒரு நேயர் விருப்பம்.புதுப்பாட்டு என்ற படத்திலிருந்த்து ‘நேற்று ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம்’ என்ற பாடலை முடிந்தால் போடவும்.(உங்களின் ‘தனி’ விளக்கங்களோடு).\nமிக அற்புதமாக உங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறீர்கள்.\nஇதை இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்கய்யா.\nஇளையராஜாவின் அண்மைக்கால இசை வெளியீடுகளையும் நீங்கள் விமரிசனம் செய்தால் நன்றாக இருக்கும்.\nபதிவினை முழுக்க படித்த பின்பு தான் இப்பாடலின் மகத்துவம் புரிகிறது. முன்பெல்லாம் இப்பாடல் பிடித்தாலும் ராஜா போகிற போக்கில் போட்ட பாடல் போல் தோன்றும். இவ்வளவு ஆழமான இசை போக்கு இதில் இருப்பதை நான் உனரவில்லை. மிக்க நன்றி.\nமேலும் மறுபடியும் பாடல் கேட்டதில், வெஸ்டர்ன் இசை கருவிகளின் மீது தமிழ் நாட்டுபுற பன் தவழ்ந்து செல்வதை கவனித்தேன். ராஜாவின் மனம் என்ன நினைத்து இதை செய்திருக்கும் என யோசித்ததில் வெளி நாட்டில் பாடும் தமிழ் நாட்டுப்புர நாயகனை மனதில் வைத்து அதை உருவகபடுத்த இதை செய்திருபாரோ என்று தோன்றியது\nமேலும் எதிர்பார்கிறேன் உங்களிடம் இருந்து\n“இனிமே வாரம் ஒருமுறையாவது இசை உண்டு.”// எதிர்பார்த்திருப்போம்\n“பதிவினை முழுக்க படித்த பின்பு தான் இப்பாடலின் மகத்துவம் புரிகிறது. “// மிகச் சரியாகச் சொன்னார் ராஜாசரணம் .\nஎன்னை மாதிரி ஆட்களுகளுக்கு இப்படிச் சொன்னால்தான் ஏறுது..\nஇப்பாடல்கள்;இளசின் இசை யாவும் மிகப் பிடித்திருந்தும்; இவ்வளவு ஆழமாக ஆயுமளவுக்கு இசைப்புலமையில்லை;நீங்கள் அணு அணுவாய் அனுபவித்து; எழுதியுள்ளீர்கள்.மிகரசித்தேன்.உங்கள் எழுத்தைக்கூட. “சங்கத்தில் காணாத கவிதை “கேட்ட நாள் முதல் பிடித்த பாடல்; அன்றைய நாட்களில் இலங்கை வானொலி ஆட்கொண்ட பாடலில் ஒன்று.இப் பாடலை “திரைப்பாடல்களில் இலக்கிய நயம்” எனும் என் கட்டுரை ஒன்றில் சேர்த்துள்ளேன்; இசை கருத்து ;குரல் வெகுவாகப் பொருத்திய பாடலொன்று.தொடர்ந்து எழுதவும். இயன்றவரை பாடல் பற்றிய முழுத் தகவல்களை ஏனையவை போல் தரவும். கேட்க வாசிக்க எங்களைப் போல் பலர் உள்ளார்கள். சிவா என்று ஒரு ராஜா ரசிகர்; தமிழ் மணத்தில் இசைப் பதிவிடுகிறார்.நீங்கள் இருவரும் சந்திப்பது ,எமக்கு மேலும் பல புதிய ஆய்வுகளுக்கு,வழிகோலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=27&paged=2", "date_download": "2019-05-27T12:32:02Z", "digest": "sha1:JAQIFZI6M5ZQBCHWH7YXNIDZ7TVUPRTR", "length": 31948, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "கட்டுரைகள் | Nadunadapu.com | Page 2", "raw_content": "\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nதமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். \"ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக\" பார்ப்பன...\nடெலோ என்ன செய்யப் போகிறது\nகடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்ல்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது டெலோ கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. டெலோவின் அறிக்கைகளை உற்றுநோக்கியவர்கள் இதோ டெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போகிறது என்று பேசிக் கொண்டனர். அந்தளவிற்கு காட்டமான அறிக்கைகள், காட்டமான...\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஅரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன\nமஹிந்­தவைப் பொறுத்­த­வ­ரையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்­வ­திலும், அவரை இல்­லை­யென்று வெட்டி விடு­வ­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன. அதா­வது, மஹிந்த தரப்பில் உள்­ள­வர்­களில் கோத்­தாவைப் பிடிக்­கா­த­வர்கள் இருப்­பது போலவே, மஹிந்­தவைப் பிடிக்­காத கோத்தா ஆத­ர­வா­ளர்­களும்...\n07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நின்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில்...\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் விட பெரீய அவலமெல்லாம் அதற்���ுப் பிறகுதான் நடக்கின்றனவா என்று சிலவேளை எண்ணத் தோன்றுது. ஏனென்றால், “பிரபாகரனுக்கு நிகராக இதோ இன்னொரு பிரபாகரன், எங்கள் பிரபாகரன்” என்று சீமானைப் பற்றிப் பகிரங்கமாகப் பாராட்டிப்...\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nசில தினங்களாக இப்படியொரு விடயம் நடந்துவிடாத என்னும் அவாவுடன் சிலர், சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் சிலர் பேசியிருக்கின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நன்பர் ஒருவர்...\nமகிந்த சந்திப்பிற்கு பின்னால் சீனாவின் திரைமறைவு கரம் இருந்ததா\nகடந்த 23ம் திகதி சீன இராணுவத்தின் 91வது ஆண்டு சம்மேளனம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன் போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் அதிதிகளாக பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் இரா.சம்பந்தனும் பங்கு கொண்டிருந்தார்....\nஇந்­தி­யா­வுக்கு சவா­லாக சீனா அள்­ளி­யி­றைக்கும் நிதி\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், 2 பில்­லியன் யுவான்­களை கொடை­யாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கின்ற எந்த திட்­டத்­துக்கு வேண்­டு­மா­னாலும் செல­வி­டலாம் இலங்­கையில் தமது செல்­வாக்கை...\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா (சிறப்பு கட்டுரை)\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த ஓசையுடன் வெடிக்கச் செய்யப்பட்டது. காயமடைந்தோருக்கு உதவும்...\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\n“இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா என்பது ஒரு விடயம். ���ரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா என்பது இன்னுமொரு விடயம். இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை...\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு லாபமா, நட்டமா: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு லாபமா, நட்டமா\nவிஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை பெற்றவை எவை உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர்...\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய சர்ச்சையால், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நிலைக்குமா என்பது இப்போது கேள்விக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. பிரதமரும்,...\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nஇலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவும், நீதிக்காவும் போராடி வருகிறது. அந்தப் போராட்டம் ஒரு ஜனநாயகப் போராட்டமாக உருவெடுத்த நிலையில் அந்த மக்களின்...\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும் – சபரி (சிறப்பு கட்டுரை)\n”விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும்” என (முன்னாள்) இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. சிங்களப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை அதிகளவுக்கு...\nவிக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும்\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார். முதலாவது சந்தர்ப்பம், 2013- 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாண...\nகுறுக்கே நிற்கும் ‘பூசாரி’கள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nகடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி இடம் கொடுப்பாரா என்பதுதான், இப்போதைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அண்மையில், யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீட்டு விழா, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த்...\nஇரா.சம்­பந்­த­னுக்கும் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் இது­வ­ரையில் பகி­ரங்­க­மான மோதல்கள் இருந்­த­தில்லை. முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அவ்­வப்­போது தனது உரையில் கூட்­ட­மைப்பின் தலை­மையை விமர்­சித்­தி­ருந்­தாலும், இரா.சம்­பந்­தனின் பெயரைக் குறிப்­பிட்டு அத்­த­கைய விமர்­ச­னங்­களைச் செய்­த­தில்லை. அது­போ­லவே, இரா.சம்­பந்தன் ஒரு­போதும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை...\nசம்பந்தன் பேசும் தேர்தல் ஒற்றுமையும் விக்கினேஸ்வரன் பேசும் கொள்கைசார் ஒற்றுமையும் எது தமிழ் மக்களுக்குத் தேவையானது \nகடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில் அதிக கவனிப்பை பெற்றிருந்தது. வழக்கத்துக்கு மாறாக...\nவிக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார். யாழ்ப்பாணத்தில்...\nஞானசார தேரர்: காவிக்குள்ளிருந்து கம்பிக்குள்\nகலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிமன்றத்தால் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி அதை ஆறு மாதத்திற்குள் கழிக்கலாம் என்றும் நீதவான் 14ஆம் திகதியன்று உத்தரவிட்டதுடன், சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்காக ஐம்பது...\nஅமெரிக்கத் தூதர் மகிந்தவுக்கு கொடுத்த அதிர்ச்சி- பி.பார்தீபன் (கட்டுரை\nஅமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இலங்கை புதிய அரசியலில் சூறாவழி ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றார். இம்மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் அவர் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து பிரியாவிடை பெற்றுவருகின்றார். அந்த வகை���ில், முன்னாள்...\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு ஆளுமையுள்ள வேட்பாளராக மாவையால் நிற்க முடியுமா: மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா: மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த்...\nசிங்கள பௌத்த பேரின மேலாதிக்க சிந்தனையின் தற்காலத் தலைமைக் காப்பாளர்களாக ராஜபக்ஷ குடும்பத்தினர் காட்டப்படுகின்றனர். சிங்கள பௌத்த பேரினவாதம் அல்லது மேலாதிக்க தேசியத்திற்கு அல்லது அடிப்படை வாதத்திற்கு எதிராகப் பாரிய அரசியல், பண்பாட்டு சமூக...\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\n’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஇலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nசெவ்வாய் தோஷம் – செய்யக்கூடாதவை\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/07/blog-post_18.html", "date_download": "2019-05-27T11:42:13Z", "digest": "sha1:SDSFHWLNW7K7YWAEND3KHOSDW4HPXGSA", "length": 10742, "nlines": 301, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அண்ணா நகர், மைலாப்பூர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅண்ணா நகர், மைலாப்பூர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்\nஜூலை 15 தொடங்கி ஜூலை 26 வரை அண்ணா நகரில் கிழக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.\n2வது அவென்யூ, 6வது மெயின் ரோடு\nஅண்ணா நகர், சென்னை 600040\nஜூலை 18 தொடங்கி (இன்று முதல்) மைலாப்பூரில் கிழக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.\n78/237 ராமகிருஷ்ணா மடம் தெரு\nஅல்லயன்ஸ் பதிப்பகத்துக்கு அடுத்த கட்டடத்தில்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\nProdigy Spark - வெளியீட்டு விழா\nகிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸ...\nகிழக்கு மொட்டைமாடி - முதலாளித்துவ பயங்கரவாதம் - ஒத...\nநேந்திர வறுவல் செய்வது எப்படி\nபட்ஜெட்டும் வருமான வரியும்: பாலமுருகன்\nஅண்ணா நகர், மைலாப்பூர் கிழக்கு புத்தகக் கண்காட்சிக...\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: பட்ஜெட் 2009, வருமான...\nஹான் சீனர்கள் vs முஸ்லிம் சிறுபான்மையினர்\nகிழக்கு பிரத்��ேக ஷோரூம் - மதுரை + ஈரோடு\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஜூலை 3-12\nமருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/475212/amp", "date_download": "2019-05-27T11:27:28Z", "digest": "sha1:USBNV4A24XLHYZZJTFKRBIABH2W4YHWV", "length": 7270, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Dam water increase Bhavanisagar | பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 463 கனஅடியில் இருந்து 496 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 81.65 ஆக உள்ளது. அணையின் நீர் இருப்பு 16.5 டி.எம்.சி.ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் புதுகை ரயில் நிலையம்\nகாரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை\nவிருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்\nடெல்டா மாவட்டங்களில் கடுமையான வெயில்: கும்பகோணத்தில் இன்று 104 டிகிரி வெப்பம் பதிவு\nபெரம்பலூர் அருகே இடிந்து விழும் அபாயநிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி\nஆடு விற்பனை ஜோர்... 2 கோடிக்கு வர்த்தகம்\nகுளித்தலை தென்கரை வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர் கேடு\nபழநியில் கந்தனை தரிசிக்க 2 மணிநேரம் காத்திருப்பு... விடுமுறையால் குவிந்த பக்தர்கள்\nபறவைகள் தங்கியிருந்த மரம் அனுமதியின்றி வெட்டி அகற்றம்... வசிப்பிடமின்றி அலைமோதும் பறவைகளால் மக்கள் வேதனை\nமாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு\nவரும் 28ம் தேதி காவிரி ஆணையம் கூடுகிறது... ஜூன் மாதம் 9.2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுமா\nகூத்தாநல்லூரில் கஜா புயலால் பாதிப்பு... சார்பதிவாளர் அலுவலக வாயிலில் இடையூறாக கிடக்கும் மரங்கள்\nஊட்டி ஏரியில் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nதிறப்பு விழா நடந்து 2 ஆண்டு ஆகியும் அவல்பூந்துறை படகு இல்லம் செயல்பாட்டுக்கு வரவில்லை\nகுற்றாலத்தில் பாழடைந்து கிடக்கும் பேரூராட்சி விடுதிகள்... அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் தவிக்கும் சுற்றுலா பயணிகள்\nகஜா புயலுக���கு பின் இயற்கை மாற்றத்தால் வாசனை போனது... பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை\nபுஷ்கர விழா கொண்டாடிய 7 மாதத்தில் வறட்சி தாண்டவம்... தாமிரபரணி வறண்டதால் அமலைச்செடி மட்டுமே மிஞ்சியது\nதீவனம் கிடைக்கவில்லை வறட்சியால் மெலியும் கால்நடைகள்\nநகர் முழுவதும் மரங்களை வளர்த்து திருப்புத்தூரை பசுமையாக்கும் இளைஞர்கள்\nஇறுதிக்கட்டத்தில் கோடை விடுமுறை... ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913606/amp", "date_download": "2019-05-27T12:11:35Z", "digest": "sha1:2V7LH6UYECAHJCJXICDESY735P3PEJCC", "length": 6991, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் கூட்டத்தில் தீர்மானம் | Dinakaran", "raw_content": "\nதொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் கூட்டத்தில் தீர்மானம்\nஈரோடு, பிப். 15: மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் சிறப்பு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் செல்லப்பா பேசினார்.\nஇக் கருத்தரங்கில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க கூடாது. ஆயுள் காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. கல்வியை வியாபாரமாக்கி தனியார் கைகளில் ஒப்படைக்கக் கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாபு, தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் கார்த்திகேயன், தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபள்ளி மாணவர்களுக்கு வழங்க 1.70 லட்சம் பாட புத்தகம் தயார்\nமே 28ல் முப்பெரும் விழா\nரயில் மோதி ஒருவர் பலி\nரயில் பயணியிடம் ஸ்மார்ட் போன் திருட்டு\nபவானி அருகே குடிநீர் விநியோகத்தில் குறைபாடு\nமகளை கடத்தியதாக தாய் புகார்\nநொய்யல் ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்\nஉள்ளாட்சி தே���்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்\nவறட்சி, வரத்து குறைவால் தக்காளி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் விலை கிடுகிடு உயர்வு\nதிருப்பூரில் ரஷ்ய வர்த்தகர் ரூ.3 கோடி மோசடி\nமின்னல் தாக்கி மாணவன் பலி\nசுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு\nமான் வேட்டை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது\nசத்துணவு சாப்பிடாத மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடை\nஇதமான காலநிலை ஊட்டியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்\nபாலக்காடு- திருச்செந்தூர் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்\nமாநகர பகுதியில் குப்பைக்கு தீ வைப்பு: மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-27T11:55:16Z", "digest": "sha1:I7KXT5I2IED5NEKOAMU4SXJ4CAWB52DU", "length": 11866, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைட்டசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n23 சூன் 79 – 13 செப்டபம்பர் 81\nஅரெசீனா டெர்ட்டுல்லா (கிபி 62)\nமார்சியா பர்னிலா (63–65; மணமுறிவு)\nடைட்டஸ் பிலாவியசு வெசுப்பாசியானுசு அகுஸ்தசு\nடைட்டசு (Titus, டிசம்பர் 30, கிபி 39 – செப்டம்பர் 13, கிபி 81) கிபி 79 முதல் 81 வரை ஆட்சியிலிருந்த ஒரு உரோமைப் பேரரசர் ஆவார்.[1][2][3] பிளாவிய வம்சத்தைச் சேர்ந்த இவர், இவரது தந்தை வெசுப்பாசியானின் இறப்பிற்குப் பின்னர் பேரரசரானார். இதன் மூலம், மரபு வழியில் உரோமைப் பேரரசராக முடிசூடிய முதலாவது நபர் இவராவார்.\nபேரரசராவதற்கு முன்னர், டைட்டசு இராணுவத் தளபதியாக போர் முனைகளில் பெரும் வெற்றி ஈட்டியவர். முதலாம் யூத-உரோமைப் போரின் போது யுதேயாவில் தந்தையின் கீழ் இராணுவத் தளபதியாக இருந்தார். கிபி 68 இல் பேரரசர் நீரோவின் இறப்பிற்குப் பின்னர் இப்போர் நடவடிக்கையில் சிறிது தளர்வு ஏற்பட்டது. இக்காலப் பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்டது. இவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமை ஆண்டார்கள். இவர்களில் கடைசியாக பேரரசரானவர் வெசுப்பாசியான். இதன் பின்னர், டைட்டசு யூதக் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கிபி 70-இல் எருசலேமைக் கைப்பற்றி, எருசலேம் நகரையும் இரண்டாம் கோவிலையும் அழித்தார்.[4] இவ்வெற்றியை அடுத்து, டைட்டசுக்கு வெற்றியாளருக்கான உரோமை விருது வழங்கப்பட்டது. இவ���வெற்றியைக் கொண்டாடும் முகமாக அமைக்கப்பட்ட \"டைட்டசின் வளைவு\" இன்றும் நினைவுகூரப்படுகிறது.\nதந்தை வெசுப்பாசியானின் ஆட்சியின் போது, டைட்டசு பிரட்டோரியக் காவலர்களின் தலைவனாகப் பணியாற்றிய போது, யூத மகாராணியான பெரனீசு என்பவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக டைட்டசு மீது கெட்ட பெயர் இருந்தது.[5] ஆனாலும், கிபி 79 இல் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் பேரரசராகி சிறப்பான ஆட்சி நடத்தினார்.\nஇவரது ஆட்சிக் காலத்தில் கொலோசியம் கட்டி முடிக்கப்பட்டது. கிபி 79 இல் வெசுவியசு எரிமலை வெடிப்பு, கிபி 80 இல் உரோம் நகர் தீப்பிடித்து எரிந்த இரு நிகழ்வுகளிலும், டைட்டசு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமானளவு நிவாரணம் வழங்கினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த டைட்டசு கிபி 81 செப்டம்பர் 13 இல் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இவருக்குப் பின்னர் இவருடய சகோதரர் டொமீசியான் ஆட்சியில் அமர்ந்தார்.\nதுப்புரவு முடிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2018, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2016/01/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:27:13Z", "digest": "sha1:4H7ZAOG3FNVD4A42RJCGITQ56L7B47X7", "length": 7564, "nlines": 83, "source_domain": "ushavelmurugan.com", "title": "பிதாகரஸ் தியரம் – usha velmurugan", "raw_content": "\nஇனி பிதாகரஸ் தியரம் என்று சொல்லாதீர்கள்.\nகணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.\nஇதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், “என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா\n“ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ\nஇரத்தினம் தாத்தா: “இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் “பிதாகரஸ் தேற்றம்” என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா”\nஅமிர்தா: “சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா”\nஇரத்தினம் தாத்தா: “சொல்றேன் கேள்,\nஇன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.\n“ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்\nகூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்\nதள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்\nஇவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.\nஇக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.\nபோதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔\nதமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் …. அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்.” என்றார்.\nஅமிர்தா: “தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா” என்றாள்.\nதிருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2016/02/09/top-10-oldest-languages-in-the-world-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2019-05-27T12:26:39Z", "digest": "sha1:ZLNH6SK5DFVJRU3NT6CIRXXMZZ6M5Q4B", "length": 8475, "nlines": 91, "source_domain": "ushavelmurugan.com", "title": "Top 10 Oldest Languages in the World தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா – usha velmurugan", "raw_content": "\nTop 10 Oldest Languages in the World தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்\nசில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானத�� தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.\n10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)\nரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.\n9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)\nஇந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.\n8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)\nகொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)\nஇஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.\n6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)\nஅரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.\n5 வது இடத்தில் சீன மொழி (Chinese)\nசீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.\n4 வது இடத்தில் கிரீக் (Greek)\nகிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.\n3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)\nஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.\n2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)\nஇந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.\n1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)\n5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.\nஇந்த மெய்யான தகவலை பகிரவும்.\nதமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா\nதமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.\nஒரு வார்த்தை… ஒரு வருஷம்\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/05/20/the-song-of-youth/", "date_download": "2019-05-27T12:39:12Z", "digest": "sha1:5VQHQB2UQPD6HSCPBCNZCYTCYA2DKYMU", "length": 37740, "nlines": 275, "source_domain": "www.vinavu.com", "title": "இளமையின் கீதம் - சீனத் திரைப்படம், வீடியோ! - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி இளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ\nஇளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ\nசீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான புதினத்தை ‘இளமையின் கீதம்’ என்ற பெயரில் யாங் மோ எழுதினார். இப்புதினத்தைப் பற்றி ஏற்கெனவே புதிய கலச்சாரத்தில் ஒரு அறிமுகக் கட்டுரை வந்திருக்கிறது. இப்புதினம் சீனாவில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் பகிர்வே இப்பதிவு. இந்தப் படத்திற்கு யாங்மோ கச்சிதமான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்கள். வடிவம் உள்ளடக்கம் என அனைத்திலும் சிறப்பானதொரு திரைப்படம்.\nமிகப் பிற்போக்கான சீனக் குடும்பத்தை சேர்ந்தவர் டாவொசிங் எனும் பெண். அவள் அம்மா சீன கோமிங்டாங் கட்சியில் போலிசாக பணிபுரியும் ஒருவருக்கு அவளை மணமுடிக்க முயற்சி செய்கிறார். அந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் டாவோசிங் தன் உறவினரைத் தேடி வேறு ஊருக்கு வருகிறாள். உறவினர் அந்த ஊரை விட்டே சென்று விட்ட நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளை அந்த ஊரைச் சேர்ந்த யுயுவாங் காப்பாற்றுகிறான். அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன்.\nயுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.\nஅந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கிறது. அடிமையாக வாழ விருப்பமில்லாத டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று நினைக்கிறாள். அதைத் தன் மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை எல்லாம் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று தலைமையாசிரியரிடமிருந்து கணடனம் வர கோபமாக வேலையை விட்டு விட்டு, நகரத்தை நோக்கி செல்கிறாள். வழியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்கள் ‘ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும். நாட்டிற்கு புரட்சி வேண்டும்’ என்று முழக்கமிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். நகரத்திற்கு செல்லும் டாவோ யுயுவாங்கைச் சந்தித்து அவனுடன் ஒன்றாக வாழ்கிறாள்.\nஒரு நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மத்தியில் சீன நாட்டின் அடிமைத்தனத்தைப் பற்றி கொந்தளிப்பான பேச்சு வருகின்றது. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான தோழர் லுஷூவை டாவொசிங் சந்திக்கிறாள். லுஷூ மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் அமெரிக்க அடிவருடி சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் மகிழ்ச்சி கொள்கிறாள். தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். லுஷூ அவளை மார்க்ஸியம் பயிலச் சொல்கிறார்.\nமார்க்ஸியத்தை படிக்க ஆரம்பிக்கிறாள் டாவோ. மார்ச் எட்டாம் தேதி நடக்கும் மகளிர் தினக் கூட்டத்தின் போது போலிசு கலகம் விளைவித்து கம்யூனிஸ்டுகளைக் கைது செய்ய முயல்கிறது. கைதிலிருந்து முக்கிய கம்யூனிஸ்டுகள் தப்பித்தாலும். டயூ மாட்டிக் கொள்கிறான். மாட்டியவன் போலிசின் ஆட்காட்டியாகி விடுகிறான்.\nலுஷு தலைமறைவாக இருக்கும் போது டாவொவை சந்தித்து ஒரு பொட்டலத்தைக் கொடுக்கிறார். அதை மறைத்து வைக்குமாறும், ஒரு வேளை மூன்று வாரங்களில் தான் வரவில்லை என்றாள் அதை எரித்து விடுமாறும் சொல்லுகிறார்.\nடாவொசிங்கின் இந்த கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டாவொசிங் ‘வீட்டில் சுயநலமாய் வாழ்வதை விட நாட்டிற்காகப் போராட வேண்டும்’ என்கிறாள். கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.\nசிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். மறுபுறம் அனைத்து தோழர்களும் தலைமறைவாகி விட, என்ன செய்வதென்று தெரியாத அவள் தோழர் லுஷூ கொடுத்த பொட்டலத்தைப் பிரிக்கிறாள். அதில் சிவப்பு வண்ணத்தில் எழுதிய முழக்கங்கள் இருக்கின்றன. இரவோடு இரவாக வீதி வீதியாகப் போய் அதை ஒட்டிவிட்டு வருகிறாள். அந்த நகரம் முழுவதும் பரபரப்படைகிறது. போலிசார் உஷார்ப்படுத்தப் படுகிறார்கள். விளைவு டாவோ போலிசு கண்காணிப்பில் வருகிறாள். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று முதலில் வீட்டைவிட்டு வந்தாளோ அவரே அவளைக் கண்காணிக்கும் போலிசு படையின் தலைவர்.\nஅங்கிருந்து தந்திரமாகத் தப்பி வேறு ஒரு கிராமத்திற்கு போய் அங்கே ஆசிரியராக அமர்கிறாள். அங்கு பழைய தோழர்களைச் சந்திக்கிறாள். அந்த கிராமத்தில் நடக்கும் கூலி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்துகிறார்கள்.\nஅங்கிருந்து பெய்ஜிங் போகிறாள். ஆனால் பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். சிறையில் முன்னர் சந்தித்த தோழர் சிங் எனும் பெண்மணியை மீண்டும் சந்திக்கிறாள். இருவரும் ஒரே சிறையில் அவதிப்படுகிறார்கள். கொடுமைகள், சித்திரவதைகள் எதற்கும் சிங் அஞ்சாததைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். அப்பொழுது சிங் ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதையைச் சொல்கிறாள். அந்தத் தோழர் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருகிறார். ஆனால் சிறையில் வழக்கம் போல் காலை எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்; மற்றவர்களுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கிறார்; காவலர்களுடன் நட்பாகப் பழகுகிறார்; மகிழ்ச்சி���ாக சிறை வேலைகளைச் செய்கிறார்.\nஅவருக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிறது; ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமுமில்லை. அதே உற்சாகத்துடன் தினமும் சிறையில் கழிக்கிறார். தண்டனை நாள் அன்று அனைவருக்கும் கைகுலுக்கி விடைபெற்று மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு வீரனைப் போல மகிழ்ச்சியாகச் செல்கிறார்.\nஅவர் தோழர் சிங்கின் கணவர். அவரைப் பார்த்து வியப்படைந்த அனைத்துத் தோழர்களுக்கு சொல்லுவது ஒன்றேதான், ‘நான் மற்றவர்கள் மாதிரி வாழ்க்கையை வெட்டியாக வாழவில்லை, ஒரு கம்யூனிஸ்டாக அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சிறை, சமவெளி எங்கும் கம்யூனிஸ்டின் வாழ்க்கை மக்களுடன் உறவாடுவது தான்; அதை நான் செய்கிறேன், எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை’ என்கிறார். அந்தத் தோழரின் கதையை கேட்டு டாவோ உற்சாகம் அடைகிறாள். தன் சிறைப் பொழுதுகளையும் உபயோகமாகக் கழிக்கிறாள்.\nமீண்டும் பீஜிங் வருகிறாள். அங்கு சிவப்பு ராணுவமும், சீன கொமிண்டாங் அரசும் ஒருங்கிணைந்து முன்னனி ராணுவப்படையை ஜப்பானுக்கு எதிராக கட்டுகிறது. இறுதியில் இவ்வளவு போராட்டங்களுக்கு பின், சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் டவோசிங்.\nடாவொசிங் கட்சி உறுப்பினர் உறுதிமொழியேற்க, சர்வதேசிய கீதம் முழங்குகிறது. டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஎனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்\nமாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்திகை – திரை விமரிசனம், வீடியோ\nOctober 1928 – உலகை குலுக்கிய பத்து நாட்கள் – வீடியோ \nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிஸ்வரூபம் : ஒரு முன்னோட்டம் \nநான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த புத்தகம் நிச்சயம் இடம் பெறும். இது கற்பனை நாவல் அல்ல. ரத்தமும், சதையுமான விடுதலைப் போராட்ட வரலாற்று நாவல்” – என்று… மகா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய பதிவில் அறிமுகப்படுத்தியி��ுந்தார்.\nபிறகு, தேடிப்படிக்க சில காலங்கள் கடந்துவிட்டன. நல்ல ஆரோக்கியமான குண்டு புத்தகம் தான். மொத்தம் 748 பக்கங்கள். இப்படி கனமான புத்தகங்கள் நான் படித்தது மிகு குறைவு தான். அதும், நான் விரைவாக படித்த சில புத்தகங்கள் தான்.\nஅதில், மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவல் முதல் புத்தகம். கடைசியாக படித்தது மொழிபெயர்ப்பு நாவலான பட்டாம்பூச்சி. சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த புத்தகம் தான் விரட்டி, விரட்டி படித்த புத்தகம். மகா அவர்கள் சொன்னது போல, அற்புதமான நாவல்.\nபோராட்டமே மகிழ்ச்சி என்றார் மார்க்ஸ். இங்கு போராட்டத்தை இளமையின் கீதமாக அந்த மாணவர்கள் இசைத்தார்கள். வரலாற்றில் மக்கள் சீனா மலர்வதற்கான துவக்கமாக அந்த கீதம் விடுதலையின் கீதமாக காற்றில் கலந்தது.\n1959ல் வெளிவந்த படம். இது மாதிரி நல்ல படங்களை மாதத்திற்கு ஒன்று என்ற அளவிலாவது அறிமுகப்படுத்துங்கள். நன்றி.\nசிரிப்புசிங்காரம் May 23, 2012 at 6:22 pm\n.ரஷ்யாவில் ஜார் செய்ததை அவ்ரைக் கொன்று ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின் செய்தார்,ஸ்டாலின் செய்ததை அவருக்கு விஷம் கொடுத்து ஆட்சியைப் பிடித்த லெனின் செய்தார்….\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nசிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் \nசலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா \nபாரதிராஜா – தமிழ் சினிமாவின் ஜெயமோகன் \nடிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்\nதிப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது \nஉ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/03/02/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-27T11:42:50Z", "digest": "sha1:MOW6KCUP7W2U25UMOLEAAP43ROA4X5NQ", "length": 10946, "nlines": 71, "source_domain": "coimbatorelivenews.com", "title": "எடை இழப்பு: எடை இழக்க போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடற்பயிற்சி மற்றும் உணவு உதவ முடியாது! – டைம்ஸ் நவ் – Coimbatore Live News", "raw_content": "\nஎடை இழப்பு: எடை இழக்க போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடற்பயிற்சி மற்றும் உணவு உதவ முடியாது\nஎடை இழப்பு: எடை இழக்க மற்றும் தொப்பை கொழுப்பு வெட்ட எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் | புகைப்பட கடன்: கெட்டி இமேஜஸ்\nபுது தில்லி: எடை இழப்பு ஒரு கடினமான செயலாகும். உங்கள் உடலின் வகை மற்றும் நீங்கள் எதை இழக்க வேண்டும், எதைக் குடிப்பது மற்றும் எத்தனை கலோரிகளைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பற்றி முறையான கவலையைப் பெறுவது ஆகியவற்றைப் பொறுத்து, உண்ணும் உணவை உண்ணுங்கள்.\nஒரு எடை இழப்பு உணவு எடுக்கும் ஒரு பெரிய தவறை அவர்கள் கலோரி குடிக்க வேண்டும். மதுபானம் அல்லது மதுபானம் அல்லது பலவற்றை உட்கொள்ளும் அளவுக்கு எத்தனை கலோரிகளை அவர்கள் உண்கிறார்கள் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த கலோரிகளை நீங்கள் உட்கொண்டால் நீங்கள் இழந்திருப்பதை ஒப்பிடுகையில் இது சிறிய அல்லது எடை இழப்புக்கு வழிவகுக்கலாம். இந்த தவறு தவிர்க்க ஒரு பாதுகாப்பான வழி தண்ணீர் குடிக்க மற்றும் பிற பானங்கள் தவிர்க்க வேண்டும். எவ்வாறாயினும், எடை இழக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் எவ்வளவு அதிகமாக உள்ளது எடை – எடை இழப்பு: எடை இழக்க முயற்சிக்கும் போது நீங்கள் இந்த உணவு தவறு செய்கிறீர்களா\nமுதல், எடை இழப்புக்கு நீர் மிகவும் முக்கியம். உங்கள் உடல் நீரேற்றத்துடன் சிறந்த தோல் மற்றும் ஆரோக்கியமான முடி போன்ற பல நன்மைகள் உள்ளன. இவை தவிர, தண்ணீர் எடை இழப்பு ஒரு முக்கிய கூறு – வளர்சிதை அதிகரிக்க உதவுகிறது. அனைத்து செல்லுலார் செயல்முறைகளுக்கும் நீர் முக்கியம், உங்கள் உடலில் இது போதுமானதாக இல்லை, இந்த செயல்முறைகள் மெதுவாக இறங்குகின்றன. இது எடை அதிகரிக்கும். எடை இழக்க உதவுவதற்கு மற்றொரு வழி பசி வேதனையைத் தூண்டுவதாகும். நீங்கள் மிகவும் பசியாக இருக்கிறீர்கள், சாப்பிடுகிறீர்கள் என்று நினைக்கும் நேரங்கள் இருக்கலாம், ஆனால் தாகம் விளைவிப்பதால் ஏ���்படும் விளைவு மட்டுமே தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியும். அதாவது, உண்ணாவிரதம் இல்லாமல் உணவு உட்கொண்டால், உண்ணும் உணவை உண்ணும் உங்கள் தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கலோரிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நீர் மேலும் செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது.\nஇப்போது நீ எடை இழக்க முயற்சித்தால் நீர் குடிக்க வேண்டும் என்று நிறுவப்பட்டிருக்கிறாய், அந்த நீர் எடை இழப்புக்கு உதவுகிறது, நாம் உண்மையில் எவ்வளவு தண்ணீர் தேவை என்று மற்றொரு கேள்வியில் கேட்கலாம் Read – எடை இழப்பு: உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவை தவிர 5 குறிப்புகள் சோனிரியா நடிகை பூமி பெட்னேக்கர் போன்ற எடை இழக்க\nதுவக்கத்தில், விதிமுறை மிகவும் தரமானதாக இருந்தது – எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 8 அவுன்ஸ் தண்ணீர். எனினும், சமீபத்தில், வல்லுனர்கள் இது மாறிவிட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். தண்ணீர் தேவை உங்கள் வாழ்க்கை, நிலை செயல்பாடு, வாழ்க்கை இடம், அளவு மற்றும் எடை மற்றவர்கள் பொறுத்தது. பொதுவாக, நீங்கள் எடையுள்ள ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு அவுன்ஸ் தண்ணீருக்கு பாதி குடிக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஒரு சூடான காலநிலையுடன் ஒரு சூடான காலநிலையுடன் வாழ்கிறீர்கள் என்றால், அது ஒரு செயலற்ற வாழ்க்கைக்கு எதிராக செயல்படும் வாழ்க்கை முறையை கொண்டிருக்கும்.\nநிபந்தனைகள்: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள் பொது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே இருக்கின்றன மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்த உடற்பயிற்சி திட்டத்தையும் துவங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அல்லது ஒரு மருத்துவ ஆலோசனையை எப்போதும் அணுகவும்.\nபுரோஸ்டேட் கேன்சரில் எந்த ரேஸ் வித்தியாசம் – சமமான அணுகல் – மெட்ஸ்கேப்\nநோவார்டிஸ் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மரபணு சிகிச்சையில் $ 2M- பிளஸ் ப்ரீகேட் சேல்ஸ் ஜொல்கென்ஸ்மா-மற்றும் செலவின கண்காணிப்புக்கள் ஒப்புதல் – FiercePharma\nஅல்ஜீரியா, அர்ஜென்டினா, மலேரியாவின் அரிதானது – நியூ டெல்லி டைம்ஸ்\nவேலைக்கு ஆரோக்கியமற்ற உணவானது வாழ்க்கை முறை வியாதிகளுக்கு ஆபத்து: ஆய்வு – எக்ஸ்பிரஸ் ஹெல்த்கேர்\nU.N. அல்ஜீரியா மற்றும் அர்ஜென்டினாவில் கொடிய மலேரியா – தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேசன் இலவசமாக அறிவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:13:56Z", "digest": "sha1:7GH54X5BSQTP5MCL54APXIP5QWGGJ3LZ", "length": 72759, "nlines": 256, "source_domain": "hindumunnani.org.in", "title": "#காடேஸ்வரா_சுப்பிரமணியம் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nMay 14, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #முஸ்லிம் #பயங்கரவாதம், #ஹிந்துமதம், crypto Christians, ISLAMIC TERRORISM, இந்துமுன்னணி, ஓட்டுவங்கி அரசியல், கமல்ஹாசன்Admin\nமக்கள் நீதி மையம் கட்சியினுடைய தலைவராக இருக்கக் கூடிய திரைப்பட நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.\nதிரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் எவ்வளவு மதவெறி கொண்டதாக இருக்கும் தான் முன்னெடுக்க கூடிய அரசியல் வகுப்புவாத மதவாத அரசியல் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு நேற்று காட்டியுள்ளார்.\nமுஸ்லிம்கள் அதிகமாக கூடி இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுடைய ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பிதற்றியுள்ளார்.\nதிரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்காக அனுபவித்த பிரச்சினைகளை மறந்துவிட்டார் போலும்.\nநவகாளிப் படுகொலைகளில் ஹிந்துப் பெண்கள் 10 ஆயிரம் பேர் கற்பழிக்கப்பட்டதை மறந்து விட்டாரா அந்த வரலாறு அவருக்கு தெரிந்த ஒன்று ,ஆனால் கேவலமாக அரசியல் செய்ய வேண்டி பேச வேண்டாத ஒரு விஷயத்தை பேசக் கூடாத இடத்தில் பேசி தனது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டியிருக்கின்றார் திரு கமல்ஹாசன்.\nஇப்படி பிதற்றி ஹிந்து சமுதாயத்தை கேவலப்படுத்தியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கொண்டு அவர் பிரச்சாரத்தில் இதுபோன்று தொடர்ந்து இந்து விரோத கருத்துகளை சொல்லாமல் இருப்பதற்கு தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nதிரு கமலஹாசன் அவர்களுடைய இந்த தவற்றை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி எச்சரிக்கின்றது.\nமேலும் இதுபோன்று கமலஹாசன் தொடர்ந்து ஹிந்து மத துவேஷத்தில் பிரச்சாரம் செய்தால் அவரை ஹிந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்\nகமலஹாசன் வரலாறு தெரியாதவர் அல்ல விவரம் தெரிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது தனக்கு ஒரு மலிவான விளம்பரம் தேட வேண்டி தான் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ஹிந்து முன்னணி கருதுகின்றது .\nஇன்றைக்கு அரசியல் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகளை பழிப்பது ஹிந்து கடவுளை தூற்றுவது ஹிந்துக்களை கேவலமாகப் பேசுவது என்பது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க ஹிந்துக்கள் இளித்தவாயர்கள் அல்ல ஹிந்துக்கள் ஒன்றுதிரண்டு இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்க கற்பிக்கின்ற சூழ் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.\nஇதனுடைய விளைவை ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கின்றது.\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nApril 5, 2019 கோவை கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், election2019, ஆன்மீகம், ஓட்டுவங்கி அரசியல், திமுக கூட்டணி, திருட்டு திராவிடம், தேர்தல்2019, போலி மதச்சார்பின்மை, வீரமணி, ஸ்ரீ கிருஷ்ணர்Admin\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nதிருச்சி மாநகரில் கீரைக்கடை பகுதியில் நேற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த கூட்டத்தில் இந்துக்கள் போற்றி வணங்கும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்புக்கரசு, ஆரோக்கியராஜ் ஆகியோர் கேவலமாக பேசி உள்ளனர் .\nஇந்த சம்பவம் அங்கு உள்ள இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.\nஇதை தட்டிக்கேட்ட இந்துமுன்னணி ஊழியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் திராவிடர் கழகத்தின் குண்டர் படை.\nபலத்த காயமடைந்த சிலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் அவர்கள் மீது பொய் வழக்கை பதியச் சொல்லி கட்டாயப் படுத்தி தற்போது 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .\nஇந்த சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, பிணையில் எடுப்பதற்கு இந்து முன்னணி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.\nதேர்தல் பிரச்சாரத்தில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி பேசக்கூடாது, எந்த மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிகள்.\nஆனால் தொடர்ந்து திராவிடர் கழகத்தை சார்ந்த கி. வீரமணி மற்றும் அவரது கட்சியினர் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை மட்டுமே திட்டமிட்டு மிக மிக கேவலமாக பேசி வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கிருஷ்ண பகவான்தான் காரணம் என்பதைப் போல சித்தரிக்கின்றனர்.\nதகாத வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், 3 க்கும் மேற்பட்ட மனைவி, துணைவிகளை வைத்துள்ள பல திராவிட பாரம்பரிய அரசியல்வாதிகள் , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கமுடியாதா\nஇவர்கள் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க முடியுமா\nஇவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பேச அருகதை இருக்கிறதா\nதிட்டமிட்ட முறையில் மத ரீதியான தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை\nதேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க தவறி விட்டது .\nமதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பெறும் இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் மாண்பை அமைதியை குறைக்கக்கூடிய செயல் .\nஇதுபோன்ற கேவலமான பிரச்சார யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக கூட்டணியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.\nதிமுக கூட்டணி கட்சியினரை எதிர்த்து தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்ப���ுத்தி இந்து முன்னணி அவர்களை தோற்கடிக்கும் .\nஇனிவரும் காலங்களில் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யாரையும் இந்து முன்னணி சும்மா விடாது.\nமக்களை ஒன்றுபடுத்தி மிகப்பெரிய ஹிந்து விழிப்புணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nதேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை மீறிய திருச்சி திமுக கூட்டணியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகைது செய்யப்பட்டுள்ள இந்துமுன்னணி ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.\nஇந்து ஓட்டு யாருக்கு .. – இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை\nஇந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.\nஅன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nஅந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.\nஇந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும். தீயவர்கள் வெற்றி பெற முடியாது.\nநாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.\nரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.\nசமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.\nஅரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை மாற்ற இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.\nகோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வி நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.\nஇந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,\nஇந்து ஓட்டு யாருக்கு .. என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”\nஇந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.\nதிருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு\nமார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்ட��த்தில் நடைபெறும்.\nபவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.\n27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,\n29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்\nபொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.\nகிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார்\nFebruary 16, 2019 பொது செய்திகள், மதுரை கோட்டம்#Hindumunnani, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கிறிஸ்தவ #மதமாற்றம், Madurai, பதிலுக்கு பதில், மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nஇந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.\nஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.\nஇந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.\nமாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.\nவீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..\nஇந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.\nபின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.\nகொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.\nஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.\nசெட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.\nஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nJanuary 24, 2019 பொது செய்திகள்#இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்ப��ரமணியம், #திருமாவளவன், Hindumunnani, இந்துமுன்னணி, பண்பாடு, போலி மதச்சார்பின்மை, ஹிந்து மதம்Admin\nதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.\nஇந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.\nசனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.\nமூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா\nஅதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.\nவர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் ���சிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.\nஅதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.\nஉண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.\nகுழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.\nதிருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.\nஇவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.\nஇந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்��னர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.\nஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.\nதீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்\nNovember 8, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #ஆர்பாட்டம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #தீபாவளி, crackers, deepavali, hndumunnani, இந்துமுன்னணிAdmin\nதிருப்பூரில் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.\nஒரு புறம் கள்ள காதலுக்கு ஆதரவாகவும்\nஆதரவாக தீர்ப்பு கொடுத்து எய்ட்ஸ் நோய் வருவதை ஊக்கப்படுத்திவிட்டு..\nமறுபுறம் தீபாவளிக்கு வருடத்தில் ஒரு நாள்\nபட்டாசு வெடித்தால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தீர்ப்பு சொன்னால் இது நியாயமாக இருக்காது..\nஇந்து பண்டிகைகளை குறிவைத்து அழிக்க சர்வேச சதி நடப்பதாக இந்து முன்னணி கருதுகிறது.\nமசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை இந்த ஆட்சியாளர்களால் ஏன் அமல்படுத்த முடியவில்லை.. தீபாவளிக்கு மட்டும் அவசர அவசரமாக கைது நடவடிக்கை ஏன்..\nபட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் இல்லை என்றால் ஆட்சியாளர் வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇந்து முன்னணி இந்து சமுதாயத்தின் மீது\nநடக்கும் தாக்குதலை வேடிக்கை பார்க்காது..\nஇதற்கு எதிராக தமிழகத்தில் இந்து முன்னணி முன்னின்று போராட்டங்களை நடத்தும்.\nவிநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ‍ இந்து முன்னணி எச்சரிக்கை \nSeptember 11, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, #tamilnaduchathurthi, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், உண்ணாவிரதம், மக்கள் விழா, விநாயகர், ஹிந்து மதம்Admin\nவிநாயகர் சதுர்த்தி திருவிழாவன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள, மின்சார வாரியத்திடம் தடையில்லா���் சான்று, காவல்துறை, ஒலிபெருக்கி அனுமதி, எந்த வயதினர் பங்கேற்க அனுமதி போன்ற‌ தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகளைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.\n1000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்,மாநிலச் செயலாளர் மனோகரன், மாநகர் தலைவர் இளங்கோ, மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், மண்பாண்ட தொழிலாளர் ஆணைய முன்னாள் தலைவர் சேம. நாராயணன் ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.\nஇந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..\nMay 8, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #ஆர்பாட்டம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #தலித், #முஸ்லிம் #பயங்கரவாதம், #மே12Admin\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் அப்பாவி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஇந்த ஊரில் சுமார் 1200 முஸ்லீம் குடும்பங்களும் 400 இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த இந்து குடும்பங்களை மதம்மாறுமாறு முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர் மதம்மாற மறுத்த காரணத்தாலும் இவர்களது அராஜகத்தை எதிர்த்த காரணத்தாலும் இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபொம்மிநாயக்கன் பட்டி என்று நெடுங்காலமாக இருந்து வந்த ஊரின் பெயரை துலுக்கன் பட்டி என்று மாற்ற முஸ்லீம்கள் முயற்சித்து வருகின்றன்.\nஅரசு பள்ளி கூடத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் அதை அல்அமீன் இஸ்லாமிய மண்டபம் என பெயரிட்டு சட்டத்துக்கு புறம்பாக தங்கள் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வந்து விட்டனர்.\nபெரியகுளம் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் ஈத்கா மைதானம் என பெயரிட்டு அங்கே தொழுகை நடத்தி வருவதோடு போலி ஆவணங்களை தயாரித்து கோயில் நிலத்தில் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.\nபஞ்சாயத்து பொது தண்ணீரை மசூதிக்கும் தங்கள் தோட்டத்துக்கும் குழாய் மூலம் சட்ட விரோதமாக எடுத்து வருகின்றனர்.\nஇதை எல்லாம் எதிர்த்த இந்துக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரம் பெற்று அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅரசு அதிகாரிகளின் இந்த செயலை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்த மோசடிகளுக்கு துணை போன அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொள்கிறோம்..\nமேலும் முறையாக விசாரித்து மேற்குறிப்பிட்ட விசயங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக தலித் மக்களின்\nசவஊர்வலம் எப்போதும் செல்லும் பாதையில் சென்ற போது அதை தடுத்த முஸ்லீம்கள், சரமாரியாக கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர்.\nகாவல் துறையில் இந்துக்களின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது ஆனால் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅடிவாங்கியவன் மீது வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம் என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.\nசவஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய யாரையும் காவல் துறை செய்யவில்லை. காவல்துறையின் இந்த கையாளாகாத போக்கால் ஊக்கம் பெற்றவர்கள் கோவில் திருவிழாவில் புகுந்து பிளக்ஸ் பேனர்களை கிழித்து தகறாறு செய்துள்ளனர். அப்போதும் காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.\nசில காவல்துறை அதிகாரிகளே பயங்கரவாதிகளோடு சேர்ந்து கொண்டு கலவரத்தை நடத்தியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.\nகாவல்துறை இஸ்லாமிய அடைப்படை வாதிகளின் வன்முறையை வேடிக்கை பார்த்ததின் விளைவாக கடந்த 5.5.18 அன்று காலை நன்கு திட்டமிட்டு வெளியூரிலிருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆட்கள் சுமார் 1000 பேரை அழைத்து வந்து இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் உருட்டை கட்டை அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள் கடைகள் வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளன.\nஇந்த தாக்குதலின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் நபர்கள் இருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிகிறது.\nஇதை படம் பிடித்���ு போட்டோ வீடியோ என ஆதாரத்தோடு புகார் கொடுத்த போதும் வன்முறையாளர்களை கைது செய்யாமல் புகார் கொடுத்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.\nஇத்தனை அராஜகங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போதிலும்\nசிறு பிரச்சனைக்கு எல்லாம் கூக்கிரலிடும் அரசியல் கட்சிகள் தலித் மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை..\nதலித்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் திருமாவளவன் எங்கே போனார்.. சமூகநீதி பேசும் ஸ்டாலின், வைகோ, சீமான் கம்யூனிஸ்டுகள் என இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட தலித்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்\nஅடித்தவர்கள் முஸ்லீம்கள் அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதாலா.. அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா இவர்கள் எப்படி தலித் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்\nஇவர்களது போலி தலித் அரசியல் தற்போதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமாவளவன் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கைகூலி என்பது தற்போதும் அம்பலமாகியுள்ளது. திருமாவளவனின் போலி தலித் முகமூடி இதன் மூலம் கிழிந்து போகியுள்ளது.\nதலித்களுக்கு துரோகம் செய்துவரும் இந்த அரசியல் கட்சி தலைவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இவர்களின் ஜாதி அரசியலை புறக்கணித்து இந்துக்கள் அனைவரும் ஒற்றுமைபட வேண்டும் என மக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதலித் மக்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், தலித்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயங்கரவாத அமைப்புகளின் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி வரும் 12.5.18 சனிக்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (172) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63210-shai-hope-170-john-campbell-179-west-indies-odi-world-record.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T11:37:18Z", "digest": "sha1:DWXA5E7JIELXCBPJ7COL4P7EEF4FSN47", "length": 9943, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை | Shai Hope 170, John Campbell 179, West Indies ODI world record", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற��றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nசாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை\nஒரு நாள் கிரிக்கெட்டில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 365 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளனர்.\nவெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், அயர்லாந்து அணிகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடக்கிறது. டப்ளினில் நேற்று நடந்த முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.\nடாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ஜான் கேம்பலும், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பும் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் எடுத்து பிரமிக்க வைத்தனர். 48 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், தொடக்க ஆட்டக்காரர்கள் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.\nஜான் கேம்ப்பெல் 137 பந்தில் 6 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 179 ரன்களும் ஷாய் ஹோப் 152 பந்தில் 2 சிக்சர், 22 பவுண்டரிகளுடன் 170 ரன்களும் எடுத்து மிரட்டினர். ஒரு நாள் போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒரே இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறை. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது.\nபின்னர் ஆடிய அயர்லாந்து அணி 34.4 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தது.\nஈவிஎம் இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த நபர் கைது..\nதமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதிதாக தேர்வாகியுள்ள 50 சதவீதம் எம்.பிக்கள் மீது கிரிமினல் பின்னணி\nவெஸ்ட��� இண்டீஸ் மாற்றுவீரர் பட்டியலில் பிராவோ, பொல்லார்ட்\nமுதன் முறையாக முத்தரப்பு தொடரை வென்று பங்களாதேஷ் சாதனை\n“பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம்” - மோடி பேச்சு\nகரீபியன் கிரிக்கெட் லீக்: வரலாறு படைத்தார் இர்பான் பதான்\nகபில்தேவ் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்\n‘ஜிம்’ வேண்டாம் ‘யோகா’ போதும் - கிறிஸ் கெயிலின் பிட்னஸ் ரகசியம்\nமுத்தரப்பு தொடர்: பங்களாதேஷிடம் சரண்டர் ஆனது வெஸ்ட் இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டன் ஆனார் கிறிஸ் கெய்ல்\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஈவிஎம் இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த நபர் கைது..\nதமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-27T11:33:10Z", "digest": "sha1:G57OACZVBDYXJTLFOVYM4KH5MI42TBHS", "length": 5325, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அழகுராணிப் போட்டி | Virakesari.lk", "raw_content": "\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அழகுராணிப் போட்டி\n20 ஆண்டுகளில் இலங்கையில் முதல் முதல்முறை அழகுராணிப் போட்டி ; அ ழகுராணிகளின் அழகியல் பங்காளியாக Biona\n“இன்டர்கொன்டினன்டல் அழகுராணி 2016” (‘Miss Intercontinental 2016’) என்ற மதிப்பார்ந்த விருதினைப் பெறுவதற்காகப் போட்டியிடும...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/26/", "date_download": "2019-05-27T11:18:38Z", "digest": "sha1:3NZ5E7Y5F2LPWMYMGJNBFKFIPA4M26LU", "length": 6148, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தொழில் – Page 26 – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nவின்துகள்கள் : ‘செவ்வாயில்’ விளைந்த தக்காளி\nசெவ்வாய் கிரகத்தின் மண், ஏறக்குறைய ஹவாய் தீவுகளிலுள்ள �\nதுபாயில் ‘3டி பிரின்ட்’ செய்யப்பட்ட கட்டடம்\nமுப்பரிமாண அச்சு முறை மூலம் பெரிய கட்டடங்களை கட்ட முடி�\nஉலகின் முதல் ஓட்டுனரில்லா மின்சார மினி பஸ்\nலோக்கல் மோட்டார்ஸ். பெயர்தான் அப்படி. ஆனால், ரொம்ப இன்டர\n‘கெட்ட’ பிளாஸ்டிக் ‘நல்ல’ பிளாஸ்டிக் ஆகிறது\nஸ்மார்ட்போன், பலகைக் கணினி மற்றும் மடிக் கணினியின் பரவ�\nசெயற்கை இழை ஆடை ஏற்றுமதி அதிகரிக்க… வாய்ப்பு மத்திய அரசு சலுகையால் தொழில்துறை மகிழ்ச்சி\nமத்திய அரசின் சலுகையால், செயற்கை இழை ஆடை உற்பத்தி ஏற்று�\nஓடும் மின்சார காரிலிருந்து மின் வாரியத்துக்கு மின்சாரம்\nஇனி மின்சார கார்கள்தான் எதிர்காலம். எனவே, மின்சார கார்க�\nமகிந்திராவின் இ – வெரிட்டோ மின் கார் அறிமுகம்\nஇந்தியாவின் ஒரே மின் கார் நிறுவனமான, 'மகிந்திரா ரேவா', ஜூ�\nரூபாயின் மதிப்பு உயர்��ு – ரூ.67.72\nஇந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்ற\nசரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடி பயிற்சி\nதஞ்சாவூர் : தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகத்தில், தமிழ்ச் சு\nவிதியை மீறும் வினோத ரோபோ\nஅறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ், ரோபோக்களைப் �\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/912562", "date_download": "2019-05-27T11:03:50Z", "digest": "sha1:BA6ULCTSZPLF3K2P2VHFHK5NKEMMXFXE", "length": 8110, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்புவனம் அருகே புவி வெப்பமாதல் கருத்தரங்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்புவனம் அருகே புவி வெப்���மாதல் கருத்தரங்கம்\nதிருப்புவனம், பிப். 13: திருப்புவனம் அருகே சிவகங்கை ரோட்டில் அரசனூரில் உள்ள பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் புவி வெப்பமயமாதலை தவிர்ப்பது குறித்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவியல் விழா நேற்று தொடங்கியது.விழாவில் இலவச இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் அறிவியல் கண்காட்சி என பல்வேறு நிகழ்வுகள் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. துவக்க விழாவிற்கு தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். பிரிஸ்ட் பல்கலைக்கழக மதுரை வளாக இயக்குநர் கோயில்தாசன் மனோகரன் வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்து வாழ்வியல் சூழல் குறித்த கருத்தரங்கின் ஆய்வில் பயிற்சி கையேட்டை வெளியிட்டார். அழகப்பா உயிரியல் துறைத்தலைவர் கருத்தப் பாண்டியன் பெற்றுக்கண்டார். சட்டக் கல்லூரி இயக்குநர் சீனிவாசன் நன்றி கூறினார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சுந்தரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nசிவகங்கை தொகுதியை மீண்டும் கைப்பற்றிய காங்கிரஸ்\nவிளையாட்டு உபகரணங்கள் இல்லாத சிறுவர் பூங்கா\nசிவகங்கை தொகுதியில் 24 வேட்பாளர் டெபாசிட் இழப்பு\nசாதாரண மழைக்கே சேறும் சகதியுமான பஸ் ஸ்டாண்ட் பயணிகள் அவதி\nகார்த்தி சிதம்பரம் முதல் முறை எம்.பி\nசிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வரலாற்று வெற்றி\nசிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் கோயில் பூப்பல்லக்கு\nஇளையான்குடி அருகே ஊரணியில் வாலிபர் அடித்து கொலை\nஇன்று வாக்கு எண்ணிக்கை சிவகங்கை தொகுதியில் ‘கிங்’ யாரு மானாமதுரையில் மும்முனை போட்டி ரிசல்ட் தெரிய தாமதம் ஏற்படலாம்\nதிருப்புத்தூர் அருகே டூவீலர்கள் மோதி வாலிபர் பலி\n× RELATED நடுவர்களுக்கான கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/6207-d6cab008.html", "date_download": "2019-05-27T12:12:16Z", "digest": "sha1:JQ24YFQJFR6KTU7AFUWPX7MAMI5MJDCR", "length": 6726, "nlines": 76, "source_domain": "motorizzati.info", "title": "திருட்டுத்தனமாக அந்நிய வர்த்தக அமைப்பு பதிவிறக்க", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய வர்த்தக வெற்றியை இரகசியமாக\nதிருட்டுத்தனமாக அந்நிய வர்த்தக அமைப்பு பதிவிறக்க -\nவரை யு ம். சர் வதே ச ��ளவி ல் வர் த் தகங் களை மே ற் கொ ள் வதற் கா ன கொ ள் கை களை வகு க் கு ம் உலக வர் த் தக அமை ப் பி ன் இறு க் கம் கொ ஞ் சம்.\nவரை வது. அனி மே ட் டட்.\nநீ ங் கள் வர் த் தக அமை ப் பு ஒன் றை மட் டு ம் வர் த் தகம் செ ய் ய வி ரு ம் பி னா ல், அந் நி ய செ லா வணி வர் த் தக அமை ப் பு க் கு மட் டு மே தே வை ப் படு ம். இந் த வர் த் தகத் தி ல் பலதரப் பட் ட பி ரி வு கள் உள் ளது.\nஅனி மே ஷன். வர் த் தக.\nதி ரு த் த. Forex dealer pdf இலவச பதி வி றக் க அடி க் க.\nஅந் நி ய. ஆன் லை ன் பங் கு வர் த் தக அமை ப் பு என் ன.\nதமி ழக தலை நகர். வர் றா ன்.\nநா ள் வர் த் தக அந் நி ய செ லா வணி நே ரடி ஸ் டெ ர் லி ங். அந் நி யமா கவே.\nஅனா தரவா க. வணி கத் தி ற் கா ன கொ ள் கை களை வரை யறு த் து உலக வர் த் தக அமை ப் பு.\nஅமை ப் பு. வர் த் தக அந் நி ய செ லா வணி சந் தை யி ல் waktu மற் று ம் jam yp pepat.\nஉலக வணி க அமை ப் பு ( WTO ) என் பது ஒரு சர் வதே ச நி று வனமா கு ம், சர் வதே ச. வர் த் தக அமை ப் பு வரலா று.\n5 ஜனவரி. தி ரு ட் டு த் தனமா ய்.\nOttima l' idea della traduzione. ஐம் பது ரூ பா ய் தி ரு ட் டு மு தல் மா தம் ஐந் து லட் சம் தி ரு ட் டு த் தனம் வரை க் கு ம் அவரவர் பதவி க் கு த்.\nஎப் படி வர் த் தக அந் நி ய செ லா வணி ஆன் லை ன். அந் நி ய செ லா வணி இரகசி ய சி க் னல் கா ட் டி இலவச அல் டி மே ட் இரட் டை மே ல் / கீ ழ் கா ட் டி.\nஅனா தை. அந் நி ய செ லா வணி வர் த் தக வீ டி யோ பயி ற் சி கள் பதி வி றக் க; Fxpro அமை ப் பு அதி க லா பம் தரு ம் அந் நி ய வர் த் தக அமை ப் பு பி டி எஃப்.\nஉலக வர் த் தக அமை ப் பு அமெ ரி க் கா வை நடத் து ம் வி தத் தை மா ற் றி க் கொ ள் ளவி ல் லை என் றா ல் அதி லி ரு ந் து வி லகப் போ வதா க. அமை ப் பி ன்.\nவரை யி ல். தி ரு ப் பூ ரு க் கு ள் இன் னமு ம் சரி யா ன நி ர் வா க அமை ப் பு எந் த.\n31 ஆகஸ் ட். அந் நி று வன.\nஅனா னி. ரூ பா ய் மு ழு மா ற் றம் - தே வை நி தா னம். வரை வா ர். பதி வி றக் கம்.\nVs அந் நி ய செ லா வணி வர் த் தக அமை ப் பு கா ட் டி. வர் ஷா.\nஅந் நி ய மு தலீ டு என் பது நம் நா ட் டி ற் கு த் தே வை யி ல் லை என் ற. Akaun டெ மோ அந் நி ய செ லா வணி பதி வி றக் க;.\nOanda fxtrade பதி வி றக் க சா ளரங் கள்.\nஅந்நிய செலாவணி பட்டதாரி வேலைகள் லண்டன்\nமிகவும் வெற்றிகரமான நாளான வர்த்தக உத்திகள்\nஎங்களுக்கு அந்நிய செலாவணி தரகர்கள் பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:47:32Z", "digest": "sha1:J5MJL45D6R7JA5Q3FLTXYBUSUUAMVW65", "length": 54133, "nlines": 248, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "வல்லினம் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nசெப்ரெம்பர் 1, 2010 by பாண்டித்துரை\nமுனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடரா வருதுனு நண்பர்கள் பலர் சொல்லவும், கடந்த இதழின் அக்கப்போரை முந்தாநேற்று ஒரு தோழி படித்துவிட்டு அலறி அடித்து ஓடிவந்து நீ படிச்சியாடானு கேட்கவும்…\nநேற்று இரவு அலுவலக மாதாந்திர கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திருப்பிய பின் நள்ளிரவில் உயிரோசையை வாசித்துவிட்டு வல்லினம் அகப்பக்கதை வாசிக்கத் தொடங்கினேன்…\nம.நவீன்-ன் எதிர் வினையை வாசித்து முடித்தபின் எனக்குள் எழுந்தது ஒரே கேள்விதான்\nவல்லினம் அகப்பக்கத்தில் தனது புகைப்படத்துடன் ம.நவீன் பக்கங்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ள http://vallinam.com.my/navin/ எனும் தளத்தில்தான். ”இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை” – ”ம. நவீன்” எனும் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது…\nஅந்த தளத்தில் வாசித்த எனக்கு, வல்லினம் அகப்பக்கத்திற்கு தனது எதிர்வினையை பா.அ.சிவம் அனுப்பியதை, அசுத்தத்தை ஏற்படுத்தியதாக ம.நவீன் எழுதியதை நினைத்து எக்குக்கு தப்பாக சிரித்துவைத்தேன்.\nவல்லினம் இதழினை வெளியில் இருந்து யாரேனும் வந்துதான் அசுத்தப்படுத்தவேண்டுமா\nஜெயமோகனின் குறிப்பினை மட்டும் குறிப்பிட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் மனுஸ்யபுத்திரன் குறிப்புகளை விட்டு விட்டீர்களே (அவர்கள் வருந்தக்கூடும்) மிஸ்டர்.\nநன்றி: வல்லினம் மற்றும் லும்பினி\nமுனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடராக வெளிவரவில்லையென்று அத்தகைய பத்திக்கான வாசகர்கள் வருந்துவதாக பேசிக்கொள்கிறார்கள்…\nமுனைவர் லெட்சுமியின் அக்கப்போர்க்கு முழுப்பதிலாக அடுத்த வாரத்தில் கிடைக்கும் ஓய்வு நாளில் சின்னப்புள்ளைத்தனமாக சிலவரிகளை எழுதி பதிவிட நினைத்துள்ளேன்.\nவல்லினம் அகப்பக்கத்தில் அக்கப்போர் தொடரட்டும் அப்போது மணக்கும் அல்லவா\nPosted in கடிதம், கவிதை, சமீபத்தில் படித்தது, சர்ச்சை, சிற்றிதழ், நன்றி, மனவெளியில்\nTagged பா.அ.சிவம், மலேசிய இலக்கியம், லும்பினி, வல்லினம்\nஓகஸ்ட் 24, 2010 by பாண்டித்துரை\nமுனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை – எம்.கே.குமார் பார்வையில்\nநீங்கள் பதிவிட்டு வெகு நாட்களாகிவிட்டதால் உங்களின் வலைதளத்தினை பார்வையிடாமல் இருந்துவிட்டேன். வேலைப்பளு குட்டிப்பையனுடான விளையாட்டுக்கள் இதனையும் கடந்து நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது வாசித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.\nமுனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரைக்கு நீங்கள் உங்களின் கருத்தினை பதிவுசெய்தமைக்கு என்னுடைய நன்றிகள்.\nPosted in கவிதை, சமீபத்தில் படித்தது\nTagged எம்.எஸ். ஸ்ரீலஷ்மி, எம்.கே.குமார், வல்லினம்\nஓகஸ்ட் 11, 2010 by பாண்டித்துரை\nஅக்கப்போருக்கு ஒரு ½ பதில்\nபாண்டி லெட்சுமி அம்மா செம்ம வாங்கு வாங்கியிக்காங்க, ம் நான் தான் வின்னர்னு நிருபிச்சிட்டாங்க நீங்க படிக்கலையா படிச்சிருந்தா இந்நேரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 4 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருப்பிங்களேனு நண்பர்கள் குலாம்ல இரண்டு பேரு கேட்டாங்க.\nஎன்னத்தங்க சொல்ல அடுத்த வருசம் புத்தகமா வருதுனு நினைச்சுக்கிற பக்குவம் ”குலாம்”கிட்டயும் இல்ல ”ஆம்” கிட்டயும் இல்ல.\nவேறு நிறுவனத்திற்கு பணி மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. காத்தால 6 மணிக்கு போன மறுக்கா வர்றதுக்கு இரவு 9 மணி அதுக்கும் மேலயும்…. அதுக்கு அப்புறம் சமைக்கணும், செரைக்கணும்னு இத்யாதி த்தியாதினு கொஞ்சம் கொஞ்சம் இருக்குங்க.\nஅட அப்படானு கொஞ்சம் குஞ்சை சொறிஞ்சு ஆசுவாசபடுத்திக்கலாம்னு நெனைக்கவே நேரம் இல்லை. இதுல பதிலு கேள்வினு …\nஇனிமே எழுதனும்ம்மானு முதல்ல யோசிப்போம் கடைசியாவும் யோசிப்போம் அதுக்கு முதல்ல வல்லினத்தை போய் படிக்கணும். ”குலாம்” சொன்னது போக ”ஆம்” சொன்னதுபோக மிச்சம் மீதி துக்கடானு ஏதாவது இருக்கும்ல… இருக்காத பின்னே\nஎன்னத்த இருந்து என்னத்த ஆகப் போகுது சரஸ்வதி போய் படிக்கணும்ல…\nசரஸ்வதி போய் சரியா படிக்கணும்ல …\nசரஸ்வதி போய் சரியா வெளக்க போட்டு படிக்கணும்ல …\nPosted in கவிதை, சர்ச்சை, பத்திரிக்கைச் செய்த\nTagged காமெடி டைம், முனைவர், லெட்சுமி, வல்லினம்\nஜூன் 14, 2010 by பாண்டித்துரை\nநிராகரிக்கப்படவேண்டிய விமர்சனம் . (சிங்கப்பூரின் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு))\nஜீன் 2010 ‘வல்லினம்’ (மலேசியா) மின்னிதழில் வெளிவந்த சிங்கப்பூரின் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு) என்ற முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி அவர்களின் விமர்சனக் க��்டுரைக்கான எதிர்வினையை வல்லினம் இதழுக்கு அனுப்பச் சொல்லி நண்பர்கள் என்னிடம் கேட்டனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஒரு இதழுக்கு ஏற்ற கட்டுரையா இல்லையா என்று அந்தகட்டுரைகளை வாசிக்கும் போதே அதன் வாசகர்கள் உணர்ந்துவிடுவார்கள். அப்படி இந்த கட்டுரையை நான் படித்தபோது\nவல்லினம் இதழ் மீது ஏமாற்றமே ஏற்பட்டது.\nவல்லினம் இதழில் வெளியான முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி – யின் கட்டுரைக்கான இணைப்பு\nமுனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி-யின் கட்டுரைக்கு பிற எழுத்தாளர்கள் அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர் அதற்கான இணைப்பினையும் இங்கு கொடுத்துள்ளேன்.\n90-க்கு பிறகு கவிதைச் சூழல் எப்படி இருக்கிறது என்று வல்லினம் இதிழில் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி தன்னுடைய சுயத்தை பதிவு செய்துள்ளார். இந்த கட்டுரையை படித்த பலரும் முன்பு அவர் பெற்ற கௌரவத்தை திரும்பவும் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டு எழுதியிருப்பதாகவே கருத்துரைத்தனர் (விமர்சனப் புலிங்கிற பட்டம்க)\nஅவர் பெறுவதும் விடுவதும் பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லை..\nகவிதை குறித்த விமர்சனம், கவிஞர் குறித்த விமர்சனத்தில் பொதுத்தன்மையை வசதியாக மறந்துவிட்டார் (மறதி கட்டுரை முழுமைக்கும் வியாப்பித்துள்ளது). கட்டுரை முழுமைக்கும் சிங்கையின் புறச்சூழலை கவிஞர்கள் பாடுவதாக குறிப்பிடும் முனைவர் (இனி முனைவர் என்றே அழைப்போம்) இத்துணை காலத்தில் அகம் என்ன என்று அவர்களுக்கு ஒரு வகுப்பு எடுத்திருந்தால் ஒரு வேளை கவிஞர்கள் “அகம்பிரம்மாஸ்மி” என கவிதை புனைந்திருக்கலாம்.\nநீ வாழும் காலத்தில் என்ன செய்தாய் அதுதான் முக்கியம். அது அவரவர் மனதினை பொறுத்தது. அப்படி சுப்பிரமணியம் ரமேஷ் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் வாசகர் வட்டத்தை சிறப்பாகவே முன்னெடுத்துச்சென்றார். சுப்பிரமணியம் ரமேஷ் (மானஸாஜென்) கண்டடைந்த ‘நேற்றிருந்தோம்’ (நேற்றிருந்தோம் – சிங்கப்பூரின் 60-களை மீள்பார்வை செய்யும் முகமான 60-களில் வாழ்ந்தவர்களின் அனுபவப் பகிர்வு- இது சிங்கப்பூருக்கான ஒரு ஆத்மார்த்தமான தேடல்னு – ஓ இது கவிதை அல்லவல்ல அல்லவல்லவா)\n‘நேற்றிருந்தோம்’ இன்று கட்டுரை தொகுப்பாக மலர வாசகர் வட்டத்தின் பொழுதுகளை களவாடிக்கொண்டிருப்பதை அங்கு மௌனமாக வந்து செல்லும் வாசகர்கள் அறிவார்கள். மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவர்கள் சமீபத்திய வாசகர் வட்டத்தில் (மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடனான சந்திப்பில்) சுப்பிரமணியம் ரமேஷ் வந்தபின்பு கட்டுரைகளாக வாசகர் வட்ட கருத்துகள் பதிவு செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டிருந்தார். அதற்கான சாட்சியாக இன்றும் சில பதிவுகளை வாசகர் வட்டவலைபதிவில் பார்க்கலாம். http://vasagarvattam.blogspot.com\nலதா சிங்கப்பூரின் அகத்தை படைக்கிறார் என்பதற்காக சுப்பிரமணியம் ரமேஷ்-ம் படைக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது அல்லது நிர்பந்திப்பது எந்த அடிப்படையில் சரியான ஒன்று என்று எனக்கு தெரியவில்லை. மேலும் அது உங்களின் கவிதை குறித்த ரசனையின் மொன்னை தனத்தை அப்பட்டமாக காட்டுகிறது. சுப்பிரமணியம் ரமேஷ்-ன் கவிதை குறித்தும் நீங்கள் பேசாதது மொன்னை தனத்தை பலமாக ஆமோதிப்பதாகவே வாசகர்களுக்கு தோன்றலாம்.\nலதா கவிதைகளின் மீதான சுப்பிரமணியம் ரமேஷ்-ன் விமர்சனம் அவசியமானது, சுப்பிரமணியம் ரமேஷ் பற்றிய இன்னும் சில உங்களின் காழ்ப்பு வரிகள் பாவம் அவரிடம் எதையோ எதிர்பார்த்து நீங்கள் ஏமாந்த கதையை வெளிப்படுத்துவதாக படிக்கும் சிலர் நினைக்கக்கூடும். (யு- டீயூப் இணைப்பினை கொடுத்திருந்தால் வல்லினம் ஆசிரியர்கள் புகைப்படத்தை தேடி கட்டுரைக்கு சான்றாக வெளியிட்டிருப்பார்கள் – இப்போது கூட நீங்கள் அனுப்பிவைக்கலாம் )\nஇந்த கட்டுரைக்கு துளியும் சம்பந்தம் இல்லாதது ஜெயந்தி சங்கர் பற்றிய பதிவுகள்.\nஅவரின் மொழி பெயர்ப்பு கவிதைகள் பற்றி ஏதேனும் முன்வைத்திருந்தால் ஜெயந்திக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும் .\nமலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் அவரது எதிர்வினையில் குறிப்பிட்டது போல நீங்களும் அதைத்தானே செய்திருக்கிறீர்கள். என்ன ‘மௌனம்’ (மலேசியா) இதழில் வெளிவந்த கட்டுரையில் கொஞ்சம் பிட் சேர்த்து ‘வல்லினம்’ இதழுக்கு அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் பிட் சேர்த்து ஏதேனும் இதழுக்கு அனுப்பலாம். பாவம் ‘வல்லினம்’ ஆசிரியர் குழவினர் மௌனத்தை வாசித்திருப்பின் இந்த கட்டுரை தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்று கட்டுரையாக வந்திருக்கலாம் . (வாசிக்காதது அவர்களின் உன்னதத்தை குறிக்கிறது)\nமாதங்கியின் கவிதை ஒன்றை முனைவர் ‘சொல்வனம்’ எனும் இணைய இதழில் தேடி கட்டுரையில் பதிவிட்டிருப்பதன் காரணத்தை அதற்கா�� கவிதா விமர்சனத்தில் வாசகர்கள் கண்டுணரலாம். பிற கவிதைகள் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இருந்து குறிப்பிட இந்த கவிஞரின் கவிதையை மட்டும் இணையத்தில் இருந்து எடுத்து கையாண்டிருப்பதன் காரணத்தை வாசக எண்ணங்களுக்குள் வகைப்படுத்தியிருப்பர்.\nஒரு நிகழ்வில் முனைவர் அவர்களுக்கு சிங்கப்பூரின் சுப்புடு என்று யாரோ பட்டம் கொடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது. அவரது கவிதையையும் முனைவர் அவர்கள் விமர்சித்திருப்பின் மோதிரக் கையில் குட்டுபட்டவராக அந்தக் கவிஞர் மோட்சம் அடையலாம்.\nமுனைவரின் வசதிக்கு (மறதிக்கு) பல கவிஞர்களை இந்த கட்டுரையில் காணவில்லை. ஒரு வேளை ‘மௌனம்’ இதழின் பக்க பற்றாக்குறையை வல்லினம் இதழில் ஒப்பேற்றியது போல வல்லினம் இதழின் பற்றாக்குறைக்கு வேறு ஏதேனும் இதழ்களை நாடலாம் அல்லது முனைவரே 90க்கு பிறகு சிங்கப்பூரில் கவிதைச் சூழல் என்று ஒரு புத்தகம் போடலாம் (அதை படித்து நான் அறிந்த சிங்கப்பூர் இலக்கியம் என்று வெங்கட் சுவாமிநாதன் ஒரு பத்திக் கட்டுரையும் எழுதலாம்)\nபல்வேறு கவிஞர்கள் பற்றி குறிப்பிடும் போது அவர்களின் கவிதை குறித்து பேசும் முனைவர் மா.அன்பழகன் அவர்களை பற்றி குறிப்பிடும் போது எங்கும் அவரின் கவிதையை முன்வைத்து பேசாததை மா.அன்பழகனார் ‘வல்லினம்’ வாசித்திருப்பின் வருந்தியிருக்கலாம் (மோ.கு படவில்லையே என்று). நீங்கள் அவரின் எந்த ஒரு கவிதையையும் வாசிக்கவில்லை என்பதாகவே வாகர்கள் நினைக்ககூடும்.\nஇங்கு பல ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் கவிதைகள் சிங்கப்பூரின் புறத்தையும் சிங்கப்பூரை துதி பாடுவதாக குறிப்பிடும் முனைவர் என்றேனும் ஒ.அ.ஊ-ளின் வாழ்வியலை (முனைவர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ) (பணிக் காலம் தங்கும் இடம் என ———-) கொஞ்சம் ஆராய்ந்து இருப்பின் கவனமும் கருத்தும் மாறியிருக்கலாம் (அங்காடித் தெருவிற்கு பதிவு எழுதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு)\nபெரும்பாலான ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் (ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் – இப்படியும் அழைக்கலாம்) பணிக்கால அளவு குறைந்த பட்சம் 10 மணிநேரம் பலர் ஞாயிற்றுக்கிழமை உட்பட வேலை செய்கிறார்கள். நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பலர் அன்று விடுப்பு எடுத்தோ அல்லது கூடுதல் பணி நேரத்தை துண்டித்துவிட்டோதான் (கூடுதலாக ஊதியம் கிடைக்கும் நேரம்) இத்தகைய நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். அது அவர்களின் ஆர்வம் விருப்பம் (வேறு ஏதேனும் ஆர்வம் இவர்களுக்கு இருந்திருந்தால் முனைவர் அவர்களுக்கு இந்த பிரச்சினை வந்திருக்காது)\nசகோதரிகளின் திருமணத்தை, மழலை பேச்சை, மனைவியின் முத்தத்தை, உறவுகளின் மரணத்தை அதன் மீது எழும் ஒப்பாரியை தொலைபேசியில் கேட்டு இன்ப துன்பமடையும் ஒ.அ.ஊ-களுக்கு அவர்களின் ஊர் பற்றிய நினைவுகள்தான் அதிகம் இருக்கும். அதன் மீதான எழுத்துகள்தான் அதீதமாக வரும் (மேலும் கவிதை எழுதும் எல்லோரிடத்திலும் அகம் புறம் என்று எதிர்பார்ப்பது முனைவருக்கு நியாயமானதே)\nஅவர்களின் சிங்கப்பூர் பற்றிய துதியை பக்தி என்று மாற்றிச்சொல்லலாம். எத்தனை பேருக்கு இங்கிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைத்த வாய்ப்பால் தனது வாழ்வினை உறவுகளின் வாழ்வினை பொருளாதார அடிப்படையில் மேம்பட காரணமாக இருந்த சிங்கப்பூரை அவர்கள் புகழ்ந்து பாடுவதை உப்பிட்டவரை உள்ளளவு நினை என்றும் சொல்லலாம். (துதி பாடுவதால் அவர்களின் ஊதியத்தில் ஒரு வெள்ளி கூடியதாக எனக்கு தெரியவில்லை)\nதங்கமுனை விருது பற்றிய விபரங்கள் பிழையானவையாக இருக்கின்றன. கவிமாலை இலக்கிய வகுப்பால் எனது எழுத்துப்பிழை சரியடைந்ததுபோல ( முனைவரின் கற்பனா சக்கதிக்கு அக்மார் வணக்கம்) ஞாபகசக்தி அதிகம் உள்ள புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்து பேசும் இராம.கண்ணபிரான் போன்றவர்களிடம் கேட்டுப்பெற்றிருப்பின் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.\nபெயர் காரணத்திற்கெல்லாம் முரணை கண்டுபிடித்திருப்பது முனைவர் அவர்களின் பலம் என்று நீங்கள் (வாசகர்கள்) நினைத்தால் அதுதான் முனைவர் அவர்களின் முரண் அடிப்படையிலான எல்லா முரண் விமர்சனத்திற்கும் கிடைத்த வெற்றி.\nஒரு புத்தகம் வெளியிடும் போது உறவுகளை வைத்து வெளியிடுவது தவறான செயல் என்று உங்கள் கருத்தின் வாயிலாக அறிந்துகொண்டேன்.\nபீஷான் கலா, கோட்டை பிரபு, காளிமுத்து பாரத் என முனைவர் அலசி ஆராய்ந்து தேடி கண்டடைந்ததை முனைவர் அவர்களின் விமர்சனம் குறித்த அக்கறை என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். (நான் அப்படித்தான் எடுத்துக்கொண்டேன்)\nகடந்த ஆறு ஏழு மாதங்களாக கவிமாலையில் இரவு உணவு (சுண்டக் காய்ச்சிய பாலுடன���) வழங்குவதை முனைவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருப்பின் குறிப்பிட்டிருப்பார். ஏன் என்றால் என் போன்று இரவு உணவிற்காக வரும் கவிஞர்கள் என்று 3 முதல் நான்கு நபர்களை அடையாளப்படுத்தலாம்.\nமுனைவர் அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் சிங்கப்பூரில் கவிதைகள் எழுதப்படவேண்டும் கவிதைத்துறை வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எழுதப்பட்ட விமர்சனம் என்ற நோக்கில் வாசித்தால் (அடிக்கடி இதனை நினைத்து கொண்டே வாசித்தால்) வாசித்து முடித்தபின் ஆமாஞ்சாமி சொல்லத் தோன்றும்.\nஅப்படித்தான் இருக்கிறது கவிதை குறித்த, கவிதைக்கான சூழல் குறித்த, கவிஞர்களின் சூழல் குறித்த, கவிதை பிறப்பதற்கான சூழல் குறித்த முனைவர் அவர்களின் உயரிய தரிசனப் பார்வை. இதை நீங்கள் உயரிய விமர்சனமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். கவிதை குறித்த காழ்ப்பு எல்லாம் முனைவர் அவர்களுக்கு கிடையாது என்பதை கட்டுரையை வாசித்து முடித்தவுடன் நீங்களும் அறிந்திருக்கலாம். வேறு ஏதோ காழ்ப்பு மட்டுமே முனைவரின் கட்டுரையில் தெரிவதாக நினைத்தால் அதை மறந்துவிட்டு கவிஞர்கள் முனைவர் அவர்களின் உச்ச பட்ச கவிதா விமர்சனத்தை அப்படியே ஏற்று உங்களை செழுமை படுத்திக்கொள்ளுங்கள். (இந்த விமர்சனக்கட்டுரை வாயிலாக மோ.கு பெற்ற அத்துனை கவிஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்)\n2006 2007 ல் வெளிவந்த தொகுப்புகளை வைத்து நிறைய பேசியிருக்கிறீர்கள். இன்று (2010) வரை அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் அல்லது என்ன செய்திருக்கிறார்கள் அன்று வந்ததே அதே நிலா இன்றும் அதே நிலாவாகத்தான் இருக்கிறார்களா என்றும் ஆராய்ந்து விமர்சித்திருப்பின் உங்களின் கட்டுரைக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கும்.\nநானும் நானும் கவிதை தொகுப்பு குறித்த உங்களின் வித்தியாசமான ரசனையை நானும் வித்தியாசமாகவே ரசித்தேன்.\nஉங்கள் கட்டுரையில் உள்ள எழுத்துப்பிழைகள் குறிப்பாக கவிஞர்களின் பெயர் பிழைகள் நீங்கள் சரியாக எழுதிக்கொடுத்து சரியாக தட்டச்சு செய்தபின் யூனிக்கோடு எழுத்துருவாக மாற்றும்போது பட்ட திரிபு என்றே நினைத்துக்கொண்டேன்.\nகவித்துவ வறட்சினு குறிப்பிட்டிருந்திங்க – அதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக குறிப்பிட்டிருக்கலாம்\nஒரு வேளை தலைப்பு கொடுக்காமல் கவிதை எழுத சொன்னால் கவித்துவ வறட்சி மாறுமா என்று யோசிக்க சொன்னீர்கள் – இரு கவிதை அமைப்புகளும் யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.\nஅதே நேரத்தில் மாதத்திற்கு இரண்டு தலைப்புகளுக்கு (இரு கவிதை அமைப்புகளால்) கவிதை எழுதும் கவிஞர்கள் அவர்களின் பிற கவிதைகளுக்கும் யாரேனும் தலைப்பு கொடுக்க கவிதை எழுதுகிறார்களா என்று யோசிக்க வேண்டும் எத்தனை கவிஞர்கள் அங்கு தலைப்பிற்கு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nகவிதை அமைப்புகளில் கவிதை எழுதுவதற்கான பயிற்சியை யாரும் கொடுத்ததாக நான் சென்றவரை எனக்கு தெரியவில்லை. – இதுவும் இரு கவிதை அமைப்புகள் கவனிக்க வேண்டிய அம்சம் (என் நண்பன் சொன்னான் பயிற்சி இருந்தா பக்கோடா கூட பண்ணலாம்னு)\nகவிதை குறித்த, கவிதை வளர்ச்சி குறித்த உயரிய அக்கறை உள்ள நீங்கள் இன்னும் கூடுதல் அக்கறையுடன் இரு அமைப்பிற்கும் வருகை புரிந்து கவிதை பட்டறை வகுப்புகளை நடத்தலாம் (கண்டிப்பாக முதல் இருக்கையில் என்னை எதிர் பார்க்கலாம்)\nஎன்னைப் பற்றிய குழப்பங்களை மதிப்பிட்டமைக்காகவும் எனது கவிதை குறித்த உங்களின் புரிதலுக்கும் மிக்க நன்றிகள்.\nசுயநலக்காரர்களுக்கு சூனியம் வைக்க தமிழ் கவிதைமீது காதலுடைய உங்களைப் போன்றவர்கள்தான் கவிதையை காக்க சரியானவர்கள். மாதம் ஒரு கவிஞரின் கவிதைகள் என தமிழகத்தின் —–தா (பேரை சொன்னா நான் பட்டம் கொடுத்து விட்டதாக யாரேனும் பின்னொருநாள் ஞாபகப்படுத்தி பதிவிடலாம்) போன்று வல்லினம் இதழில் அடையாளப்படுத்தலாம். அப்போது சிங்கப்பூரின் சரியான கவிதையை சரியான கவிஞர்களை உலகத்து தமிழர்கள் அடையாளம் காண்பது எளிதாக அமையலாம்.\nவிமர்சனக் கட்டுiரையை படித்து முடித்தபோது நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை- யும், நுணலும் தன் வாயால் கெடுவது போல என்பதும் சரியென்றே என் மனதிற்கு பட்டது.\nவல்லினம் இதழ் மலினமான சர்ச்சைகளை முன்னிறுத்தி கூடுதல் வாசகர்களை சென்றடைய வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். இன்று இருப்பதால் அந்த நினைப்பை மாற்றிக் கொண்டேன். (பூங்குழலி, மஹாத்மன் பா.சிவம் போன்றவர்களின் படைப்புகளுக்காக வாசிப்பு தொடரும்)\nசிங்கப்பூர் கவிதைச் சூழல் 90க்கு பிறகு என்ற தங்களின் காத்திரமான விமர்சனத்தை படித்�� பலரும் தாங்கள் நேற்று குடியேறி இன்று சிங்கப்பூர்வாசியாக (குடியுரிமை) மாறியதை தெரிவித்து இருந்தால் சிங்கப்பூர் இலக்கியம் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சியின் மேல் நீங்கள் கொண்டுள்ள உயரிய அக்கறையை பலரும் பாரட்டியிருப்பார்கள். அப்படி நீங்கள் நேற்று குடியேறி இன்று சிங்கப்பூர்வாசியானதை குறிப்பிடாததது நீங்கள் பாராட்டுக்களை விரும்பாதவர் என்பதையே காட்டுகிறது.\nவிமர்சனம் என்பது எழுத்தாளனை கவிஞனை உருவாக்க மறு உருவாக்கம் செய்யவேண்டும் இது முனைவர்-க்கான வரி கிடையாது அவர் அறிந்த ஒன்று என்பதால் மேற்சொன்ன வரிகள் கோ.பி கா.பா பீ.க நண்பர்களுக்கு.\nவிக்ரமாதித்யன் கருத்துப்படி நீங்கள் செய்த இந்த அருமையுடைய செயலை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும் போது 2015 அல்லது 2020ற்கு பிறகான சிங்கப்பூர் கவிதைச் சூழல் என்று ஆய்வு செய்யும் போது விமர்சனம் செய்யும்போது மாற்றங்களுக்கு வித்திட்ட, மாற்றுக் கவிதைகளுக்கு உங்களின் பெயரை அடையாளப்படுத்தும் படியான கவிஞர்கள் சிலர் உருவாகலாம்.\nஆக அருமையுடைய செயலை தொடர்ச்சியாக செய்யுங்கள் அடியேனும் அவ்வப்போது எழுதும் கவிதைகள் குறித்து உங்களின் முரண் பார்வைகள் மூலமாகவும் ஆத்மார்த்தமான தேடல் மூலமாகவும் எனக்கான கவிதை வெளியை மேம்படுத்திக் கொள்கிறேன்.\nPosted in கவிதை, சர்ச்சை, மனவெளியில்\nTagged எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி, சர்ச்சை, வல்லினம்\nசெப்ரெம்பர் 5, 2009 by பாண்டித்துரை\n“சிப்பு போலீசு மாதிரி லும்பன் சார் நீங்க என்ன சிப்பு எழுத்தாளரா \nமுச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாதானு எங்க ஊருல ஒரு பழமொழியிருக்கு.\nஇதுக்கு முன்னால நீங்க முச புடிச்சிருக்கிகளா\nஉங்க கட்டுரையை படிச்ச பின்னால எனக்கு நிறைய சிப்பு வந்துச்சு சார். சும்மா கெக்கே பிக்கே சிப்பு இல்ல பிக்கே கெக்கே சிப்பு சார்.\nசிப்புnumber – 01 அது என்னா சார் உங்க பிரண்டு நிகழ்ச்சிக்கு போனதிலிருந்து உங்க சிலுவாரையே பார்த்துக்கிட்டு இருந்திருக்கிறாரு (இதை நினைச்சு தான் ரொம்ப சிப்ச்சேன்) ஓ ஸ்மெல் பண்ணிட்டாரா…\nசிப்புnumber – 02 இப்பவாவது எழுத்தாளர்களை நினைத்து கையடிக்க தோன்றியதே … (too late…\nசிப்புnumber – 03 அரசியல் வாதி வர்றாருனு தெரிஞ்சும் கல்லா கட்டுறதை பாக்க போனிங்க பாருங்க அதான் சார் மொக்க காமெடி\nசிப்புnumber – 04 வல்லினம் அச்சு இதழில் இதுவரை தரமான இலக்கிய எழுத்துகளை தந்ததென்றல்ல நினைச்சேன் அதுலயும் ரொம்ப மண்ணா\nசிப்புnumber – 05 என்ன பாண்டி 10 பக்கத்த வேஸ்ட் பண்ணிட்டியேனு என் நண்பன் என்னிடம் சொல்வான் அதைபோல வல்லினம் நிறைய ———- பண்ணியிருக்கும் போலல..\nசிப்புnumber – 06 வல்லினம் அகப்பக்கத்தில் உலக படைப்பாளிக்கான அங்கிகாரம்னு …. (இதை நினைச்சு ஏன்டா சிப்ச்சேனு கேக்கப்புடாது)\nசிப்புnumber – 07 என்ன நினைச்சு எப்பசார் அவரு சிலுவாரு நனையும், என்ன நினைச்சு எப்பசார் அவரு சிலுவாரு நனையும்னு இன்னும் பல எழுத்தாளர்கள் கிளுகிளுப்பா பாத்து இருக்கிறார்களாம்…\nசிப்புnumber – 08 உங்க கட்டுரையை படிச்சு முடிச்சு குனிஞ்சு பார்த்தா என் சிலுவாரு நனைஞ்சு போச்சு சார்\nகுறிப்பு: இனி எழுத்தாளர்களுக்காக கூடுதலாக உங்க சிலுவாரு நனையப்போவதாகவும் அதை பக்கத்தில் இருந்து உங்கள் நண்பர் பார்த்து சொல்லபோவது பற்றியும்னு நீங்க நிறைய எழுதனும் சார். அப்பதான் சார் நல்லா சிப்பலாம்.\nசிப்ங்கடா சிப்ங்க உலகம் அழியபோகுதுனு சொல்லப்போறிங்களா\nஆமாம் சார் உலகம் அழியப்போகுது அதுக்குள்ள …………..\nகுறிப்புக்கு பின் குறிப்பு: கையடிப்பதில் மூழ்கிப்போன விக்கிரமாதித்யன் தோளில் இருந்த வேதாளம் விடுபட்டு மீண்டும் முருங்கை மரத்தில் தொற்றிக்கொண்டது.\nஏய் ட‌ண்ட‌ன‌க்கா… ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா…. ண‌க்கா…ண‌க்கா….ண‌க்கா\nநன்றி : லும்ப‌ன் ப‌க்க‌ம்:\nஏய் ட‌ண்ட‌ன‌க்கா… ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijays-theri-is-remake-to-telugu-starring-ravi-teja.html", "date_download": "2019-05-27T12:35:49Z", "digest": "sha1:3GFSX5C2C2GH7FVQBYMOEO2FLEUKVJMX", "length": 7390, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay's Theri is remake to telugu starring Ravi Teja", "raw_content": "\nதெறி பேபி - ரீமேக்காகிறது தெறி\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஅட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன், ராதிகா உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் 'தெறி'. விஜய் குமார், ஜோசஃப் குருவில்லா என இரண்டு கெட்டப்புகளில் விஜய் தோன்றி திரையில் தெறிக்கவிட்டிருந்த இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.\nமேலும் இந்த படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் குறும்பான நடிப்பும், விஜய���க்கும் நைனிக்காவுக்கும் இடையேயான காட்சிகளும் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவரந்த்து.\nஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்த படத்தை கண்டிரீகா இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் பவன் கல்யாண் நடிக்கவிருந்ததாகவும், தற்போது அவர் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் ரவி தேஜா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-05-27T10:59:02Z", "digest": "sha1:UID6PV4L2SPSEWQMPYWMFL7N5FUE4RB6", "length": 13857, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "ஒரு வருடமாக முடிக்கு ஷாம்புகள், ஹேர் டைகள் போன்ற", "raw_content": "\nமுகப்பு News ஒரு வருடமாக முடிக்கு ஷாம்புகள், ஹேர் டைகள் போன்றவற்றை பயன்படுத்தாத பெண்- முடிவில் என்ன ஆனது...\nஒரு வருடமாக முடிக்கு ஷாம்புகள், ஹேர் டைகள் போன்றவற்றை பயன்படுத்தாத பெண்- முடிவில் என்ன ஆனது தெரியுமா\nஷாம்புகள், ஹேர் டைகள் போன்ற பொருட்கள் இன்று தலை முடிக்கு அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் இது எதுவுமே உபயோகிக்காமல் ஒரு ஆண்டு இளம்பெண் இருந்த நிலையில் அவரின் தலைமுடிகள் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் விர்ஜினியா டாப்ஸ்கோட் (28). இவர் கடந்த ஒரு வருடமாக ஷாம்புகள், ஹேர் டைகள், செயற்கை பொருட்கள் ஆகியவற்றை தலைக்கு பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரில் மட்டும் குளித்து வந்தார்.\nவிர்ஜினியாவுடன் அவரின் இரு குழந்தைகளும் இந்த முறையை பின்பற்றி வந்தனர். இதோடு மூவரும் கடந்த ஒரு வருடமாக தலைமுடியை வெட்டி கொள்ளாமல் இருந்தனர். இப்படி இருந்ததால் தங்கள் தலைமுடிகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விர்ஜினியா கூறியுள்ளார்.\nஅவர் கூறுகையில், என் தலைமுடியில் தற்போது நல்ல வித்தியாசம் உள்ளது, அதாவது தலைமுடியாது அதிகம் உலராமலும், உடையாமலும் தற்போது உள்ளது. தற்போது என் முடியில் அடிக்கும் வாசம் தான் இயற்கை��ான தலைமுடியின் வாசமாகும். நடுநடுவில் சில இயற்கை பொருட்களை மட்டும் தலைக்கு பயன்படுத்தினேன்.\nரசாயனம் கலந்துள்ள ஷாம்புகள், ஹேர் டைகள் போன்றவற்றால் ஏற்படும் தீங்குகள் குறித்து நான் நன்றாக அறிவேன். அதனால் தான் என் குழந்தைகளுடன் சேர்ந்து இவ்வாறு செய்தேன். முன்பை விட தற்போது என் தலைமுடி பார்ப்பதற்கு பளபளப்பாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.\nஉலக கிண்ண தொடரை கைப்பெற்ற இங்கிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது – ரிக்கி பொண்டிங்\nஉலக தனியார் பல்கலைக் கழகங்களில் நைற்றா பயிலுநருக்கு மேலதிக கல்விவாய்ப்பு தலைவர் நஸீர் அஹமட் நடவடிக்கை\nஇராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள்….\nஉங்களுக்கு பிடித்த கலர் என்னென்னு சொல்லுங்க உங்க ரகசியத்தை நாங்க சொல்லுறம்\nஎந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும், அதில் எந்த கலரை தேர்வு செய்வது என்பது தான், முதலில் ஏற்படும் குழப்பம். முதலில் குழம்பினாலும் கடைசியில் எடுக்கப்போவது என்னவோ, நமக்கு பிடித்த கலரை தான்....\nஇவர்களுக்கு அஞ்சி நான் எனது அமைச்சை துறக்க தயாரில்லை- திட்டவட்டமாக கூறிய ரிஷாட் பதியுதீன்\nஎந்தவித குற்றமும் செய்யாத என்னை பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில்...\nமன்னாரில் 126 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமன்னாரில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 126 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் உதயபுரம் பகுதியிலேயே நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை...\nசர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸார்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை...\nஜீன்ஸ் பேண்ட் பட்டன் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள ரகுல் ப்ரித் சிங்- புக���ப்படங்கள் உள்ளே\nரகுல் ப்ரித் சிங் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n குட்டை ஆடையில் படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சமந்தா\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\nகர்ப்ப காலத்தில் மோசமான உடையில் எமி வெளியிட்ட வீடியோ\nஇன்றுடன் 32 வயதா நம்ம ஸ்ரீதிவ்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajiths-veeram-movie-remake-to-famous-telugu-actor/", "date_download": "2019-05-27T11:37:57Z", "digest": "sha1:SWPDESWKKEYQDEQ2IMTIYP4S6SJP4RZC", "length": 7217, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் \"வீரம்\" படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பிரபல நடிகர் - Cinemapettai", "raw_content": "\nஅஜித்தின் “வீரம்” படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பிரபல நடிகர்\nஅஜித்தின் “வீரம்” படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பிரபல நடிகர்\nஅஜித் படங்கள் தற்போது தமிழகம் தாண்டி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் இவர் நடிப்பி வெளிவந்த வீரம் படம் தெலுங்கிலும் டப் ஆகி பெரும் வரவேற்பு பெற்றது.\nஇப்படத்தை தெலுங்கில் ரீமேக்காவே செய்யலாம் என பிரபல தயாரிப்பு நிறுவனம் விரும்பியுள்ளது. மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யானும் இப்படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார்.\nஅவருக்கும் இப்படம் மிகவும் பிடித்ததால் விரைவில் இப்படத்தின் ரீமேக் குறித்த செய்தி அதிகாரப்பூர்வமாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/may/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3152666.html", "date_download": "2019-05-27T11:59:34Z", "digest": "sha1:BTXCY232XIJRHR72BJSKHGT7UQDIDYDH", "length": 6746, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பிளஸ் 1 சேர்க்கை: விண்ணப்பம் வழங்கும் தேதி நாளை வரை நீட்டிப்பு- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபிளஸ் 1 சேர்க்கை: விண்ணப்பம் வழங்கும் தேதி நாளை வரை நீட்டிப்பு\nBy DIN | Published on : 16th May 2019 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கும் தேதி மே 17 வரை நீட்டிக்கப்பட்டது.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ம.குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபுதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019 - 20ஆம் கல்வியாண்டின் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாளாக மே 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், இதுவரை பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பங்கள் வழங்கும் தேதி மே 17 மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Police.html", "date_download": "2019-05-27T12:32:13Z", "digest": "sha1:6TYEPWS7IQSGLB7RKYVFOGERG3SEUADR", "length": 8151, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் சித்திரவதை - அதிர்ச்சிப் புகைப்படங்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யாழ் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் சித்திரவதை - அதிர்ச்சிப் புகைப்படங்கள்\nயாழ் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் சித்திரவதை - அதிர்ச்சிப் புகைப்படங்கள்\nநிலா நிலான் August 02, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழில் கைது செய்யப்படும் குற்றச் சந்தேக நபர்களை பொலிசார் துன்புறுத்தும் சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nகைதான இளைஞனுக்கு கைவிலங்கிட்டு கடுமையாகத் தாக்குவதும் கால்களால் உதைப்பதுமாக குறித்த படங்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.\nசந்தேக நபராக விலங்கு இடப்பட்டு கைதான இளைஞன் ஒருவரை பொலிஸ் காவலில் வைத்து தாக்கும் காட்சிகளை பொலிசார் ஒருவர் புகைப்படங்களாக எடுத்து அவரது நண்பர் வட்டாரங்களிற்கு அனுப்பியதோடு உங்களுக்கும் இவ்வாறே நடக்கும் என எச்சரித்துள்ளதாக தெரியவருகின்றது.\nவாள்வெட்டுக் குழுக்களுக்கு ஆதரவாக அவர்களைக் கைது செய்யாது வேடிக்கை பார்க்கும் பொலிசார் சிறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படும் அப்பாவிகளை துன்புறுத���துவதாக குறித்த இளைஞனின் நண்பர் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_07.html", "date_download": "2019-05-27T12:18:37Z", "digest": "sha1:AIY4QY2IMCGR67JF7NKCWGRWOPQPYACT", "length": 27108, "nlines": 391, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழகத்துக்கு திட்டக்குழு நிதி", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச��சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n2006-07ம் வருடத்துக்கு என திட்டக்குழு தமிழகத்துக்கு ரூ. 12,500 கோடி ஒதுக்கியுள்ளது.\nஒரு மாநில அரசுக்குச் செலவழிக்கக் கிடைக்கும் பணத்தில் திட்டக்குழு கொடுக்கும் பணமும் முக்கியமான பங்களிப்பாகும். ஆனால் திட்டக்குழு கொடுக்கும் பணத்தை ஒருசில துறைகளில் மட்டுமே, ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் மட்டுமே செலவழிக்கமுடியும்.\nமத்திய அரசும் திட்டக்குழுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்ட நிதியாக எவ்வளவு அளிக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்கின்றன. அதற்குமேல் மத்திய அரசின் நட்பு இருந்தால் கொஞ்சம் அதிகமாக வாங்கிக்கொள்ளமுடியும்.\nதிட்ட நிதியை மான்யமாகவோ இலவசமாகமோ வாரிவழங்க எடுத்துக்கொள்ளமுடியாது. கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் சில குறிப்பிட்ட துறைகளில் உருவாக்கப்படும் திட்டங்களுக்காக மாநில அரசுக்குப் பணம் கொடுக்கின்றன:\nஉள்கட்டமைப்பு (சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி, பாசனம்)\nசமூக/பொருளாதாரச் சேவைகள் (வீட்டுவசதி, சத்துணவு போன்றவை)\nமாநிலங்களின் கடன் சுமை குறைப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி உதவிகள்\nமுதல்வர் கருணாநிதி திட்டக்குழுவிடமிருந்து சென்ற வருடத்தைவிட கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி அதிகமாகப் பெற்றுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் - அதாவது பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் திட்ட நிதி இதோ:\nமுதல்வர் கருணாநிதி விவசாயக் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் அல்லவா அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும். இப்பொழுதே திட்டக்குழுவை இந்த விவசாயக் கடன் தள்ளுபடியை த���ட்டச் செலவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை திட்டக்குழு நிராகரிக்கவேண்டும் என்பது என் கருத்து. இந்த ரூ. 7,000 கோடியை, அல்லது அதில் ஒரு குறிப்பிட்ட அளவை திட்டச்செலவு என்று எடுத்துக்கொண்டால் அது மாநில அரசைச் சோம்பேறியாக வைத்திருப்பதற்கு உதவும்.\nதிட்டக்குழுவிடமிருந்து வாங்கிய பணத்துக்கு ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். தேர்தல் அறிக்கையில் மான்யம், இலவசம் என்று அறிக்கை விட்டால் அதை மாநில அரசின் வருமானத்திலிருந்து சரிக்கட்டவேண்டும். அதுதான் நியாயம். அப்பொழுதுதான் மற்றொருமுறை தேர்தல் அறிக்கையில் வாய்க்கு வந்தபடி வாரிவழங்காமல் சற்றே யோசித்துச் செய்யவேண்டியிருக்கும்.\nஅதேபோல கிலோ அரிசி ரூ. 2 திட்டமும் நிச்சயம் தடுமாற்றத்தில்தான் முடியப்போகிறது. மத்திய அரசு அரிசி விலையை ஏற்றப்போகிறது. அத்துடன் தமிழகத்துக்கு என்று ப.சிதம்பரம் ஸ்பெஷல் மான்யம் ஏதும் கொடுக்கப்போவதில்லை. கருணாநிதி நிருபர் கூட்டத்தில் பேசும்போது வாய்ப்பந்தல் போட்டிருக்கிறார். பாஜக தலைவர் வெங்கையா நாயுடு அரிசி கிலோ ரூ. 2 என்று இனி கொடுக்க முடியுமா என்று கேட்டதாக நிருபர்கள் கருணாநிதியைக் கேட்க அவர் பதிலுக்கு \"வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்\" என்றுள்ளார்.\nவீராசாமி, நாயுடு ஜாதி () என்பதைத் தவிர இதிலிருந்து வேறெதையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது.\nஅரிசிக்கே காசு எங்கிருந்து வரப்போகிறது என்று தெரியாத நிலையில் கலர் டிவிக்கு காசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். இந்த ஆண்டுக்கான முழு மாநில பட்ஜெட் வரும்வரை பொறுத்திருப்போம்.\nஸ்டாலின் முதல்வராகும் வரையிலாவது 'தம்' பிடித்து- ஓரளவாவது செய்ய வேண்டும் என நிர்பந்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் வழிதான் தென்படவில்லை.\n\"அதற்கு எங்கிருந்தாவது ரூ. 7,000 கோடியைத் தேற்றியாக வேண்டும்.\"\n\"..ஒழுங்காக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்\"\n\"வெங்கையா நாயுடு முடியுமா என்கிறார். வீராசாமி நாயுடு முடியும் என்கிறார்\"\nவிவசாயக் கடன் ரத்து மொத்தமாக ரூ. 6,866 கோடி. அதனால் அதனைக் குத்துமதிப்பாக ரூ. 7,000 கோடி என்றேன்.\nவிவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிடம் (Co-operative Banks) வாங்கிய கடன், வட்டி, அபராத வட்டி அனைத்தும் சேர்ந்ததுதான் இந��தத் தொகை. இதுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்தும் (ஸ்டேட் பேங்க், இந்தியன் வங்கி போன்றவை) கடன் வாங்கியுள்ளனர். இந்தக் கடன் தொகைகள் வசூல் செய்யப்படுகின்றன. தேசிய வங்கிகள் இவற்றைத் தள்ளுபடி செய்யாது. அதற்கு சிதம்பரத்தின் தயவு தேவை. அவர் இதைச் செய்யமாட்டார்.\nமத்திய அரசு வளர்ச்சிப் பணிகளுக்கென்று தனி ஏஜென்சியை நியமிக்கக்கூடாது. அது மாநிலத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும்கூட.\nநாம் மாநில அரசுகளின் தவறான நிர்வாகத்துக்கு நிவாரணம் வேண்டி மத்திய அரசிடம் போகக்கூடாது. பதிலுக்கு மாநில அரசிடமே நேரடியாகப் போராடவேண்டும். அதற்கு முதல் தேவை - தகவல் அறிவது.\nகலர் டிவி கொடுக்கமுடியுமா என்று கேட்டபோது தயாநிதி மாறன், மைதாஸ் சாராய ஆலை கொள்ளையடிக்கும் பணத்தைக் கொண்டே கலர் டிவியைக் கொடுத்துவிடுவோம் என்றார். எல்லோரும் கைதட்டினர். பின்னர் விவரம் தெரியவந்ததில் டாஸ்மாக் ஆர்டரிலிருந்து மைதாஸ் பெறுவது ஆண்டுக்கு ரூ. 600 கோடி. இது வருமானம். லாபம் 30% என்றாலும் அதனால் கிடைப்பது ரூ. 180 கோடி. கலர் டிவி கொடுக்கத் தேவையான பணம் ரூ. 6,000 கோடிக்கும் மேல் என்று சொன்னார்களே\nஇப்பொழுது கலர் டிவிக்களை நாங்குநேரி SEZ-ல் செய்யப்போவதாகச் சொல்கிறார்கள் இன்னமும் நாங்குநேரி SEZ உருப்படியாகக் கட்டப்படவில்லையே இன்னமும் நாங்குநேரி SEZ உருப்படியாகக் கட்டப்படவில்லையே Global tender போடப்போவதாகச் சொல்கிறார்கள். சீனாவிலிருந்து வாங்கப்போவதாகச் சொல்கிறார்கள். பார்ப்போம். எல்லாம் பட்ஜெட்டில் தெரியவரும்.\nதிட்டக்குழு கொடுக்கும் பணத்திலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை நல்ல விஷயங்கள் நடந்துள்ளன என்பதைத் தோண்டி எடுக்கவேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன கிடைக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nவளர்ச்சி தொடர்பான விஷயங்களில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.\n\" பதிலுக்கு மாநில அரசிடமே நேரடியாகப் போராடவேண்டும்...\"\n\"அதற்கு முதல் தேவை - தகவல் அறிவது.\"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30692-2016-04-19-03-51-29", "date_download": "2019-05-27T11:20:10Z", "digest": "sha1:CI7RZM7EC746F2DBK4DN7YJ54YJ545CH", "length": 44106, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடரும் - தமிழரும்: குழம்பி நிற்போர், தெளிவு பெறுவார்களா\nம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nவாஞ்சு அறிக்கைக்கு எதிராக பெரியார் போர்க் கொடி\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2016\nமாநிலப் பிரிவினையில் நேருவின் சதி\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17)\n‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து ‘விடுதலை’ ஏட்டில வந்த செய்திகள்:\nபிரகாசம் - வாஞ்சு சந்திப்பு 100 நிமிடம் பேச்சு: பல்வேறு தரப்பினரும் நீதிபதி வாஞ்சுவிடம் தம் கோரிக்கைகள��� முன் வைத்தனர். தோழர் டி. பிரகாசம் நேற்று நீதிபதி வாஞ்சுவைக் கண்டு சுமார் 100 நிமிட நேரம் ஆந்திரப் பிரிவினைப் பிரச்சனைகளைக் குறித்துத் தமது கோரிக்கைகளை வெளியிட்டதாகவும் சென்னையில் இரு இராஜ்ஜியங்களின் தலைநகரங்களும் இருக்க வேண்டு மென்று வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. (விடுதலை 11.01.1953)\nகம்யூனிஸ்டுகள் சந்திப்பு: ஆந்திரக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குழுவினர்களாகிய தோழர்கள் டி. நாகி ரெட்டி, சி. ராஜேஸ்வரராவ், பி. வெங்கடேசுவரலு, ஓய். ஈஸ்வராரெட்டி, ஓய்.வி. கிருஷ்ணாராவ் ஆகியவர்கள் நீதிபதி வாஞ்சுவை நேற்று பிற்பகல் கண்டு ஒரு மணி நேரம் வரை விவாதித்தனர். பொது கவர்னர், பொது உயர்நீதிமன்றம், பொது பப்ளிக் சர்வீஸ்ஸ்கமிஷன் போன்ற எதுவுமற்ற விசால ஆந்திரா மார்சு 16ஆம் தேதிக்குள் நிறுவப்படவேண்டுமென்று வற்புறுத்தியதாகத் தெரிகிறது. (விடுதலை 11.01.1953)\nபொதுவுடைமைக் கட்சியைப் பொறுத்தவரை சென்னை தமிழ்நாட்டுக்குச் சொந்தம், சித்தூர் மாவட்டமும் திருப்பதியும் ஆந்திராவுக்குச் சொந்தம் என்ற கொள்கை உடையவர்கள். ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திரத்திலேயே இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி யுள்ளனர். இதுகுறித்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னை சட்டசபையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தி மாநிலச் சீரமைப்பு மசோதாவின் மீது பேசியதை, அன்றைக்கு நிதிமந்திரி சி. சுப்ரமணியம் குறிப்பிடு கையில், “தமிழகத்தின் வட பகுதிகளை இராமமூர்த்தி ஆந்திரா மாகாணத்திற்கு விட்டுக் கொடுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டார். அதே மாதிரி ஆந்திர முதலமைச்சர் கோபால் ரெட்டி ஆந்திரக் கம்யூனிஸ்டுகளைப் பற்றிப் பேசும்போது, “தமிழர்களுக்கு அடிமைகளாகி விட்டார்கள்” என்று குறிப்பிட்டார். (சட்டமன்ற விவாதங்கள் பக். 296 நாள் 31.12.1956) ஆந்திராவில் பொதுவுடைமைக் கட்சியினர் சென்னை தமிழ்நாட்டுக்கு உரியது என்று பிரச்சாரம் செய்தனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் வாஞ்சு சந்திப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் கே. காமராஜ், எம். பக்தவச்சலம், டாக்டர் பி. சுப்பராயன், பி.எ. சுப்பையா, டி. செங்கல்வராயன் ஆகியவர்களைக் கொண்ட காங்கிரஸ் கமிட்டியின் தூதுக்குழுவொன்று தோழர்கள் எம்.ஏ. முத்தையா செட்டியார், ஆர். குழந்தைவேலு ஆகியவர்களுடன் ந��திபதி வாஞ்சுவைக் கண்டு ஒரு மனுவைக் கொடுத்தனர். சென்னை நகரம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்றும், ஆந்திராவின் தலைநகரமும், உயர்நீதி மன்றமும் சென்னைக்கு வெளியில்தான் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள் என்று தெரிகிறது. (விடுதலை 11.01.1953)\nஇந்தக் குழுவில் ம.பொ.சி. இல்லை என்பது கவனிக்கத் தக்கது. நீதிபதி வாஞ்சு தன் பணியை 30.12.1952இல் தொடங்கினார். 7.2.1953இல் வாஞ்சு குழுவின் அறிக்கையை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். அவர் தம் பரிந்துரையில்,\n“சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலை நகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமையும் இல்லை. விருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது”. அதற்குள் தாங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்தபோதும், இமாச்சல அரசு சிம்லாவின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை என்பதை வாஞ்சு உதாரணமாகக் காட்டியுள்ளார். இது என் சொந்தக் கருத்து என்றும் கூறியுள்ளார். (வாஞ்சுகுழு அறிக்கை பக்.5)\nசென்னையைத் தற்காலிகத் தலைநகராகக் கொடுத்தால் அதன் பிறகு ஆந்திரர்கள் போகமாட்டார்கள் என்று சென்னையில் உள்ள மற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.\nஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். சென்னையிலேயே ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக 5-10 ஆண்டுகள் வரை இருக்கப் பரிந்துரை செய்கிறேன். (பக். 8) அதற்கு உதாரணத்தை யும் வாஞ்சு காட்டியுள்ளார். ஒரிசா 1936இல் பிரிந்தாலும் அதனுடைய உயர்நீதிமன்றம் 1947 வரை பீகாரிலேயே இருந்தது என்கிறார். (பக்.9) ஆந்திராவின் தலை நகரமும் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும் உடனடியாகச் சென்னைவிட்டுப் போகவேண்டும் என்று ஆந்திரர் அல்லாதவர்கள் கூறுகிறார்கள். அது உடனே முடியக் கூடிய காரியமல்ல. (பக். 10)\nசென்னை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 36ரூ இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆந்திரர்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும். அந்த இடங்களுக்கான மாணவர் பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக���கும். (பக். 12) இக்குழு பெல்லாரி மாவட்டத்தைக் கர்நாடகாவுடன் சேர்க்கப் பரிந்துரை செய்தது. (பக். 2) மற்ற 11 மாவட்டங்களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக் கொள்ள வழிவகுத்தது. சென்னை நகருக்கு ஈடாக ரூ. 2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. (பக்.26)\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : வாஞ்சு அறிக்கையைப் பற்றிப் பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கும் சேதிகள் அநேகமாக உண்மையென்றே விஷயம் தெரிந்த மக்களிடையே பேசப்படுகிறதை உத்தேசித்து அதைக் கண்டித்து டில்லி முதன் மந்திரிக்குக் (பிரதமர்) கண்டனம் அனுப்புவதற்காக 13.02.14 மாலை 4 மணிக்குச் சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்கள் முன் முயற்சியின் மீது கார்ப்பரேஷன் தியாகராயர் கட்டிடத்தில் 13.02.1953இல் சென்னைப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.\nஅக்கூட்டத்திற்குச் சர். முகமது உஸ்மான், பெரியார் ஈ.வெ.இராமசாமி, மேயர் டி. செங்கல்வராயன், மாஜி மந்திரிகள், எம். பக்தவச்சலம், டி. பரமேஸ்வரன், எஸ். முத்தையா முதலியார், மாஜி மேயர்கள், ராமநாதன் செட்டியார், ராதா கிருஷ்ணபிள்ளை, சிக்யதுல்லா சாயுபு, மாஜி ஐக்கோர்ட் ஜட்ஜ் பி. பாஷ்யம் அய்யங்கார், மாஜி அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உபதலைவர் என்.எல். கரையாளர், பார்லிமென்ட் மெம்பர் பி.எம். லிங்கேஸ்வரன், எம்.எல்.சி., ம.பொ.சிவஞான கிராமணி, எம்.எல்.ஏ. கே. விநாயகம், டாக்டர் வி.கே. ஜான், எம்.பி. தாமோதரன், லக்கபராய், நஜீர் உசைன், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், மீனம்பாள் சிவராஜ், செரியன் ஆகிய தமிழ், கேரள, கர்நாடக நாட்டுப் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு விஜயம் செய்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் யாவரும் கலந்து ஆலோசித்து, பண்டித நேருவுக்கு ஒரு மெமோரண்டம் அனுப்புவது என்றும் அதன் சுருக்கத்தைத் தந்தியில் உடனே அனுப்புவது என்றும், ஒரு மனதாக முடிவு செய்தனர். மெமோரண்டத்தில் மேற்கண்டவர்கள் கையெழுத்து செய்தார்கள். பிறகு 16ஆம் தேதி திங்கட்கிழமை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு சென்னை ராஜ்யப் பொதுக்கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஅனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவு:-\nநீதிபதி வாஞ்சு இந்திய சர்க்காருக்கு ஆந்திர ராஜ்ய அமைப்புப் பற்றிச் செய்துள்ள சிபாரிசுகளைக் குறித்துப் பற்பல கவலைகளைக் கொடுக்கக்கூடிய தகவல்கள் பத்திரிக்கை மூலமாகவும் வெளிவந்திருக்கின்றன. ஆந்திர ராஜ்ய அமைப்பில் மிகவும் முக்கியமான அம்சங்களைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கின்றன. ஆந்திர ராஜ்யத்தின் தலைநகரமானது. உயர்நீதி மன்றமாவது தற்காலிக ஏற்பாடாகக்கூட சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறோம். ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும் சிறிது காலத்திற்குச் சென்னை நகரில் “விருந்தாளியாகக்கூட” இருப்பதற்கு அனுமதிப்பதால் அனாவசியமான தொல்லை களும் சர்ச்சைகளும் ஏற்படும். இதனால் நிர்வாகக் கஷ்டங்களும் தொல்லைகளும் ஏற்படும்.\nஆந்திர ராஜ்ய அமைப்பு மிகவும் சௌகர்யமாகவும் நேசமனப்பான்மையாகவும் அமல் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆகவே ஆந்திரத் தலைநகரை எந்த வகையிலும் சிறிது காலத்திற்குக் கூட சென்னையில் வைத்தால் அனாவசியமான தகராறுகளுக்கும் சர்ச்சைகளும் ஏற்படும். ஆகவே பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சொற்ப காலத்திற்குக் கூட ஆந்திரத் தலைநகரமோ உயர்நீதி மன்றமோ சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று ஏக மனதாக அபிப்ராயப்படுகிறார்கள். ஆந்திரர்களில் சிலர் இன்னும் சென்னை நகரத்தில் பாத்தியதை கொண்டாடிக் கிளர்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆந்திரத் தலைநகரைச் சென்னை நகரில் ஏற்படுத்துவது மிகவும் ஆட்சேபகரமானது. சென்னை நகரம் பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின் தலைநகராக இருக்கும். ஆகவே பலமான எதிர்ப்பை அலட்சியம் செய்து, ஆந்திர தலை நகரையும், உயர்நீதி மன்றத்தையும், தற்காலிகமாகக்கூட சென்னை நகரத்தில் ஏற்படுத்துவதென்று முடிவு செய்யாமலிருக்குமாறு இந்திய சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம். (விடுதலை 14.02.1953)\nசென்னை மேயர் தலைமையில் 13.02.1953இல் கூடிய கூட்டத்தில் பெரியார் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர் நேருவுக்கு அன்றே உடனடியாகத் தந்தி அனுப்பப்பட்டது. விரிவான கோரிக்கை விண்ணப்பத்தையும் அனுப்பி வைத்தார்கள்.\nசென்னை நகரமேயர் ஏற்பாடு செய்து திருவல்லிக் கேணிக் கடற்கரை���ில் 16.02.1953 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசியதாவது:\n“மாட்சிமிக்க மேயர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, நான் உங்கள் ஆரவாரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.\nஆனால் இந்த ஆரவாரத்திற்கு ஏற்ப நீங்கள் இப்போது என்னிடம் உங்களுக்கு உற்சாகமும் உணர்ச்சியும் ஊட்டத் தகுந்த ‘காரசாரமான’ பேச்சை எதிர்பார்த்து ஏமாற்ற மடையக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இன்று என் பேச்சு அப்படி இருக்காது.\nஇந்தக்கூட்டம் பல கருத்துக் கட்சிகள் கூட்டமாகும். இதில் ஆளும் கட்சியும் அங்கம் வகித்திருக்கிறது. காங்கிரஸ் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் எனக்குத் தலைகாட்டவும் பேசவும் கிடைத்த ஒரு வாய்ப்பை நல்ல வாயப்பென்றே கருதுகிறேன். ஆதலால் இந்தக் கூட்டத்தின் தன்மைக்கு ஏற்றபடிதான் நான் பேசுவேன். வேறு எதையாவதைப் பேசி அவர்களுக்குத் தொந்தரவோ, சங்கடமோ ஏற்படும்படி பேசமாட்டேன். அப்படி எதை யாவதை நான் பேசிவிட்டால் அப்புறம் அவர்கள் என்னைக் கூப்பிட மாட்டார்கள். அன்றியும் எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் ஏற்ற முறையில் நமது குறைபாடுகளுக்கு ஒரு பரிகாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பெரிய இலாபம் என்று எண்ணிப் பாருங்கள்.\nநம் காரியம்: நாம் செய்ய வேண்டிய - செய்யப் போகும் காரியம் இருக்கவே இருக்கிறது. அதை எடுத்துச் சொல்ல நமக்கு வேறு பல மேடைகளும் இருக்கின்றன. சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. நாம் கடிவாளம் இல்லாத குதிரைகள். மற்றவர்கள் எல்லோரையும் அப்படி எதிர்பார்க்கக் கூடுமா\nஇந்தக் கூட்டம் நான்கு நாட்களுக்கு முன் மேயர் காரியாலயத்தில் பல பிரமுகர்கள் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூட்டப்பட்ட கூட்டடமாகும். ஆகவே அந்தக்காரியம் நடைபெறும் அளவுக்கே நமது எல்லை இருக்க வேண்டும். ஆதலால் நான் மேயர் அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிற அளவுக்குப் பேசுகிறேன்.\n ஆந்திரா பிரிவினை விஷயத்தில் ஜ.டி. வாஞ்சு அவர்கள் அறிக்கையைக் கண்டித்துப் பண்டித நேரு அவர்களுக்கு நமது கருத்தைத் தெரிவிக்கும் தீர்மானத்தை உங்கள் ஆதரவு மீது இப்போது நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅதைப்பற்றிப் பேசுவதென்றால், அந்த அறிக்கையின் கேட்டையும் பற்றிப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதில் எனக்கு முன் ப��சிய மாட்சிக்குரிய மேயர் அவர்களும் பெருமைக்குரிய பக்தவச்சலம் அவர்களும் மற்றும் பெரியோர்களும் பேசினார்கள். அந்தப்பேச்சுகள் பெரிதும் வாஞ்சுவையும் ஆந்திரக்காரரையும் கண்டிப்பதாகவும், அவர்கள் மீது அதிருப்திப்படுவதாகவும் தான் காணப்பட்ட னவே தவிர, அதன் மூலாதாரத்தைக் கண்டித்ததாகவோ, அதைப்பற்றிப் பேசியதாகவோ ஒன்றும் தெரியவில்லை.\nகாரணமானது அவர்களுக்குத் தெரியவில்லையோ, அல்லது அது பெரிய இடத்துச் சங்கதி என்ற தாட்சண்யமோ எனக்குத் தெரியவில்லை.\nநான் இப்போது வெளிப்படையாய்த் தெளிவாய்ச் சொல்லுகிறேன். தவறு இருந்தால் மேயர் அவர்கள் அருள்கூர்ந்து திருத்தவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நான் இப்போது சொல்லப் போவது, ஜனவரி 2ஆம் தேதி மேயர் அவர்கள் வீட்டில் கூடிய சென்னை எல்லாக் கட்சிப் பிரமுகர் கூட்டத்திலும், ஜனவரி 5ஆம் தேதி மைலாப்பூர் இலட்சுமிபுரம் யுவசங்கத்தில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்திலும் பிப்ரவரி 1ஆம் தேதி பீச்சில் ஒரு இலட்சம் பேர் கூடிய மாபெரும் கூட்டத்திலும், பிப்ரவரி 13ஆம் தேதி கார்ப்பரேஷன் கட்டிடத்தில் மேயர் காரியாலத்தில் கூடிய எஞ்சிய 3 நாட்டின் பிரமுகர்கள் கூட்டத்திலும் சொன்னவைகளேயாகும்.\nஆனால் இங்கு அதைத் திரும்பவும் ஆதாரப் பூர்வமாக எடுத்துச் சொல்லி ஆதாரமும் காட்டப் போகிறேன். என் சங்கதி எப்போதும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தச் சங்கதியும் எங்கும் பேசப்படுவதாக இருக்கும். ஆகையால் சொல்லுகிறேன். தயவு செய்து காது கொடுக்கக் கோருகிறேன்.\nநேருவே மூலப் புருஷர்: வாஞ்சு அவர்கள் அறிக்கைக்கு வாஞ்சு அவர்களோ, இலங்கா சுந்தரம் அவர்களோ மூலப் புருஷர்கள் அல்ல; அந்தப் பிரச்சனைகளுக்கு அதாவது ஒரு ஐகோர்ட், ஒரு கவர்னர் சென்னைக்கும் ஆந்திராவுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியதானது பண்டிதர் நேரு அவர்களின் மூளை யிலேயாகும். அவர்தான் டாக்டர் இலங்கா சுந்தரம் அவர்களுக்கு இந்தப்படி செய் என்று யோசனை சொன்னவர். நேரு அவர்கள் உபதேசத்தாலேயே இதைச்சொல்லி வலியுறுத்தி “இந்தப்படி இல்லாவிட்டால் ஆந்திரருக்கு ஆந்திர ராஜ்யமே வேண்டாம்” என்று சொல்லும் நிலையை அடைந்தார். ஆந்திரர்களையே கூப்பிட்டு நீங்கள் இந்தமாதிரி செய் யுங்கள் என்று நேரு அவர்கள் சொல்லி இருப்பார்களேயானால், ஜஸ்டிஸ���ஸ்வாஞ்சு அவர்களி டம் சொல்லி அனுப்புவது அவருக்கு முடியாததாகவோ கூடாததாகவோ இருந்திருக்க முடியுமா இதோ பாருங்கள் 18.12.1952ஆம் தேதியில் நேரு அவர்கள் இலங்கா சுந்தரம் அவர்களுக்குச் சொன்ன உண்மையை இலங்கா சுந்தரம் அவர்கள் ஜனவரி மாதம் 18இல் நீதிபதி வாஞ்சு அவர்களிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.\n“சென்னை நகரம் பொது நிர்வாக சர்க்கார், நிர்வாக வட்டாரமாக்கப்பட வேண்டும். ஆந்திராவின் தலைநகரும் அந்தச் சென்னை நகரிலேயே அமைக்கப்படவேண்டும்”\n“புதிய ராஜ்யத்துக்காக அனாவசியமாக இரட்டிப்புச் செலவு செய்ய வேண்டியதில்லை என்று பிரதமர் நேரு 18.12.1952இல் என்னிடம் தெரிவித்தார். மற்றும் ஆந்திரா ராஜ்ய துவக்கக் காலத்திலாயினும் இரு ராஜ்யங்களுக்கும் ஒரே கவர்னரும், ஒரே உயர்நீதி மன்றமும் இருக்கவேண்டுமெனவும் பிரதமர் நேரு தெரிவித்தார். நான் பிரதமர் நேருவின் கருத்தை முழு அளவுக்கு ஒப்புக் கொள்கிறேன். ஆந்திரப் பொதுமக்களும் அவரின் இந்த யோசனையை முழு அளவுக்கு ஆதரிப்பார்களென்பதில் எனக்குச் சந்தேகமில்லை” என்று கூறியிருக்கிறார். இது ஜனவரி 19ஆம் தேதி ‘இண்டியன் எக்ஸ்பிரசில்’ வெளியாக்கப்பட் டிருக்கிறது. அதில் கண்டுள்ள ஆங்கில வாசகமாவது (பெரியார் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் 2ஙூ இலட்சம் மக்கள் முன்னிலையில் ‘இந்தியன் எக்ஸ்பிரசு’ ஆங்கில நாளேட்டில் வந்திருந்த செய்தியைப் படித்துக் காட்டினார்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2018/12/14/vannam-poosiya-paravai-jersi-kosinski-puthagam-pesuthu-october-2018/", "date_download": "2019-05-27T11:57:41Z", "digest": "sha1:SXAL6G3GHBPFZFI76QU6ZO463BSXQDDW", "length": 8269, "nlines": 60, "source_domain": "puthagampesuthu.com", "title": "Vannam Poosiya Paravai - Jersi Kosinski - Puthagam Pesuthu - october 2018", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம் > வண்ணம் பூசிய பறவை – ஜெர்ஸி கோஸின்ஸ்கி\nவண்ணம் பூசிய பறவை �� ஜெர்ஸி கோஸின்ஸ்கி\nஜெர்ஸி கோஸின்ஸ்கி | தமிழில்: பெரு. முருகன்\nபுலம், பக்.307, விலை ரூ.225\nஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு உடனடியாக யூத மொழியிலும் ஆங்கிலத்திலும் வந்த நாவல். ஆனால் போலிஷ் மொழி நாவல் என்றே பொதுவாக அது அறியப்பட்டதற்கு காரணம் கோலின்ஸ்கி போலந்தில் பிறந்த யூதர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாஜிக்களால் தாய், தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்ட ஐந்து வயது சிறுவனின் துயரக் கதையே இந்த நூல். 1965ல் வெளிவந்தது.\nஅகதியாய் அனாதையாய் திரியும் ஒரு சிறுவனை பின்பற்றி நகரும் இந்த கதை நமக்கு மனித இனத்தின் வக்கிரமான கொடிய வஞ்சக உலகை ஆழமாக விவரித்து விம்மிப் பரிதவிக்க வைக்கிறது. மேற்கு ஐரோப்பாவின் பல்வேறு கிராமங்களில் அவன் அடைக்கலமாகிறான். ஆனால் சிறுவன் எதிர் கொள்வதெல்லாம் குரூரங்களையும், கொடூரங்களையும் மட்டுமே சமூகம் அவன் மீது சுயநலம் மற்றும் வக்கிரங்களால் யுத்தம் தொடுக்கிறது. நாவலின் லேக் எனும் பறவை வேட்டையன் வருகிறான்.\nஒரு பறவை அகப்படும் அதன் சிறகுகளுக்கு பெயிண்ட் பலவண்ணங்களில் அடித்து பின் பறக்க விடுவான். அதை அவன் அவ்வப்போது செய்வான். அப்பறவை எவ்வளவு முயன்றாலும் தன் இனக்குழுவோடு இணைய முடியாது. தன் இனப் பறவைகளே அதை எதிரி என நினைத்து கொத்தித் துரத்திக் கொன்றுவிடும். நம் கதை அது தான்.\nதேவாலயங்கள், உயர்ந்த மாடங்கள் கிராமத்து வீதிகள், குழந்தை என்றோ சக மனிதன் என்றோ அவன் மீது எந்த இரக்கமும் காட்டவில்லை தேவாலய மலக்குழியில் அவன் வீசப்படும்போது குரலை இழப்பதும் பிறகு பின் நாட்களில் தொலை பேசி வழியே வரும் ஒரே ஒரு நேசக்குரல் கேட்டதும் தானாகவே பேசுவதும் இந்த நூலின் அற்புதம். மனிதநேயமும், தோழமையும் எத்தனை வலிமையானது என்பதை விவரிக்கும் அபூர்வ எழுத்து. அட்டகாசமான மொழி பெயர்ப்பு.\nகீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி – நீ.சு. பெருமாள்\nநண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – த.ச.சுப்பாராவ்\nநண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் – த.ச.சுப்பாராவ்\nநண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் த.ச.சுப்பாராவ் | பாரதி புத்தகாலயம் பக்.80, விலை ரூ.70 விஞ்ஞான மானுடவியலாளரும், வரலாற்று பொருள்முதல் வாதியும், கம்யூனிஸ்ட்...\nகீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி – நீ.சு. பெருமாள்\nகீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி நீ.சு. பெருமாள் மேன்மை ���ெளியீடு பக்.79, ரூ.80. மேன்மை இதழில் இக்கட்டுரைகளை நான்...\nதமிழ்நாட்டு வரலாறு – பேரா. அ.இராமசாமி\nதமிழ்நாட்டு வரலாறு பேரா. அ.இராமசாமி | என்.சி.பி.எச். பக்.359, விலை ரூ. 260 தமிழ் நிலப்பரப்பின் வரலாறு என்பது இத்தனை ஆழமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/06/24/sensex-ends-75-points-down-nifty-below-8400-004305.html", "date_download": "2019-05-27T11:29:13Z", "digest": "sha1:LK45VCGR757KZHBNXEYNRFGYBGDO7F5B", "length": 21659, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வர்த்தக நேர முடிவில் ஆட்டம் கண்டது மும்பை பங்குச் சந்தை! | Sensex ends 75 points down, Nifty below 8,400 - Tamil Goodreturns", "raw_content": "\n» வர்த்தக நேர முடிவில் ஆட்டம் கண்டது மும்பை பங்குச் சந்தை\nவர்த்தக நேர முடிவில் ஆட்டம் கண்டது மும்பை பங்குச் சந்தை\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n43 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n1 hr ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n2 hrs ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\n2 hrs ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nMovies அந்த நடிகர் தன் மகளுக்காவது பாலியல் தொல்லை கொடுக்காமல் இருப்பாரா\nNews அதிமுக தொண்டர்கள் அளித்த வாக்கால் வெற்றி பெற்றேன்.. திருநாவுக்கரசர்\nSports பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nTechnology கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: சர்வதேச சந்தையில் நிலவும் மாறுபட்ட நிலையின் காரணமாகக் காலை முதல் உயர்வில் இருந்த மும்பை பங்குச் சந்தை, வர்த்தக நாள் முடியும் தருவாயில் ஜூன் மாத்திற்கான திட்டங்கள் நாளை முடிவடைவதால் சென்செக்ஸ் 74 புள்ளிகள் வரை சரிவை தழுவியது.\nஇவ்வாரம் முழுவதும் வர்த்தகம் உயர்வான நிலையிலேயே உள்ள போது, புதன்கிழமை வர்த்தக முடியும் நேரத்தில் சரிந்ததால் முதலீட்டாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தக முடிவில் 74.70 புள்ளிகள் சரிந்து 27,729.67 புள்ளிகளை அடைந்தது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் வர்த்தக முடிவில் 20.70 புள்ளிகள் சரிந்து 8,360.85 புள்ளிகளை எட்டியது.\nஇன்றைய நாணயச் சந்தை வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.05 பைசா சரிந்து 63.64 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nகாளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.. ஏன்னா... எனக்கு வியாபாரம் தான் முக்கியம்..\nஇந்திய பங்குச் சந்தைகள் சரிய ஐந்து முக்கியக் காரணங்கள்..\n39000-க்கு வலு சேர்க்கும் Sensex.. 11735-க்கு உரம் போடும் நிஃப்டி Nifty..\n39000-த்தில் வலு இல்லாத Sensex..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nRead more about: sensex nifty nse bse stocks stock market சென்செக்ஸ் நிஃப்டி என்எஸ்ஈ பிஎஸ்ஈ பங்குகள் பங்குச்சந்தை\n100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\nபுகழோடு அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் - சில சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்த 10 பேருக்கு மட்டும் 11,000 கோடி ரூவா சம்பளமா (Salary).. அப்ப மத்தவங்களுக்கு 910 தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வை���்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/15f1bcf6-b6ab-48e8-b708-efed41e43d31", "date_download": "2019-05-27T12:06:22Z", "digest": "sha1:RGWXYXQNNXYNMEYGW5EGAULBKVDDEC5M", "length": 20925, "nlines": 151, "source_domain": "www.bbc.com", "title": "பிரேசில் - BBC News தமிழ்", "raw_content": "\nஇரட்டையரில் யார் குழந்தைக்குத் தந்தை அறிவியலே குழம்பிய விநோத வழக்கு\n\"தான் அந்த குழந்தையின் தந்தை என்பதை மறைக்க இரட்டையர்களில் ஒருவர் முயற்சி செய்கிறார். இம்மாதிரியான ஒரு மோசமான செயலை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது.\" என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.\nஇரட்டையரில் யார் குழந்தைக்குத் தந்தை அறிவியலே குழம்பிய விநோத வழக்கு\nஇந்தக் கிளிக்குதான் எத்தனை சோதனை பாம்பு கடி, முகத்தில் துப்பாக்கிச் சூடு\nபிரேசிலில் ஆண்டுக்கு மூன்று பில்லியன் டாலர் மதிப்புடைய சர்டபூர்வமற்ற வர்த்தகம் நடைபெறுவதாக விலங்குகள் கடத்தலுக்கு எதிரான தொண்டு நிறுவனமான ரென்டாஸின் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தக் கிளிக்குதான் எத்தனை சோதனை பாம்பு கடி, முகத்தில் துப்பாக்கிச் சூடு\nபாலுறவு கொண்ட ஆண்களின் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த பிரேசில் அதிபர் மற்றும் பிற செய்திகள்\nட்விட்டரில் பகிரப்பட்ட காணொளியில் தெருக்களில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இரண்டு ஆண்கள் பேருந்து நிழற்குடைக்கு மேல் பாலுறவில் ஈடுபட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.\nபாலுறவு கொண்ட ஆண்களின் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த பிரேசில் அதிபர் மற்றும் பிற செய்திகள்\nஅல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட மனைவியிடம் இசை வழியாக பேசும் கணவர்\nதிருமணமாகி 25 ஆண்டுகள் ஆக, தற்போது தன் மனைவியுடன் இந்த இசை மூலமாக மட்டுமே பேசுகிறார். தன் மனைவி, மிக தொலைவில் இருக்கும் ஏதோ ஒரு உலகத்தில் வாழ்வதாக கூறுகிறார் லுசியோ.\nஅல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட மனைவியிடம் இசை வழியாக பேசும் கணவர்\nபிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம்\nஅணை உடைந்து அடித்து செல்லப்பட்ட பெருமளவு சகதியால் இந்த அணையில் இருந்த உணவகம் புதை��்துள்ளது. அங்கு சுமார் 800 பேர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் இது நிகழ்ந்துள்ளது.\nபிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம்\nவங்கி கொள்ளை முயற்சி: குழந்தை உட்பட பலர் பலி\nவட கிழக்கு பிரேசிலில் நடந்த ஒரு வங்கி கொள்ளை முயற்சியில், போலீஸூக்கும் கொள்ளையர்களுக்கும் நடந்த சண்டையில் குழந்தை உட்பட ஐந்து பணைய கைதிகள் பலியாகி உள்ளனர்.\nவங்கி கொள்ளை முயற்சி: குழந்தை உட்பட பலர் பலி\nஒரே ஆண்டில் அழிக்கப்பட்ட 7,900 சதுர கிலோ மீட்டர் அமேசான் மழைக்காடுகள்\nஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.\nஒரே ஆண்டில் அழிக்கப்பட்ட 7,900 சதுர கிலோ மீட்டர் அமேசான் மழைக்காடுகள்\nகடந்த வார உலகத்தை விளக்கும் சுவாரசிய புகைப்படங்கள்\nகடந்த வாரம் (நவம்பர் 17-23) உலகம் முழுவதும் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை விளக்கும் புகைப்படங்களின் தொகுப்பு.\nகடந்த வார உலகத்தை விளக்கும் சுவாரசிய புகைப்படங்கள்\nநரேந்திர மோதி முதல் பொல்சனாரூ வரை: உலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி\nஇன்று அந்த குடிமை அமைப்புகளில் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பலதரப்பட்ட அரசியல் லட்சியங்கள் உள்ளன. இவர்களில் வலதுசாரிகளும் இருக்கிறார்கள்.\nநரேந்திர மோதி முதல் பொல்சனாரூ வரை: உலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி\n81,000 ஃபேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகள் திருடி விற்பனை\nகடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்\n81,000 ஃபேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகள் திருடி விற்பனை\nபிட்ஸ்பர்க் துப்பாக்கிசூடு : எல்லா யூதர்களையும் கொல்லவிரும்பிய தாக்குதல்தாரி\nஅமெரிக்க பிட்ஸ்பர்க் யூத வழிபாட்டு மையத்தில் புகுந்து 11 பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரி பிடிபட்டவுடன், தாம் அங்கிருந்த எல்லா யூதர்களையும் கொல்ல விரும்பியதாக அலுவலர்களிடம் தெரிவித்தார்.\nபிட்ஸ்பர்க் துப்பாக்கிசூடு : எல்லா யூதர்களையும் கொல்லவிரும்பிய தாக்குதல்தாரி\nபோல்சனாரூ பிரேசில் தேர்தலில் வெற்றி: இனவெறி, வன்புணர்வுக் கருத்துகளை பேசியவர்\nஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட சூழ்நிலையில் பொல்சனாரூ 55 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஃபெர்னாண்டோ 45 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். ஃபெர்னாண்டோ இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்.\nபோல்சனாரூ பிரேசில் தேர்தலில் வெற்றி: இனவெறி, வன்புணர்வுக் கருத்துகளை பேசியவர்\nபிரேசில் தேர்தல்: சர்ச்சையை கிளப்பிய வலதுசாரி வேட்பாளர் சயீர் பொல்சனாரூ முன்னிலை\nஇடதுசாரிகளுக்கு வாக்களித்தால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வெனிசுவேலாவைப் போலவே நிலைமை மோசமாகும் என்று வலதுசாரிகள் தென்னமெரிக்க நாடுகளில் பிரசாரம் செய்து வருவது ஒரு தேர்தல் உத்தியாகியுள்ளது.\nபிரேசில் தேர்தல்: சர்ச்சையை கிளப்பிய வலதுசாரி வேட்பாளர் சயீர் பொல்சனாரூ முன்னிலை\nகடல் பாம்பும், ஓர் இளைஞனின் பெருங்கனவும் - நெகிழ்ச்சி பகிர்வு\nஆஸ்திரேலியா மீன்பிடி படகில் பணி செய்து வந்த பிரிட்டன் இளைஞர் ஹாரி இவன்ஸ் கடல் பாம்பு கடித்ததில் வியாழக்கிழமை மரணம் அடைந்தார். அதிக விஷமிக்க கடல் பாம்பு மனிதர்களை தீண்டுவதெல்லாம் அரிதினுன் அரிதான செயல்.\nகடல் பாம்பும், ஓர் இளைஞனின் பெருங்கனவும் - நெகிழ்ச்சி பகிர்வு\nமணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் அறிமுகம்\nஅமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது இந்தியா, இந்தோனீசியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.\nமணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் அறிமுகம்\nசயீர் பொல்சனாரூ: பிரேசில் ஜனாதிபதி வேட்பாளரின் 'வன்புணர்வு' கருத்து, பெண்கள் எதிர்ப்பு\nபெண்கள், கருப்பினத்தவர், பாலியல் சிறுபான்மையினர் ஆகியோர் மீது இவர் கூறிவரும் மோசமான கருத்துகளால் கோபமுற்றவர்கள் பிரேசில் தேர்தலில் முன்னிலை வகிக்கும் சயீருக்கு எதிராக முதல் சுற்றுத் தேர்தலுக்கு முன்பாக இணையத்தில் ஒரு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.\nசயீர் பொல்சனாரூ: பிரேசில் ஜனாதிபதி வேட்பாளரின் 'வன்புணர்வு' கருத்து, பெண்கள் எதிர்ப்பு\nபிரேசில்: அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பம் - போட்டியிலிருந்து லூலா விலகல்\nலூலா சிறைப்படுத்தப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 40 சதவீத மக்கள் லூலாவுக்கே வாக்களிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த விலகல் முடிவு அறிவிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரேசில்: அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பம் - போட்டியிலிருந்து லூலா விலகல்\nவிண்மீன்களுக்கு நடுவே ஓர் எரிமலை: சிலி அற்புதம்\nகடந்த வாரம் சர்வதேச அளவில் அதிகம் புகழப்பட்ட புகைப்படம் இரவில் எடுக்கபட்ட இந்த எரிமலை புகைப்படம்தான். சிலி புகான் நகரத்தில் உள்ளது இந்த எரிமலை.\nவிண்மீன்களுக்கு நடுவே ஓர் எரிமலை: சிலி அற்புதம்\nபிரேசில் அதிபர் தேர்தல் வேட்பாளருக்கு பிரசாரத்தின்போது கத்திக்குத்து\n\"கத்திக்குத்து காயம் கல்லீரலின் ஒரு பகுதி வரை ஆழமாக சென்றுள்ளது. நுரையீரல் மற்றும் குடலை கடுமையாக காயப்படுத்தியுள்ளது.”\nபிரேசில் அதிபர் தேர்தல் வேட்பாளருக்கு பிரசாரத்தின்போது கத்திக்குத்து\n200 ஆண்டு பழமையான அருங்காட்சியத்தில் தீ: நாசமான பொக்கிஷங்கள்\n200 ஆண்டு பழமையான பிரேசில் தேசிய அருங்காட்சியத்தில் இருந்த 2 கோடி பொருட்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது.\n200 ஆண்டு பழமையான அருங்காட்சியத்தில் தீ: நாசமான பொக்கிஷங்கள்\nஐரோப்பிய யூனியன் தேர்தலுக்குத் தயாராகும் தென்னிந்திய கிராமம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி\n'மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்' - சி.வி.விக்னேஸ்வரன்\nஉலகம் அழிவை நோக்கி செல்கிறதா\nபுதிய மக்களவை உறுப்பினர்களால் தமிழ்நாட்டிற்கு பயன் இல்லையா\nதமிழிசையைவிட ஹெச்.ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள் - 5 முக்கிய தகவல்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arvind-swamy-in-tv-show/", "date_download": "2019-05-27T12:08:13Z", "digest": "sha1:PJAYSLGDHMBCX2EFCPYPGBVYBBZBKTF3", "length": 7077, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "சின்னத்திரை வந்ததற்கு இதுதான் காரணம்- அரவிந்த்சாமி கருத்து - Cinemapettai", "raw_content": "\nசின்னத்திரை வந்ததற்கு இதுதான் காரணம்- அரவிந்த்சாமி கருத்து\nசின்னத்திரை வந்ததற்கு இதுதான் காரணம்- அரவிந்த்சாமி கருத்து\nதனி ஒருவன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தி விட்டார் அரவிந்த்சாமி. இதை தொ���ர்ந்து போகன் படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமின்றி சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.\nஇதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நான் பெரிது தொலைக்காட்சி பார்ப்பதில்லை.அமிதாப் பச்சன் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சியை மட்டும் பார்ப்பேன், அதே நிகழ்ச்சி என்பதால் சம்மதித்தேன், மேலும், இங்கு பலரின் வாழ்க்கையை கேட்டு அறிய முடிகிறது. என் கண்கள் திறக்கப்பட்டது போல் உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/11/08013727/6-arrested-for-counterfeit-money-laundering.vpf", "date_download": "2019-05-27T12:01:08Z", "digest": "sha1:Z3IVU3ALJHLG66ZK354BWAZ5DWRV7YEK", "length": 14477, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "6 arrested for counterfeit money laundering || விருதுநகர், மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிருதுநகர், மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது + \"||\" + 6 arrested for counterfeit money laundering\nவிருதுநகர், மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கைது\nவிருதுநகர் மற��றும் மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இதனை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற 6 பேரை கைது செய்தனர்.\nவிருதுநகர் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 52). இவர் மூளிப்பட்டி அரண்மனை அருகே தீபாவளியையொட்டி சாலையோர துணிக்கடை போட்டு இருந்தார். இவரது கடைக்கு துணிகள் வாங்க வந்த வாலிபர் ஒருவர் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்தார். அந்த நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்த அப்துல்காதர் வேறு ரூபாய் நோட்டை தரும்படி கேட்டார். இதனால் அந்த வாலிபருக்கும், அப்துல்காதருக்கும் தகராறு ஏற்பட்டது.\nஅப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு ஒன்று, ரூ.500 கள்ள நோட்டு-2, ரூ.200 கள்ள நோட்டு-1 ஆகியவை இருந்தது.\nபோலீசாரின் விசாரணையில் அவர் விருதுநகர் அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்த கோபிநாத் (26) என தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடன் வந்த சூர்யா (27) என்பவரும் போலீசாரிடம் சிக்கினார்.\nஇவர்கள் இருவரும் செவல்பட்டியை சேர்ந்த முருகன் (32) என்பவர் தங்களுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் முருகன் தனக்கு கொக்கலாஞ்சேரியை சேர்ந்த திருவாசகம் (37) என்பவரும், திருவாசகம் தனக்கு எரிச்ச நத்தத்தைச் சேர்ந்த ராஜகோபால் (42) என்பவரும் கள்ள நோட்டுகளை தந்ததாகவும் கூறினர்.\nஇந்த சங்கிலித் தொடர் விசாரணையின் இறுதியில் போலீசார் மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த இளங்கோவின் (52) வீட்டுக்குச் சென்றனர். அவருடைய வீட்டில் சோதனையிட்டபோது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.36 லட்சத்து 800-க்கான ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 ஆகிய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.\nமேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் பிரிண்டர், கலர் மை பாட்டில்கள், கண்ணாடி மற்றும் 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇளங்கோவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-\nசென்னையை சேர்ந்த முருகேசன், வீரபத்திரன் ஆகிய 2 பேரும் தன்னிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் இரிடியம் உலோகம் தருவதாகவும், அதனை அதிக விலைக்கு விற்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.30 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றனர்.\nஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதனால் ராஜகோபாலுடன் சேர்ந்து இரிடியம் தருவதாக கூறியவர்களைத் தேடி அலைந்தேன். அது பயன் இல்லாமல் போகவே கள்ளநோட்டு அச்சடிக்க முடிவு செய்தேன்.\nஇதற்காக மதுரையில் உள்ள ஒரு கடையில் ரூ.6 ஆயிரத்துக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வாங்கி கள்ளநோட்டு அச்சடிக்க தொடங்கினேன். அவற்றை புழக்கத்தில் விடுவதற்கு ராஜகோபாலை பயன்படுத்திக்கொண்டேன்.\nஇதனைத் தொடர்ந்து விருதுநகர் போலீசார் கோபிநாத், சூர்யா, முருகன், திருவாசகம், ராஜகோபால், இளங்கோ ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்றுவிட்டு, காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்\n2. பொள்ளாச்சி பாலியல் வழக்கு; இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு ‘வீடியோ’ பதிவு சி.பி.ஐ. விசாரணையில் உறுதியானது\n3. டி.வி. பார்ப்பதில் அக்காள்-தம்பியுடன் தகராறு: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்த ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற கும்பல்\n5. திருச்சி அருகே பரிதாப சம்பவம் ரெயில் முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/may/17/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3153060.html", "date_download": "2019-05-27T11:01:39Z", "digest": "sha1:7KYP6OFFSYCCWD65KYLB7RMGNJ5HOUEV", "length": 7105, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சந்தையடியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசந்தையடியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா\nBy DIN | Published on : 17th May 2019 07:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉடன்குடி சந்தையடியூர் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரைக் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது.\nஇதையொட்டி மே 13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகம், நள்ளிரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, தொடர்ந்து கும்பம் வீதியுலா நடைபெற்றது. மே 14 ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு செங்கிடகார சுவாமிக்கு சிறப்பு பூஜை, பிற்பகல் 1 மணிக்கு அபிஷேகம், கும்பம் வீதியுலா, இரவு 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.\nமே 15 ஆம் தேதி பகல் 1 மணிக்கு கும்பம் வீதியுலா, மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மே15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கற்பக பொன்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, லட்சார்ச்சனை நடைபெற்றது.\nமே 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊர்த்தலைவர் சி.சரவணக்குமார், செயலர்கள் கதிர்வேல், கணேசன், பொருளாளர் ரதீஷ்கண்ணன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/dalit-voice-speaks-out/", "date_download": "2019-05-27T11:17:55Z", "digest": "sha1:QOM7BIDHPDYTRG4S5U7KKXJ63B2LGDHM", "length": 53131, "nlines": 140, "source_domain": "www.meipporul.in", "title": "தலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > நேர்காணல்கள் > தலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\nரமழான் 08, 1439 (2018-05-24) 1440-01-13 (2018-09-23) வி.டி. ராஜ்சேகர் and நாகூர் ரிஸ்வான் தலித் அடையாள அரசியல், தலித் வாய்ஸ், தலித் விடுதலை, முஸ்லிம் அடையாள அரசியல், யோகிந்தர் சிக்கந்த், வி.டி.ராஜசேகர்\n[“தலித் வாய்ஸ்” இதழ் ஆசிரியர் வி.டி. ராஜ்சேகர் தலித் இயக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் தலித், முஸ்லிம் உறவுகள் குறித்தும் யோகிந்தர் சிக்கந்துடன் மேற்கொண்ட உரையாடல்]\nகே: தலித் இயக்கங்கள் சாதி ஒழிப்பையும், சாதி ஒடுக்குமுறையில் இருந்து விடுபெறுவதையும் இலக்காகக் கொள்வதற்குப் பதிலாக சாதி அடையாளத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் வாதிடுகிறீர்களே. இதன் மூலம் என்ன சொல்ல விழைகிறீர்கள்\nப: நான் ஒன்றும் புது கருத்தாக்கத்தை முன்வைக்கவில்லை. இந்திய சாதி அமைப்பின் பரிமாணங்கள் பற்றிய என் புரிதலின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன். இங்கே ஒவ்வொரு சாதியும் ஓர் அடையாளம். சாதி அடையாளங்களைக் கூர்மைப்படுத்தாமல் இங்குள்ள சாதி ஒடுக்குமுறையை முறியடிக்க முடியாது. இப்படி சொந்த சாதி அடையாளங்களை வலியுறுத்துவதன் மூலம் எங்களைப் போன்றோர் சாதியத்தை ஊக்குவிப்பதாய் பார்ப்பன மேட்டுக்குடியினர் வாதிடுகின்றனர். சிலபோது அவர்கள் இப்படி சாதி ஒழியவேண்டும் என்று பாசாங்கு காட்டுவார்கள். இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள ‘கீழ்’ சாதியினரின் அடையாளங்களை மறக்கவும் கைவிடவும் சொல்வார்கள். ஆனால், தங்களின் சுய சாதி அடையாளத்தையும் மேலாதிக்கத்தையும் அவர்கள் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.\n‘இந்து’ எனும் சமூக அடையாளத்துக்குள் நம்மை மூழ்கடிப்பதே அவர்களின் நோக்கம். அந்த அடையாளத்தின் தலைமையாகவும் குரலாகவும் அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஆம், தலித்களை இந்துமயப்படுத்தியே தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் தீவிர (ரேடிகல்) தலித்களும், பழங்குடிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்து அடையாளத்தை மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறோம். உண்மையில��� நாம் இந்துக்களல்ல. பிறகு ஏன் நாம் அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் நம் சொந்த அடையாளங்களை நாம் ஏன் இழக்கவேண்டும்\nஆஃப்ரோ அமெரிக்கர்களைப் பாருங்கள். அவர்கள் வெள்ளையின மேலாதிக்கத்துக்கு எப்படி சவால் விடுகிறார்கள் தங்களின் கறுப்புநிற அடையாளத்தை கைவிடுவதன் வழியாகவா தங்களின் கறுப்புநிற அடையாளத்தை கைவிடுவதன் வழியாகவா இல்லை. அதை வலியுறுத்துவதன் வாயிலாகவும், தாங்கள் கறுப்பர்கள் எனும் பெருமிதத்தை ஊட்டுவதன் வழியாகவும்தான். இதே வழிமுறையைத்தான் இந்திய தலித் இயக்கங்களும் கடைப்பிடிக்க முயல்கிறோம். சாதிக்கும் அதன் ஒடுக்குமுறைக்கும் எதிராக நம் சாதி அடையாளங்களை வலுப்படுத்த எத்தனிக்கிறோம். அதேபோல, நாம் தலித் என்பதில் பெருமிதம் கொள்ளவும் வேண்டும். ஆம், சமர்கள், மாலாக்கள், யாதவர்கள் என பெருமிதத்துடன் வெளிப்படுத்தவேண்டும். பார்ப்பன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நம் போராட்ட வரலாறு, நமது வரலாற்றுப் பங்களிப்பூ போன்றவற்றை மீட்டெடுக்க வேண்டும். மாயாவதிகூட அதைத்தான் செய்ய முயற்சிக்கிறார். பேரணி உரைகளை அவர் இப்படித் தொடங்குகிறார்: “Mai Chamari Hoon, Mai Tumhari Hoon” (நான் ஒரு சமர். நான் உங்களுடையவள்)\nஎந்தவொரு சமூகம் தன் கடந்த காலத்தையும் அடையாளத்தையும் தொலைக்கிறதோ அது நிச்சயம் அடிமைநிலைக்குத் தள்ளப்படும். எனவேதான் தலித்களை இந்து அடையாளத்துக்குள் உள்ளடக்க பார்ப்பன மேட்டுக்குடிகள் விரும்புகின்றனர். தலித்கள் தங்களைத் தாங்களே வெறுக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். இதைத் தானே பார்ப்பன வேதங்களெல்லாம் அவர்களுக்கு போதிக்கின்றன. பார்ப்பன அடக்குமுறைக்கு எதிராக நம் அடையாளங்களையும் பெருமிதங்களையும் உயர்த்திப் பிடிப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.\nகே: ஒவ்வொரு தலித் சாதியின் அடையாளத்தையும் கூர்மையடையச் செய்தால் அது ஒட்டுமொத்தமாக தலித் இயக்கத்தை பலவீனப்படுத்தாதா\nப: அப்படியல்ல. நீண்டகால நோக்கில் பார்த்தால் தலித் சாதிகளுக்கு இடையேயான ஒற்றுமையைத்தான் அது உறுதிப்படுத்தும். தலித்கள் ஒரே வகையினர் அல்ல. நூற்றுக்கணக்கான தலித் சாதிகள் இங்கே உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனக்கான வரலாற்றையும் அடையாளத்தையும் கொண்டிருக்கின்றன. கிராமத்தில் யாரும் தங்களை தலித்தாக அடையாளப்படுத்துவதில்லை. மாறாக, அவர்கள் தங்களை ஒரு மாலா, மடிகா, சமர், ரவிதாசி என்றே கருதுகிறார்கள். தலித்கள் ஒருபடித்தானவர்கள் அல்ல என்று சொல்வதன் மூலம் ஒட்டுமொத்த தலித் அடையாளத்திலும் ஓர் உடைப்பு ஏற்பட்டுவிடும் என்பதாகக் கருதுவது தவறானது.\nஒவ்வொரு தலித் சாதியும் தங்களுக்குரிய பங்கை சமூகத்தில் பெறாவிட்டால் அவற்றுக்கு மத்தியிலான பிணைப்பை ஏற்படுத்த தலித் இயக்கத்தால் முடியாது என்பது எனது வாதம். பல்வேறு பற்சக்கரங்களையும் இணைப்புகளையும் கொண்ட ஒரு சக்கரத்தைப் போன்றது இது. ஒவ்வொரு பற்சக்கரமும் இணைப்பும் நன்கு எண்ணெய் விடப்பட்டாலேயொழிய அந்தச் சக்கரம் சுழன்று இயங்க முடியாது. எனது இந்தக் கருத்துக்கு சில தலித்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தலித் இயக்கத்தை பிளக்க நான் முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுவாக பிற தலித் சாதிகளை விடவும் இடஒதுக்கீடு போன்றவற்றில் அனுகூலமடையும் தலித் சாதிகளைச் சார்ந்தவர்கள்ளே இவர்கள். தலித்களை ஒருபடித்தானர்கள் என வாதிடுவதன் ஊடாக பலவீனமான தலித்கள் அடையவேண்டிய பலன்களை இவர்கள்தான் தடுக்கிறார்கள்.\nஆந்திராவை எடுத்துக்கொள்வோம். அங்கே தலித்களுக்கான இடஒதுக்கீட்டில் மடிகாக்களை விட மாலாக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த தலித் அடையாளத்தின் பெயரால் இந்த அனுகூலங்கள் மாலாக்களுக்குக் கிடைப்பதை மடிகாக்கள் காண்கிறார்கள். நாம் “தலித் வாய்ஸ்” இதழில் மடிகாக்களின் கோரிக்கைகளை ஆதரித்தோம். அதற்கு மாலா சமூகத்து மேட்டுக்குடிகளிடம் கணிசமான அளவில் எதிர்ப்புகள்கூட கிளம்பின. என்னைப் பொறுத்தவரை, சாதி அடையாளத்துக்கு அழுத்தம் கொடுப்பதுதான் சிறிய, பலவீனமான தலித் சாதிகளுக்குச் சாதகமாக இருக்கும்.\nகே: நீங்கள் சொல்வதுபோல சாதி அடையாளங்கள் வலுப்பெறுவது சாதி ஒடுக்குமுறையையும் படிநிலை கட்டமைப்பையும் உறுதிப்படுத்த மட்டுமே உதவும் என்பது சிலரின் வாதம். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nப: சாதி அதனளவில் நீடிப்பதற்காக இதை நான் கூறவில்லை. சாதி ரீதியிலான ஒடுக்குமுறைக்கு சவால் விடும் பொருட்டே இதைச் சொல்கிறேன். இந்திய சமூக உருவாக்கத்தின் சாதிகளே அடிநாதம். இந்த சமூகவியல் எதார்த்தத்தை நாம் ஏற்கவேண்டும். சொந்த சாதி அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ளும்படி கோருவதன் மூலம் நான் சொல்ல விழைவது, சாதிகளுக்கு இடையிலான உறவை தீர்மானிக்கும் அடிப்படை சக்தி முற்றிலுமாய் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே.\nசாதி அடக்குமுறைக்கு மறுபெயர் இந்து மதம். ஆம், ஒவ்வொரு சாதிக்கும் மத்தியில் நிலவும் தொடர்புகளை அதன் சமூகப் படிநிலை கொள்கைகள்தான் வரையறுக்கின்றன. அதன்படி, பிராமணர்கள் மேல்மட்டத்திலும், தலித்கள் கீழும்தான் இருக்க முடியும். இந்த அமைப்புமுறையைக் கொட்டிக் கவிழ்க்கவேண்டும். சாதிகளுக்கு மத்தியிலான உறவு சமத்துவ சித்தாந்தத்தின் (egalitarianism) மேல் கட்டியெழுப்பப்பட வேண்டும். எல்லா சாதியினரும் சமமாகக் கருதப்படவும் தங்களின் எண்ணிக்கைக்கு உரிய அதிகாரத்தையும் வளத்தையும் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.\nஅதன்படி, இந்திய மக்கள் தொகையில் 3% மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் 3% வளங்களைத்தான் பெற்றிருக்க வேண்டும். அதுபோல மக்கள் தொகையில் 80% இருக்கும் ‘கீழ்’ சாதியினர் அதே அளவு வளங்களைக் கட்டுப்படுத்த அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலை இதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. 80% வளங்களை பார்ப்பனர்கள் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினரே வைத்திருக்கிறார்கள். இதற்கு இந்து மதம் அங்கீகாரத்தையும் புனித ஏற்பையும் வழங்கியிருக்கின்றது. அதனால்தான் இந்துமதத்தை அல்லது பார்ப்பன மதத்தை புனிதமாக்கப்பட்ட இனவாத வடிவம் என்று சொல்கிறோம்.\nகே: இன்னொரு வாதம் ஒன்று சிலரால் முன்வைக்கப்படுகிறது. சாதி அடையாளங்கள் வலுப்பெருவதன் விளைவால் புதிய தலித் மேட்டுக்குடி வகுப்புகள் மேலெழுந்து, அவர்கள் ஒடுக்கப்படும் தலித்களுக்குப் பதிலாக தங்கள் தரப்பின் குரலாக மட்டுமே ஆகிவிடக்கூடும் என்கிறார்கள். இந்தக் கருத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்\nப: அது ஒருவகையில் உண்மைதான். எல்லா தலித் சாதிகளுக்குள்ளும், குறிப்பாக எண்ணிக்கையில் அதிகமாகவும் அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடியதாகவும் உள்ள வட இந்திய சமர்கள் போன்ற சாதிகளில் சிறிய மேட்டுக்குடி வர்க்கம் உருப்பெற்றிருக்கும். வர்க்க பேதம், சுரண்டல், பாலின ரீதியிலான ஒடுக்கல் போன்ற பிரச்னைகள்கூட தலித்களுக்குள் இருக்கும். ஆனால், நாம் முழு கவனத்தையும் ஒருசேர குவிக்கவேண்டியது “அசல் முரண்பாட்டில்” தான். எனவே இங்கு பார்ப்பனிய மேலாதிக்கமும் அதன் ஒ���ுக்குமுறையும்தான் முதன்மையானது. இவற்றை வெற்றிகரமாகக் கையாண்டுவிட்டால் உள்ளுக்குள் இருக்கின்ற வர்க்கப் பிரிவுகள் அல்லது பாலின ஒடுக்குமுறை முதலான “சிறிய முரண்பாடுகளில்” கவனம் செலுத்தலாம்.\nகே: சாதி அடையாளம் தொடர்பான உங்களின் கருத்தாக்கம் தலித் அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்\nப: தலித்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சாதி அடையாளங்களைத் தற்காத்துக் கொள்வது அத்தியாவசியம் என்று கருதுகிறேன். சமீபத்திய தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். பாஜக வீழ்த்தப்பட்டதற்கு தலித் அடையாளம் இந்துத்துவத்துக்கு எதிர்நிலையில் நின்றதே காரணம். பாஜக ஒரு பார்ப்பன பாசிச கட்சி மட்டும்தான் என்பதை தலித்கள் பெருமளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள்.\nஅதனால்தான், தலித்களும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் அவர்களுக்கு தனியாக ஓர் அரசியல் கட்சி அவசியம் என்று கருதுகிறார்கள். ஏனெனில், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தும் ‘உயர்’ சாதி இந்து சிறுபான்மையினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகவே, தலித்-பகுஜன் இணைவு வலுப்பெறவேண்டும். அதற்கு, தம் சொந்த சாதி அடையாளங்களுக்கு அழுத்தம் கொடுப்பது அவசியம்.\nகே: தலித்கள் பார்ப்பன ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மதமாற்றம் அவசியம் என்கிறீர்கள். அதே வேளை, தலித்கள் பிற மதம் மாறினாலும் சாதி அடையாளங்கள் அவர்களை விட்டு அகல்வதில்லை என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் மதமாற்றத்துக்கு என்ன சமூகப் பங்கு இருக்கிறது\nப: ‘உயர்’ சாதி ஒடுக்குமுறையை முறியடிப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் மதமாற்றமே. இதைத்தான் தலித் புரட்சியின் தந்தை பாபாசாஹெப் அம்பேத்கர் வலியுறுத்தினார். சமத்துவத்தைப் போதிக்கும் ஏதாவது ஒரு மதத்துக்கு மாறுவது தலித் விடுதலைக்கு தவிர்க்க முடியாத ஒன்று என அவர் மிகச் சரியாக வாதிட்டார். இந்து மதம் சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. அதில் சமத்துவமும் சுயமரியாதையும் சாத்தியமில்லை எனவும் கூறினார். இறுதியில் ஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்தில் போய் இணைந்துகொண்டார்.\nபவுத்தம் தலித்களுக்கான மாற்றில் ஒன்று மட்டுமே. ஒரு நோய்க்கு பல மருந்துகள் இருக்கும். அதுபோல சாதியம் எனும் நோய்க்கான நிவாரணமாக தலித்கள் பவுத்தம், இஸ்லாம், சீக்கியம், கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களுக்கும் போகலாம். அது அவர்களின் வட்டார நிலைமைகளைப் பொறுத்தது.\nகே: ஆனால் இந்து அல்லாத பிற மதங்களுக்குச் சென்றாலும் ஒருவரின் சாதி கறை நீங்காதது பற்றி என்ன சொல்கிறீர்கள்\nப: பழங்குடி அல்லது இன அடையாத்தைப் போல சாதியும் ஓர் அடையாளம். இயல்பாகவே அது மதமாற்றத்துக்குப் பின்னும் நீடிக்கக்கூடியதே. ஒருவரின் சாதி அடையாளம் முற்றாக காணாமல் போய்விடும் என்பது என் கருத்தல்ல. அது சாத்தியமும் அல்ல. சாதிப் பாகுபாடுகள் மதமாற்றத்துக்குப் பிறகும் தொடரவே செய்யும். எனினும், அதன் உக்கிரம் இந்து மதத்தை விடவும் கணிசமான அளவு கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் குறைவு. ஏனெனில் அவை சாதியை ஒருவர் மீது சுமத்துவதில்லை. கடுமையாக சமத்துவத்தை தன் சமூக அறமாக அவை கொண்டிருக்கின்றன. அதனால்தான் ஆயிரமாண்டுகளாக தலித்கள் தங்களின் சுயமரியாதையையும் சமூக அந்தஸ்தையும் இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் தேடி வந்திருக்கிறார்கள். பெரும்பாலான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தலித்களில் இருந்தும் இதர ‘கீழ்’ சாதியிலிருந்தும் மதம் மாறியவர்களே. சாதி அடக்குமுறைக்கு எதிரான புரட்சிகர சவால்கள் எல்லாம் அவர்களிடமிருந்தே வருகின்றன.\nகே: தலித், முஸ்லிம் ஒற்றுமைக்கு அதிக அழுத்தம் தருகிறீர்கள். ஆனால் சமீப காலத்தில் குஜராத்தில் நடந்த துயரச் சம்பவம் நம் மனத்தை விட்டும் அகலவில்லை. அங்கே முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தவர்களில் பெருமளவு தலித்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nப: சில பத்திரிகைகளில் வெளியாகியிருப்பது போல, ரயில் பெட்டியை எரித்தது இந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் சதிவேளையாகவே இருக்கும். இதை சாக்காகக் கொண்டே குஜராத் முஸ்லிம்களின் மீது கொடூரமான படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த நோக்கத்துக்காகவே தலித்களையும் பழங்குடிகளையும் அவர்கள் பயன்படுத்தினர். இப்படித்தான் மதக் கலவரத்தின் பெயரால் தொடர்ச்சியாக பல்வேறு இனப்படுகொலைகளை அவர்கள் நிகழ்த்துகின்றனர். இதற்காகவே தலித்கள், பழங்குடிகள் மத்தியில் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அவர்களை இந்துமயப்படுத்துவது, முஸ்லிம்கள் மீது கடுமையாக வெறுப்பு கொள்ள வைப்பது முதலானவற்றி��் பெருமளவு வெற்றியும் ஈட்டியுள்ளனர். இப்படியாகத்தான் ‘உயர்’ சாதி மேட்டுக்குடிகள் தங்களின் சொந்த எதிரிகளான தலித்களையும் முஸ்லிம்களையும் ஒருவருக்கொருவர் மோதவிட்டிருக்கிறது.\nஇதன் காரணமாகத்தான் தலித், முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இந்துத்துவமும் பார்ப்பனிய ஃபாசிசமும் வெறும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மட்டும் அடிமைப்படுத்த முனையவில்லை. மாறாக, ‘உயர்’ சாதி இந்துக்கள் தவிர்த்து தலித்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், பழங்குடிகள் என எல்லாத் தரப்பு மக்களையும் அடிமைப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எனவேதான், ‘உயர்’ சாதி ஆதிக்கத்துக்கு எதிராக நாமெல்லாம் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகிறது.\nகே: தலித், முஸ்லிம் ஒற்றுமை எனும் உங்கள் திட்டத்தை முஸ்லிம் தலைவர்கள் எப்படிப் பார்க்கின்றார்கள்\nப: தலித், முஸ்லிம் ஒருங்கிணைவு முஸ்லிம் வெகுமக்களால் அக்கறையுடன் வரவேற்கப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தலித் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஆனால், முஸ்லிம் மேட்டுக்குடிகள் (குறிப்பாக ஹரியானா, ம.பி. போன்ற வட இந்திய பின்புலமுள்ளவர்கள்) இதற்கு நேர்மாறாக நிற்கிறார்கள். தங்களின் தலைமைப் பொறுப்புக்கு பங்கம் வந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம். அதே சமயம், வாய்ச் சவடாலாக தலித், முஸ்லிம் ஒற்றுமை கோஷம் எழுப்ப அவர்கள் தயங்குவதில்லை. அரசியல் தேர்வு என்று வரும்போது தங்களின் சொந்த நலன்களுக்காக காங்கிரஸ், பாஜக அல்லது ‘உயர்’ சாதி இந்துக்களால் வழிநடத்தப்படும் ஏதாவதொரு கட்சியுடன் கைகோர்த்துவிடுகிறார்கள். டெல்லி ஜாமா பள்ளிவாசல் ஷாஹி இமாம் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்த அவர் கடந்த தேர்தல்களில் பாஜக-வுக்கு ஆதரவாளராக மாறினார். அந்தக் கட்சிக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்களைக் கோரவும் அவர் தயங்கவில்லை.\nஎனினும், முஸ்லிம் சமூகம் இப்போது பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ளது. ஜாமா பள்ளிவாசல் பகுதி முஸ்லிம்கள் இமாம் சொன்னதற்கு மாறாக காங்கிரசுக்கு வாக்களித்ததே இதற்கொரு சிறந்த உதாரணம். முஸ்லிம் வெகுமக்கள் அந்தச் சமுதாய மேட்டுக்குடி அரசியலின் மீது அவநம்பிக்கை கொள்வதோடு தலித்கள், பிற்படுத்தப்பட்ட���ர், பழங்குடியினர் முதலான ஒடுக்கப்பட்ட மக்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளவும் கரம் கோர்க்கவுமே முனைகின்றனர்.\nகே: தலித், முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில் உலமாக்கள் மற்றும் சில இஸ்லாமிய குழுக்களின் பங்களிப்பு என்ன அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரையும் (தலித்கள் உட்பட) இஸ்லாத்தின் எதிரிகளாக வரையறுக்கிறார்கள் தானே\nப: சில பிரிவு உலமாக்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் என்னிடம் அவர்கள் இதை வெளிப்படையாகக் கூறியதில்லை. தலித்களுக்கும் முஸ்லிம் வெகுமக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்ப இது ஒரு தடைக்கல் என்று நீங்கள் சொன்னால் நான் அதை ஏற்பேன்.\nதனிப்பட்ட என் புரிதலின் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாத்தைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்வதால் விளையும் சிக்கல் இது என்பேன். என் குர்ஆன் வாசிப்பின்படி, இஸ்லாம் மத வேறுபாடின்றி எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடுமாறு முஸ்லிம்களை வேண்டுகின்றது. ஆனால், மக்களிடம் இருந்து விலக்கி நிறுத்தும் படியான இஸ்லாமியப் புரிதல்களை முன்னெடுக்கும் அமைப்புகள் சவூதி நிதி ஆதாரங்களைச் சார்ந்து இயங்குவன. சவுதிக்கு இதுபோன்ற சிதைக்கப்பட்ட இஸ்லாமிய புரிதல்களைப் பரவலாக்குவதில் லாபம் இருக்கிறது. இன்றைய சவூதி ஒடுக்குமுறை ஆட்சியாளர்கள் இத்தனை ஆண்டுகளும் மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டு வைத்தே பிழைத்து வந்திருக்கிறார்கள். கத்தி மேல் நடப்பதாகவே அவர்களின் நிலைமை இருக்கின்றது. உள்நாட்டு எதிரிகளாலேயே அவர்கள் தூக்கி எரிப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nமுஸ்லிம் தலைவர்களும் உலமாக்களும் சாதி, பார்ப்பனியம், இந்திய சமூகத்தின் வரலாறு முதலானவை குறித்த மேலோட்டமான புரிதலையே கொண்டுள்ளனர். அதனால்தான் அவர்கள் தலித், முஸ்லிம் ஒற்றுமைக்கான தேவைகளை சரிவர விளங்கி ஊக்குவிப்பதில்லை. மேட்டிக்குடி முஸ்லிம்களின் மேலாதிக்கத்தை முறியடிக்க ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் தேவைகளை நாம் பேசும்போது, முஸ்லிம்களுக்குள் பிரிவினையைத் தூண்டுவதாக அந்தச் சமூகத்து மேட்டுக்குடியினரால் குற்றம் சாட்டப்படுகிறோம்.\nஇதையே தான் இந்துத்துவர்களும் வாதிடுகின்றனர். இந்துக்கள் மத்தியில் சாதி ரீதியிலான பிளவை நாங்கள் ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். தலித், முஸ்லி��் ஒற்றுமையை வலியுறுத்துவதற்குக்கூட மேட்டுக்குடி முஸ்லிம்கள் வரக்கூடும். ஆனால் தங்கள் சமூகத்துக்குள் இருக்கின்ற சாதி அடக்குமுறையை அவர்கள் விமர்சிக்கமாட்டார்கள். ‘உம்மா’ என்று ஒருமுகப்படுத்துவதை விசாரணைக்கு உட்படுத்தவும் மாட்டார்கள். அதே போல தங்களுக்குள் இருக்கின்ற சாதி, வர்க்கம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.\nதலித் அடையாள அரசியல் தலித் வாய்ஸ் தலித் விடுதலை முஸ்லிம் அடையாள அரசியல் யோகிந்தர் சிக்கந்த் வி.டி.ராஜசேகர்\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nதுல் ஹஜ் 10, 1439 (2018-08-21) 1440-01-13 (2018-09-23) எம்.எஸ்.எஸ். பாண்டியன் and ஆஷிர் முஹம்மது காயிதே மில்லத், சுயமரியாதை இயக்கம், தக்ணி முஸ்லிம்கள், தமிழக முஸ்லிம்கள், திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், பெரியார், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் லீக்\nஇந்து நாஜிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்\nதுல் கஅதா 02, 1439 (2018-07-15) 1440-03-20 (2018-11-28) சிட்டிபாபு படவலா Campus Front of India, DYFI, Popular Front of India, SDPI, SFI, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இஸ்லாமோ ஃபோபியா, எஸ்.எஃப்.ஐ., கம்யூனிஸ்டுகள், கேம்பஸ் ஃப்ரண்ட், சிபிஎம், பாப்புலர் ஃப்ரண்ட், முஸ்லிம் அடையாள அரசியல்\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடதுசாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nரஜப் 13, 1440 (2019-03-20) 1440-07-15 (2019-03-22) நாகூர் ரிஸ்வான் இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த் and நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-27T11:20:20Z", "digest": "sha1:EHBNTOBMYPK5ZP2NPHCASVL5JHEKNKNX", "length": 19141, "nlines": 117, "source_domain": "www.meipporul.in", "title": "ஜிஹாது – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"ஜிஹாது\"\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ் and உவைஸ் அஹமது இமாம் ஷாமில், இமாம் ஹுசைன், சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி, ஹஜ்0 comment\nமுஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 18, 1438 (2017-02-15) 1440-01-13 (2018-09-23) அலீ ஷரீஅத்தி and பண்ணாமத்துக் கவிராயர் அலீ ஷரீஅத்தி, ஜிஹாது, தௌஹீத், ஹஜ்0 comment\n“நான் சின்னஞ்சிறியவனாகவும் ஹஜ் பிரம்மாண்டம் கொண்ட ஒன்றாகவும் இருக்க, ஹஜ்ஜிலிருந்து தனிப்பட்ட முறையில் நான் கற்றுக் கொண்டதென்ன இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது தொடர்ந்துவரும் பக்கங்கள் இக்கேள்விகளுக்கு விடைகாண நான் மேற்கொண்ட எளிய முயற்சிகளின் விளைவாகும். எனது நோக்கம் ஹஜ்ஜின் போது என்ன செய்ய வேண்டுமென வாசகனுக்கு அறிவிப்பதல்ல. கிரியைகளின் வழிமுறைகள் (மனாசிக்) பற்றிய நூலை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம். அதற்குப் பதிலாக ஹஜ்ஜின் மெய்ப்பொருள் பற்றிய எனது கண்ணோட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஹஜ்ஜை நிறைவேற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வதற்கு இக்கருத்துகள் உதவ வேண்டும். அல்லது குறைந்த பட்சம், ஹஜ்ஜை பற்றி சிந்திக்கவாவது இவை உங்களைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.” – அலீ ஷரீஅத்தி\nவஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா\nரபீஉல் ஆஃகிர் 21, 1438 (2017-01-19) 1438-04-21 (2017-01-19) நாகூர் ரிஸ்வான் அபுல் அஃலா மௌதூதி, உலக அமைதி, சமூக நீதி, சரணாகதி, ஜமாலுத்தீன் அல்-அஃப்கானி, ஜிஹாது, பாபரி பள்ளிவாசல், பாலஸ்தீன், மாலிக் பின்னபி, ராபின் ஷர்மா, வஹீதுத்தீன் கான்0 comment\nஉண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா\nசஃபர் 10, 1438 (2016-11-10) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா and முஹம்மது ஷாஹீன் Islam in Theory and Practice, அபுல் அஃலா மௌதூதி, அலிகர், அல்லாமா முஹம்மது இக்பால், கிலாஃபத் இயக்கம், சர் செய்யது அஹ்மது கான், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமியத்துல் உலமாயே ஹிந்த், ஜிஹாது, துருக்கி, தேசியவாதம், மரியம் ஜமீலா, முஸ்லிம் லீக்0 comment\nமரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.\nசமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்\nதுல் ஹஜ் 06, 1437 (2016-09-08) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது இமாம் ஷாமில், உமர் முக்தார், ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனித்துவம், சூஃபியிசம், சையது அஹ்மது ஷஹீது, ஜிஹாது, மரியம் ஜமீலா, மெல்லினம்0 comment\nமுஸ்லிம் சமூகத்தை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதற்கான முயற்சி இது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இம்முஜாஹிதுகள், வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று அறிந்த நிலையிலும் வீரஞ்செறிந்த இப்போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தமது தனிமனித, சமூக வாழ்வின் சகல அம்சங்களையும் தீர்மானிப்பதாக சத்திய தீனுல் இஸ்லாமே இருக்க வேண்டுமென்கிற அவர்களின் நெஞ்சார்ந்த உணர்வுதான் இப்போராட்டங்களின் அடிநாதமாக இருந்தது.\nஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் – ஸஃபர் பங்காஷ்\nதுல் ஹஜ் 01, 1437 (2016-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ் and உவைஸ் அஹமது அமீர் அப்துல் காதிர், அஹ்மது இப்னு இத்ரீஸ், சனூசிய்யா, சவூதி அரேபியா, சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, பனீ சவூது, முஹம்மது இப்னு அலீ சனூசி, ஷரீஅத்துல்லாஹ், ஷா இஸ்மாயில், ஹஜ்0 comment\nஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹ��� வ தஆலாவின் கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nரஜப் 13, 1440 (2019-03-20) 1440-07-15 (2019-03-22) நாகூர் ரிஸ்வான் இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nரபீஉல் ஆஃகி���் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த் and நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/03/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-27T11:58:57Z", "digest": "sha1:TO3SJERG2K4QC246YN2Q2I2NI6FG4O2R", "length": 13800, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழீழ படைத்துறைச் செயலர் பிரிகேடியர் தமிழேந்தி. - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழீழ படைத்துறைச் செயலர் பிரிகேடியர் தமிழேந்தி.\nபிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .\nஉண்மையில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும்.\nஅவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையினால் செய்யப்பட்ட கட்டிலும் ,பழைய துவாய் ஒன்றும், ஒரு சிறிய தலையணையும் , விரித்துப் படுக்க பழைய சாரம் ஒன்றும்,பின் பாய் ஒன்றும் இருக்கும்.\nஅவருடைய உடை வைக்கும் மர அலுமாரியில் 3 சோடி வரிச்சீருடை, சாரம்,ரீசேட்,சாதாரண சேட்டும் ,நீளக்காற்சட்டை, காலுறைகள் மட்டுமே இருக்கும். எப்போதும் எளிமையாகவே இருப்பார்.\nவன்னியிலே இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த காலம். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை எறிகணை வலுவான யுத்தம் இடம்பெற்று வந்த காலம். அப்போது வன்னி கிழக்கு , வன்னி மேற்கு என இரண்டாக ஆளுகைப் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தது . அக்காலப்பகுதியில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் போராளிகளுக்கு பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் இரு பகுதிகளாகப் பிரித்து வகுப்பு எடுத்து வந்தார். அதுமட்டுமல்ல வாணிப நிலையங்களுக்கு தமிழ் பெயர் மாற்றத்தில் தொடங்கி குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டும் பணி வரை அதிமுக்கியத்துவம் செயற்பட்டார் . பின் 21ஆயிரம் தமிழ் பெயர் கொண்ட பொத்தகம் ஒன்றை பண்டிதர் பரந்தாமனின் உதவியுடன் எழுதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் மாற்றம் செய்யும் வேலையை வெற்றி கரமாக செய்து முடித்தார். இப் பெயர் மாற்றம் பணியில் மாவீரர் லெப்.கேணல் இளவாணனும் பெரும்பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தொன்றாகும்.\nதமிழீழ நிழலரசின் கட்டு மானங்களில் நிதி சார்ந்த கட்டுமானங்கள் அனைத்தையும் மிக நீண்ட கால நோக்குடன் செம்மையாக உருவாக்கினார். பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் சந்திப்பு ( கூட்டம்) என்றால் உரிய நேரத்திற்குள் மண்டபத்திற்குள் சென்று இருக்க வேண்டும். ஏனென்றால் சரியான நேரத்திற்கு சந்திப்புத் தொடங்கி விடும். இரண்டு நிமிடம் தாமதமானாலும் உள்நுழைய முடியாது. நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பொறுப்பாளர்களில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் முதன்மையானவர்.\nபிரிகேடியர் தமிழேந்தி அவர்களினால் உருவாக்கப்பட்ட பண்ணைகள் ( தோட்டம்) அனைத்தும் பிரமாண்டமானவை. அப்பண்ணைகளில் பழமரக்கன்றுகளைப் பார்க்க ஆசையாக இருக்கும். அதில் மாமரம் என்றால் மாமரத்தில் எத்தனை வகைகள் இருக்குமோ அத்தனையும் அங்கு இருக்கும். மரங்கள் பூத்துக் காய்க்கும் காலத்தில் இருந்த காலம் அப்போது நான் ஏன் பழமரங்களை தேர்ந்தெடுத்து நிறைய வைத்திருக்கின்றேன் என்றால் கள முனைகளில் நிற்கும் போராளிகள் அனைவருக்கும் தொடர்ச்சியாக பழங்களை அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் என பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கிறோம். அவருக்கு எப்போதும் களமுனைகளில் நிற்கும் போராளிகளின் நினைப்புத்தான்.\nதமிழீழ நிதிப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ��ந்தி அவர்களின் சிறப்பியல்புகளில் எளினம்,உண்மை, நேர்மை, கடமை, நேரம் என்பவற்றை பார்க்கலாம். இதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே யாருக்கும் கொடுக்காத பொறுப்பு ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களுக்கு கொடுத்தார் என்றால் மிகையில்லை .\nமுதன் முதலாக படைத்துறை செயலர் என்னும் பொறுப்பு பிரிகேடியர் தமிழேந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவரது உண்மைக்கும் ,நேர்மைக்கும் கிடைத்த பரிசாகும்.\nதென்தமிழீழம் அம்பாறையில் படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு\nமைத்திரி-மகிந்த மோதல் – பேரணியில் அதிகளவு மக்கள் பங்குபற்றவில்லை\nமுஸ்லீம் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது\nகடற்கரும்புலி மேஜர் இளமகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள்.\nவீட்டுக் கோடிக்குள்ள கோழிகளை களவெடுத்ததும் சஹ்ரான் கும்பலாம்\nவைத்தியர்-மலட்டுத்தன்மை ஏற்படும் சத்திரசிகிச்சை செய்தார் பல முறைப்பாடுகள்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/12/28/conversion-26/", "date_download": "2019-05-27T12:28:57Z", "digest": "sha1:ZDWJ33N4D7COBH2GQ52XXW6A72YDJBTR", "length": 139153, "nlines": 498, "source_domain": "www.vinavu.com", "title": "இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு! - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு உலகம் ஐரோப்பா இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு\nஇந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு\nகண்ணை மறைக்கும் காவிப் புழுதி\nசிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 26\n”வெளிநாட்டுப் பண உதவியுடன் கிறித்தவ மிஷனரிகள் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன. கல்வி, சேவை என்ற பெயரிலும் ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும், அரிஜன பழங்குடி மக்களை மதம் மாற்றுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்றவும், வடகிழக்கு மாநிலங்களில் ஒரு கிறித்தவ இராஜ்ஜியத்தையே உருவாக்கும் வண்ணம் பிரிவினை – பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவியும் செய்கின்றன. இந்த தேசத்துரோக நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.”\n– ஆர்.எஸ்.எஸ்.இன் இறந்து போன கோல்வால்கர் முதல் உயிரோடு உலவும் இந்து முன்னணி இராம.கோபாலன் வரை பேசி வரும் நிரந்தர அவதூறு.\nமதமாற்றம் இந்து மதவெறியர்களை மதங்கொள்ள வைக்கும் ஒரு எரிச்சல். அதிலும் டி.வி.எஸ். ஐயங்கார் நிறுவனங்களைப் போல நிர்வாக முறையில் சுருதி சுத்தமாகச் செயல்படும் கிறித்தவ மதமும், அதன் மதமாற்ற முயற்சிகளும், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வயிற்றைக் கலக்குகிறது. வயிறெரிந்து என்ன பயன் பெரும்பான்மை மக்களுக்கு சமூக உரிமைகள் தர மறுக்கும் பார்ப்பனியம், மதம் மாறுபவர்களைத் தண்டிக்க வேண்டும் என்கிறது. மறுபுறம் தனது சாதிப் பிரிவினைகளால் வெளி மதங்களிலிருந்து வருபவரைச் சேர முடியாதபடி தடுத்து நிறுத்தவும் செய்கிறது. இப்படி இந்து மதம் எண்ணிக்கையில் குறைவதற்கான வாய்ப்பை அதன் (மனித விரோத) தர்ம சாத்திரங்களே வழங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும் பெரும்பான்மை மக்களுக்கு சமூக உரிமைகள் தர மறுக்கும் பார்ப்பனியம், மதம் மாறுபவர்களைத் தண்டிக்க வேண்டும் என்கிறது. மறுபுறம் தனது சாதிப் பிரிவினைகளால் வெளி மதங்களிலிருந்து வருபவரைச் சேர முடியாதபடி தடுத்து நிறுத்தவும் செய்கிறது. இப்படி இந்து மதம் எண்ணிக்கையில் குறைவதற்கான வாய்ப்பை அதன் (மனித விரோத) தர்ம சாத்திரங்களே வழங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும் தன் மதத்திலிருந்து வெளியேறுபவர்களை ‘மதத் துரோகிகள்’ என்று கூறட்டும். ‘தேசத் துரோகி’ என்று ஏன் அழைக்க வேண்டும் தன் மதத்திலிருந்து வெளியேறுபவர்களை ‘மதத் துரோகிகள்’ என்று கூறட்டும். ‘தேசத் துரோகி’ என்று ஏன் அழைக்க வேண்டும் கடவுளர்களும், புனித நூல்களும் மாற்றப்படும்போது தேசபக்தி எப்படி திடீரென்று மாறிவிடும் கடவுளர்களும், புனித நூல்களும் மாற்றப்படும்போது தேசபக்தி எப்படி திடீரென்று மாறிவிடும் இப்பிரச்சனையில் நமது மையமான கேள்வி இதுதான்.\nஇனி இந்தியாவில் கிறித்தவ மதம் வளர்ந்த வரலாற்றையும், மதமாற்றம் நடந்த சில பகுதிகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.\nஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.\nகிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொ���்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.\nஅதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.\nஅப்போது ஐரோப்பாவில் அழிந்து வந்த இசுலாமியப் பேரரசும், மத்தியக் கிழக்கின் புனித நகரமான ஜெருசலேத்தைக் கைப்பற்ற ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் துருக்கியுடன் நடத்திய சிலுவைப் போர்களும் மத உணர்வை அரசியல் விவகாரங்களோடு இறுக்கமாகப் பிணைத்தன. மேலும் மறுமலர்ச்சிக் கால எழுச்சியின் ஒரு விளைவாக ஜெர்மனியின் மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்து ‘புராட்டஸ்டண்ட்’ எனும் லூதரனிசத்தைத் தோற்றுவித்தார். இது கிறித்தவ மதத்தின் கடுங்கோட்பாடு மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அம்மத வரலாற்றில் நிகழ்ந்த முதல் பிளவாகும். இவை அனைத்தும் வாத்திகனின் திருச்சபைக்கு, இழந்து போன கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கினை மீட்கும் அவசியத்தையும், விரிவாகப் பிரச்சாரம் செய்யும் தேவையையம் உணர்த்தின. சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் ‘புராட்டஸ்டண்ட்’ பிரிவிற்கு மாறினாலும் பல நாடுகள் மாறாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. சிற்றரசர்களும், பேரரசர்களும் கிறித்தவ மதப் பணிக்காக ஆள் பலமும், பண பலமும் ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.\n1534இல் இக்னேஷியஸ் லயோலா ஆரம்பித்த ‘ஜெசூட்ஸ்’ என்ற ஏசு சங்கம் இத்தகைய மிஷனரி மற்றும் பாதிரி – துறவியர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரி அமைப்புகள் தோன்றின. இவற்றில் போப்புக்கும் திருச்சபைக்கும் கட்டுப்பட்டவை ரோ���ன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தும், ஏனையவை புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தும் இருந்தன. இருப்பினும் இரு பிரிவைச் சேர்ந்த மிஷனரிகளும் மதத் தொண்டுப் பணிகளோடு தத்தமது நாட்டு ஆட்சியாளர்களின் காலனியாதிக்க நலன்களுக்குச் சேவையாற்றுவதையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர். இனி இந்தியாவுக்குத் திரும்புவோம்.\nபோர்ச்சுக்கல் நாட்டின் கடலோடி நாயகனான வாஸ்கோடகாமா தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி, மடகாஸ்கர்தீவு வழியாக இந்திய மாலுமிகளின் உதவியோடு கேரளத்தின் கோழிக்கோடு கடற்கரையில் 1498, மே மாதம் 27 ஆம் தேதி கரை இறங்கினார். ஆரம்பித்தில் போர்ச்சுக்கீசியர்களின் நோக்கம் வியாபாரம் செய்வதும் கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்வதும் என்பதாக இருந்தது. வலிமை வாய்ந்த இசுலாமியப் பேரரசினைப் போல கிறித்தவமும் அப்படி உருவாக வேண்டும் என்று திருச்சபையினால் ஊக்கங் கொடுக்கப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் குறிப்பாக கோவா மற்றும் கேரளாவில் சுவிசேசப் பணியைத் துவங்கினர். முதலில் இந்தியாவும் கிறிஸ்தவ நாடுதான் என்று நம்பிய போர்ச்சுக்கீசியர்கள் பின்னர் அப்படி இல்லை எனப் புரிந்து கொண்டனர். எனினும் கேரளாவில் ஏற்கனவே சிரியன் கிறித்தவப் பிரிவு மக்கள் அரைகுறை கிறித்தவ மரபோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களெல்லாம் முறையான கிறித்தவ மரபிற்கு உட்படுத்தப்பட்டு திருச்சபையின் வலைப் பின்னலில் சேர்க்கப்பட்டனர்.\nஆரம்பத்தில் அடாவடி வழிகள் மூலமாக மறை பரப்பிய போர்ச்சுக்கல் மிஷனரிகள் பின்னர் தமது வழிமுறைகளை மாற்றிக் கொண்டனர். இந்தியக் கிறித்தவ வரலாற்றில் கோவாவில் மட்டுமே வன்முறைப் பாதையினை மேற்கொண்ட முதலும் – கடைசியுமான மிஷனரிகள் இவர்கள் மட்டுமே. அதேசமயம் தொண்டுப் பணியியைத் துவக்கி வைத்தவர்களும் இவர்கள்தான். 1541 இல் பிரான்சிஸ் சேவியர் என்ற புகழ்பெற்ற பாதிரியார் கோவாவில் வந்திறங்கினார். இயேசு சங்க (ஜெசூட்ஸ்) நிறுவனரான இக்னோஷியஸ் லயோலாவின் சீடரான இவர், கப்பலை விட்டிறங்கி முதலில் தொழுநோயாளிகளின் மருத்துவமனைக்குத் சென்றுவிட்டு பின்னரே ஆர்ச் பிஷப் அரண்மனைக்குச் சென்றார். அடுத்த வருடமே கோவாவில் புனித – பால் கல்லூரி நிறுவப்பட்டது. இது ஆசிய மற்றும் ஐரோப்பியப் பாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக விளங்கியது. சேவியரின் முயற்சியினால் கோவாவிலும், கேரளத்தில் மலபார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கிறித்தவத்தைத் தழுவினர். இந்தியாவில் பெருந்திரளான மக்கள் கத்தோலிக்கத்தில் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.\nஅதன்பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் செழிப்பான பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்குடன் வணிகம் செய்ய வந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கோவா, டாமன், டையூவிலும், டச்சுக்காரர்கள் (ஹாலந்து) கொச்சியிலும், பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி, மாஹேயிலும், ஆங்கிலேயர்கள் சென்னை, மசூலிப்பட்டினம், சூரத், கொல்கத்தா என ஏனைய இந்தியப் பகுதிகளிலும் காலூன்றினர். இவர்களில் போர்ச்சுக்கீசியர்கள் கத்தோலிக்கப் பிரிவையும், ஏனைய நாடுகள் புராட்டஸ்டண்ட் பிரிவையும் சார்ந்திருந்தன. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலைகொண்ட ‘புராட்டஸ்டண்ட்’ நாடுகள் முதலில முக்கியமாக வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தன. பின்னர்தான் ஆசியாவில் தமது அரசியல் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் உதவுமென்பதைப் புரிந்து கொண்டனர். 17ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற போர்ச்சுக்கீசியர்களின் மதமாற்றம் பெருமளவு மக்களைச் சேர்ப்பதில் தோல்வியுற்றது.\nஅதன் பின்னரே 18, 19, 20 ஆம் நூற்றண்டுகளில் பெருமளவு மக்கள் பல்வேறு மிஷனரிகளால் கிறித்தவர்களாய் மாறினர். இன்று இந்திய கிறித்தவ மக்களின் எண்ணிக்கை நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். மொத்த கிறித்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 5%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறித்தவ மக்களின் விகிதம் இருக்கிறது. இப்படிப் பெருந்திரளான மக்கள் மாறுவதற்குக் காரணம் என்ன\nஇந்து மதவெறியர்கள் கூறுவதுபோல் கிறித்தவ மிஷனரிகள் ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ இதைச் செய்யவில்லை. பார்ப்பனியத்தின் கொடூரமான சாதிய சமூக அடக்குமுறையின் காரணமாக, தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களிடம் தோன்றிய விடுதலை ஆர்வமே முதன்மையான காரணம்.\n10-ஆம் நூற்றாண்டில் இருந்து தீவிரமான பார்ப்பனமயமாக்கத்திற்கு உள்ளாகிய மாநிலம் கேர��ம். வடக்கிலிருந்து வந்த நம்பூதிரிகள் சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே கேரளத்தின் சமூக பொருளாதார ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். நம்பூதிரி, நாயர், கம்மாளர், ஈழவர் மற்றும் புலையர் என்ற இறுக்கமான சாதிய அமைப்பு கொடூரமான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. அதற்கென்றே ‘சங்கர ஸ்மிருதி’ எனும் ‘பார்ப்பனக் குற்றவியல்’ சட்டத் தொகுப்பும் இயற்றப்பட்டது. மனுஸ்மிருதியின் கேரளப் பதிப்பான இந்நூலின் விதிமுறைப்படி தொலைவில் வரும் புலையரை ஒரு நம்பூதிரியின் கண்கள் பார்த்து விட்டாலே நம்பூதிரியைத் தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் புலையரைக் கொலை செய்யலாம். நாயர்களின் மணப் பெண்கள் தமது முதலிரவை நம்பூதிரிகளின் படுக்கையில் கழிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை அமலில் இருந்துள்ளன. கேரள சாதியக் கொடுமைகளைக் கண்ட விவேகானந்தர் கேரளாவை ‘பைத்தியக்காரர்களின் நாடு’ என்றழைத்தார். கேரளாவில் இலட்சக்கணக்கான மக்கள் மதம் மாறுவதற்கு இவையே காரணங்கள். பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு எதிராக ஈழவ மக்களுக்குத் தன்மானமளித்த நாராயண குரு தோன்றுவதற்கான காரணமும் இதுதான்.\nகாலனிய ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கி தென்கேரளத்தை ஆண்டு வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்களும், நாடார் சாதி மக்களும் கிறித்தவத்தைத் தழுவினர். ‘பள்ளு, பறை, சாணான், சக்கிலியன்’ என்ற தாழ்த்தப்பட்டவர்களின் படியமைப்பில் மூன்றாம் நிலையிலிருந்த சாணான் என்றழைக்கப்பட்டவர்கள் நாடார் சாதி மக்களாகும். ‘நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது’ என்ற பார்ப்பன அடக்குமுறை அங்கே சட்டமாகவே இருந்தது. தமது போராட்டத்தின் மூலம் திருவிதாங்கூர் அரசை மாராப்பு போடக்கூடாது என்ற சட்டத்தை இரத்து செய்ய வைத்தார்கள் நாடார் சாதிப் பெண்களும், ஆண்களும். நாடார்கள் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என்பதை எதிர்த்துத் தனிக்கோவில் – வழிபாட்டு முறையை உருவாக்கினார் ஐயா வைகுண்ட நாதர். நாராயண குருவைப் போல குமரி மாவட்டத்தில் தோன்றிய இச்சீர்த்திருத்தப் பெரியவரின் கொள்கையை ஏற்றவர்கள் ‘ஐயா வழி’ மக்கள் என இன்றும் வாழ்கிறார்கள். எனவே குமரி மாவட்டத்தில் மதமாற்றம் எளிதில் நடந்தேறியதில் வ��யப்பில்லை.\nஒரிஸ்ஸாவின் சோட்டா நாக்பூர் பகுதியில் முந்த்தா ஆரோன், காரியா போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். பார்ப்பன மேல் சாதி நிலப்பிரபுக்களிடம் நிலமிழந்து, வாழ்விழந்து அடிமையில் உழன்று கொண்டிருந்த இம்மக்களுக்கு பொருளாதார, கல்வி உதவிகளைச் செய்த மிஷனரிகள் வெகு விரைவிலேயே அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாய் மாறினார்கள். 19 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்திற்கு மாறிய இம்மக்கள், அதன் மூலமே ஓரளவிற்கேனும் தமது சுயமரியாதையையும், வாழ்க்கையையும் மீட்க முடிந்தது.\nபெண் குழந்தைத் திருமணம், வல்லுறவில் இறந்து போகும் சிறுமிகளான மணப்பெண்கள், குலின் எனப்படும் பார்ப்பனப் பிரிவில் விதவைகள் விபச்சாரிகளாக மாற்றப்பட்டது, விதவைகளுக்கும் – விபச்சாரிகளுக்கும் பிறக்கும் கள்ளக் குழந்தைகள் ஒரு மாதத்தில் சராசரியாக 1000 வரை கொல்லப்படுவது – இவையெல்லாம் வங்காள மாநிலத்தில் பார்ப்பன இந்து மதம் ஏற்றி வைத்த மணி மகுடங்கள்.\nஇத்தகைய பார்ப்பன ஒடுக்கு முறைகளை ஒழிக்க முகலாயப் பேரரசர்களும், முசுலீம் குறுநில மன்னர்களும் பெரிதும் முயன்றாலும் வெற்றி பெறவில்லை. பின்னர் மிஷனரிகளின் முயற்சியாலும், கிறித்தவக் கல்லூரிகளில் பயின்ற இராஜாராம் மோகன்ராய் போன்ற இந்து அறிவாளிகளின் போராட்டத்தினாலும் ஆங்கிலேய அரசு தடைச் சட்டங்களைக் கொண்டு வந்தது.\nஇனி, இந்து மதவெறியர்கள் அபாயச் சங்கு ஊதும் வடகிழக்கு மாநிலங்களைப் பார்ப்போம். அஸ்ஸாமும் அதைச் சுற்றியுள்ள 6 மாநிலங்களும் அடங்கிய வடகிழக்குப் பகுதி ஏனைய இந்தியாவிலிருந்து இயற்கை, இனம், மொழி, பண்பாடு என பலவற்றிலும் வரலாற்று ரீதியாகப் பிரிந்தே காணப்படுகிறது. பிரம்மபுத்திரா, பாரக் நதிகளின் இரு பள்ளத்தாக்குகளும் இவற்றினைச் சுற்றி நெருக்கமான மலைகளும் இருக்கின்றன. மலைப் பகுதியில் மங்கோலிய இனப்பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இம்மக்கள் சீனா, திபெத் வழியாகப் பல நூற்றாண்டுகளுககு முன்பேயே குடியேறியவர்கள். பள்ளத்தாக்குப் பகுதியில் கலப்பின மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.\nகாமரூபம் என்று வரலாற்றில் அழைக்கப்படும் (ஆரியர்களை எதிர்த்து நின்ற) இப்பகுதியை வேதங்கள் ‘கிராதர்கள், மிலேச்சர்கள் வாழும் நாடு’ எனக் குறிப்பிடுகின்றன. 13ஆம் நூற்றாண்ட��ல் பர்மிய மன்னரான அஹோமி இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், அவனது வம்சத்தின் ஆட்சி ஏறக்குறைய 6 நூற்றாண்டுகள் நீடித்தது. அஹோமி என்பதே பின்னர் அஸ்ஸாம என்பதாக மாறிற்று. கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஆரியர்கள் அஸ்ஸாமில் குடியேற ஆரம்பித்தனர். பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். பார்ப்பனியத்தின் வர்ண – சாதிச் சமூகமும், அதை நடைமுறைப்படுத்தும் சட்ட திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன. அஹோமி வமிச மன்னர்களும் வைணவ இந்து மதத்தைத் தழுவிய பின்னர் ஆரியமயமாக்கம் முழு வேகத்தில் நடந்தேறியது. தாந்திரீகம் எனப்படும் மந்திர வழிபாடும், நரபலி, நிர்வாண பூஜை, சக்தி வழிபாடு எனக் கொடூரமான சடங்குகள் வெறியாடும் பிரதேசமாக அஸ்ஸாம் மாறியது.\nஇதை எதிர்த்து வந்த புத்த மதம் நெடுங்காலம் செல்வாக்குடன் நீடித்தது. வடகிழக்கில் வர்ண சமூகம் குலைக்கப்பட்டு, புத்த மதம் வந்தது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் வருத்தப்பட்டார். அதனால்தான் வங்கத்தில் இசுலாமும், வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவமும் எளிதில் பரவமுடிந்தது என்று குமுறுகிறார் கோல்வால்கர். இன்றும் வடகிழக்கு மாநில இந்துக்களிடம், ஏனைய இந்திய இந்துக்கள் மத்தியில் காணப்படும் அசமத்துவச் சடங்குகள், இறைச்சி உண்பதில் பேதங்கள், கீழ் சாதியிடம் உணவு பெறுவதைத் தீட்டாகக் கருதுவது போன்ற பார்ப்பனப் பண்புகள் பெருமளவில் கிடையாது. காரணம் இம்மக்களிடம் மரபுரீதியாக இருந்து வந்த பழங்குடியினப் பண்பாடுதான்.\n1825ஆம் ஆண்டு பர்மியர்களை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களில் காலனி ஆதிக்கம் தொடங்கியது. அப்போதிருந்து கிறித்தவ மிஷனரிகளின் தொண்டுப் பணியும் தொடங்கியது. பல்வேறு பழங்குடியின மொழிகளுக்குக் கிறித்தவப் பாதிரிகள் ரோமானிய வரி வடிவம் கொடுத்தனர். தாய்மொழிக் கல்விக்கும், ஏனைய மருத்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமானதாகும். இதனாலேயே கேரளாவிற்கு அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் இங்கே மதம் மாறினர்.\nகாலனிய ஆட்சியில் ஒன்றுபட்ட அஸ்ஸாமாக இருந்த வட கிழக்குப் பிரதேசம் வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயா என ஏழு மாநிலங்களாக இந்திய அ���சால் பிரிக்கப்பட்டன. இவற்றில் 3 மாநிலங்கள் கிறித்தவப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கின்றன. ஏராளமான பழங்குடியினப் பிரிவுகளையும், மொழிகளையும், வளர்ச்சி பெறாத தேசிய இனங்களையும் கொண்டிருக்கும் இம்மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான்.\nவரலாற்று ரீதியாக இந்தியாவிலிருந்து பிரிந்திருந்த இம்மக்கள் இன்று தமது வாழ்வுரிமைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் அஸ்ஸாம் – போடோ, குக்கி – நாகா என ஒன்றுக்கெதிராக மற்றொரு இன மக்களை நிறுத்தி மோதவிட்டது இந்திய அரசின் சதி வேலையாகும். தற்போது அசாம் விடுதலைக்காகப் போராடி வரும் ‘உல்ஃபா’ இயக்கம் பெரும்பான்மையாக இந்துக்கள் அடங்கிய ஒரு குழுதான். அதனால் இவ்வமைப்பை இந்து மதவெறியர்கள் அங்கீகரிக்கிறார்களா என்ன அவர்களை அடக்க கூடுதல் இராணுவத்தைத்தானே அனுப்புகின்றார்கள். எனவே வடகிழக்குப் பிரச்சினைகளுக்குக் கிறித்தவ மத மாற்றம் காரணமல்ல.\nஇந்தியாவில் மதமாற்றம் செய்ய வந்த மிஷனரிகளுக்கும் அவர்தம் நாடுகளுக்கும் ஆதிக்கம் செய்யும் நோக்கம் இருந்தது உண்மையே. ஆனால், மக்களோ, பார்ப்பனிய சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபடவே மதம் மாறினார்கள். பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியம் மறுத்த கல்வியைக் கிறித்தவம் கொண்டு செல்ல முயன்றது. அசாமி, வங்க மொழி, தமிழ், ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தேசிய மொழிகளில் முதன் முறையாகப் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 18அம் நூற்றாண்டிலேயே பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்காக கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. அச்சகங்களும், வட்டார மொழி நூல்களும் – பைபிளும் வெளியிடப்பட்டன. நவீன வங்க இலக்கியம் தோன்றுவதற்கு மிஷனரிகளே காரணமாயின. வீரமாமுனிவரும், பெர்க்லி பாதிரியாரும் தமிழுக்குச் செய்த தொண்டு அளவிடற்கரியது. ஆங்கில – வட்டார மொழி அகராதிகள் வெளியிடப்பட்டன. இன்றும் இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறித்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர். 15% மருத்துவச் சேவையும் கிறிததவ மருத்துவமனைகளால்தான் இப்போதும் அளிக்கப்படுகின்றது.\nஇப்படி கல்வி, வட்டார மொழி வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், சிறு தொழில்கள் எனப் பல்வேறு சேவைகள் மூலம் கிறித்தவம் மக்களைக் கவர்ந்தது. சூத்திரரும், பஞ்சமரும் தங்களை முதன் முதலில் மனிதர்களாக மதித்தவர்களைக் கண்டனர்.\nஇருப்பினும் இந்திய மக்களைப் பெருமளவில் மதம் மாற்றுவதில் கிறித்தவம் தோல்வியுற்றது. பார்ப்பனியத்தின் சகல நோய்களையும் தீர்க்கும் வீரிய மருந்து பைபிளிடம் இல்லை. அதாவது பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை மிஷனரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனாலேயே இந்தியக் கிறித்தவ மதம் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு சாதிய அமைப்பையும் ஏற்றுக்கொண்டது.\n1606-ஆம் ஆண்டு, மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தார் நொபிலி என்ற பாதிரியார். அவர் தன்னை பிரம்மா அனுப்பிய பார்ப்பனனென்றும், தன்னுடன் 5-வது வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டார். அதன் மூலமே பார்ப்பன மேல் சாதியினர் உள்ளிட்டு ஒரு சிலரை மதம் மாற வைத்தார். மதப்பிரச்சாரம் செய்ய அனுமதியும் பெற்றார். தமது சாதியச் சமூகச் சுரண்டலுக்கும் – ஆதிக்கத்திற்கும் கிறித்துவ மதம் தடையில்லை என உணர்ந்த பிறகே பார்ப்பன மேல் சாதியினர் இந்தியாவெங்கும் கிறித்தவ மதமாற்றத்தை ஓரளவிற்கு அனுமதித்தனர்.\nமேலும் மிஷனரிகளின் கல்வி – ஏனைய தொண்டுப் பணிகள் மூலமாக இந்து மதத்தின் ஆதிக்க சாதிப் பிரிவே கணிசமான ஆதாயங்களைப் பெற்றது. இவ்வாறு காலனியாதிக்கத்தின் சலுகைகளைப் பெற்று பிழைப்புவாதிகளாக மாறியதும் இவர்களே. இன்றும் நாடெங்கும் உள்ள செயின்ட் ஜோசப் – பீட்டர்ஸ் – ஜான்ஸ் – லயோலா போன்ற மிகப் பிரபலமான கிறித்தவக் கல்லூரிகளில் படித்துப் பயனடைபவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன ‘மேல்சாதி’ மேட்டுக்குடியினர்தான். அவ்வளவு ஏன், இன்று இந்து மதவெறியர்களின் பிரபலமான தலைவர்கள் பலரும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்களே\nஇவையெல்லாம் கிறித்தவ மதமாற்றத்தின் இன்னொரு பக்கம். பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மதத்தைத் தழுவிய கேரளம் கூட இன்று தலைகீழாக மாறிவிட்டது. கேரளத்தில ‘புதுக் கிறிஸ்தியானி’ என்ற பெயர் மிகவும் பிரபலம். அதன் பொருள் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் என்பதே. மேலும் இவர்கள் சமீபத்தில் மதம் மாறியவர்கள், பரம்பரைக் கிறித்தவர்கள் அல்ல என்றும் ஒதுக்கப்படுகிறார்கள். அதேபோல ‘சிரியன் கிறித்தவர்’ என்ற ‘பரம்பரைக் கிறித்தப் பிரிவு’ இந்துக்களின் நம்பூதிரி – நாயரைப் போன்ற ‘மேல்சாதி’ கிறித்தவர்களைக் குறிக்கும். இவர்களைத் ‘தம்புரானே, பணிக்கரே’ என்றுதான் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் விளிக்க வேண்டும். மேலும் தீண்டாமையும் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண்டு. தேவாலயங்களில் கூட சாதிகளுக்குக்கேற்பத்தனி வழிபாடுகள், அல்லது தனித் தேவாலயங்கள் என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. தமிழ்நாட்டின் பல கிறித்தவ இடுகாடுகளில் தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பிணங்கள் நுழைய முடியாது.\nஎனவே, இந்தியாவில் எந்த மதமானாலும், எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பால் செரிக்கப்படும் என்பது கிறித்தவத்தின் வரலாற்றில் உண்மையாகிவிட்டது.\nஅதேசமயம் இத்தகைய பார்ப்பன இந்து மதத்தின் சாதிய – தீண்டாமைக் கொடுமைகளே இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாம் – கிறித்தவ மதங்களுக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. இவை இந்து மதவெறியர்களுக்குத் தெரியும். அதனால்தான் ”சாதி – தீண்டாமையை ஒழிக்கிறோம், யாரும் மதம் மாறாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில், மதமாற்றத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். அதனாலேயே கிறித்தவப் பாதிரிகள் எரிக்கப்படுவதும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதும் தொடர்கின்றது. பார்ப்பனச் சாதிய அமைப்பு என்பது வெறும் சாதிய உணர்வு என்ற கௌரவம் சார்ந்த கருத்து மட்டுமல்ல; ஒரு சமூகப் பொருளாதாரச் சுரண்டல் நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் அதன் பலம். மதமாற்றத்திற்கெதிரான இந்து மதவெறியர்களின் வெறுப்பும் – திமிரும் அதிலிருந்துதான் பிறக்கிறது.\nபாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nபாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா\nபாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்\nபாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்\nபாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா\nபாகம் 7 – ஆண்டவனின் வறுமையா\nபாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி\nபாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்\nபாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்\nபாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு\nபாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா\nபாகம் 13 – சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்\nபாகம் 14 – கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா\nபாகம் 15 – ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா\nபாகம் 16 – ‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’\nபாகம் 17 – உருது முஸ்லிம்களின் மொழியா\nபாகம் 18 – மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா\nபாகம் 19 – உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா\nபாகம் 20 – பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா\nபாகம் 21 – வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா\nபாகம் 22 – சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…\nபாகம் 23 -பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்\nபாகம் 24 – இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்\nபாகம் 25- இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசபரிமலை : பாலின ரீதியான ஒடுக்குமுறை | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்\nகேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா \nசபரிமலை பெண்கள் நுழைவு : திருச்சியில் PRPC கருத்தரங்கம்\nநல்ல கட்டுரை. என் சொந்த அனுபவம்: நான் 11, 12 வகுப்புகளை ஒரு கிறித்தவ பள்ளியில் பயின்றேன். அம்மத கோட்பாடுகள் என் மீது எந்த விதத்திலும் திணிக்கப்படவில்லை. பள்ளியின் இறைவணக்க கிறித்தவ பாடலைக் கூட நான் பாட வேண்டும் என வற்புறுத்தவில்லை. பள்ளிக்கு தினமும் திருமண் அணிந்து செல்லும் வழக்கம் கொண்டிருந்தேன். இதற்கும் எதிரிப்பில்லை. கேலி, கிண்டல் கூட கிடையாது. இந்த பள்ளிக்கும், அதை நிர்வகிக்கும் கிறித்தவ பாதிரியார் குழுவுக்கும் எனது நன்றிகள்.\n// 1606-ஆம் ஆண்டு, மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தார் நொபிலி என்ற பாதிரியார். அவர் தன்னை பிரம்மா அனுப்பிய பார்ப்பனனென்றும், தன்னுடன் 5-வது வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டார்.//\n// *இன்றும்* நாடெங்கும் உள்ள செயின்ட் ஜோசப் – பீட்டர்ஸ் – ஜான���ஸ் – லயோலா போன்ற மிகப் பிரபலமான கிறித்தவக் கல்லூரிகளில் படித்துப் பயனடைபவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன ‘மேல்சாதி’ மேட்டுக்குடியினர்தான்.//\n90 சதவீதத்தில் யாரை எல்லாம் குறிக்கிறீர்கள் என புரியவில்லை. இந்த கூற்றுக்கு ஏதேனும் ஆதாரம் தர இயலுமா\nஆமாம்..ஆமாம்..வெங்கடேஷ் சொல்வதெல்லாம் உண்மை அவர்கள் அப்பாவிகள் ஒன்னுமே தெரியாத புண்ணாக்குகள்…….களிமண்ணுங்க\nற்ஸ்ஸ் சொல்வது முற்றிலும் உண்மை தான். இந்தியாவில் பல பகுதிகளை கிறிஸ்துவர்கள் மட்டும் வாழும் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இன்று பல கிறிஸ்துவ வெறியர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஏன் இவர்களுக்கு இந்த கேவலமான எண்ணம் என்று தான் புரியவில்லை. உண்மையான தெய்வம் என்றால் மக்கள் தானாகவே புரிந்து கொண்டு மதம் மாறுவார்கள். நல்ல தரமான பொருளுக்கு விளம்பரம் எதற்கு. உங்களிடம் ஒன்றும் இல்லையென்பதற்காக தான் ஏசுவே கடவுள். எங்களிடம் வாருங்க என்று பிதற்றி கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் எப்போது தான் திருந்துவீர்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் எத்தனை ஏழைகளை பணம் கொடுத்து நீங்கள் மதம் மாற்றியிருக்கிறீர்கள்\n//ற்ஸ்ஸ் சொல்வது முற்றிலும் உண்மை தான். இந்தியாவில் பல பகுதிகளை கிறிஸ்துவர்கள் மட்டும் வாழும் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இன்று பல கிறிஸ்துவ வெறியர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஏன் இவர்களுக்கு இந்த கேவலமான எண்ணம் என்று தான் புரியவில்லை//\nஇந்தியாவில் பாதிக்குப்பாதி கல்வி நிறுவனங்கள் ஏதாவது கிறிஸ்தவ நிறுவனங்களை சார்தந்வை. 100 வருடங்களுக்கு மேல் கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றன. இவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் ஏனில் இன்றைக்கு இந்தியாவில் 60 கோடி பேர் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும்.\nஅதைப்போலவே ,இந்தியாவில் முஸ்லிம்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .அவர்கள் மதமாற்றம் செய்து இருந்தால் இந்தியாவில் இப்போது 90 % முஸ்லிம்களாக இருப்பார்கள் .ஆனால் ஹிந்துதுவாக்கள் அரசியல் நடத்த ,மதமாற்ற பொய்களை கூறிவருகிறார்கள்.\nமுன்னர் தாங்கள் உயர்ந்த சாதி என்ற அந்தஸ்தில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.அப்புறம் ஒதுக்கிய சாதிகள் விழிப்புணர்வு அடைந்து ஆதிக்க செலுத்த முயற்சிக்கையில் ,ஐயோ நாமெல்லாம் ஹிந���துக்கள் ,அவர்கள் முஸ்லிம்கள் கிறித்தவர்கள் உங்களை மதமாற்ற முயற்சிக்கிறார்கள் ,நாங்கள உங்களை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறி மீண்டும் அமுக்கி ஆதிக்கம் பண்ணி வருகிறார்கள்\nஇஸ்லாமிய மதமாற்றத்துக்கு பெரும் சவாலாக இருந்தவர்கள் வடக்கில் ராஜபுத்திரர்கள்,சீக்கியர்கள், தெற்கில் விஜயநகர, நாயக்கர் அரசுகள், அதன்பின் மராட்டியர்கள்.. இவர்கள் கொடுத்த தலைவலியில் முகலாயர்களும், சுல்தான்களும் தங்கள் அரசைக் காப்பாற்றவே நேரத்தை செலவிட வேண்டியிருந்ததால் மதமாற்றத்தை முக்கியக் கடமையாக எடுக்க இயலவில்லை.. இருந்தும் பஞ்சாப், சிந்து, காசுமீரில் மதமாற்றங்கள் பெருமளவில் ‘உயர்சாதி’ இந்துகளிடையே திணிக்கப்பட்டதும் உண்மை.. சூஃபி ஞானிகள், இந்து-முஸ்லீம் மதவேறுபாடுகள் முக்கியப் பிரச்சனையாகாமல் மத நல்லிணக்கத்துக்கு ஆற்றிய தொண்டும் அளப்பரியது..\nஹரிகுமார் பொய் எப்போதுமே உங்கள் பக்கம் .1001 இலே கஜினிமுஹம்மது ஆட்சிக்கு வந்துவிட்டார் .அவருக்கு முன்னர் முகம்மது காசிம் இந்தியாவுக்குள் வந்த்விட்டார்\nகரி.. உன்போன்ற ஆட்களின் மனநிலையை இப்போது தான் படம் பிடித்து காட்டியிருக்கிரீர்.\n//Lot of people dont care about god today,nor do they care.// இதற்கு காரணம் கடவுள் என்றால் யார் என்று உன் போன்றவர்களுக்கு ஒரு புரிதலே கிடையாது.\nஉன்னை பொருத்தவரை நித்தியானந்தனும் கடவுள் தான்… சங்கராச்சாரியும் கடவுள் தான்… Film actor / actress ம் கடவுள் தான்..\nஉனது மத நம்பிக்கை என்பது இஸ்லாமிய / கிறிஸ்தவ எதிர்ப்பு. உனது வழிபாடு என்பது அவர்களுக்கு செய்யும் கெடுதல். உனது பண்டிகை என்பது அவர்களின் மரணம். நயவஞ்சகம் என்பது உனது தேசப்பற்று. முடிவில் உன் பெயர்…..\nஅய்யய்யையோ… ரொம்ப பெரிய புத்திசாலி நீ…\n//I dont sit at home and make judgements like you// நான் ஜட்ஜ் பண்ணும்போது நின்னிட்டு இருந்தேன்.. நான் வீட்ல உட்கார்ந்து ஜட்ஜ் பண்றேன்னு எப்பவும்போல உளறுற..\nநான் வெட்டி மொக்கை போடவில்லை… \\\\ Apple,Microsoft,McDonalds,Johnny Walker,some film star,some actress etc etc are the gods and heroes people look to emulate.// இந்த உன் உளறலைத்தான் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் நீதான் பெரிய புத்திசாலி போல உளறி கொட்டியிருக்கிறாய் .. ஆனால் ஒன்று உனக்கு இது புதிதல்ல..\nநான் ஒருமுறை எனது சொந்த ஊரிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்து கொண்டிருந்தேன். எனது முன்பதிவு முன் நக��ாமல் நின்றதால் பொதுப் பெட்டியில் பயணம் செய்தேன். நான் அமர்ந்திருந்த பெஞ்சில் என்னோடு நான்கு பேர்.இருந்தார்கள். ரயில், கோவில்பட்டியில் நின்ற போது ஏறிய ஒருவர் மிகவும் மூர்க்கமாக எங்களனைவரையும் தள்ளி விட்டு ஐந்தாவது நபராக அமர்ந்து கொண்டார். தனது மனைவிக்கு எதிர் வரிசையில் இடம் பெற்று கொடுத்தார். கணவனும் மனைவியும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தங்கள் குழந்தைக்கு ஊஞ்சல் அமைத்து தூங்க விட்டார்கள். சற்று நேரம் ஆன பின்னர் என்னை திரும்பி பார்த்து புன்னகைத்தார். பிறகு பைபிள் ஒன்றை எடுத்து லேசாக புரட்டினார். அவர் தீவிரமாக எதுவும் படிக்க மனமின்றி பைபிளை புரட்டுவதும் மற்றவர்களை பார்ப்பதுமாக இருந்தார். எனது கையிலும் ஒரு புத்தகம் இருந்ததை திடீரென பார்த்தார். பிறகு எனது ஊர், பெயர், வேலை எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார். அவரின் மொழி நடையில் சட்டென ஒரு மாற்றம் தெரிந்தது. தன்னை ஒரு பென்தேகொஸ்து பாதிரி என்று அறிமுகப்படுத்தினார். பென்தேகொஸ்து பாதிரி ஆக முறையான பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு ஏதோ வல்லமை உள்ளது என்று வெகு சிலரையேனும் நம்ப வைக்கும் திறன் முதலாவது வேண்டும்.\nஅவர் மூர்க்கத்துடன் பெஞ்சில் இடம் பிடித்தது குறித்து லேசாக இப்போது நாணினார். பிறகு சுதாரித்துக் கொண்டு இயேசு கூட ஒரு முறை சற்று பலப்பிரயோகம் ஒன்றை, தேவாலயத்தை தவறான நோக்கத்துக்காக பயன்படுத்தியவர்களிடம் காட்டியதாக விளக்கமளித்தார். தன்னால் பல இந்து குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக கூறினார். எனக்கு அது வேறு ஒன்றை நினைவு படுத்தியது. அப்படி ஆசீர்வதிக்கப்படும் இந்துக்கள் மத மாற்றம் சுமூகமாக நடக்கின்றனவா அவருக்கு தொல்லைகள் எதுவும் நேர்ந்ததுண்டா என்று வினவினேன்.\nஉடனே அவர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். ஒரு முறை ஒருவரின் துன்ப நிலையைப் பார்த்து அவருக்கு விடுதலையளிக்கும் தேவ செய்தியை வழங்கியுள்ளார். அப்போது துண்டு பிரசுரத்தை வாங்கிக் கொண்ட அந்த மனிதர் காணிக்கை செலுத்த பணம் இன்றி இருந்துள்ளார். அவர் இந்த பாதிரியிடம் மிகவும் நெருக்கமாகி உள்ளார். பிறகு ஒரு நாள் கர்த்தர் தம்மை ஆசீர்வதிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் வரையிலும் தான் உயிரோடிருப்பது கடினம் என்றும் உடனே ஒரு ஐந்தாயிரம் ரூபாய் வேண்டும் எனவும் கூறியு��்ளார். நிறைய யோசித்து அப்பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய நாளை நினைவு படுத்தி கொடுத்துள்ளார். [வாங்கியே பழக்கப்பட்ட கைகள் அல்லவா] கடன் வாங்கிய பிறகு அம்மனிதர் இந்த பாதிரியை தவிர்த்து வந்துள்ளார். பிறகு முதல் மட்டுமாவது மிஞ்சட்டும் என்று முடிவெடுத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இது ஒரு கட்டத்தில் நச்சரிப்பாக மாற அந்த மனிதர் பகுதி இந்து முன்னணி நிர்வாகியிடம் முறையிட்டுள்ளார். தன்னை மதம் மாற்றும் பொருட்டு இந்த பாதிரி தனது விருப்பத்தையும் மீறி வீட்டுக்கு வந்து தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளார். வெறும் வாயை மென்று கொண்டிருந்த இந்து மத வெறி கூட்டத்துக்கு அவல் கிடைக்க, பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.\nகதைக்கு லேசாக ஒரு pause விட்டவர் தன் மூலம் இரட்சிப்பை பெற்ற ஒருவர் அமெரிக்காவில் நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். பிறகு உரையாடலை முடித்து விடாமல் என் மீது அர்த்தப் பார்வை ஒன்றை வீசி நான் சென்னை.யில் தங்கியிருக்கும் முகவரியை கேட்டார். நான் அவரிடமிருந்த பிரசுரம் ஒன்றை கேட்டு வாங்கினேன்.ஏனோ எனக்கு தர அவர் மறந்து விட்டார். பிறகு புத்தர் புன்னகை ஒன்றை சிந்திவிட்டு எழும்பூரில் அவரிடம் விடை பெற்று நடந்தேன்.\nகிறித்தவரானாத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டாங்களோ..\nஇந்த பிழைப்பிற்கு வேறு வேலை செய்யலாம்…\nவினவின் நல்ல கட்டுரை. எந்த மதமும் இந்த பூமியில் கடவுளால் கொடுக்கப்பட்டது அல்ல இந்து மதத்தை போன்றே ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவம் வரவேண்டிய சூழ் நிலை வந்தது இந்த சமயத்தில் சில பேர் கிறிஸ்தவ மதத்தை போதித்து பரப்பி இருக்கலாம் இந்து மதத்தை போன்றே ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவம் வரவேண்டிய சூழ் நிலை வந்தது இந்த சமயத்தில் சில பேர் கிறிஸ்தவ மதத்தை போதித்து பரப்பி இருக்கலாம் ஆனால் அது புத்த மதம்,இந்து மதம் , இஸ்லாம் மதத்தில் நடந்த நிகழ்வு போன்றதுதான் ஆனால் அது புத்த மதம்,இந்து மதம் , இஸ்லாம் மதத்தில் நடந்த நிகழ்வு போன்றதுதான் கிறிஸ்தவ மதத்தை யாரும் திட்டமிட்டு பரப்பவில்லை கிறிஸ்தவ மதத்தை யாரும் திட்டமிட்டு பரப்பவில்லை நாட்டையே அடக்கி ஆண்ட வெள்ளையர்களுக்கு தங்கள் மதத்தை பரப்ப தெரியாதா நாட்டையே அடக்கி ஆண்ட வெள்ளையர்களுக்க�� தங்கள் மதத்தை பரப்ப தெரியாதாஆனால் அவர்கள் பெரிய அளவில் மத மாற்றத்தில் ஈடு படவில்லைஆனால் அவர்கள் பெரிய அளவில் மத மாற்றத்தில் ஈடு படவில்லை எல்லா மதத்தையும் போன்றே ஒரு சிலரே மத மாற்றத்தில் ஈடுபட்டனர் எல்லா மதத்தையும் போன்றே ஒரு சிலரே மத மாற்றத்தில் ஈடுபட்டனர் இதற்கு ஆதாரம் இந்தியாவில் இன்றளவும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.5% தான். இன்றளவும் நாம் ஆங்காங்கே கிறிஸ்தவம் மதம் பற்றிய துண்டு பிரசுரத்தை சில பேர் கொடுப்பதை பார்க்கிறோம் இதற்கு ஆதாரம் இந்தியாவில் இன்றளவும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.5% தான். இன்றளவும் நாம் ஆங்காங்கே கிறிஸ்தவம் மதம் பற்றிய துண்டு பிரசுரத்தை சில பேர் கொடுப்பதை பார்க்கிறோம் இது மத மாற்றத்தின் ஒருவகைதான் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள் இது மத மாற்றத்தின் ஒருவகைதான் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள் கிறிஸ்தவத்தின் முதன்மை பணியே இறை வார்த்தைகளை மற்றவர்களுக்கு அறிவிப்பதுதான் கிறிஸ்தவத்தின் முதன்மை பணியே இறை வார்த்தைகளை மற்றவர்களுக்கு அறிவிப்பதுதான் இறை வார்த்தைகள் என்றால் அன்பு, பாவம் செய்யாமல் இருப்பது, கடவுளை அறிந்து கொள்ளுதல் போன்றவைகள் ஆகும் இறை வார்த்தைகள் என்றால் அன்பு, பாவம் செய்யாமல் இருப்பது, கடவுளை அறிந்து கொள்ளுதல் போன்றவைகள் ஆகும் கிறிஸ்தவ மக்கள் கூட இதை சரியாக புரிந்து கொள்ளமல் பெயரளவிற்கு இதை செய்து விட்டு அவரவர் வேலைகளை பார்க்க போய்விடுகிறார்கள் கிறிஸ்தவ மக்கள் கூட இதை சரியாக புரிந்து கொள்ளமல் பெயரளவிற்கு இதை செய்து விட்டு அவரவர் வேலைகளை பார்க்க போய்விடுகிறார்கள் இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது மற்றவர்களின் பார்வையில் இது மத மாற்றமாக தெரிகிறது மற்றவர்களின் பார்வையில் இது மத மாற்றமாக தெரிகிறது (ஒரு சில இடங்களில் கிறிஸ்தவர்கள் யாரவது சுய நலத்திற்காக மத மாற்றத்தில் ஈடு பட்டிருக்கலாம். விளம்பரங்களை விரும்பும் வெளிநாட்டு கிறிஸ்தவர்களை நம் இந்து மதத்தினர் இந்துவாக மாற்றி கோவிலில் திருமணம் செய்து வைக்கிறார்களே அது மாதிரிதான்)\nமற்றபடி யாரையும் யாரும் ஆசை காட்டி மதம் மாற்ற முடியாது இன்னும் சொல்லப்போனால் படிக்காத, கிராம ஏழை மக்களே தங்களது மதத்தில் மிகவும் நம்பிக்கையாக இருப்பார்கள் இன்னும் சொல்லப்போனால் படிக்காத, கிராம ஏழை மக்களே தங்களது மதத்தில் மிகவும் நம்பிக்கையாக இருப்பார்கள் இவர்களது நம்பிக்கை மிகவும் வலுவானது இதை அவ்வளவு எளிதாக உடைக்கமுடியாது இவர்களது நம்பிக்கை மிகவும் வலுவானது இதை அவ்வளவு எளிதாக உடைக்கமுடியாது அதனால்தான் ஜாதி பாகுபாடு பார்க்கப்படும் இந்து மதத்தில் இன்னும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அதனால்தான் ஜாதி பாகுபாடு பார்க்கப்படும் இந்து மதத்தில் இன்னும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் ஆங்கிலேயர் காலத்தில் கூட சலுகைகளுக்காக தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினார்கள் என்று பொய்யான வாதம் செய்யப்படுகிறது ஆங்கிலேயர் காலத்தில் கூட சலுகைகளுக்காக தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினார்கள் என்று பொய்யான வாதம் செய்யப்படுகிறது சலுக்கைகளுக்காக தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறியிருக்கலாம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் சலுகைகளுக்காக மட்டும் மாறவில்லை சலுக்கைகளுக்காக தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறியிருக்கலாம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் சலுகைகளுக்காக மட்டும் மாறவில்லை சாதி கொடுமைகளில் இருந்து விடுபட, கிறிஸ்தவம் பற்றிய அவர்களின் நம்பிக்கை, உணர்வு என்று பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளது சாதி கொடுமைகளில் இருந்து விடுபட, கிறிஸ்தவம் பற்றிய அவர்களின் நம்பிக்கை, உணர்வு என்று பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளது சலுகைகளுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார்கள் என்று குற்றம் சொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களின் நிலைமை இன்று என்ன தெரியுமா சலுகைகளுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார்கள் என்று குற்றம் சொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களின் நிலைமை இன்று என்ன தெரியுமா இவர்கள் பள்ளர் ஜாதியை சார்ந்தவர்கள் , பறையர் சாதியை சார்ந்தவர்கள் என்று சமுகத்தால் அடையாளாம் காணப்பட்ட பின்னரும், ஜாதி சான்றிதழில் கிறிஸ்தவ -பள்ளன், கிறிஸ்தவர் -பறையர் என்று சான்றிதழில் குறிப்பிட்டுவிட்டு இவர்கள் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் (BC) என்று பிற்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து எந்த சலுகையும் கொடுக்காமல் இரண்டும் கேட்டான் நிலையில் அவர்களை வைத்து ஒரு முரண் பாடான நிலையை வெகு நாட்களாக நமது ஆட்சியாளர்கள் கையாண்டு கொண்டிருக்கிறார்கள் இவர்கள் பள்ளர் ஜாதியை சார்ந்தவர்கள் , பறையர் சாதியை சார்ந்தவர்கள் என்று சமுகத்தால் அடையாளாம் காணப்பட்ட பின்னரும், ஜாதி சான்றிதழில் கிறிஸ்தவ -பள்ளன், கிறிஸ்தவர் -பறையர் என்று சான்றிதழில் குறிப்பிட்டுவிட்டு இவர்கள் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் (BC) என்று பிற்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து எந்த சலுகையும் கொடுக்காமல் இரண்டும் கேட்டான் நிலையில் அவர்களை வைத்து ஒரு முரண் பாடான நிலையை வெகு நாட்களாக நமது ஆட்சியாளர்கள் கையாண்டு கொண்டிருக்கிறார்கள் இவர்கள் பள்ளர் ஜாதியை சார்ந்தவர்கள் , பறையர் சாதியை சார்ந்தவர்கள் என்று சமுகத்தால் அடையாளாம் காணப்பட்ட பின் கிறிஸ்தவன் என்பதற்காக ஒருவனை உயர் ஜாதியில் ஜாதி இந்துக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லை அந்த கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார்களா இவர்கள் பள்ளர் ஜாதியை சார்ந்தவர்கள் , பறையர் சாதியை சார்ந்தவர்கள் என்று சமுகத்தால் அடையாளாம் காணப்பட்ட பின் கிறிஸ்தவன் என்பதற்காக ஒருவனை உயர் ஜாதியில் ஜாதி இந்துக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லை அந்த கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார்களா அன்று கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லையென்றுதானே மதம் மாறினீர்கள் இப்போது ஏன் சலுகை கேட்கிறீர்கள் என்று ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் அன்று கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லையென்றுதானே மதம் மாறினீர்கள் இப்போது ஏன் சலுகை கேட்கிறீர்கள் என்று ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் (இந்து மதத்திலிருந்து புத்த, சீக்கிய மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகள் (SC) கொடுக்கப்படுகிறது) கிறிஸ்தவம் மதம் யாருக்கும் எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை (இந்து மதத்திலிருந்து புத்த, சீக்கிய மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகள் (SC) கொடுக்கப்படுகிறது) கிறிஸ்தவம் மதம் யாருக்கும் எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை யாரவது தனி மனிதர்கள் சொல்லியிருந்தார்கள் என்றால் அதை எப்படி கிறிஸ்தவ மதத்தின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளமுடியும் யாரவது தனி மனிதர்கள் சொல்லியிருந்தார்கள் என்றால் அதை எப்படி கிறிஸ்தவ மதத்தின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளமுடியும் கிறிஸ்தவ மதம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் மதம் கிறிஸ்தவ மதம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் மதம் இது அந்தந்த நாடுகளில் அந்தந்த இனம், மொழி, காலச்சாரத்திற்கு உட்பட்டே தழுவப்படுகிறது இது அந்தந்த நாடுகளில் அந்தந்த இனம், மொழி, காலச்சாரத்திற்கு உட்பட்டே தழுவப்படுகிறது கிறிஸ்தவத்திற்கு என்று தனி மொழி கிடையாது கிறிஸ்தவத்திற்கு என்று தனி மொழி கிடையாது இந்தியாவில் கூட கிறிஸ்தவர்கள் திருமண சட்டம் முதற்கொண்டு இந்துக்களின் சட்டத்தின் கீழ்தான் வருகிறார்கள் இந்தியாவில் கூட கிறிஸ்தவர்கள் திருமண சட்டம் முதற்கொண்டு இந்துக்களின் சட்டத்தின் கீழ்தான் வருகிறார்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஜாதி இந்துக்கள் கூட கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களிடம் இங்கே இந்து மதத்தில் இருந்தது போன்ற கொடுமைகள் இருக்காது, எங்களோடு நீ அமரலாம், வழிபடலாம் ஆனால் திருமணம் போன்ற உறவுகள் அவரவர் ஜாதியினுல்தான் நடைபெறும் என்று சொல்லாமல் சொல்லி ஜாதியின் தன்மை கிறிஸ்தவத்தில் கூட அழியாமல் பார்த்துகொண்டார்கள் (கிறிஸ்தவத்தில் இருக்கும் பெந்தய கோஸ்த் என்ற பிரிவு நீங்கலாக) கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஜாதி இந்துக்கள் கூட கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களிடம் இங்கே இந்து மதத்தில் இருந்தது போன்ற கொடுமைகள் இருக்காது, எங்களோடு நீ அமரலாம், வழிபடலாம் ஆனால் திருமணம் போன்ற உறவுகள் அவரவர் ஜாதியினுல்தான் நடைபெறும் என்று சொல்லாமல் சொல்லி ஜாதியின் தன்மை கிறிஸ்தவத்தில் கூட அழியாமல் பார்த்துகொண்டார்கள் (கிறிஸ்தவத்தில் இருக்கும் பெந்தய கோஸ்த் என்ற பிரிவு நீங்கலாக) ஜாதிக்கு முன் மதமாவது, மனிதனாவது\nஇந்தியாவில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளவர்கள் கிறிசுத்தவசமயத்தில் அதிகம்.இவர்கள்தன் பொருளாதாரவளர்ச்சிக்காகவோ அல்லது சமூகத்தில் உயர் மதிப்பு வேண்டியோ அல்லது சமூகத்தில் உயர் மதிப்பு வேண்டியோ மாறவில்லை உண்மை.ஆனால் இப்படித்தான் என்று இல்லாமல் எப்படியும் வாழலாம் என்ற எண்ணமுள்ளவர்கள்,பொது நலனில் அக்கறையில்லாமல் கேடுவிளைவிப்பவர்கள்.நம்மை ஆண்டு கொண்டும்,படிப்பாளிகளாக காட்டிக்கொண்டும்,நிர்வாகத்திறன்னுள்ளவர் போன்றுகாட்டிக்கொண்டு திருடுதல்,கையூட்டு,தரகு,நாட்டைமறுகாலணி ஆதிக்கப்படுத்துதல் போன்���ன செய்ய எல்லா மதங்கள்,கட்சிகள்,இன்னும் பிற அமைப்புகளில் சேர்ந்து கெடுத்து நாசம் செய்கிறார்கள்.அவர்களில் முதலில் இந்துக்களே. காரணம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது,மதிப்பீடு செய்யும் போதுதெரியும்…\nலும் தீண்டாமையும் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண்டு. தேவாலயங்களில் கூட சாதிகளுக்குக்கேற்பத்தனி வழிபாடுகள், அல்லது தனித் தேவாலயங்கள் என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. தமிழ்நாட்டின் பல கிறித்தவ இடுகாடுகளில் தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பிணங்கள் நுழைய முடியாது. These things are not available in other Christian Countries or only in India\nஇந்து மதம் என்பது அகில உலகத்திலேயே இந்தியா, நேப்பாளம் ஆகிய இரண்டு நாடுகளில் (மட்டும் தான்) பெரும்பாண்மை மதம். இந்த இரண்டு நாடுகளும் உலக நிலப்பரப்பில் வெறும் 2.5% மட்டுமே. உலகில் உள்ள பெரும்பாண்மை நாடுகள் கிறிஸ்த்தவ அல்லது முஸ்லீம் பெரும்பாண்மை நாடுகளே. சுருங்க சொன்னால் இவ்வுலகின் மிகப்பெரிய மத அடையாளம் ஆபிரகாமிய மத அடையாளம் தான். ஒருவர் இந்தியாவை விட்டு வெளியே போனால் கிறிஸ்த்தவ அல்லது இஸ்லாமிய பெரும்பாண்மை நாட்டில் தான் கால் வைக்க வேண்டி வரும். விதி விலக்காக சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் புத்த மத அடையாளத்தை கொண்டவையாக இருந்தாலும் இதனால் எந்த அரசியல் ரீதியான ஆதரவினையும் இந்து மதம் (ஏன் இந்தியாவே கூட) எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புத்த மதம் இந்தியாவில் தோன்றியிருந்தாலும் மேற்கண்ட நாடுகளில் அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாறிய வடிவம் தான் பின்பற்றப்படுகிறது (உதாரணமாக ஜப்பானில் அம்மண்ணுக்கு உரித்தான ஜென் வடிவ புத்தமே பின்பற்றப்படுகிறது. அதற்கும் இந்து மதத்துக்கும் அல்லது இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). மேலும் இந்துக்கள் எனப்படுவோர் சிறுபாண்மையினராக வாழும் பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மலேசியா ஆகியவற்றில் அவர்களுக்கு என்ன விதமான மரியாதை கிடைக்கிறது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். பாரசீக மொழி அகராதியில் இந்து என்றால் திருடன் என்றே பொருள் கூறப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் தியானம், யோகாசனம், ஆயுர்வேதம் ஆகியவற்றை இந்து மதத்தில் இருந்து பெறுவதை விட புத்த மதத்தில் இருந்து பெறுவதையே வெள்ளை இனத்தவர் விரும்புகிறார்கள். ஆக இந்து மதம் மட்டுமல்லாது அதை பின்பற்றுபவர்களும் இந்த ஆபிரகாமிய உலகில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே. இதையெல்லாம் மறைக்கும் விதமாகத்தான் இந்து மதம் உலக மதங்களுக்கு எல்லாம் தாய் என்று இந்த இந்து மதவெறி அரை டவுசர் கா(லி)வி கும்பல் வாய் கூசாமல் கப்சா விட்டு வருகிறது. மேற்காசியாவில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களுக்கும் அப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் தோன்றிய இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும். இதையெல்லாம் மறைக்கும் விதமாகத்தான் இந்து மதம் உலக மதங்களுக்கு எல்லாம் தாய் என்று இந்த இந்து மதவெறி அரை டவுசர் கா(லி)வி கும்பல் வாய் கூசாமல் கப்சா விட்டு வருகிறது. மேற்காசியாவில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களுக்கும் அப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் தோன்றிய இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் சுருக்கமாக சொன்னால், அரசியல் ரீதியாக பார்க்கும் போது இந்து மதமானது இந்த உலகில் இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே இருக்கிறது. கிறிஸ்த்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் வேண்டுமானால் சிறுபாண்மையினராக இருக்கலாம். உலகளவில் அவர்கள் தான் பெரும்பாண்மையினர். ஆகையால் இந்தியாவில் இந்து மனுதர்ம வெறி கும்பல் ஒரு கிறிஸ்த்தவனை தாக்கும் போது அது இவ்வுலகின் 126 கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இஸ்லாமியனை தாக்கும் போது அது 50 இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சி, தொழில்நுட்பம், இராணுவ வலிமை ஆகியவற்றில் மிகவும் முன்னேற்றம் அடைந்து உலகையே கட்டுப்படுத்துபவை. இந்தியா பயன்படுத்தும் பெட்ரோலியத்தில் கணிசமான அளவு அரபு நாடுகளில் இருந்து வருபவை. இஸ்லாமிய மத அடையாளம் கொண்ட இந்த அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் நாலாவித தொழில்களிலும் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த இந்தியர்கள் அனுப்பும் அன்னிய செலாவணியை நம்பி இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன (குறிப்பாக கேரளம்). பல கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் (குறிப்பாக மேற்கத்திய நாடுகள்) மத சார்பற்றதன்மை (Secular) தன்மை கொண்டவைகளாக உள்ளன. சில இஸ்லாமிய பெரும்பாண்மை நாட��களும் பிற மத விவகாரங்களில் நீக்குப்போக்கு தன்மை கொண்டவைகளாக உள்ளன. ஆகையால் தான் இவ்வுலகில் இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகள் இந்து பெரும்பாண்மை நாடுகளாக சொல்லிக்கொண்டு காலம் தள்ள முடிகிறது. இந்தியாவை சேர்ந்த பல லட்சம் பேர் உலகின் ஏனைய பகுதிகளில் பணி புரியவோ (குறைந்த கூலிக்காவது) அல்லது குடியிருக்கவோ முடிகிறது. இந்தியாவில் இருக்கும் இந்து மத வெறிக்கும்பல் பின்பற்றும் அரசியலையும் அவர்களின் மத சிறுபாண்மையினரை தாக்கும் பாணியையும் அனைத்து ஆபிரகாமிய நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்தால் இவ்வுலகில் இந்துக்களும் இந்து மதமும் சுத்தமாக துடைத்தெறியப்படுவது மட்டுமன்றி இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளும் பேரழிவுக்கு ஆட்படும். மேலும் இந்து மதவெறி கும்பலின் ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான துவேஷத்தால் கிறிஸ்த்தவர்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் ஆபிரகாமிய மதங்கள் உலகளவிலானவை. இந்தியாவில் பெரும்பாண்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பங்கு குறித்து தற்போது தான் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். இந்த மக்களின் உரிமைக்கான உணர்வினை திசைதிருப்ப தான் இந்துத்துவ அரசியல் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது.\nநண்பர் பெரியசாமியின் கருத்துக்களை கட்டுரையோடு இணைத்து ஹரி குமார் போன்றோர் சிந்திக்க வேண்டும். இந்தியவியல் என்ற துறையை அறிமுகப்படுத்தி வேதங்கள், உபநிடதங்கள், வேதாந்த தத்துவம் போன்றவற்றை மீள் அறிமுகம் செய்தவர்கள் ஆங்கிலேய அறிஞர்களே. ஜியு போப், கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்றோர் இல்லை என்றால் இந்து மதவாத கூட்டம் முகவரி இல்லாமல் போயிருக்கும். இந்து என்ற பெயரே அவர்கள் வழங்கியது தான். இப்படி இந்து மத-வாத-வெறி கூட்டத்துக்கு முகமும், முகவரியும் வழங்கியவர்கள் வெள்ளையர்களே. ஆனால் சங்கர வேதாந்திகள் செய்தது என்ன இந்தியாவின் பொருள்முதல்வாத தத்துவமான சான்கியத்தையும், அது தொடர்பான நூல்களையும் அழித்தொழித்தார்கள். ஆதி இயற்கையை படைத்தவன் எவனுமில்லை என்றும் பருப்பொருளின் குணாதிசயம் கொஞ்சமும் இல்லாத ஓன்று [ஆன்மிகம்] பருப்பொருளின் உருவாக்கத்திற்கு காரணமாக முடியாது என்றும் மி���ச்சிறந்த உதாரணங்கள் மூலம் விளக்கியது சாங்கியம். நண்பர் ஹரி குமார் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிரிவுக்கு ஒரு பாரம்பரியம் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. சாங்கியம், சார்வாகம், அசீவகம், பவுத்தம், சித்தர் மரபு, பெரியார் இயக்கம், மார்க்சியம் என்று.\nநன்மை தீமை எனபது எல்லாவற்றிலும் உள்ளது .. அன்ன பறவை பால் குடிப்பதை போல கிருத்துவ மதமாற்றத்தை பற்றி எழுதி இருகிறார்கள் .\nஇன்றைய தேவை மன மாற்றமே ஒழிய மத மாற்றம் கிடையாது . கிருத்துவம் அரசியலில்,விஞ்ஞானம் என்று தலை இட்டு , குட்டு பட்டு அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது . இசுலாம் இன்னமும் அரசியலில் இருக்கிறது . இதில் இந்து மதம் மட்டும்தான் ஆரம்பம் முதலே , மதத்தை எதிர்த்து பபேசும் உரிமை , மதம் மாறும் உரிமை என்று பல கருது சுதந்திரங்களை பெரும்பான்மையானவர்களுக்கு ( தலித்கள் தவிர ) கொடுத்து இருந்தது .\nதலித்களை போல அமெரிக்காவில் கருப்பர்கள் கொடுமைபடுதபட்டார்கள் . இன்றைக்கும் அவரவர்க்கு தனி தனி சர்ச் வைத்து கொண்டுள்ளார்கள்\nஇசுலாதிலோ பெண்கள் தலித்களை போல உள்ளார்கள் . கோவிலில் தனியாக ஒரு மூலையில் வணங்கி செல்ல வேண்டும் .முகம் காட்டும் உரிமை கூட அவர்களுக்கு இல்லை .\nயார் மதம் மாறுவதாலும் பிரச்சினை தீரபோவது இல்லை . மன மாற்றமே தீர்வு\nமதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\n//ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது// இதை விட பெரிய பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. தாமஸ் இந்தியா வந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று வாடிகனில் 2006ம் வருடம் போப் அறிவித்து இருக்கிறார். தாமஸ் சென்றது சிரியா பெர்சியா போன்ற நாடுகளுக்கு தான்… ஆனால் வினவு, மோகன் லாசரஸ் போன்ற வெளிநாட்டு கைக்கூலிகள் தொடர்ந்து இந்த பொய்யை (கோயபெல்ஸ் போல்) பரப்பி கொண்டு இருக்கிறார்கள். எப்படி இஸ்லாமிய படையெடுப்பு இந்தியாவில் பெரும் அழிவை உண்டாக்கியதோ அதே போல் கிறிஸ்துவமும் இந்தியாவில் அழிவை கொண்டு வந்தது அதற்கு கோவா ஒரு உதாரணம்…\nகிறிஸ்துவம் செய்வதை தான் வினவு போன்ற கம்யூனிஸ்ட்களும் செய்கிறார்கள்… ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி ஹிந்து என்றாலே வெட்கப்பட வேண்டும் என்பது போல் ஒரு சிந்தனையை உருவாக்குகிறார்கள்… இது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதுமே கிறிஸ்துவம் இதை செய்து இருக்கிறது, இப்படி ஒரு சிந்தனையை வளர்த்து உலகின் பல நாடுகளில் இருந்த கலாச்சார பண்பாட்டை அழித்து இருக்கிறார்கள்.\nஅதே அழிவு செயலை தான் இந்தியாவிலும் வினவு போன்ற கம்யூனிஸ்ட்கள் மூளும் செய்கிறார்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nகருப்புப் பணத்தை பதுக்கும் ரட்சகர் மோடி \nடெங்கு பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை \nடூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்\nஅறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்\nஇசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்\nபஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை \nசர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் \nசுதேசி ரயிலில் இனி விதேசி பர்க்கர் \n வழக்குரைஞர் போராட்டமா, நீதிபதி சர்வாதிகாரமா \nமாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா\nஅரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் மக்கள் மாநாடு – செய்தி படங்கள்\nசுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2006/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-05-27T12:14:25Z", "digest": "sha1:4IQC5CMFSXSMU37BO352IYKOIKOH7TWL", "length": 7642, "nlines": 54, "source_domain": "domesticatedonion.net", "title": "மதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் டொராண்டோ வருகிறார் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nமதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் டொராண்டோ ���ருகிறார்\nமதுரைத் திட்டத்தின் தலைவர் முனைவர் கல்யாணசுந்தரம் ஜுலை முதல் வாரத்தில் டொராண்டோ வரவிருக்கிறார். இவரது வருகையையொட்டி டொராண்டோ தமிழ் கழகத்தின் (MACA) இலக்கியக்குழு ஒரு விசேட நிகழ்வை ஒழுங்கைமக்கவிருக்கிறது ஒழுங்கமைக்கவிருக்கிறது. இது ஜூலை 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. இடம், காலம் முடிவானபின் அறியத் தருகிறேன். மதுரைத் திட்டம், தமிழிலக்கியம், தமிழ் கணிமை இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள விழைகிறேன்.\n1998-ல் அதிகாரபூர்வமாக மதுரைத் திட்டம் துவக்கப்படுமுன்னரே கல்யாண் இதையொட்டிய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். 1995-ல் நான் ஸ்காட்லாந்தில் வசித்தபொழுது தமிழ் இலக்கியங்களை மின்வடிவமாக்கல் குறித்து அவரிடமிருந்து எனக்கு வந்த முதல் கடிதம் இன்னும் நினைவிலிருக்கிறது. எந்தவித அரசாங்க அல்லது தனியார் நிதியுதவிகளும் கட்டுப்பாடுகளுமில்லாமல் கிட்டத்தட்ட பத்துவருடங்களாகத் தீவிர முனைப்புடன் மதுரைத் திட்டத்தை வழிநடத்தி வருகிறார் கல்யாண். பத்துக்கும் குறைவான நண்பர்களுடன் துவங்கிய இந்தத்திட்டம் இப்பொழுது 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டிருக்கிறது. வெகுவிரைவில் மதுரைத் திட்டத்தின் 250-வது வெளியீடு வரவிருக்கிறது. துவக்கத்தில் செவ்விலக்கியங்களை மின்வடிவமாக்கி வந்த இந்தத் திட்டம் இப்பொழுது சமகால காப்புரிமையற்ற வெளியீடுகளையும் அளித்து வருகிறது.\nநண்பர் கல்யாணை நான் முதன் முதலில் சென்னையில் 2000 வருடம் சந்தித்தேன். இது தற்செயலாக நடந்தது. ஜப்பானிலிருந்து நானும் சுவிஸ் நாட்டிலிருந்து அவரும் சென்னை வந்திருந்தோம். அந்த சமயத்தில் நாங்கள் இருவருமாக தமிழ் மின்பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு நடைபெற்றுவந்த ஆயத்தங்களைப் பார்த்தோம். பின்னர் 2002 ஆம் ஆண்டு சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த தமிழ் தகவல் நுட்ப மாநாட்டில் மீண்டும் சந்தித்தேன். தற்பொழுது இவர் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.\nடொராண்டோ வருகையின் பொழுது முனைவர் கல்யாணசுந்தரத்தைச் சந்திக்க ஆர்வமுள்ளவர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும்.\nNextதமிழ்மணம் – விற்பனைக்கு : ஒரு விளக்கம்\nஇந்தியாவின் தொழில்முனைப்புத் தேவைகளும் சாத்தியங்களும்\nஒழுங்கை மக்க வைப்பது என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnewslatest.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:24:50Z", "digest": "sha1:2PPQT3JYJK7647FFJSPRLQQGFLTFA6CP", "length": 10227, "nlines": 200, "source_domain": "tamilnewslatest.com", "title": "உலகம் Archives - Tamil News Latest", "raw_content": "\nசுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்\nமலையகத்தில் திடீர் நில அதிர்வு\nவிலை சூத்திரம் மூலம் பால்மா விலை உயர்வு\n18 மாணவர்களை காயமடைய செய்த முரட்டு ஆசிரியர்\nமொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி\nகாஷ்மீரில் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்\nசபரிமலை விவகாரம் : வன்முறையாக மாறிய போராட்டம்\nபெண்கள் தரிசித்ததால் சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது\nஜெயலலிதா மரணம் : சிபிஐ விாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்\nஅசாமில் மலிவு விலையில் எலிக் கறி விற்பனை\nபங்களாதேஷ் வீரர்கள் சென்ற மசூதி மீது சராமரியான துப்பாக்கிசூடு 50 பேர் பலியாகினர்\nவீழ்ந்து நொருங்கிய விமானம் நூற்றுக் கணக்கானோர் மரணம்\nஉலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு\nசீனாவின் இ-4 விண்கலம் நிலாவில் தரை இறங்கியது\nமுட்டையால் பார்வையை இழந்த பெண் : நடந்தது என்ன\nஇறந்த மகனின் சடலத்துடன் வாழ்ந்து வரும் பெற்றோர்\nஇணையத்தில் காதல் லீலை புரிபவரா\nபாலியல் தொல்லை கொடுத்த இரசிகர்களுக்கு நடிகை செய்த வேலை\nஅலுவலகத்தில் வைத்து நடிகையுடன் செக்ஸ் வைத்த தயாரிப்பாளர்\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோவை அனுப்பி ஆசிரியை செய்த காமுக வேலை\nபுதுவருடத்தில் சூரியாவின் மாஸான திரைப்பட டைட்டல்\nதனுசின் மாரி 2 திரை விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்க பூட்டை தகர்த்த நடிகர் விஷால் கைது\nசிகரெட்டும் கையுமாக வசமாக மாட்டிய அமலா பால்\nதல அஜித்தின் “வேட்டிகட்டு” விஸ்வாசம் சிங்கிள் டிராக்\nஇலங்கை கிரிக்கெட் சபை சுமதிபால அணியினர் கைக்கு சென்றது\nகுசல் பெரேராவின் மரண அடியால் வீழ்ந்தது தென்னாபிரிக்கா\nமுதலாவது ஒருநாள் போட்டியில் மண் கவ்விய இலங்கை: குசல் சிறப்பாட்டம்\n104 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது இலங்கை : போல்ட் அபாரம்\nஅவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்டில் களமிறங்கும் 7 வயது சிறுவன்\nபங்களாதேஷ் வீரர்கள் சென்ற மசூதி மீது சராமரியான துப்பாக்கிசூடு 50 பேர் பலியாகினர்\nவீழ்ந்து நொருங்கிய விமானம் நூற்றுக் கணக்கானோர் மரணம்\nஉலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு\nசீனாவின் இ-4 விண்கலம் நிலாவில் தரை இறங்கியது\nமுட்டையால் பார்வையை இழந்த பெண் : நடந்தது என்ன\nஇந்திய வம்சாவளி பொலிஸ் அதிகாரி கலிபோர்னியாவில் சுட்டுக் கொலை\nசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் : ரஷ்யா சீற்றம்\nஹெலிகொப்டர் விபத்தில் மெக்சிகோ ஆளுநர் பலி\nஇசை நிகழ்ச்சியில் பலரது உயிரை காவுகொண்ட சுனாமி\nஇந்தோனேஷியாவை உலுக்கிய சுனாமி இதுவரை 222 பேர் பலி\nஇறந்த மகனின் சடலத்துடன் வாழ்ந்து வரும் பெற்றோர்\nஇணையத்தில் காதல் லீலை புரிபவரா\nஅலுவலகத்தில் வைத்து நடிகையுடன் செக்ஸ் வைத்த தயாரிப்பாளர்\nஉடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா ஆய்வு சொல்லும் முடிவு இதோ\nபெண்களுக்காக விபச்சாரம் செய்யும் ஆண் இவரின் ரேட் எவ்வளவு தெரியுமா\nதாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/06/08/sun-tv-shares-crash-over-25-52-week-low-004241.html", "date_download": "2019-05-27T11:19:59Z", "digest": "sha1:U2POIE43VFZYIIHAAOEGDTNOSZEBC2AV", "length": 25277, "nlines": 233, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உள்துறை அமைச்சக அறிவிப்பால் சன் டிவி பங்குகள் 25 சதவீதம் சரிவு! | Sun TV Shares Crash Over 25% to 52-Week Low - Tamil Goodreturns", "raw_content": "\n» உள்துறை அமைச்சக அறிவிப்பால் சன் டிவி பங்குகள் 25 சதவீதம் சரிவு\nஉள்துறை அமைச்சக அறிவிப்பால் சன் டிவி பங்குகள் 25 சதவீதம் சரிவு\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n34 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n54 min ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n1 hr ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\n2 hrs ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nMovies அந்த நடிகர் தன் மகளுக்காவது பாலியல் தொல்லை கொடுக்காமல் இருப்பாரா\nNews அதிமுக தொண்டர்கள் அளித்த வாக்கால��� வெற்றி பெற்றேன்.. திருநாவுக்கரசர்\nSports பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nTechnology சுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தென்னிந்தியாவின் முதன்மையான தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் குழுமத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு அனுமதியை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதனால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இக்குழுமம் தனது சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் இத்தகைய அறிவிப்பால் சன்டிவி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 25.56 சதவீதம் சரிந்துள்ளது.\nதகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை\nஇந்நிறுவனத்தின் மீதான முடிவை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையிடம், உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.\nபாதுகாப்பு அனுமதியை மறுப்பதற்கான காரணங்களையும் உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.\nஇத்தகைய நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, சன் டிவி நிறுவன பங்குகள் 25 சதவீதம் சரிந்து 52 வார சரிவை பதிவு செய்துள்ளது.\nமேலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்நிறுவனத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.\nஇந்நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று முக்கிய வழக்குகளின் காரணமாகவே மத்திய உள்துறை அமைச்சகம் இந்நிறுவனத்தின் மீதான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்தது.\nஉள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து சன் நெட்வொர்க் குழுமம் நிதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.\nஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாகச் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது தம்பி தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்குப் பதி��ு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் நிதி மோசடிக்காகச் சன் டிவி நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெலிபோன் இணைப்புகளை முறைகேடாகச் சன் டிவி பயன்படுத்தியது ஆகிய மூன்று வழக்குகள் இந்நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோன்று 2015ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் செயல்படும் 40 ரேடியோ சேனல்களின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.\nதகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை\nஇத்துறையின் தலைவரான அருண் ஜேட்லி, சன் குழுமத்தின் மீதான அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஆனால் இதுவரை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசொப்பன சுந்தரி, அக்டோபர் 7-ல் அதிரடி காட்டப் போகும் சன் டிவி..\n8 மாத உயர்வில் சன் டிவி பங்குகள்.. என்ன காரணம்..\n#OviyaArmy-யை பதறவைக்கும் சன் டிவியின் டிஆர்பி..\nவிஜய் டிவி-க்கு போட்டியாக சன் டிவி-ன் அதிரடி திட்டம்..\n2016-2017 நிதி ஆண்டில் 12 சதவீதம் உயர்ந்த சன் டிவி-ன் வரிக்கு பிந்தைய லாபம்..\nசசிகலாவிற்கு எதிரான உச்ச நீதி மன்ற தீர்ப்பை அடுத்து சன் டிவி, ராஜ் டிவி பங்குகள் அதிரடியாக உயர்ந்தன.\nமாறன் சகோதரர்கள் விடுதலையால் சன் நெட்வோர்க் பங்குகள் தடாலடி உயர்வு..\nயப் டிவியுடன் கை கோர்த்துப் படம் காட்டப் போகும் சன் டிவி\n15% லாபத்தில் சன் நெட்வொர்க் நிறுவனம்\nசன் டிவி நிறுவன பங்குகள் ஒரே நாளில் 5% சரிவு\n2ஜி வழக்கில் தயாநிதி மாறன் கலாநிதி மாறனுக்கு சிக்கல்.. சன் டிவி பங்குகள் சரிவு..\nஅன்னிய முதலீட்டிற்காக கையேந்தும் கலாநிதி மாறன்\nRead more about: sun tv arun jaitley kalanithi maran dayanidhi maran chennai aircel bsnl சன் டிவி அருண் ஜேட்லி கலாநிதி மாறன் தயாநிதி மாறன் சென்னை ஏர்செல் பிஎஸ்என்எல்\n100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\nமோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\nதேர்தல் டென்ஷனை விடுங்க பாஸ்.. 220 வயசு பீர்.. கேள்விப்பட்டிருக்கீங்களா.. பெல்ஜியத்தில் இருக்காம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்��கச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/13915-india-responds-after-trump.html", "date_download": "2019-05-27T12:10:48Z", "digest": "sha1:B2X6TYYKRZKLKYULVPPQL4VUEQPXZ4GD", "length": 7065, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "‘‘நூலகத்தால் யாருக்கு பயன்?’’ - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்க்கு இந்தியா பதிலடி | India Responds After Trump", "raw_content": "\n’’ - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்க்கு இந்தியா பதிலடி\nஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக் கொடுத்த நூலகத்தால் யாருக்கு பயன் என பிரதமர் மோடியை கிண்டல் செய்த ட்ரம்புக்கு இந்தியா சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தனது மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ட்ரம்ப் கூறுகையில் “இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி என்னிடம், ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்கிறார். உங்களுக்குத் தெரியுமா, அந்த நூலகம் எங்கே இருக்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன். அந்த நூலகத்தில் அமர்ந்து 5 மணிநேரம் செலவு செய்திருப்பார்களா\nபிரதமர் மோடி அவ்வாறு கூறியதற்கு, ஓ அப்படியா நூலகம் அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டேன். ஆப்கானிஸ்தானில் பிரதமர் மோடி அமைத்துக் கொடுத்த நூலகத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது’’ எனக் கூறியிருந்தார்.\nஇதற்கு இந்தியா சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘‘போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி பணிகளால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும். தீவிரவாதத்தை ஒழிப்பதுடன் மட்டும் உலக நாடுகளின் பணிகள் முடிந்து விடவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான பல பணிகளை இந்தியா செய்து வருகிறது. பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு உதவித் தொகை என பல உதவிகளை இந்தியா செய்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடங்க மறுக்கும் பாகிஸ்தான்: இன்று 4 இடங்களில் அத்துமீறல்; இந்திய ராணுவத்தின் பதிலடியால் ஓட்டம்\n’’ - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்க்கு இந்தியா பதிலடி\nகப்தில் சதம், நீஷம் ருத்ரதாண்டவம்: இலங்கையை உருட்டி எடுத்த நியூசி.\nஇறுதிச் சடங்கில் ஆசான் அச்ரேக்கரின் உடலைச் சுமந்து சென்ற சச்சின்\nரூ. 70 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வசூலாகும்: அருண் ஜேட்லி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/ar-rahman", "date_download": "2019-05-27T12:20:52Z", "digest": "sha1:DVBBN5UEU3L3NUQ6D4IQF6F3LKXH43TQ", "length": 4280, "nlines": 78, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஉலக அரங்கையே அதிரவைத்து தமிழத்திற்கு பெருமை சேர்த்த சிறுவன் புகழாரம் சூட்டிய ஏஆர் ரஹ்மான்.\nகாஷ்மீர் தாக்குதலால், இந்தியாவே துயரத்தில் மூழ்கியிருந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் செய்த செயல்\nசர்ச்சைகளை முறியடித்து முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட புகைப்படம்\nவிழாமேடையில் அறிவுரை கேட்ட மகளுக்கு, அட்டகாசமான பதிலளித்து அசத்திய ஏ.ஆர். ரஹ்மான்.\nஆஸ்கார் நாயகனுக்கு கிடைத்த மாபெரும் பெருமை, உற்சாகத்தின் உச்சியில் தமிழக ரசிகர்கள்.\n வாய்ப்பே இல்லை,கண்டிப்பா இவரது வருகை பெரிய விருந்துதான், உச்சகட்ட மகிழ்ச்சியில் பாராட்டித் தள்ளிய சூர்யா.\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஅன்னதானம்... எப்போது... எப்படி கொடுக்க வேண்டும்\nசொர்க்க விலாசம்.. ரங்க விலாசம்.. திருமலை நாயக்கர் அரண்மனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2003/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-05-27T11:21:45Z", "digest": "sha1:T7PMUVXOBE53WSKJATGHUTVZC3KOAR3B", "length": 26473, "nlines": 82, "source_domain": "domesticatedonion.net", "title": "மின்தாள்களும் தாள்திரைகī – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇன்றைக்கு Nature என்ற முன்னனி அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரை என்னைக் கவர்ந்திழுத்தது. சாதாரண காகிதத் தாளை ஒத்த அமைப்பில் கணினி (மற்றும் பிற மின்சாதனங்களுக்கான) விழியத் திரை இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் பிலிப்ஸ் (ஆமா, நம்ப ஊர்ல ரெண்டு பாண்ட் டிரான்சிஸ்டர் விப்பாங்களே, அவுகதான்) ஆராய்சிக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட இது ஒரு சராசரி தாளைப் போலத்தான் இருக்கும், ஆனால் இதில் சலனப்படங்களைப் பார்க்க முடியும்.\nசில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் இ-இங்க் என்னும் நிறுவனம், மின்துளைபரவல் (electrophoresis) என்னும் கருத்தின் அடிப்படையிலான மின்தாள்களைத் தயாரிப்பதைப் பற்றி அறிவித்தது. இம்முறையில் நேர் மற்றும் எதிர் மின்தூண்டலுக்கு உள்ளாகும் நுண்துகள்கள் தாளின் (பாலிமர் பரப்பு) மேற்பரப்பை நோக்கி இழுக்கப்பட்ட, பரப்புக்கு அருகில் வரும் கருப்புத் துகள்களினால் தாளில் எழுத்துக்கள் உருவாகிறது. எழுத்துக்களின் அமைப்பை கணினித் திரைகளை இயக்கும் விடியோ இயக்கி (video driver) மூலம் இயக்க, தாளில் மாறுபடும் எழுத்துக்களை அச்சிடமுடியும் என்று நிரூபித்தார்கள். இம்முறையைப் பயன்படுத்தினால், ஒரு முழுப் புத்தகத்தை (கம்பராமாயணம் முழுக்க) ஒரு தாளிலேயே அடக்கிவிட முடியும்.\nஆனால் இம்முறையைக் கொண்டு அதிவேக மாறுபாடுகளைக் கொண்ட சலனப்படங்களைக் காட்டமுடியாது. இதற்கு முக்கிய காரணம், மின்துளைபரவல் மிகவும் மெதுவான செயல் (கிட்டத்தட்ட மில்லிநொடிகள் தேவை). இன்றைக்கு பிலிப்ஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவின்படி வண்ணத்தில் சலனப்படங்களைத் தாளில் காட்டுவது சாத்தியமாகியிருக்கிறது. இது அடிப்படையில் மின்ஈரமாக்கல் (electrowetting) என்னும் கருத்துப்படி அமைந்தது. இம்முறையில் துகள்கள் (தின்மப்பொருள்கள்) கிடையாது. இது எண்ணைய் போன்ற திரவத் திட்டில் நிறங்களைக் கொண்ட பல்வேறு சாயங்கள் (dyes) நகர்ந்து பரப்புக்கு வருவதால் சாத்தியமாகிறது. தின்மத் துகள்களைக் காட்டிலும், திரவங்களை மிக எளிதில் நகர்த்தலாம். மேலும் இத்தகைய இயக்கம் மின்துளைபரவலைவிட வேகமாக நிகழ்கிறது.\nபிலிப்ஸ் விஞ்ஞானிகள் இம்முறையைப் பயன்படுத்தி மூவண்ணத் திரை (தாள்திரை) இயக்கிக்காட்டியிருக்கிறார்கள். நெருக்கமாக அமைக்கப்பட்ட துணைபடக்கலம் (subpixel) மூன்றில் அடிப்படை நிறங்கள் மூன்றையும் மின்ஈரமாதல் முறையில், வெவ்வேறு விகிதங்களில் தாளின் மேற்பரப்புக்குக் கொண்டுவர நெருங்கிய இவை கலவையாகி நம் கண்ணுக்குப் பல வண்ணங்களையும் காட்டுகின்றன. (இதே முறையில்தான் தற்பொழுது மடிக்கணினிகளில் திரவப்படிகங்கள் (liquid crystal, LCD) அமைக்கப்பட்டுவருகின்றன. ஆனால் மூன்று வேறு துணைபடக்கலங்கள் இருப்பதால் நேர் குத்தாகப் பார்க்காமல் கண்களைச் சாய்த்துப் பார்க்கும்பொழுது இடமாற்றுத் தோற்றப்பிழை (parallax error) ஏற்படுகிறது. புதிய கண்டுபிடிப்பில��� சாயங்கள் எல்லா கோணங்களிலும் பிரகாசமாக இருப்பதால் இந்தப் பிழை தவிர்க்கப்படுகிறது).\nஇது அடிப்படை ஆராய்ச்சி முடிவுதான், இதிலிருந்து தொழில்நுட்பமாக வடிவெடுத்துக் கருவியாக பரிணமிக்க நிறைய நாட்கள் ஆகலாம். ஆனால், ஆய்வக நிலையிலேயே இது நடைமுறைத் தொழில்நுட்பத்தைவிட மேம்பட்டதாக நிகழ்த்திக் காட்டப்பட்டிருப்பது விரைவில் சந்தைக்கு வரலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.\nவந்த உடன் ஒன்று வாங்க வேண்டும். கழிவறை, படுக்கை, சாப்பாட்டு மேசை, மார்க்கெட்டிங் சந்திப்புகள், காலை இரயில் பயணம் என்று தினசரிக்கு ஒன்றுக்கு மேல் தேவைப்படும் என்றுதான் தோன்றுகிறது.\nசொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி\nநோபெல் பரிசு 2004 :: மருத்துவமும் உடற்கூறியலும்\nவெங்கட், எளிதான தமிழிலே இன்னொரு நல்ல அறிவியற்குறிப்பு.\npolymer: ‘பல்பகுதியம்’ என்பது பயன்படுகின்றது (“பாலிமர் பரப்பு” இவ்விடத்திலே நுட்பம் சார்ந்து சொல் வேறுபடலாம் என்பதை ஒத்துக்கொள்கிறேன்)\nerror இற்கு வழு என்பதையே பயன்படுத்தலாம் அல்லவா பிழை என்பது திட்டமிடப்பட்டு உருவானதென்றதாகிவிடும்போலத் தெரிகின்றது. [இடமாறு தோற்றவழு]\nvideo driver: விழிய இயக்கி பொருந்துமே\ndriver: செலுத்தி என்பது இயக்கி என்பதிலும் பொருந்துமா\n[remote controller இற்கும் ஏற்கனவே இயக்குதல் என்பதோடு தொடர்பு படுத்திச் சொற்களிருப்பதால்]\nதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள் கருத்துகளை யுனிக்கோடுக்கு மாற்றியிருக்கிறேன்.\nஅவசரத்தில் எழுதியது கட்டுரை இது. வளைத்தல் என்பது bending என்பதைக் குறிக்கிறதல்லவா flexible என்பதற்கு நெகிழ்(தகு) என்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. தகு என்னும் பின்னொட்டை சுருக்கம் கருதித் தவிர்த்து, நெகிழ்திரை என்று எழுதினேன். (சௌகார் ஜானகி சினிமா இல்லை:)\nபாலிமர் – குழப்பமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் என்ன படித்தோம் என்பது நினைவில் இல்லை. error என்பதற்கு வழு தான் சரி. அதேபோல்தான் driver – செலுத்தி என்பதுதான் சரி. சுட்டியமைக்கு நன்றி.\nசிலகாலம் தமிழ்ப்பதங்கள் பற்றிய சர்ச்சைகளிலிருந்து முற்றாக ஒதுங்க வேண்டியிருந்தது. காரணம், இணையத்தில் இருக்கும் தமிழ்த் தீவிரவாதிகள். பாலிமரா பாரதி அன்றே சொன்னானே என்று தொடங்கி உணர்ச்சி வசப்படுகிறார்கள். அந்த விளையாட்டை விளையாட என்னிடம் திராணியில்லை.:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/hindumunnani/", "date_download": "2019-05-27T12:21:07Z", "digest": "sha1:KRA4D2JDSMU3IZHJXXSG74GUS2YQDYYK", "length": 95249, "nlines": 329, "source_domain": "hindumunnani.org.in", "title": "#Hindumunnani Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nMay 16, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், election commission, election2019, கமல்ஹாசன், தேர்தல் ஆணையம், தேர்தல்2019, வீரமணிAdmin\nமத விரோதத்தைத் தூண்ட, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த\nதேர்தல் நடத்தை விதி அனுமதிக்கிறதா\nதேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க தேர்தல் அதிகாரியே நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம், அல்லது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்பது நடைமுறை. கடந்த மாதம் திராவிட கழக தலைவர் வீரமணி, இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரை தரக்குறைவாக பொது தளத்தில் பேசினார், பேட்டி அளித்தார். இது குறித்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால், வீரமணி தேர்தல் பிரச்சாரம் செய்வதை தடுக்கக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஆணையரிடம் புகார் கொடுத்த பின்னரும் தொலைக்காட்சி/சமூக ஊடகங்களில் பேட்டி அளித்த வீரமணி அப்படித்தான் பேசுவேன், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்றார். மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் யார் தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை பேசினாலும், அவர்கள் பிரச்சாரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடைவிதிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையானது.\nஅதன் தொடர்ச்சியாக, திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மையம் என்ற கட்சித் தலைவருமாக இருக்கும் கமலஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து, காந்தியை கொன்ற கோட்சே தான் அவர் எனப் பேசினார். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டித்து 30 காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது. பல இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளது.\nஇதுவரை நாம் கொடுத்துள்ள புகார்கள் மீது தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன அப்படியென்றால், தேர்தலில் மத துவேஷத்தை தூண்டும்படி பேசினால் நடவடிக்கை எடுக்காமல் பொது அமைதி கெடுவதை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறதா அப்படியென்றால், தேர்தலில் மத துவேஷத்தை தூண்டும்படி பேசினால் நடவடிக்கை எடுக்காமல் பொது அமைதி கெடுவதை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறதா\nமகாத்மா காந்திஜி, கோட்சே ஆகிய இருவரும் இந்து தான். இதில் எங்கிருந்து மத தீவிரவாதம் வருகிறது ராஜீவ் காந்தியைக் கொன்றது எந்த தீவிரவாதம் ராஜீவ் காந்தியைக் கொன்றது எந்த தீவிரவாதம் திருபுவனம் ராமலிங்கத்தை கொன்றது எந்த தீவிரவாதம் திருபுவனம் ராமலிங்கத்தை கொன்றது எந்த தீவிரவாதம் இந்து இயக்க தலைவர்களை வெட்டிக் கொன்றார்களே அது எந்த தீவிரவாதம் இந்து இயக்க தலைவர்களை வெட்டிக் கொன்றார்களே அது எந்த தீவிரவாதம் இதையெல்லாம் கமலஹாசன் இதுவரை ஏன் பேசவில்லை\nகமலஹாசன் மக்களை திசைத்திருப்ப மத பிரிவனையை ஏற்படுத்தி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இப்படி பேசுகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. இதுபோல் மற்றவர்களும் பேச ஆரம்பித்தால், தேர்தல் கமிஷனும், காவல்துறையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா\nநேற்றும், மதுரை திருப்பரங்குன்றத்தில் பேசிய கமலஹாசன் தனது கருத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோத பிரச்சாரத்தை காவல்துறையும், தேர்தல் கமிஷனும் வேடிக்கை பார்க்கும் என்றால், மக்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தேர்தல் கமிஷன், கமலஹாசன், வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம்.\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nMay 14, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #முஸ்லிம் #பயங்கரவாதம், #ஹிந்துமதம், crypto Christians, ISLAMIC TERRORISM, இந்துமுன்னணி, ஓட்டுவங்கி அரசியல், கமல்ஹாசன்Admin\nமக்கள் நீதி மையம் கட்சியினுடைய தலைவராக இருக்கக் கூடிய திரைப்பட நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.\nதிரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் எவ்வளவு மதவெறி கொண்டதாக இருக்கும் தான் முன்னெடுக்க கூடிய அரசியல் வகுப்புவாத மதவாத அரசியல் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு நேற்று காட்டியுள்ளார்.\nமுஸ்லிம்கள் அதிகமாக கூடி இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுடைய ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பிதற்றியுள்ளார்.\nதிரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்காக அனுபவித்த பிரச்சினைகளை மறந்துவிட்டார் போலும்.\nநவகாளிப் படுகொலைகளில் ஹிந்துப் பெண்கள் 10 ஆயிரம் பேர் கற்பழிக்கப்பட்டதை மறந்து விட்டாரா அந்த வரலாறு அவருக்கு தெரிந்த ஒன்று ,ஆனால் கேவலமாக அரசியல் செய்ய வேண்டி பேச வேண்டாத ஒரு விஷயத்தை பேசக் கூடாத இடத்தில் பேசி தனது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டியிருக்கின்றார் திரு கமல்ஹாசன்.\nஇப்படி பிதற்றி ஹிந்து சமுதாயத்தை கேவலப்படுத்தியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கொண்டு அவர் பிரச்சாரத்தில் இதுபோன்று தொடர்ந்து இந்து விரோத கருத்துகளை சொல்லாமல் இருப்பதற்கு தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nதிரு கமலஹாசன் அவர்களுடைய இந்த தவற்றை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி எச்சரிக்கின்றது.\nமேலும் இதுபோன்று கமலஹாசன் தொடர்ந்து ஹிந்து மத துவேஷத்தில் பிரச்சாரம் செய்தால் அவரை ஹிந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்\nகமலஹாசன் வரலாறு தெரியாதவர் அல்ல விவரம் தெரிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது தனக்கு ஒரு மலிவான விளம்பரம் தேட வேண்டி தான் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ஹிந்து முன்னணி கருதுகின்றது .\nஇன்றைக்கு அரசியல் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகளை பழிப்பது ஹிந்து கடவுளை தூற்றுவது ஹிந்துக்களை கேவலமாகப் பேசுவது என்பது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க ஹிந்துக்கள் இளித்தவாயர்கள் அல்ல ஹிந்துக்கள் ஒன்றுதிரண்டு இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்க கற்பிக்கின்ற சூழ் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.\nஇதனுடைய விளைவை ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கின்றது.\nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nApril 16, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், election2019, இந்துமுன்னணி, தேர்தல்2019, போலி மதச்சார்பின்மை, ஹிந்து மதம்Admin\nஜனநாயகத்தின் திருவிழாவான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த 55 ஆண்டுகள் செய்த வளர்ச்சி நடவடிக்கைகளைக் காட்டிலும் அதிகமாக, கடந்த 5 ஆண்டு ஆட்சி செய்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து காட்டி சாதனை புரிந்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாபெரும் வெற்றியும், பெருமித உணர்வும் ஏற்பட வழிவகை செய்துள்ளதை ஒவ்வொரு இந்தியனும் உணர முடிகிறது.\nகடந்த ஐந்தாண்டுகளில் புதிய வரியோ, வரி விகிதம் கூட்டப்படவோ இல்லை, அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருக்க மத்திய அரசின் நடவடிக்கையே காரணம். அதேசமயம், தேசத்தின் வருமானம் பெருகியுள்ளது. இதிலிருந்து சிறந்த நிர்வாகம் எது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஜனநாயகத்தின் பலமே நமது வாக்குரிமை, இதனை\nசுயலாபத்திற்காகவோ, பணத்திற்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருவரும், தமது வாக்குரிமையை செலுத்த வேண்டும். அது ஜனநாயகத்தின் புனித கடமையாக எண்ணி செயல்பட வேண்டும். நோட்டா -விற்கு வாக்களிக்கக்கூடாது. இது ஜனநாயகத்தை குலைத்துவிடும். காலையிலேயே வாக்குச்சாவடி சென்று வாக்குரிமையை செலுத்தி ஜனநாயகத்திற்கு வலு சேர்ப���போம்.\nஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை பயன்படுத்தி, ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் நாத்திகவாதிகளையும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களையும் போலீஸ் துணையோடு அழைத்து சென்று ஐயப்பனின் வழிபாட்டை சீர்குலைக்க இடதுசாரிகள் முயன்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் துணை நின்றன என்பதை இந்துக்கள் மறக்க வேண்டாம்.\nமேலும், திராவிடர் கழக வீரமணி, இந்துக்களின் வழிபாட்டிற்குரிய கிருஷ்ணரை கேவலப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேச மேடை அமைத்து கொடுத்தது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள். வருகின்ற 18ஆம் தேதி ஐயனின் 18ஆம் படியை அவமதித்தவர்களுக்கு தகுந்த பாடத்தை, வாக்கு எனும் ஆயுதத்தால் ஜனநாயக வழியில் பதிலடி கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஇந்தியாவின் அனைத்து மக்களும் முன்னேற திட்டம் வகுத்து செயல்படுத்தியவரும், உலக நாடுகளில் இந்தியாவின் பெருமையை உணர செய்தவர் திரு. நரேந்திர மோடி. அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு உரிய சின்னத்தில் நமது வாக்கினைச் செலுத்துவோம். தேசத்தின் நலன் காத்திட, மீண்டும் மோடி பிரதமராகி நாட்டை வலிமையானதாக, வளமானதாக ஆக்கிட தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் வாக்களிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nApril 12, 2019 பொது செய்திகள்#Hindumunnani, hindus, இராம.கோபாலன், தமிழ் புத்தாண்டு, விகாரி ஆண்டுAdmin\nஇராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்\n59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.\nநாடு நலம்பெற்று சிறந்து விளங்க பிரார்த்தனை செய்வோம்..\nநமது நாட்டில் இருவகை காலக்கணக்குகள் நடைமுறையில் உள்ளன. இவை இரண்டும் வானியியல் முறையில், அறிவியல் பூர்வமானது. அதில் ஒன்று சந்திரனை மையமாகக்கொண்டது, அந்த வருடத் துவக்கத்தை யுகாதி எனக் கொண்டாடுகிறோம். அடுத்து, சூரியனின் சுற்றை மையமாகக் கொண்டது, அதுவும் பாரதத்தின் பல பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நமது தமிழகம், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பின்பற்றுகிறோம். அதனைத்தான் நாம், தமிழ்ப் புத்தாண்டு என தமிழ்நாட்டில் கூறுகிறோம்.\nபுத்தாண்டு தினத்தில் குடும்பத்தோடு கோயிலுக்கு செல்வது, பெரியோர்களிடம் ஆசி பெறுவது நமது பழக்கம். காரணம், வருடம் முழுவதும் சிறப்பானதாக அமையவும், நேர்மறை எண்ணங்களை வளப்படுத்தவும் நமது முன்னோர்கள் ஏற்படுத்திய வழிமுறை இது.\nஆங்கிலப் புத்தாண்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு, கூத்தடிப்பது. இது நாகரிகம் என்ற பெயரில் பண்பாடற்ற முறையில் கொண்டாடப்படுவதை நாம் காண்கிறோம். அது அவர்கள் வழி. ஆங்கில வருட காலக்கணக்கில், அறிவியலுக்கு பொருந்தாத பல விஷயங்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள், உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததின் விளைவாக இது பல நாடுகளிலும் திணிக்கப்பட்டது. இதனை நமது வருங்கால சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.\nவருகின்ற புத்தாண்டிற்குப் பிறகு, நமது தேசத்தின் ஜனநாயகத் திருவிழா, அதாவது பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்தத் தேர்தலில் நமது நாட்டில் வளமான ஆட்சியை நடத்தி காட்டி, தேசத்திற்கு பெருமை சேர்த்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆட்சி தொடரவும் புத்தாண்டு தினத்தில் நாம் அவசியம் பிரார்த்தனை செய்வோம். நாடும் நாமும், நமது குடும்பத்தினர் எல்லோரும் நன்றாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..\nApril 11, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், election2019, கனிமொழி, தேர்தல்2019, வீரமணி, ஸ்டாலின்Admin\nமேலாக இந்துமத கடவுள்களை இழிவுபடுத்துவோர் தங்குதடையின்றி அரசியலில் வெற்றிகளை பெற்று வந்தது , இந்துமத உணர்வாளர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்தி வந்தது.\nஇந்துமத பாதுகாப்பிற்காக வாக்களிப்போர் என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரை உருவாக்க வேண்டும் அப்போது மட்டுமே இந்துக்களுக்கு மரியாதை, பாதுகாப்பு இதெல்லாம் சாத்தியமாகும் என இந்துமத பெரியவர்கள் ஆதங்கப்பட்டனர்.\nஇன்று அது சாத்தியமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.\nசபரிமலை நம்பிக்கையை இழிவு படுத்தியது, ஸ்ரீகிருஷ்ணரை கேவலமாகப் பேசியது,\nஸ்டாலின் கனிமொழியின் இந்து மத வெறுப்பு என இந்துக்கள் எதையும் மறக்கவில்லை.\nகனிசமான இந்துக்கள் இந்த முறை இந்துமத எதிர்ப்பு கூட்டணியான திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்பதை களநிலவரம் உணர்த்துகிறது.\nநான் இந்து மதத்திற்கு எதிரானவன்அல்ல என்று தற்போது ஸ்டாலின் கதறுகிறார்.\nதிருமாவளவனோ எனது சொந்த செலவில் சிவாலயம் கட்டி வருவதாக கூறுகிறார்.\nகனிமொழியோ நெற்றியிலே குங்குமத்தோடு வாக்கு சேகரிக்கிறார்..\nஇதெல்லாம் தேர்தல் ஏமாற்று வேலை என்றாலும் இந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இவர்கள் உணர்ந்துள்ளதால் இந்த மாற்றம் வந்துள்ளது.\nவெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் கனிசமான எண்ணிக்கையில் இந்துஉணர்வோடு வாக்களிக்க இருப்பது புதிய மாற்றம் ஆகும்..\nஇந்த மாற்றத்தை ஏற்படுத்த கடந்த\n39ஆண்டுகளாக இந்துமுன்னணி தொடந்து போராடி வந்துள்ளது. தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது…\nபாரத் மாதா கி ஜெய்..\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nApril 5, 2019 கோவை கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், election2019, ஆன்மீகம், ஓட்டுவங்கி அரசியல், திமுக கூட்டணி, திருட்டு திராவிடம், தேர்தல்2019, போலி மதச்சார்பின்மை, வீரமணி, ஸ்ரீ கிருஷ்ணர்Admin\nஇந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .\nதிருச்சி மாநகரில் கீரைக்கடை பகுதியில் நேற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த கூட்டத்தில் இந்துக்கள் போற்றி வணங்கும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்புக்கரசு, ஆரோக்கியராஜ் ஆகியோர் கேவலமாக பேசி உள்ளனர் .\nஇந்த சம்பவம் அங்கு உள்ள இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.\nஇதை தட்டிக்கேட்ட இந்துமுன்னணி ஊழியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் திராவிடர் கழகத்தின் குண்டர் படை.\nபலத்த காயமடைந்த சிலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் அவர்கள் மீது பொய் வழக்கை பதியச் சொல்லி கட்டா��ப் படுத்தி தற்போது 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .\nஇந்த சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, பிணையில் எடுப்பதற்கு இந்து முன்னணி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.\nதேர்தல் பிரச்சாரத்தில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி பேசக்கூடாது, எந்த மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிகள்.\nஆனால் தொடர்ந்து திராவிடர் கழகத்தை சார்ந்த கி. வீரமணி மற்றும் அவரது கட்சியினர் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை மட்டுமே திட்டமிட்டு மிக மிக கேவலமாக பேசி வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கிருஷ்ண பகவான்தான் காரணம் என்பதைப் போல சித்தரிக்கின்றனர்.\nதகாத வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், 3 க்கும் மேற்பட்ட மனைவி, துணைவிகளை வைத்துள்ள பல திராவிட பாரம்பரிய அரசியல்வாதிகள் , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கமுடியாதா\nஇவர்கள் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க முடியுமா\nஇவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பேச அருகதை இருக்கிறதா\nதிட்டமிட்ட முறையில் மத ரீதியான தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை\nதேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க தவறி விட்டது .\nமதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பெறும் இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் மாண்பை அமைதியை குறைக்கக்கூடிய செயல் .\nஇதுபோன்ற கேவலமான பிரச்சார யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக கூட்டணியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.\nதிமுக கூட்டணி கட்சியினரை எதிர்த்து தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்து முன்னணி அவர்களை தோற்கடிக்கும் .\nஇனிவரும் காலங்களில் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யாரையும் இந்து முன்னணி சும்மா விடாது.\nமக்களை ஒன்றுபடுத்தி மிகப்பெரிய ஹிந்து விழிப்புணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nதேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை மீறிய திருச்சி திமுக கூட்டணியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகைது செய்யப்பட்டுள்ள இந்துமுன்னணி ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.\nஇராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா\nApril 5, 2019 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், election2019, temples, இராம.கோபாலன், திக, திமுக கூட்டணி, திருட்டு திராவிடம், வீரமணி, ஸ்ரீ கிருஷ்ணர்Admin\nஇராம கோபாலன் நிறுவன அமைப்பாளர்\nதேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக\nகி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா\nநேற்று (4.4.2019) திருச்சி கீரைக்கடை பகுதியில் திருச்சி பாராளுமன்றம் திமுக கூட்டணியை ஆதரித்து, திராவிட கழக நடத்திய பொதுக்கூட்டத்தில் தி.க.வின் பொறுப்பாளர் அன்புக்கரசு, அந்த அமைப்பின் தலைவர் கீ. வீரமணி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இந்து தெய்வமான கிருஷ்ணரை அவதூறாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோட சம்பந்தப்படுத்தி, பக்தர்களின் மனங்கள் புண்படும்படி பேசியதை அடுத்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு, ஆட்சேபம் தெரிவித்தனர்.\nஇதனை பொறுக்கமுடியாமல், திராவிட கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு, வழக்கும்போல் இரு தரப்பிலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.\nதிராவிட கழக வீரமணி இரு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இதே போன்று பேசினார். அது சமூக வளைதளங்களிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியானதை அடுத்து, இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பல காவல்துறை அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, முகமது நபியை பற்றி இணையதளத்தில் வந்த செய்தியை பகிரப்பட்டபோது, பாய்ந்து வந்து இதே காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்யாணராமன் என்பவரை சிறையில் அடைத்தது. ஆனால், திராவிட கழகத்தின் தலைவர் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இப்படி காவல்துறை பாரபட்சமாக நடப்பது வெட்கக்கேடானது.\nதேர்தல் நடத்தை விதிமுறையில் தெளிவாக, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதும், புண்படுத்தி பேசுவதும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதே��்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது, ஏன் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும், இதுபோல் தொடர்ந்து பேசி வரும் திராவிட கழகத்திற்கு அனுமதியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள் என்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nமேலும், திமுகவின் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று பேசினார். அதனை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பரப்புரையில் பேசினர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம் திருந்தாத கட்சி. திராவிட கழகத்திற்கு மேடை அமைத்து, இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கொச்சை படுத்துவதை வேடிக்கை பார்க்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, இந்துக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இவர்களின் கேவல புத்திக்கு தேர்தலில்தான் தகுந்த பாடம் புகட்டவேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்கும் போதுதான், இனி ஒரு காலமும் இந்துக்களின் நம்பிக்கைகளை, தெய்வங்களை கொச்சை படுத்தும் துணிவு வராது.\nஎனவே, திமுக கூட்டணியில் இருக்கும் தன்மானமுள்ள, சுயமரியாதை உள்ள, தெய்வ நம்பிக்கை உள்ள இந்துக்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அந்த கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்துக்கள் அடிமைகளோ, சூடு சொரணை அற்றவர்களோ அல்ல என்பதை இந்த தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள இந்துக்களும், அவர்தம் குடும்பத்தாரும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.\nஎனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு எனும் சக்தியால் புத்தி புகட்டுவோம். தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடைபெறுதை சீர்குலைக்கவே திக, திமுக கூட்டு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்து தெய்வமான கிருஷ்ண பரமாத்வாவை கேவலப்படுத்தி பேசிய வீரமணி கும்பல் மீது தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிக்���வும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது\nஇந்து ஓட்டு யாருக்கு .. – இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை\nஇந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.\nஅன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nஅந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.\nஇந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும். தீயவர்கள் வெற்றி பெற முடியாது.\nநாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.\nரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.\nசமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது ப��ன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.\nஅரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை மாற்ற இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.\nகோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வி நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.\nஇந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,\nஇந்து ஓட்டு யாருக்கு .. என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”\nஇந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.\nதிருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு\nமார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்டபத்தில் நடைபெறும்.\nபவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.\n27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,\n29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்\nபொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தம���ழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nMarch 21, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #ஆர்பாட்டம், #மாநில_ஆர்ப்பாட்டம், hang, Pollachi, பண்பாடு, பொள்ளாச்சிAdmin\nபொள்ளாச்சியில் பெண்களை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.\nஅதில் சம்பந்தப்பட்ட ஒருவரும் தப்பிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்ததை இன்று இந்து முன்னணி 20.3.2019 புதன் கிழமை நடத்தியது.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:\n* தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.\n* பெண்கள் வன்கொடுமையைத் தடுக்க காவல்துறை, நீதிமன்றம் துணை நிற்க வேண்டும். மனிதாபிமானமற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, மக்களிடையே நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையை குலைய வைக்கிறது.\n* ஊடகம் முதலானவை, குற்றவாளிகளுக்கு எதிராக புகார் கொடுப்போரின் ஆதாரங்களை வெளியிடுவது, குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சி மட்டுமல்ல, வழக்கை திசைத்திரும்பும் செயலும்கூட. இதுபோல் பாதிக்கப்பட்டு, புகார் கொடுத்தால், நாமும் சமூகத்தால் கேவலப்படுத்தப்படுவோம் எனப் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தங்களது டி.ஆர்.பி. ரேட் உயர்வதற்காக இதுபோல கீழ்த்தரமாக செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* பள்ளிகளில், கல்லூரிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்ற நிலை நீடிக்கிறது. உதாரணமாக, சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை இதுபோல பல உதாரணங்கள் இருக்கின்றன\n* சின்னத்திரை, சமூக ஊடகங்கள் சமூக சீரழிவிற்கு வித்திடுகின்றன. அவற்றை முழுமையாக சென்சார் (தணிக்கை) செய்ய வேண்டும். சினிமா சென்சார், முன்போல இப்போது இல்லை, கடுமையான வரன்முறையை ஏற்படுத்த வேண்டும்.. மோசமான கருத்தை வெளியிடும் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும்.\n* கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினம், முத்தபோராட்டம் போன்றவற்றை நீதிமன்றம், காவல்துறை துணிவோடு தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை எதிர்த்து மக்கள் போராட முன் வர வேண்டும்.\n* பள்ளிகள், கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி, மாணவர்களை நல்வழி படுத்த தமிழக அரசு கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்த, ஆயுத போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் நகர்புற நக்ஸல்களையும், கிறிஸ்தவ என்.ஜீ.ஓக்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.\n* சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும், மேலும் அதில் தொடர்புடையவர்கள் பற்றி விசாரணையை முடுக்கி விட்டது மட்டுமல்ல, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.\n* பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமைப்படுத்தி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை, சிபிஐக்கு பூரண ஒத்துழைப்புக்கொடுத்த தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்\n59, ஐயா முதலித் தெரு,\nவருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்து முன்னணி ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு சில கோரிக்கைளை முன் வைத்துள்ளது. அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து முன்னணி ஆதரிக்கும். இந்து முன்னணியின் கோரிக்கைகளை பத்திரிகையாளர்கள் பார்வைக்கு இத்துடன் அனுப்பி உள்ளோம்.\nஇந்து சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை ஊடகத்தில் வெளியிட்டு, தேர்தலில் அவை வாக்குறுதிகளாக, அரசியல் கட்சிகள் ஏற்றிட உதவிட ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.\nதேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் இந்து முன்னணியின் கோரிக்கைகள் :\nபுராதனமான கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இறைவன் திருமேனிகள், அரிய கட்டிட கலைகள், நமது ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றிற்குச் சாட்சியாக இருக்கும் கல்வெட்டுகள் முதலானவற்றை, வழிபாட்டுடன் கூடிய பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.\nஇயற்கை விவசாயம் முன்னுரிமை வழங்குக..\nபசுஞ்சாண உரம், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.\nநாட்டுப் பசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக..\nநாட்டுப் பசுவை பாதுகாக்கவும், நாட்டு பசு இனம் பெருகிடவும் கவனம் கொடுக்க வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதியையும், மாட்டுத்தோல் பொருட்களையும் தடை செய்ய வேண்டும். தோல் தொழிற்சாலைகளால் ஆறுகள், நிலத்தடி நீர் நாசமாகிறது. அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாழாவதுடன், மர்ம நோய்கள் பரவுகின்றன. எனவே, மாமிச ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஆகியவற்றைத் தடை செய்ய நடவடிக்கை தேவை.\nஇந்துக்களும் சேவை மையங்கள், கல்வி நிலையங்கள் நடத்திட அனுமதி.. சலுகை..\nசிறுபான்மையினர், அவர்கள் மதத்தை பரப்பிடவும், மதத்தின் பெயரால் சேவை மையங்களும், கல்வி நிலையங்களும் நடத்திடவும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி துறையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி அனுமதி வழங்குகிறது. ஆனால், பெரும்பான்மையான இந்துக்களுக்கு இச்சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இந்த பாகுபாட்டை நீக்கி, இந்து சமுதாயத்தை, சமயத்தை பாதுகாத்திட, வளர்த்திட சேவை மையங்கள் நடத்திடவும், கல்வி நிறுவனங்கள் நடத்திடவும் அனுமதி அளித்திட வேண்டும். உரிய உதவித் தொகை, வரி சலுகை முதலானவையும் வழங்கிட வேண்டும்.\nஇந்து விரோத தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை..\nதொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தொடர்ந்து திட்டமிட்டு இந்து விரோத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைத் தேவை.\nகுடும்ப உறவுகளை கெடுத்தும், கலாச்சார சீரழிகளை ஏற்படுத்தியும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி மெகா தொடர்களுக்கு தணிக்கை (சென்ஸார்) அவசியம். மதுக்குடிக்கும் காட்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.\nபயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..\nஎஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய அமைப்புகள் கொலை முதலான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்புகள் தடை செய்யப்படவில்லை., அவர்களுக்கு உதவியவர்கள், குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, முற்றிலும் பயங்கரவாதம் ஒழிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஊடக கருத்துரிமையை ஒழுங்குப்படுத்த வேண்டும்..\nபொய்யுரை விவாதங்கள், தவறான தகவல்களைப் பரப்பும் தொலைக்காட்சி ஊடகத்திற்கும், சமூக ஊடகத்திற்கும் சட்ட கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான தகவல்கள், தேசவிரோத கருத்துக்கள் பரப்புவதையும், சமூக விரோத நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தடுக்க சட்டம் கொண்டுவந்து, கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமூக பொறுப்புணர்வோடு செய்திகள், கருத்துக்கள், விவாதங்கள் நடைபெற வழிகாண வேண்டும்.\nதேச விரோத கருத்தை பரப்பும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்ச்சிக்குத் தடை..\nதேசவிரோத கருத்துக்களை பரப்புகின்ற நகர்புற நக்ஸல் அமைப்புகளையும், பயங்கரவாத ஆதரவு அமைப்புகளையும் நாடு முழுவதும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nபொருளாதாரத்தை சீர்குலைக்கும் போக்கை மாற்றுக..\nபட்டாசு, நெசவு போன்ற உள்ளூர் தொழில்களை முடக்கும் போக்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் தொழில்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nதீபாவளி, ஜல்லிக்கட்டு, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளை திட்டமிட்டு ஏதேதோ காரணம் கூறி சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.\nமதமாற்றம் தேசிய அபாயம். இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதமாற்றுவதைத் தடுக்க தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.\nநீர் நிலைகள், மலைகள், மழைக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்..\nநீர் நிலைகள், மலைகள், காடுகள் முதலானவை இறைரூபமாக பார்க்கப்பட்டதால் தான் இது நாள் வரை அவை இருக்கின்றன. சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷனரிகள் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. அதுபோல காடுகள், சதுப்பு நிலங்கள் முதலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும் உறுதியான நடவடிக்கை தேவை.\nதேசத்தின் வளர்ச்சியை தடுக்கும் தேசவிரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை..\nதவறான பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களைக் குழப்பி, தேசத்தின் வளர்ச்சியை தடுக்க நகர்புற நக்சல் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவர்களை ஒடுக்க உறுதியான சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.\nஐயப்பன் கோயிலில் வழிபாட்டில் தேவையில்லாமல் தலையீட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக கேரள இடதுசாரி அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டும், ஐயப்ப வழிபாட்டில் ஆண், பெண் பாலின பாகுபாடு இல்லை என்பதை எடுத்துக் கூறியும், நெடுங்காலமாக இருந்து வரும் ஐதீகத்தை காத்திட உரிய நடவடிக்கையை சட்ட ரீதியாக எடுக்க ஆவண செய்ய வேண்டும்.\nஆன்மீக யாத்திரைக்கு சலுகை வழங்குக..\nநாடு நெடுகிலும் இந்துக்கள் யாத்திரை சென்று வருவது தொன்றுதொட்டு நடைபெறும் ஆன்மிக நிகழ்வு. இதன் மூலம் பாரதத்தின் இறையாண்மை, ஒற்றுமை உணர்வு பலப்படுகிறது. எனவே, ஆன்மீக யாத்திரைக்கு சலுகைகள் வழங்கிடவும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முன் வர வேண்டும்.\nபண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றிட நடவடிக்கை..\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஓரினசேர்க்கை குற்றம் இல்லை என்றும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமண செய்துகொள்ளலாம் என்றும், தகாத உறவு தவறில்லை என்றும் நமது பாரத பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கு எதிரான வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கி உள்ளது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாற்ற, சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, நமது பாரம்பரிய பண்பாடு, நாகரிகம் காத்திட ஆவண செய்ய வேண்டும்.\nஅனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியும், தேசிய மொழியான இந்தி மொழியும் கற்பிக்க தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டும். அத்துடன், ஆரம்பக் கல்வி கட்டாயம் தாய்மொழியில் அமைந்திட வேண்டும்.\nஒவ்வொரு நாளும், யோகா, விளையாட்டு மற்றும் நன்னேறிக் கல்வி வகுப்பும் பள்ளிகளில் இடம் பெற வேண்டும்.\nமருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் (நீட் தேர்வில்) இந்தியாவிலேயே அதிக இடங்களில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், அதன் பலனை எல்லோரும் பெற்றிட, விருப்பம் உள்ள மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு முதலே, இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.\nபள்ளியிலேயே தொழில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.\nசிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை போல, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.\nஇந்து முன்னணி, வைக்கும் இக்கோரிக்கைகள் குறித்த\nஉங்களின் மேலான பதிலை உடனே எதிர்பார்க்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (172) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=19&page=35", "date_download": "2019-05-27T11:57:48Z", "digest": "sha1:5DAGQZYWHZ2LZML62IZUHDX4JYV5H3FC", "length": 4240, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஐ.எஸ். தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் - தினேஷ்\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/book-fair/book-fair-book-fair/", "date_download": "2019-05-27T12:14:49Z", "digest": "sha1:VX3ICWDBGP5PABJ7NA4JQQBSD55QDF2O", "length": 3049, "nlines": 64, "source_domain": "bookday.co.in", "title": "2019 – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nமே தின புத்தகத் திருவிழா | 50% சிறப்புக் கழிவு | நூல்கள் விவரம் உள்ளே…\nமே தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் ஏப்ரல் 27 முதல் மே 5 வரை சிறப்பு புத்தகத் திருவிழாவை சென்னை பாரதி புத்தகாலயத்தில் நடத்த் முடிவு செய்து தற்போது நான்காம் நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இந்த புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிற்சங்கத் தலைவருடன் கலந்துரயாடலும் நடைபெற்று வருகின்றது. இவ்விழாவின் சிறப்பு அம்சமாக பாரதி புத்தகாலயத்தின் வரலாறு மற்றும் அரசியல் தலைப்புகளில் வெளிவந்த நூல்கள் 50% சிறப்புக்...\nமே தினக் கொண்டாட்டம் | புத்தகத் திருவிழா | புகைப்படங்கள்\nமே தின புத்தகதிருவிழா (5)...\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913258", "date_download": "2019-05-27T11:46:31Z", "digest": "sha1:N5NBPTAFZZ2MRNYFB4ROFFKGNWNI2DPK", "length": 12512, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில் மனு கொடுத்தால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில் மனு கொடுத்தால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு\nசிவகங்கை, பிப்.14: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் குறைதீர் மனுக்கள் பெறும் கூட்டம் நடத்தினாலும் குறைகள் பெரும்பாலும் தீர்க்கப்படாத நிலையே காணப்படுகிறது.வாரந்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இவை தவிர அதிமுக அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழாக்களிலும் பொதுமக்களை அழைத்து வந்து மனுக்கள் வாங்குகின்றனர். அவ்வப்போது அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் காலை 10 மணியிலிருந்து மதியம் வ���ை சுமார் 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. கோடைகாலத்தில் குடிநீர் கிடைக்காமல் கிராமம் கிராமமாக அலைவது, உப்பு நீரை குடிப்பது, சுத்திகரிக்கப்படாத ஆழ்குழாய் போர்வெல் நீரை குடிப்பது என குடிநீர் கிடைக்காமல் ஏராளமான கிராமத்தினர் அவதியடைவதாக மனுக்கள் அளிக்கப்படுகிறது.\nஇந்த குடிநீரும் கிடைக்காமல் ஆற்றுக்குள் பள்ளம் தோண்டி பல மணி நேரம் காத்திருந்து குடிநீர் எடுக்கும் கிராமத்தினரும் தங்கள் பிரச்னைக்கு தீர்வுகான காத்திருக்கின்றனர். சாலை வசதி, கண்மாய், கால்வாய், அரசு இடம் ஆக்கிரமிப்பு, சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு, சுடுகாட்டிற்கு பட்டா போட்டு எடுத்துக்கொண்ட தனியார் என பல்வேறு பொதுக்குறைகளை சரிசெய்ய மனு அளிக்கின்றனர்.தனிநபர் பிரச்னைகளான முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ரேசன் கார்டு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் மனு அளிக்கின்றனர். ஆனால் எத்தனையோ முறை மனு அளித்தும் குடிநீர் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளன. இடம் ஆக்கிரமிப்பு குறித்த மனுக்களை வருவாய்த்துறையினர் கண்டுகொள்வதில்லை. அளிக்கப்படும் மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் ஏற்கனவே எந்த அலுவலகத்தில் தீர்வு கிடைக்காமல் உயர் அலுவலகத்தில் வந்தார்களோ அதே அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.\nமனு கொடுத்து, மனு கொடுத்து அலையும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: மக்களின் பொதுப்பிரச்னைகளுக்காக மனு கொடுத்தால் எதையும் கண்டுகொள்வதில்லை. குடிநீர் பிரச்னையால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புகார் அளித்தால் அங்கு சென்று பார்ப்பது கூட கிடையாது. ஆழ் குழாய் குடிநீருடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்காமல் அந்த நீரை குடித்தால் உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் அது குறித்தும் கண்டுகொள்வதில்லை. இடஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வருவாய்த் துறையினருக்கும் பங்கு இருப்பதால் அவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனுக்களுக்கு உருப்படியாக தீர்வு காணும் நடவடிக்க���யில் ஈடுபட வேண்டும் என்றார்.\nசிவகங்கை தொகுதியை மீண்டும் கைப்பற்றிய காங்கிரஸ்\nவிளையாட்டு உபகரணங்கள் இல்லாத சிறுவர் பூங்கா\nசிவகங்கை தொகுதியில் 24 வேட்பாளர் டெபாசிட் இழப்பு\nசாதாரண மழைக்கே சேறும் சகதியுமான பஸ் ஸ்டாண்ட் பயணிகள் அவதி\nகார்த்தி சிதம்பரம் முதல் முறை எம்.பி\nசிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வரலாற்று வெற்றி\nசிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் கோயில் பூப்பல்லக்கு\nஇளையான்குடி அருகே ஊரணியில் வாலிபர் அடித்து கொலை\nஇன்று வாக்கு எண்ணிக்கை சிவகங்கை தொகுதியில் ‘கிங்’ யாரு மானாமதுரையில் மும்முனை போட்டி ரிசல்ட் தெரிய தாமதம் ஏற்படலாம்\nதிருப்புத்தூர் அருகே டூவீலர்கள் மோதி வாலிபர் பலி\n× RELATED மக்களின் கோரிக்கைகளை வாதாடி பெற்று தருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/3109-f759918b.html", "date_download": "2019-05-27T11:04:58Z", "digest": "sha1:FXVWAUL7EY6GS7643GN4GFCJC4OEKUEE", "length": 4716, "nlines": 69, "source_domain": "motorizzati.info", "title": "பைனரி விருப்பம் ரோபோ 1 0", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nAltredo பைனரி விருப்பங்களை autotrader\nபைனரி விருப்பங்கள் சார்புகள் சமிக்ஞைகள் erfahrungen\nபைனரி விருப்பம் ரோபோ 1 0 -\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. Division and modulus operators ( /, / /,.\nபை னரி வி ரு ப் பம் தரகர் கள் ஒப் பி ட் டு. 냥코대전쟁 1.\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. HD Maps – Update 1.\nசு வர் தெ ரு அந் நி ய செ லா வணி ரோ போ மீ ட் பு மு றை யி ல். பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nX அந்நிய செலாவணி வரைபடங்கள்\n2 காலம் rsi pullback வர்த்தக மூலோபாயம் இலவச பதிவிறக்க\nஇந்தியாவில் சிறந்த விருப்பங்கள் வர்த்தகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/5422-2316bf43967.html", "date_download": "2019-05-27T11:43:07Z", "digest": "sha1:RVXVTX6Y4RIO2IVD3AB3J7GTQNDPJ5NN", "length": 3949, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி பதிவிறக்க மின்புத்தகங்கள் கட்டம் ஹெட்ஜ் உத்திகள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபொதுநலவாய வங்கி பைனரி விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி தொழில் usa\nஅந்நிய செலாவணி பதிவிறக்க மின்புத்தகங்கள் கட்டம் ஹெட்ஜ் உத்திகள் -\nஇதை வா ங் கி யவர் கள் வா ங் கி ய மற் ற பு த் தகங் கள் ; நண் பரு க் கு ப். நீ ங் கள் வி ரு ம் பி யதை இலவசமா க பதி வி றக் கலா ம்.\nகு ழந் த�� கள் தமி ழ் கற் பதற் கு ம், தமி ழ் இலக் கி யம் சா ர் ந் த மு க் கி ய இணை யதளங் கள், மி ன் பு த் தகங் கள் கு றி த் து ம் தகவல் கே ட் டி ரு ந் தா ர். 9 அக் டோ பர்.\nபல சி றந் த தமி ழ் நூ ல் களி ன் தொ கு ப் பு. இரண் டு மூ ன் று நண் பர் கள் சே ர் ந் து பு த் தகக்.\nபு த் தகங் கள் தொ டர் பி ல் எனக் கு அதி ர் ஷ் டம் இரு ந் ததெ ன் றே சொ ல் லவே ண் டு ம். இணை ய நூ லகம் | PDF Ebooks - Tamil | ( மி ன் னூ ல் தொ கு ப் பு - 36).\nஅந்நிய செலாவணி பதிவிறக்க மின்புத்தகங்கள் கட்டம் ஹெட்ஜ் உத்திகள். இந் தப் பு த் தகத் தை போ ன் மூ லம் ஆர் டர் செ ய் ய: டயல் ஃபா ர் பு க் ஸ்.\n5 நவம் பர். Previous தமி ழ் PDF மி ன் பு த் தகங் கள் | Tamil Ebooks PDF | ( மி ன் னூ ல் தொ கு ப் பு - 26).\nHdfc வங்கி அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்\nகுறுகிய கால நேர்மறை விருப்பத்தை மூலோபாயம்\nஅந்நிய செலாவணி உலக சரக்கு விமர்சனங்களை\nபைனரி விருப்பங்களை வர்த்தக android\nபணியாளர் பங்கு விருப்பங்களை எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/12/08/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-05-27T11:39:37Z", "digest": "sha1:VPIXHXJYPRQQY4TZ7LYE6MWE2U5SJZST", "length": 6997, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "தீர்ப்பு அடுத்த வாரம்; கூறுகிறார் சுமந்திரன் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதீர்ப்பு அடுத்த வாரம்; கூறுகிறார் சுமந்திரன்\nசிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nநேற்று உயர்நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “நீதிமன்ற விவாதங்கள் 4 நாட்கள் நடைபெற்றன. இறுதி விவாதங்களைக் கேட்ட நீதியரசர்கள் விரைவில் தமது முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளனர். அதற்கான தினம் குறிக்கப்படாத நிலையில், அதுவரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும்” எனக் கூறினார்.\nஇதேவேளை மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பிலும் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இது தொடர்பில் எமக்கு தெரியாது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் தினங்களில் எடுத்துக்கொள்ளப்படும் – என கூறினார்.\nஉலக வரலாற்றில் கொடுந் துயரம் : நெடுமாறனின் நூலொன்றின் 2000 பிரதிகள் அழிப்பு\nமஹிந்த தானாகப் பதவி விலகுவதே சிறந்தது; ஆலோசனை கூறுகிறது அமெரிக்கா\nபோதையில் வெறியாட்டம் ஆடிய பிக்குகள்\nகாலியில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்\nசெஞ்சோலை குண்டு தாக்குதலுக்கு கட்டளை இட்ட போர்க்குற்றவாளி விமானப்படை தளபதியாகிறார்\nதொட்டிலை ஆட்டுவதுபோல் பிள்ளையை கிள்ளி விடும் ஞானசாரர்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/Programs/Sports/2018/07/06202611/1002950/World-Cup-2018-quarter-final-Uruguay-vs-France.vpf", "date_download": "2019-05-27T11:01:17Z", "digest": "sha1:MJ5L6QV6K6DJG25O6H2LBYAHFL3HSHGB", "length": 3324, "nlines": 21, "source_domain": "www.thanthitv.com", "title": "கால்பந்து திருவிழா - 06.07.2018", "raw_content": "\nகால்பந்து திருவிழா - 06.07.2018\nகால்பந்து திருவிழா - 06.07.2018\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே தழுவாத உருகுவே , பிரான்ஸ் அணிகளும் மோதுகிறது. பிரான்ஸை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உருகுவே உள்ளது உருகுவே அணி நடப்பு தொடரில் 4 போட்டிகள் விளையாடி ஒரே ஒரு கோலை மட்டும் தான் எதிரணியை அடிக்கவிட்டு இருக்கு.உருகுவே அணியில் பலமே சுவாரெஸ், கவானி தான்.பிரான்ஸ் அணி 2வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் தான் இந்த தொடரிலே களமிறங்கியது.அனுபவமிக்க வீரர்களும், இளம் வ��ரர்களும் கலந்து கலவையாக பிரான்ஸ் உள்ளது.கிரீஸ்மேன், கெலியான் எம்பாப்பே, போக்பா உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் பலமாக கருதப்படுது. பிரான்ஸ், உருகுவே அணி இதுவரை 7 முறை மோது இருக்காங்க.. இதில் பிரான்ஸ் 2 முறையும், உருகுவே ஒரு முறையும் வென்று இருக்காங்க. 4 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் பிரான்ஸ், உருகுவே 3 முறை மோதி இருக்காங்க..அதில் 2 போட்டி டிராவில் முடிவடைந்தது. பிரான்ஸ் ஒரு முறை வெற்றி பெற்று இருக்கு..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2017/02/19/", "date_download": "2019-05-27T11:11:19Z", "digest": "sha1:6D6W7W3EHMB2DIQGTWBEGWGRD7CZKMH7", "length": 16353, "nlines": 136, "source_domain": "hindumunnani.org.in", "title": "February 19, 2017 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nதன்மானம் காத்த தாணுலிங்க நாடார்\n17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.\nஇளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.\n1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.\n1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.\n1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.\n1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.\n1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளை��ில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்\n1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.\n1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.\n1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.\n1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.\n1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.\n14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.\n16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.\n1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.\n13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.\n1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.\n1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.\n13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\n2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.\n1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.\n3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை April 12, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\n���டங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (1) கட்டுரைகள் (8) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (172) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/04/", "date_download": "2019-05-27T11:43:23Z", "digest": "sha1:BLJYVNSWCITF2NPKYMFQO7ZAITHY7XSN", "length": 15629, "nlines": 122, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: April 2010", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nஉபுண்டுவின் கமாண்டு தொகுப்பு .1\nஎன்ற கமாண்டு மூலம் லினக்ஸ் டிஸ்கிரிப்ட்சன் ( Description ) , டிஸ்ட்ரீபியுட்டர் ஐடி ( Distributor ID) , ரிலிஸ் ( Release ) மற்றும் கோடுநேம் (Code Name) தெரிந்து கொள்ள இந்த கமாண்டு உதவுகிறது.கிழே உள்ள படத்தை பாருங்கள்.\nஎன்ற கமாண்டு மூலம் கணினியின் இணைய தகவலை ( system network information ) தெரிந்து கொள்ளலாம், கிழே உள்ள படத்தை பாருங்கள்.\nஎன்ற கமாண்டு மூலம் நம்முடைய கோப்பின் அளவை காணலாம், கிழே உள்ள படத்தை பாருங்கள்.\nஇந்த கமாண்டு மூலம் நமக்கு பல உதவி கமாண்டு கிடைக்கும், கிழே உள்ள படத்தை பாருங்கள்.\nகி போர்டில் q அழுத்தினால் ( press ) வெளியேரும் ( exit ஆகும் ).\nமேன் (man-manula) லினக்ஸ்யின் அனைத்து மென்பொருள்களும் மற்றும் பயனுள்ள தகவல்களும் கிடைக்கும் பாருங்கள் கிழே உள்ள படத்தை பாருங்கள்.\nகி போர்டில் q அழுத்தினால் அதைவிட்டு வெளியேரும் ( exit ஆகும் ).\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nமிஸ்ட்ரி (mistry) என்பவர் தனது 28 -வது வயதில் மச்சசுசெட்ஸ் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி மீடியா லேப் (massachusetts institute of technology's media lab)-இல் என்ற ஆராய்ச்சி மையதில் ஆறாம் ஜனரே ஷனின்(sixth sense) டெக்னாலஜி மீடியா பற்றி ஆராய்ந்தார்.\nஇவர் மைசூரில் நவம்பர் 8 TED india கலந்துரையாடலில் இதை பற்றி விளக்கம் தந்தார் இதனால் ஆறாம் ஜ ன ரே ஷ ன க் கு ஒரு பெரிய மதிப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.மேலும் ஒன்று கூறினார் இதை ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட் (project) முலமாக கண்டுபிடித்ததால் இதை ஓபன்சோர்ஸ் ஆக வேலிடயிப் போகதாகவும் ஆரிவித்தார்.\nஇவை ஒரு டிஜிட்டல் இன்பர்மேசன்(digital information) இவை எப்படி இருக்கும் என்றால் நம் கழுத்தின் சேயினின் டாலர் தொங்குவதுபோல் இருக்கும். இவை கைபேசி கணினி டிவைஸ் (mobile computing device) மூலம் உருவாக்கியுள்ளனர், இவர் கழுத்தில் projector,camera,mirror போன்றவை டாலராக தொங்கும்,மேலே உள்ள படத்தை பாருங்கள். இதனால் இவை எங்கு வேண்டுமாலும் எளிதாக எடுத்து செல்லலாம்,\nஇவற்றின் மூலம் prowsing,call,games போன்ற செயல்பாடு எளிதாக இருக்கும் நேரத்தை சேமிக்கலாம், முன்பு ஆரிவித்ததுபோல் இவை டிஜிட்டல் இன்பர்மேசன் என்பதால் நாம் பயன்படுத்தும் எல்லாம் ஆப்ஜெக்ட் -ஆக இருப்பதால் அதாவது பேப்பர்,ஆட்டை,சுவர் மற்றும் நம் கை (hand) போன்றவை எல்லாம் நம்மை சுற்றி யுல்லவை வைத்து நாம் விசுவல் ஆக பார்க்கலாம்.\nமிர்ரர்(mirror) -இன் வெளிச்சம் சுவரில் படும் ( சுவர் மற்றும் என்பதில்லை தற்காலிகமாக நம் இடத்தில் எவை உள்ளதோ அதை வைத்து பயன்படுத்தலாம் அவை முக்கியமாக தடுப்பானாக இருக்கவேண்டும் உதாரணமாக, பேப்பர், அட்டை ) அப்போது நாம் எந்தசெயல் செய்யபோரோமோ அதற்க்கு தகுந்தவாறு விர அசைக்கவும் இப்பொது நம் செயல்பாட்டை கமிராவில் பதிவாகும் பின்பு அவை (திரையில்) சுவற்றில் பார்க்கலாம்( விசுவலாக தெரியும் ).\nநாம் ஒவ்ஒரு விரல் ஆசைக்கும் போது அதற்க்கு தகுந்தமாதிரி செயல்படும். இதில் ஒரு மென்பொருள் சேர்த்து உள்ளனர் நாம் விரல் அசைக்கும் போது கேமிர பிடிக்கும் அதற்கு தகுந்தமாதிரி விசுவல் நமக்கு திரையில் தெரியும். மேலே உள்ள படத்தை பாருக்கள்.\nகெர்னல் என்பது ஆப்ரேடிங் சிஸ்டத்தின் கருவாகும். மனிதனின் உயிர் போன்று, ஆபெரேடிங் சிஸ்டத்தின் மையக்குறு இது . அப்லிகேஷேன்களும், ஹர்டுவேர் நிலையில் செயல்படுத்தப்படும் தரவுகளுக்கும்(data) பாலாமாக செயல்படுத்தப்படுகின்றன. கணினியின் மூலவளங்களை(system's resources) மேலாண்மை செய்வது கெர்னல் தான்.\nவேறு சொற்களில் சொல்வது என்றால், ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் கம்போநேண்டுகளுக்கு (component) இடையான தொடர்பை கெர்னல் நிர்வகிக்கிறது. வடிவமைப்பு, செயலாக்கும்முறை ஆகியவற்றை பொறுத்து கெர்னல்கள்,மோனோலித்திக் கெர்னல், மைக்ரோ கெர்னல், எக்சோ கெர்னல், கைபிரிட் கெர்னல், நானோ கெர்னல் என பலவாறாகப் பகுக்கப்படுகின்றன.\nமினிக்ஸ் என்பது மைக்ரோ கெர்னல் கட்டமைப்பைக் கொண்டது. லினக்ஸ் மோனோலித்திக் கேர்னல் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஏற்கனவே மேலே கூறியவாறு கெர்னல் என்பது ஆப்ரேடிங் சிஸ்டத்தின் குவிமையமாகும். பயனர் தான் பயன்படுத்தும் புரோகிராம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை புராசசருக்கு(processor) தெரிவிப்பது கெர்னல் தான்.\nகெர்னலும் அதன் மீது இயங்கும் புரோகிராம்களும் ��ாணயத்தின் இரு பக்கம் போன்றவை. இதில் எதாவது ஒன்று இல்லாவிட்டால் அது செல்லாக்காசுதான், லினஸ் டோர்வால்ட்ஸ் மற்றும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் இருவருக்கும் ஏற்பட்ட நிலை இதுபோன்று தான். லினஸ் கெர்னலை உருவாக்கி வைத்திருந்தார் அதன் மீது இயங்கும் நிரலை அவரிடம் இல்லை ஸ்டால்மேன் ப்ராஜெக்ட் மூலம் உருவாக்கினார். GNU மூலம் உருவாக்கிருந்த புரோகிராம்களும் லினஸ் உருவாக்கிருந்த கெர்னலும் இணைக்கப்பட்டதான் மூலம் லினக்ஸ் பிறந்தது.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nஉபுண்டுவின் கமாண்டு தொகுப்பு .1\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_20.html", "date_download": "2019-05-27T11:52:04Z", "digest": "sha1:RS7LI67VR7QTWZJNP3CLBLAQIK5WUMJU", "length": 5276, "nlines": 28, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஏலக்காய் விலை உயர்வால் வாங்க ஆளில்லை\n12:46 AM ஏலக்காய் விலை உயர்வால் வாங்க ஆளில்லை, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nசின்னமனூர் : இந்திய ஏலக்காயின் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. விலை உயர்ந்ததால் வியாபாரிகள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், சவூதி அரேபியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சீசனில் இந்தியாவில் 12 ஆயிரம் டன் ஏலக்காய் விளைச்சல் ஏற்பட்டது. இதில் 700 டன் ஏலக்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு சீசன் ஜூன் மாதம் துவங்கியது. இந்த சீசனில் 8 ஆயிரம் டன் ஏலக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. இதில் ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரி 1ம் தேதியன்று வண்டன்மேட்டில் நடந்த ஏலத்தில் 8 பருவட்டு உயர் ரக ஏலக்காய் கிலோ ஆயிரத்து 507 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 2002ம் ஆண்டு 8 பருவட்டு ஏலக்காய் கிலோ ரூ.ஆயிரத்து 225க்கு விலைபோனதுதான் இதுவரை அதிகபட்ச விலையாக இருந்தது.\nஏலக்காயின் வரலாறு காணாத விலை உயர்வு வியாபாரிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. நிறுவனங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. விலையேற்றம் சர்வதேச சந்தையிலும் எதிரொலித்தது. அதனால் ஏற்றுமதியாளர்களும் ஏலக்காய் வாங்கி ஸ்டாக் வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் 8 பருவட்டு ஏலக்காய் விலை கிலோ ஆயிரத்து 280 ஆக சரிந்தது.\n7 பருவட்டு ஏலக்காய் கிலோ ஆயிரத்து 100 ஆக உள்ளது. விலையில் ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.\nகுறிச்சொற்கள்: ஏலக்காய் விலை உயர்வால் வாங்க ஆளில்லை, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63753-mamata-banerjee-derek-o-brien-change-twitter-profile-picture-to-vidyasagar-s-image.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T12:09:10Z", "digest": "sha1:MZCDITT7XETH3QGFZZ6IMM3LEG2WZ2SR", "length": 12045, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரிணாமூல் கட்சி; மம்தா பானர்ஜி ட்விட்டர் புகைப்படங்கள் அதிரடி மாற்றம் | Mamata Banerjee, Derek O'Brien change Twitter profile picture to Vidyasagar's image", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nதிரிணாமூல் கட்சி; மம்தா பானர்ஜி ட்விட்டர் புகைப்படங்கள் அதிரடி மாற்றம்\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் ஏழாம் கட்டமாக வருகிற 19 ஆம் தேதி 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கொல்கத்தாவில், பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணி கொல்கத்தா பல்கலைக்கழகத்தை தாண்டிய நிலையில், அங்கிருந்த திரிணாமூல் மாணவர் அணியினர், அமித் ஷாவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.\nஇதற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்ததால், கலவரம் மூண்டது. இதனிடையே அமித் ஷா பேரணி மீது, கல்வீசப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், பல இருச்சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் கலவரம் அருகேயிருந்த வித்யாசாகர் கல்லூரிக்கும் பரவியது. அங்கிருந்த வங்கப் புரட்சியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனிடையே வன்முறையால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் கல்லூரியை பார்வையிட்ட மம்தா பானர்ஜி, இரு குண்டர்கள் கொல்கத்தாவில் பிரச்னையை ஏற்படுத்துவதாக மோடியையும், அமித் ஷாவையும் மறைமுகமாக விமர்சித்தார்.\nஇந்நிலையில் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தின் டிபி புகைப்படத்தை மாற்றியுள்ளனர். ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அவரின் புகைப்படத்தையே தங்களது டிபி புகைப்படங்களாக அவர்கள் மாற்றியுள்ளனர்.\nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.யான டெரீக்’ ஓ பிரையன், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிக���ரபூர்வ ட்விட்டர் பக்கம், ஆகியவற்றிலும் வித்யாசாகரின் புகைப்படமே டிபி புகைப்படமாக வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஃபேஸ்புக் பக்கத்தின் டிபி புகைப்படமும் ஈஸ்வர் சந்திர வித்யாசகரின் புகைப்படமே வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.\n“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப்\nதனக்குப் பிடித்த படிப்பை படிக்க விடாமல் தடுத்த தந்தை மீது மகள் புகார்‌\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை” - மம்தா பானர்ஜி\n“தோல்வியை குறித்து ஆராய்வோம்”- மம்தா பானர்ஜி\n“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி\n“பாஜக தொண்டர்களின் தொல்லை தாங்க முடியவில்லை” - மம்தா பேட்டி\n“200 வருட சிலையை உங்களால் திருப்பி தர முடியுமா” - மோடிக்கு மம்தா பதிலடி\n“வன்முறைக்கு காரணம் அமித் ஷா..” - தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய மம்தா\nகாங்., ஆதரவு கோரப்படும்- டிஆர்எஸ் அறிவிப்பு\nமன்னிப்பு கோரத் தேவையில்லை - மம்தாவை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்\nமம்தாவை விமர்சித்து மீம்ஸ்: பாஜக நிர்வாகி மன்னிப்புக் கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nRelated Tags : திரிணாமூல் கட்சி , மம்தா பானர்ஜி , ட்விட்டர் புகைப்படங்கள் , Twitter image\n‘ராங் நம்(ண்)பர்’ மூலம் வந்த துயரம் - 3 வயது குழந்தை பரிதாப பலி\n“காரியக் கமிட்டி கூட்டம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” - காங்கிரஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்\nதமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற 60 வயது கணவர்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப்\nதனக்குப் பிடித்த படிப்பை படிக்க விடாமல் தடுத்த தந்தை மீது மகள் புகார்‌", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/job/", "date_download": "2019-05-27T11:22:40Z", "digest": "sha1:5DROSLC2456TDOANE3KGY4CK7PWY6YI7", "length": 3765, "nlines": 96, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "job – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nமனிதர்கள் மட்டும்தானா மாறி வருகிறார்கள் \nபல நாடுகளின் பெயர்கள்,எல்லைகளும் மாறிக்கொண்டே, இருக்க\nஒரு மிஸ்டு கால்வேலை வாங்கித் தரும்\n இப்படி ஒரு புதுமையான முறைய�\nவேலை தேடுவதற்கு உதவும் இணையதள ம்\nவேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-27T12:11:09Z", "digest": "sha1:L4KG435NB7V2KNLKCFTUROUNQRMQB3GC", "length": 26576, "nlines": 369, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகம்மது யூனுஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபேராசிரியர். முகமது யூனுஸ் (ஆங்கிலம்:Muhammad Yunus,வங்காள மொழி: মুহাম্মদ ইউনুস Muhammod Iunus) (பிறப்பு - ஜூன் 28 1940 சிட்டகொங், வங்காளதேசம்), வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார். ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படு��் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் 'Banker to the Poor' எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபெல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார்.\nயூனுஸ் 1940 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகரில் உள்ள சிற்றூர் ஒன்றில் பிறந்தார். தந்தையின் பெயர் Hazi Dula Mia Shoudagar; இவர் ஒர் நகை வணிகர் ஆவார். தாயாரின் பெயர் Sufia Khatun ஆகும். 1947 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தன் ஊரிலேயே வாழ்க்கையினைச் செலவிட்டார். Jahangirnagar பல்கலைக்கழகப் பேராசிரியரான Afroji Yunus என்பவரை மணமுடித்துள்ளார். இவருக்கு Dina Yunus, Monica Yunus என்று இரு மகள்கள் உண்டு.\nயூனுஸ் சிட்டங்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தனது தொடக்கக் கல்வியை கிராமப்பள்ளி ஒன்றினிலே கற்றார்.அதன்பின்னர் Lamabazar தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும் Chittagong Collegiate School இல் மேல் படிப்பையும் கற்று, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றியும் பெற்றார். இக்காலகட்டத்திலே அவர் சாரணர் இயக்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற பலவித கல்விசாரா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.\n1957 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தில் மாணவனாக சேர்ந்து 1960 ம் ஆண்டில் இளங்கைலைப் பட்டமும் 1961 ல் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். அதன்பிறகு 1969ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள Vanderbilt University இல் பொருளியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அன்றிலிருந்து நாடு திரும்பும் வரையில் Middle Tennessee State University இல் பொருளியல்துறை உதவிப் போராசிரியராகப் பணியாற்றினார். நாடு திரும்பிய பின் சிட்டகொங் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைப்போராசிரியராகக் கடமையாற்றினார்.\nவறிய பங்களாதேசத்தவர்களுக்கு கடன் வழங்கும் எண்ணத்துடன் 1976 ம் ஆண்டில் யூனுஸ் கிராமின் வங்கியினை (Grameen Bank,தமிழில் கிராம வங்கி) ஆரம்பித்தார்.இவ் வங்கி இன்றளவும் US$ 5.1பில்லியன் தொகையினை 5.3 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு கடனாக வழங்கியுள்ளது.பணத்தினை மீளச்செலுத்துவதை உறுதிப்படுத்த \"solidarity groups\" எனும் முறைமையினை வங்கி கையாளுகின்றது.இந்த ஒருங்கிண���க்கப்பட்ட குழுவானது சேர்ந்து வங்கிக்கடனை பெற விண்ணப்பிப்பதுடன் ,ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கான கடனுக்கு கூட்டு உத்தரவாதத்தினை அளித்தல்,பொருளியல் ரீதியான முன்னேற ஆதரவு வழங்குதல் போன்றவற்றியும் மேற்கொள்ளவேண்டும்.சிறுகடன் வழங்குதல் தவிர கிராமின் வங்கி பல மேலதிக தேவைக்காகவும் கடனை வழங்குகின்றது. கல்விசார்கடன்கள்,வீடமைப்புக்கடன்,மீன்பிடி,விவசாய,கைத்தறி போன்ற கைத்தொழில்களுக்கான கடன்கள் போன்றவை சிலஎடுத்துக்காட்டாகும்.சிறுகடன் பெறுபவர்களில் 96% மானோர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களுள் ஒன்றாகும்.\nவறிய மக்களின் சமூக,பொருளியல் முன்னேற்றத்திற்காக முன்னிற்று பாடுபட்டமைக்காக முகமது யூனுஸ்க்கும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து 2006 ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய நோபெல் பரிசு குழுவின் அறிவிப்பு:\nஇவ் அறிவிப்பின் பின் யூனுஸ் தனக்கான பரிசின் பங்கான $1.4 மில்லியன் டொலரினை கொண்டு வறிய மக்களுக்கு குறைந்த விலையினில் நிறைபோசாக்கு உணவினை வழங்கும் திட்டமொன்றிக்கு செலவிடப்போவதாகவும் எஞ்சிய தொகையினை கண் மருத்துவமனை அமைப்பதற்கு செலவிடப்போவதாகவும் தன் கருத்தினை வெளியீட்டார்.\n1978 — வங்காளதேசக் குடியரசுத் தலைவர் விருது.\n1984 — ரமன் மக்சேசே(Ramon Magsaysay) விருது, பிலிப்பைன்ஸ்.\n1985 — வங்காளதேச வங்கி விருது.\n1989 — கட்டடக்கலைக்கான Aga Khan விருது, சுவிட்சர்லாந்து.\n1993 — CARE, மனிதாபிமானச் சேவைப் பதக்கம்.\n1994 — உலக உணவுப் பரிசு\n1998 — சிட்னி அமைதிப் பரிசு.\n2000 – காந்தி அமைதிப் பரிசு, இந்தியா\n2004 — The Economist செய்தித்தாள் வழங்கும் சமூக மற்றும் பொருளாதாரப் புத்தாக்கத்துக்கான விருது.\n2006 — அன்னை தெரசா விருது.\n2006 — எட்டாவது சியோல் அமைதிப் பரிசு.\n2006 — அமைதிக்கான நோபெல் பரிசு (கிராமீன் வங்கியுடன் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது).\nநோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: முகம்மது யூனுஸ்\nநோபெல் பரிசு பெற்ற ஏழைகளின் பங்காளன் (தமிழில்)\nமுகமது யூனுஸ் - அமைதிக்கான நோபெல் பரிசு பத்ரி (தமிழில்)\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ் பத்ரி(தமிழில்)\nவறுமையை அற்ற உலகொன்றை உருவாக்குவது எப்படி யாகூ\nஅமைதிக்கான நோபல் பரிசை வ��ன்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1993 நெல்சன் மண்டேலா / பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2017, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/1450.html", "date_download": "2019-05-27T11:22:08Z", "digest": "sha1:P6OOIJV45A7QDNXKMJF3GK75KUUBW366", "length": 18607, "nlines": 197, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (14-02-2019) – Sudar FM", "raw_content": "\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (14-02-2019)\nபெப்ரவரி 14 (February 14) கிரிகோரியன் ஆண்டின் 45 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 320 (நெட்டாண்டுகளில் 321) நாட்கள் உள்ளன.\n1349 – பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.\n1076 – திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார்.\n1400 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது.\n1556 – பேரரசர் அக்பர் ம��கலாயப் பேரரசராக முடிசூடினார்.\n1779 – அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.\n1804 – உதுமானியப் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.\n1859 – ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.\n1876 – எலீசா கிறே, அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.\n1879 – சிலியின் இராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர்.\n1879 – சிலி இராணுவத்தினர் பொலிவியாவின் அன்டோபொகஸ்டா துறைமுக நகரைக் கைப்பற்றியதை அடுத்து பசிபிக் போர் வெடித்தது.\n1899 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அமெரிக்க நடுவண் தேர்தல்களில் பயன்படுத்துவதற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.\n1900 – தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.\n1912 – அரிசோனா 48வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.\n1918 – சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய யூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).\n1919 – போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.\n1924 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.\n1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் சப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.\n1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.\n1949 – இசுரேலிய நாடாளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.\n1956 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.\n1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\n1966 – அவுஸ்திரேலியாவில் முன்னர் பயன்பாட்டில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1979 – ஆப்கானித்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.\n1981 – டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர்.\n1987 – யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.\n1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\n1989 – ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.\n1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.\n1989 – சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.\n1990 – பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்சு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.\n1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.\n1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.\n2000 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.\n2005 – யூடியூப் கல்லூரி மாணவர்கள் சிலரால் முதன் முதலில் வெளியிடப்பட்டது.\n2005 – லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2005 – பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.\n2017 – செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n1838 – மார்கரெட் ஈ. நைட், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1914)\n1483 – பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)\n1745 – மாதவராவ், மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சர் (இ. 1772)\n1869 – சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1959)\n1896 – ஆர்த்தர் மில்னி, பிரித்தானிய வானியற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1950)\n1898 – பிரிட்சு சுவிக்கி, சுவிட்சர்லாந்து-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1974)\n1901 – பி. சாம்பமூர்த்தி, தமிழக இசையியல் அறிஞர் (இ. 1973)\n1904 – போரிசு வொரந்த்சோவ்-வெல்யமினோவ், சோவியத்-உருசிய வானியற்பியலாளர் (இ. 1994)\n1914 – இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, தமிழக மிருதங்கக் கலைஞர் (இ. 1998)\n1925 – மோகன் தாரியா, இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர் (இ. 2013)\n1929 – தேவேந்திரலால், இந்தியப் புவியியற்பியலாளர் (இ. 2012)\n1933 – மதுபாலா, இந்திய நடிகை (இ. 1969)\n1939 – யூஜின் ஃபாமா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1943 – சங்கர் குஹா நியோகி, இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (இ. 1991)\n1952 – சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியல்வாதி\n1990 – தீக்‌ஷா செத், தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n269 – புனித வேலண்டைன், உரோமைக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176)\n1779 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கப்பற் தளபதி, நாடுகாண் பயணி (பி. 1728)\n1943 – டேவிடு இல்பேர்ட்டு, உருசிய-செருமானிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1862)\n1950 – கார்ல் குதே யான்சுகி, அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1905)\n1964 – வி. டி. கிருஷ்ணமாச்சாரி, இந்திய அரசியல்வாதி (பி. 1881)\n1975 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (பி. 1881)\n1968 – அ. ந. கந்தசாமி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1924)\n1992 – எஸ். குலேந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் (பி. 1900)\n2018 – மோர்கன் சுவாங்கிராய், சிம்பாப்வேயின் 2வது பிரதமர் (பி. 1952)\nஇயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் (ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (27-05-2019)\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (26-05-2019)\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (25-05-2019)\nஇன்றைய வரலாற்று நிகழ்வுகள் (24-05-2019)\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226513-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-srilanka-parliament/", "date_download": "2019-05-27T11:55:08Z", "digest": "sha1:SGAGG5D227PEGC2BQTG56CVUAMEERR2L", "length": 94937, "nlines": 437, "source_domain": "yarl.com", "title": "பிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nBy விசுகு, April 23 in நிகழ்வும் அகழ்வும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபுலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.\nஇலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.\nவிடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.\nஇப்படி எல்லாம் சொல்லியவர்கள்தான் புலிகள் இயக்கத்தை இல்லாமல் ஆக்கி தமிழர்களை அநாதரவாக்கினார்கள். எனவே, அதிகம் குளிர்ச்சி அடையவேண்டாம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇப்படி எல்லாம் சொல்லியவர்கள்தான் புலிகள் இயக்கத்தை இல்லாமல் ஆக்கி தமிழர்களை அநாதரவாக்கினார்கள். எனவே, அதிகம் குளிர்ச்சி அடையவேண்டாம்\nஇது குளிச்சி அடைவதற்கல்ல ஐயா\nநாம பட்டதை அவர்களும் பட தொடங்குகிறார்கள் என்ற அற்ப சந்தோசம்\nஇது குளிச்சி அடைவதற்கல்ல ஐயா\nநாம பட்டதை அவர்களும் பட தொடங்குகிறார்கள் என்ற அற்ப சந்தோசம்\nஇதில் சந்தோஷப்படுவது அற்பமாகத்தான் உள்ளது.\nமுஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது. இரு இனங்களையும் விழுங்கி ஏப்பம் விடத்தான் சிங்களம் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.\nவாய்க்குள் முன்னர் போன தமிழர்கள் வயிற்றுக்குள் இருந்து அடுத்ததாக வாய்க்குள் வந்துவிழும் முஸ்லிம்களைப் பார்த்து சந்தோஷப்படுவது செரிமானம் வரைதான் நிலைக்கும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇதில் சந்தோஷப்படுவது அற்பமாகத்தான் உள்ளது.\nமுஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர��களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது. இரு இனங்களையும் விழுங்கி ஏப்பம் விடத்தான் சிங்களம் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.\nவாய்க்குள் முன்னர் போன தமிழர்கள் வயிற்றுக்குள் இருந்து அடுத்ததாக வாய்க்குள் வந்துவிழும் முஸ்லிம்களைப் பார்த்து சந்தோஷப்படுவது செரிமானம் வரைதான் நிலைக்கும்\nவாய்க்குள் தள்ளி விட்டவனும் அதே வாய்க்குள் வரும் போது வருமே\nதமிழருக்கு நன்றாக தெரியும் இது சிங்களத்துக்கே செரிமானம் என்று\nஆனால் சில மதம் கொண்டவர்களுக்கு புரியவில்லை\nமுஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது.\nஅப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று\nஅப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று\nஒற்றை வரியை பிரித்தெடுத்துக் கேட்டால் பதில் “தெரியவில்லை” என்பதுதான்.\nஎனது கருத்தில் சொல்ல வந்தது என்னவென்றால் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாகும்போது மகிழ்ச்சியை காட்டுவது தமிழர்களுக்குள் புரையோடியிருக்கும் முஸ்லிம் இனவெறுப்பின் வெளித்தோற்றம்தான். அதற்கு ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் இருக்கும். இலங்கை முஸ்லிம்களோடு பழகாமல், அவர்களுடன் நண்பர்களாகக்கூட இல்லாமல் இருக்கும் எனக்குள்ளும் ஏதோ ஒரு இனவெறுப்பு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்தத் தாக்குதல்களை நடாத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய நெருக்கடியைத்தான் கொடுத்திருக்கின்றார்கள். அந்த நெருக்கடி தமிழர்களுக்கு நன்மைகளைப் பயக்காது. அதாவது சிங்களவர்கள் தமிழர்களை திடீரென்று நன்றாக நடத்தப்போவதில்லை. கிழக்கில் வசிக்கும் உங்களுக்கு எந்தவகையான மாற்றங்கள் தெரிகின்றது என்பதை சில வாரங்களில் சொன்னால் நாடு எந்தத் திசையில் போகின்றது என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.\nபுலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.\nஆயுதங்கள் மெளனிக்கும் வரை இலங்கையின் எந்தப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தக்கூடிய திறன் புலிகளிடம் இருந்தது. அதுவும் பொதுமக்கள் மீதான தாக்குதலை தென்னிலங்கையில் நடத்துவது என்பது புலிகளை பொறுத்தவரை மிக இலகுவான விடயமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.\nபுலிகளிடம் இறுதிவரை விமானங்கள் இருந்தன. பெருந்தொகை மக்கள் கூடும் இடங்களின் மீது தென்னிலங்கையில் தாக்குதல் நடாத்துவது ஒன்றும் புலிகளுக்கு பெரிய விடயமே அல்ல.\nஆனாலும் அவர்கள் அதை செய்யவில்லை. தம் எதிரியின் இலக்கை மட்டுமே தேர்வு செய்து, மக்களின் இழப்பை தவிர்ப்பதற்காக அநேக சமயங்களில் பெரும்விலை செலுத்தியவர்கள் புலிகள். இறுதிவரை தம் கொள்கையில் வழுவாது , விடுதலைப்போரை வழிநடத்தி மெளனித்து, வித்தானவர்கள் புலிகள்.\nஅன்று பயங்கரவாதம் என்னும் வரையறைக்குள் புலிகளை புகுத்தி , பல தசாப்தங்களாக தமிழர்களின். விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை சர்வதேச, இந்திய கூட்டுடன் இலங்கை அரசால் அழிக்க முடிந்தது.\nஇன்று, புலிகளை அழிக்க முண்டு கொடுத்த அதே சர்வதேசம் புலிகளை புரிந்துகொண்டிருக்கின்றது.\nபயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நேற்று சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.\nபுலிகள் கோலோச்சிய காலத்தில்கூட தென்னிலங்கை இவ்வளவு அச்சத்துடன் இருந்தது கிடையாது.\nதமிழர்களுக்கான உரிமைகளை மட்டுமே புலிகளும், தமிழர்களாகிய நாங்களும் கேட்டோம். அப்பாவிகளின் உயிரை அல்ல. அன்று விதைத்ததை இன்று இலங்கை அறுவடை செய்கின்றது. யார் பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்துகொள்ளும்.\nஒரு நண்பர் வாட்சப் மூலம் அனுப்பிக் கிடைத்த இடுகை.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇது சந்தர்ப்பவாத உளறல். இதே நாடுகள் எமது இனத்தை அழிக்க கூட்டுச் சேர்ந்து குண்டு போட்ட போது எத்தனை தேவாலயங்கள் அழிந்தன.. எந்தனை தமிழ் பேசும் கிறிஸ்தவ தமிழ் மக்கள் அழிந்தார்கள்.\nஅப்போதெல்லாம்.. அந்த அப்பாவி மக்களும்.. இவர்களுக்குப் பயங்கரவாதிகளாகவே தென்பட்டனர்.\nநவாலி தேலாவயம் மீது குண்டு போட்டுவிட்டு பயங்கரவாதிகளின் பெரிய முகாம் தகர்க்கப்பட்டது என்று கதிர்காமரை வைத்துப் பொய் சொன்னவர்கள்.. சந்திரிக்கா அம்மையாரும்.. ரத்வத்தையும்.\nசரி இப்பதான் உண்மையை உணர்ந்தீர்கள் என்றால்.. ஏன் விடுதலைப்புலிகள் மீது தடை. ஏன் முன்னாள் போராளிகளுக்கு சிறையும் சமூகத்தில் நெருக்குவாரங்களும்..\n2 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nஅப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று\nமுன்பு சிறு வயதில் வாசித்தது ஒன்று ஞாபகம் வருகிறது .\nபெரிய கப்பல் ஒன்று போய் கொண்டிருக்கு அதில் எதோ பழுது வந்து விட்டது இன்னும் அரை மணி நேரத்தில் அது எதோ ஒரு நிலையாக இருக்கும் இரு பெரிய பகுதியுடன் மோதப் போகின்றது .\nஎனக்கு ஒரே குழப்பம். அரை மணித்தியாலத்தில் மொத்தப் போகின்றது என்றால் ஏன் இவங்கள் பிரேக் போட்டு நிப்பாட்ட வேண்டியது தானே என்று .\nஎங்களுக்கும் அரை மணித்தியாலம் அல்லது சற்றுக் கூடுதலான ஒரு நேரத்தில் கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கக் இருக்கிறது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை .\nஇலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதொன்று என்பதில் கொள்கையளவில் எல்லாரிடமுமே ஒரு புரிந்துணர்வு இருப்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளலாம் .நிபந்தனைகள் எல்லாம் ஒருமித்து வரும் போது இது சாத்தியமாகின்றது. இதற்கான உறுதியான அத்திவாரம் 83 இலிருந்து ௦9 வரை அந்த உத்தமர்கள் இட்டு விட்டு தான் போயிருக்கிறார்கள்.\nஇரட்டைக் கோபுரம், 2019 ஈஸ்டர் என்பதெல்லாம் நிபந்தனைகளை ஒருமிக்க வைக்கும் கூட்டு செயல் பாடுகளின் பகுதிகளே . இன்றைய திகதியில் இலகுவாக தீர்த்து வைத்திருக்க வேண்டிய தமிழரின் பிரச்சனையை தீர்க்காமல் விட்டு நாட்டைஇராணுவ மையப்படுத்தி வைத்திருப்பதுவும் ஈஸ்டர் 2019 க்கு ஒரு காரணி என இவர்கள் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டிருப்பதே இவர்களின் இந்த கூற்றுக்கு காரணம்.\nநாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயலிழக்கமால் நம்பிக்கையுடன் செய்ய வேண்டியவற்றை செய்வது தான்.\nசரி இப்பதான் உண்மையை உணர்ந்தீர்கள் என்றால்.. ஏன் விடுதலைப்புலிகள் மீது தடை. ஏன் முன்னாள் போராளிகளுக்கு சிறையும் சமூகத்தில் நெருக்குவாரங்களும்..\nஇதெல்லாம் ஓரிரு நாட்களில் செய்யக் கூடிய விடயங்கள் என்று உண்மையிலேயேயே நம்புகிறீர்களா.\nதனது சொந்த நலன்களை பாதுகாத்தல் , பொது நியாயங்களை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு etc என்று சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண்படும் சந்தர்ப்பங்களை கையாள வேண்டிய நிலைமைகள் இருப்பதனை நாங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\nசம்பந்தப்பட்டவர்கள் ( அவர்கள், நாங்கள் , நீங்கள் ) எல்லோரும் முரண்பாடுகளை குறைக்கும் வகையில் செயல்படும் வேளையில் இதன் சாத்தியப்பாட்டிற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் .\nகிழக்கில் வசிக்கும் உங்களுக்கு எந்தவகையான மாற்றங்கள் தெரிகின்றது என்பதை சில வாரங்களில் சொன்னால் நாடு எந்��த் திசையில் போகின்றது என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.\nபல ஆண்டுகளுக்கு அதாவது எனது அப்பாக்களுடன் வாழ்ந்த அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இனவாதம் இல்லை தமிழர்களுடன் சேர்ந்து வாழப்பழகியவர்கள் ஆனால் தற்போது அவர்களுக்கு தனிய தனிய என்பதை விட ஊர் ஊருக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது கரையோர பிரதேசம் எங்களுக்கு வேண்டும் அல்லது ஒட்டு மொத்த கிழக்கு மாகாணம் எக்காரணம் கொண்டும் வட்க்கு கிழக்கும் இணையக்கூடாது கிழக்கில் இருக்கும் தமிழர்களிடம் தாங்கள் கையேந்தக்கூடாது என்றும் நினைத்து வாழ்கிறார்கள் வாயால் ஒற்றுமையென்று சொல்லிவிட்டு மனதால் அது சரிப்பட்டு வராது என்று வாழ்கிறார்கள்\nசின்ன உதாரணம் கல்முனை தமிழ் பிரதேச செயல்கத்தை தரம் உயர்த்தகூடாதெனவும் அதற்கு ஆதரவு கேட்டு தமிழர்கள் பேரணி நடத்துவதற்கு தடையுத்தரவும் (நீதிமன்றத்தில்) வழக்கும் போட்டவர்கள் இவர்களை நம்புவர்கள் இன்று யாரும் இல்லை அவர்கள் அவர்களது பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images \"அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்,\" என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, \"எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்\" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். \"மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்\" என்று அவர் கூறுகிறார். \"அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்\" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், \"திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், \"சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்\" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஒருவர் மனதை ஒருவர் அறிய .....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள் ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின��மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாம���் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா நா���ு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய��தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்ப���களைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. ���ந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட ��க்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன��� சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்க��ட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nMay 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\n Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி மகா���ித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டன. 21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #கிளிநொச்சி #பிரபல #பாடசாலைகளில் #விசேட சோதனை #kilinochchi #checking http://globaltamilnews.net/2019/122791/\nபிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/03/12/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2019-05-27T11:11:11Z", "digest": "sha1:SZQSWSCFKIE4CT6W62B7TXR4KBERNUIN", "length": 7080, "nlines": 71, "source_domain": "coimbatorelivenews.com", "title": "மொத்தம் தமக் பாக்ஸ் ஆபிஸின் சேகரிப்பு நாள் 18: அஜய் தேவாங்கின் நட்சத்திரம் 200 கோடி ரூபாய் உலகளவில் கடந்த காலமாக செல்கிறது – டைம்ஸ் நவ் – Coimbatore Live News", "raw_content": "\nமொத்தம் தமக் பாக்ஸ் ஆபிஸின் சேகரிப்பு நாள் 18: அஜய் தேவாங்கின் நட்சத்திரம் 200 கோடி ரூபாய் உலகளவில் கடந்த காலமாக செல்கிறது – டைம்ஸ் நவ்\nமொத்த தமலா பாக்ஸ் ஆபிஸின் சேகரிப்பு நாள் 18\nதிரைப்பட தயாரிப்பாளர் இண்டிரா குமாரின் சமீபத்திய சாகச காமெடி, டோட்டல் தமால் பாக்ஸ் ஆபிஸில் இன்னுமொரு மைல்கல் அடிக்கிறது. உள்நாட்டு பாக்ஸ் ஆஃபிஸில், இந்தத் திரைப்படம் உலகளாவிய முன்னணிக்கு ரூ .150 கோடிக்கு வசூலிக்கும் அதே வேளையில், ஒரு இரட்டை சதத்தை 210.86 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. படத்தின் உள்நாட்டுத் தோற்றங்களுக்கு திரும்புவதற்கு, டோட்டல் தமால் இன்னும் பாக்ஸ் ஆபிஸில் வலுவாக செல்கிறது. மூன்றாவத�� வாரத்தில் கூட, இந்த திரைப்படம் நன்றாக நடித்து வருகிறது.\nஅதன் நாட்களில் 18 அன்று, மொத்த தமால் ரூ 142,41 கோடி (ரூ 167,54 கோடி மொத்த) அதன் 18 நாட்கள் மொத்தமாக எடுத்தார் ரூ 1.40 கோடி செய்தார். வெளிநாட்டு சந்தையில், ரூ. 50 கோடியாகும், இது ஏற்கனவே 43.32 கோடி ரூபாய் (6.22 மில்லியன் டாலர்). திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தாரண் ஆதர்ஷின் திரைப்படத்தைப் பற்றி ட்வீட் ஆதர்ஷின் ட்வீட் கூறுகிறது: “#Total Dhamamaal வெகுஜன சுற்றுகளில் சிறந்தது … இன்சைட்ஸ் 150 கோடிக்கு மேல் … [வாரம் 3] Fri 1.70 Cr, Sat 2.76 Cr, Sun 3.95 Cr, மான் 1.40 கோடி மொத்தம்: ₹ 142.41 கோடி இந்தியா பிஸ் … # வெளிநாட்டு மொத்தம்: $ 6.22 மில்லியன் [₹ 43.32 கோடி], அற்புதமான சிறந்த USA + கனடாவில் [$ 2 மில்லியனை கடந்தது]. ”\nசமீபத்தில், ZoomTV.com உடன் ஒரு பிரத்யேக நேர்காணலில், இயக்குனர் இண்டிரா குமார், விரைவில் தமால் படத்தின் தொடர்ச்சியைப் பற்றித் தொடங்கி, நடிகர் நடிப்பதைத் தொடர்ந்திருப்பார் என்று உறுதிப்படுத்தினார்.\nபொழுதுபோக்கு, ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளுக்காகவும் ZoomTV.com க்கு இசைவு செய்யவும்.\nசிறந்த ஹாலிவுட் பொழுதுபோக்கு மற்றும் செய்திகளுடன் உங்கள் டிவி பார்ப்பதை அனுபவத்தை முடிக்க. இப்போது டைம்ஸ் மூவிஸ் மற்றும் நியூஸ் பேக் கிடைக்கும். இப்போது டைம்ஸ் மேன் பேக்குக்கு உங்கள் கேபிள் / டி.டி.எஸ். வழங்குனரை கேளுங்கள். மேலும் அறியவும்\nடைகர் ஷிராஃப், திஷா பத்தனி அன்னிய பாண்டே உடன் ப்ரஞ்ச் உள்ளார். ஹிந்திஸ்தான் டைம்ஸ் – படங்கள் பார்க்கவும்\nடிஸ்னியின் நேரடி-நடவடிக்கை 'அலைடின்' ஒரு பாக்ஸ்-ஆஃபீஸ் ஸ்பெல் – நியூஸ் இன்டர்நேஷனல்\nடி.என்.டி விமானம் மூலம் இறந்த டெல்லி மனிதன் டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஅலாதீன் பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 2: டிஸ்னி ஃபிலிம் 'வலுவான முன்னணி வகிக்கிறது', 10 கோடி சேகரிக்கிறது – NDTV செய்திகள்\nகாஜல் அகர்வால் 100 நாள் சவாலாகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411471", "date_download": "2019-05-27T12:27:40Z", "digest": "sha1:3TWFBYC5QEM4QCFDWS7X7WB2Y73L2L7P", "length": 7925, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊட்டி அருகே இன்று அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி | At least six people, including two women, were killed in the bus stand near the Ooty - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம�� மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஊட்டி அருகே இன்று அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி\nஊட்டி: ஊட்டி அருகே இன்று காலை அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர்.\nஊட்டியிலிருந்து இன்று காலை 11.30 மணி அளவில் குன்னூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 12 பெண்கள் உட்பட 34 பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர் ராஜ்குமார் பஸ்சை ஓட்டினார். ஊட்டி-குன்னூர் மலைபாதையில் மந்தாடா காணிக்கை நகர் அருகே செல்லும் போது எதிர்பாராதவிதமாக சாலையோர 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து உருண்டு சென்று காய்கறி தோட்டத்தில் விழுந்தது. இதில் பஸ் முழுமையாக சேதமடைந்தது.\nஇதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் பலியாயினர். அவர்களது பெயர், வயது, ஊர் உள்ளிட்ட விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் பலத்த காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு, ஊட்டி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.\nஊட்டி அரசு பஸ் 2 பெண்கள் 6 பேர் பலி\nதுபாயில் அமமுக சார்பில் நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி\nவாணியம்பாடி அருகே பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nஅறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம்\nஅடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் புதுகை ரயில் நிலையம்\nகாரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை\nவிருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nஇயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்\nகொச்சியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 3 கடைகள் எ��ிந்து நாசம்\nநரேந்திர மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டது வாரணாசி : காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/11/blog-post_16.html", "date_download": "2019-05-27T11:06:32Z", "digest": "sha1:IJRMJDM2KFLJ65VSFRN2H6JTY5HZMNL6", "length": 48312, "nlines": 238, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பனிமனிதன் - ஜெயமோகன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீத��� தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ் தளம் குழந்தைகள் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது. சிறார் இலக்கியத்தை பற்றிய எனது அடிப்படை புரிதல்களைப் பகிர்ந்துக்கொண்டு முன்செல்வதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஓரளவு கோர்வையாக வாசிக்கத் தெரிந்த நாள் முதல் தினமலர் இதழின் சிறுவர் இணைப்பாக வெள்ளிதோறும் வரும் சிறுவர் மலரை வாசித்தது நினைவில் நிற்கிறது. இதழின் கடைசி பக்கத்தில் வரும் பலமுக மன்னன் ஜோ, பேய்ப் பள்ளி, சோனிப் பையன், எக்ஸ்- ரே கண், சிண்டன் போன்ற படக்கதை பாத்திரங்களின் உருவங்களைத் தெளிவாகவே நினைவுக்கூர முடிகிறது. பின்னர் கோகுலம், சந்தாமாமா, டின்கில் என்று சென்ற வாசிப்பு பதின்ம பருவத்தில் ஹாரி பாட்டருக்குத் தாவியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழில் கல்கியும், தேவனும் எனக்கு அறிமுகமானார்கள்.\nநண்பர் ஒருவர் சொன்னார், \"குழந்தைகளுக்கான திரைப்படம், புத்தகம் என்று முன்னிறுத்தப்படுபவை பெரும்பாலும் குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களையே கவருகின்றன. காரணம் மனித மனம் அந்த அனுபவத்தின் வாயிலாக தன்னுடைய பால்யகால நினைவுகளைத் தி���ட்டி தற்காலிகமாகவேணும் காலயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறது. முற்றுபெறாத ஏக்கங்களின், கனவுகளின் கதவுகளை அவை தட்டித் திறக்க முயல்கின்றன. கொண்டாடப்படும் அனைத்து சிறுவர் இலக்கியங்களும், படைப்புகளும் பெரியவர்களுக்கானதே. வளர்ந்த பெரியவர்களின் வாழ்வியல் வேட்கைகளில் சிக்கி ஒளிந்து நின்று குறுகுறுப்புடன் காத்திருக்கும் நமக்குள்ளிருக்கும் அந்தக் குழந்தையின் ஏக்கத்தை தீர்ப்பதே தேர்ந்த சிறார் இலக்கியம்,\" என்றார் அவர். \"பெரியவர்கள் மீண்டும் குழந்தை பருவத்து பொருந்தாத ஆடைக்குள் நுழைய முனைவது போல குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்களை பெரியவர்களாகவே பாவித்து, விரைவில் வளர்ந்து ‘பெரிய ஆளாக’ வேண்டும் என்றே முனைகிறார்கள்,\" என்றார். யோசித்துப் பார்த்தால் இதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.\nசிறுவர் இலக்கியத்திற்கான வரையறை என்ன என்பதே ஒரு முக்கியமான கேள்வி. தேர்ந்த சிறுவர் இலக்கியம் நமக்கு எவற்றை அளிக்கிறது எனது வாசிப்பின் எல்லையில் நின்றுகொண்டு சிறார் கதைகளில் தென்படும் சில வகைமாதிரிகளை சுட்டிக்காட்ட முனைகிறேன்.\nபெரும்பாலும் கதையின் மைய பாத்திரம் ஒரு சிறுவன் அல்லது சிறுமி அல்லது ஒரு அதிநாயகன்\nஉடன்வரும் உற்ற தோழர் குழாமில் ஒரு வளர்ப்புப் பிராணி\nகதை நாயகனுக்கு ஏதோ ஒரு அதீத திறன் வாய்த்திருக்கும்.\nவீர வழிபாடு என்பதே பெரும்பாலான சிறார் கதைகளின் மைய இழை என சொல்லலாம்.\nஅபார கற்பனை வீச்சு கொண்ட தர்க்க அதீத நிகழ்வுகளால் நிறைந்த ஃபேண்டஸி உலகம்.\nகதை ஏதோ ஒருவகையில் அற மேன்மையை வலியுறுத்தும்.\nஇத்தனை வகைமாதிரிகளிலும் சிறுவர் இலக்கியத்தில் வீரவழிபாடு எனும் கதைக் களத்தை தாண்டி வேறோர் தளத்தைப் பேசும் கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நீதிக்கதைகள், வீரவழிபாட்டுக் கதைகள் ஆகிய இவ்விரண்டின் பின்புலத்தில் நோக்கினால், தமிழின் மிக முக்கியமான சிறார் இலக்கிய ஆக்கமாக பனி மனிதனை குறிப்பிட முடியும்.\nஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தியனும் வேதாளமும், பஞ்ச தந்திரகதைகள் - இவற்றில் சிறார்களுக்கான அற்புதமான கதைக் களன் உள்ளது என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் இவ்வகை நீதிக்கதைகளில் உள்ள சிக்கல், இவை பெரிய அளவிலான கற்பனைகளுக்கு இடம் கொடுப்பதில்லை. முல்லா நசுருதீன் கதைகளு���், தெனாலி ராமன் கதைகளும், பீர்பால் கதைகளும் சாதுர்யமான நகைச்சுவையை களமாகக் கொண்ட கதைகள். அதிலுள்ள ஒருவித மிஸ்டிக் தன்மை காரணமாக முல்லா கதைகள் மீது எனக்கு சற்று கூடுதலான ஈர்ப்பு உண்டு.\nகுழந்தைகளின் வாழ்வில் கதை எப்போது உள்நுழைகிறது தாத்தாக்களும் பாட்டிகளும் வாய்மொழியாக சில கதைகளை உருவாக்கி நமக்களிக்கின்றனர். முடிவற்ற சாத்தியக்கூறுகள் உள்ளடங்கிய கதைகள். நேரத்திற்கு ஏற்ப, கதை கேட்பவருக்கு ஏற்ப உருமாறும் கதைகள். அதன்பின்னர் படக்கதைகள் காமிக்சுகள். பெரும்பாலான காமிக்ஸ் கதைகள் மேற்குலக தாக்கத்தில் உருவாகி இங்கு சந்தைப்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரு விதிவிலக்கு அமர் சித்திர கதா.\nபொதுவாக, வாய்வழி கதையாடல்- படக்கதை – நீதிக்கதை- நாவல் என்பதே இளமையிலிருந்து புனைவுலகை வந்தடையும் வாசகனின் பயணமாக இருக்கிறது. நீதிக்கதையிலிருந்து நாவலுக்கான தாவல் என்பது கொஞ்சம் அதிகமான தூரம்தான். அந்த இடைவெளியைக் குறைக்கும் விதமான இடைநிறுத்த படைப்புகள்தான் சிறார் இலக்கியம். நாவலின் அளவுக்கே வாழ்வின் விரிவையும் தரிசனத்தையும் சொல்லும் அவை அதே வேளையில் சிறார்களின் உலகத்திற்கு நெருக்கமாகவும் இருத்தல் வேண்டும், அத்தகைய படைப்புகளையே சரியான இடைநிறுத்தம் என்று கூறலாம். அவையே வாசிப்பின் திசையை முடிவு செய்யக்கூடியவை.\nசுயம் உருவாகும் தருணத்தில் வாசிக்கக் கிடைப்பவை நம்முடைய ரசனையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதை என் அனுபவம் சார்ந்தே புரிந்துகொள்கிறேன். பதின்ம வயதில் நான் வாசித்த ஜோனாதன் லிவிங்ஸ்டன் எனும் கடற்புள்ளு கதை, மற்றும் தாகூரின் காபுலிவாலா கதை, இவ்விரண்டும் என் வாசிப்பின் திசையை தீர்மானித்தன என்றே இன்று கருதுகிறேன்.\nதினமணி நாளிதழின் சிறுவர் சிறப்பு இணைப்பிதழாக வெளிவரும் சிறுவர்மணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடராக வந்த கதைதான் ஜெயமோகன் எழுதிய பனிமனிதன். முன்னுரையில் இது சிறுவர்களுக்கான கதை எனினும் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய சில அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது என்பதால் பெரியவர்களும் வாசிக்கக் கூடிய கதை என்று எழுதுகிறார் ஜெ. உண்மைதான், ஒருவனது சுயமறியும் பயணம் இங்கிருந்து தொடங்கக் கூடும். அதற்கு அவன் அறிவியலையோ அல்லது ஆன��மீகத்தையோ தனக்கு துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடும்.\nகதையில் மூன்று பாத்திரங்கள் காத்திரமான மூவகை போக்குகளின் குறியீடுகளாக எனக்கு புலப்பட்டனர். ராணுவ அதிகாரி பாண்டியன், டாக்டர் மற்றும் கிம். இதில் கிம்மும் டாக்டரும் தங்களது பாதையை தெளிவாக ஆன்மீகத்திலும் அறிவியலிலும் கண்டுகொண்டவர்கள். இவ்விரண்டு போக்குகளின் மீதும் ஐயம் கொண்டு அலைகழியும் பாண்டியன் மூன்றாவது வகை.\nபனிமலையில் பதியும் பிரம்மாண்டமான கால் தடம் பற்றி ஆராய அனுப்பப்படுகிறான் ராணுவ அதிகாரி பாண்டியன். அவனுடைய ஆய்வுக்கு உதவ முன்வருகிறார் ஆய்வாளர் டாக்டர் திவாகர். பனிமனிதன் தூக்கிச் சென்று காப்பாற்றி மீண்டும் விட்டுச் சென்ற சிறுவன் கிம்மை அழைத்துக் கொண்டு அவர்கள் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். இக்கட்டான பயணங்களைக் கடந்து யதிகள் வாழும் அற்புத உலகை அடைகிறார்கள். மனிதனின் மகத்தான மூதாதையர்களைக் கண்டு கொள்கிறார்கள். மகிழ்ச்சியும் அமைதியும் மட்டுமே நிலவும் தர்மஸ்தலம் அது. அங்கிருந்து வெளியேறி. ஞானமடைந்த கிம் திபெத்திய மடாலயத்தின் மகாலாமாவகிறான்.\nகிம் மகா லாமாவாகத் தேர்வடைந்த பிறகு டாக்டரால் அவனை வணங்க முடிகிறது, பாண்டியன் தயங்குகிறான். வைரக் கற்கள் அவனை முழுவதுமாக ஈர்க்கின்றன. டாக்டரும் கிம்மும் அவனை மீட்டு மேல் செல்கிறார்கள். குவியாடி போல் செயல்படும் பனிமூடிய மலைச் சரிவுகளில் தனது பிரம்மாண்ட பேருருவைக் கண்டு திகைத்து நின்று விடுகிறான் பாண்டியன். மனிதர்களுக்கு தங்கள் பிம்பங்கள் மீதான காதல் அபாயகரமான எல்லைகளில் கூட விட்டுப்போவதில்லை போலும். தனது பிம்பத்தைப் போல் ருசியளிப்பது அவனுக்கு வேறெதுவும் இல்லை, பிம்பங்கள் ஒருநாளும் அவனுக்கு சலிப்பு ஏற்படுத்துவதில்லை.\nசிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம், அதன் கற்பனையும் கனவு அம்சமும் தான். குழந்தைகளின் பார்வையில் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் மகத்தான ஆச்சரியமாக, ஒரு அறிதலாக பரிணமிக்கும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு செயல்விதியும்ம் அதுவரை அது அறிந்தவற்றிலிருந்து வேறொன்றை அறிமுகப்படுத்தி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பண்டோரா பெட்டி. பொதுவாகவே ஜெயமோகனின் படைப்புகளில் மெய் நிகர் புலனனுபவங்கள் முக்கிய பங்களிப்பாற்றும். குறிப்பாக காட்சிப்படுத்துதல் அவருடைய மிகப்பெரிய பலம். இந்த கதையிலும் அவர் அதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.\nயதிகள் வாழும் காட்டுப்பகுதியும், அதில் வாழும் உயிரினங்களின் விவரணையும் அபார கற்பனை எழுச்சியில் உருவானவை என்பதை உணர முடிகிறது. கற்பனை என்பதைக் காட்டிலும் தன்னுடைய கனவுக்கு மொழி வடிவம் அளித்துள்ளார் என்றே தோன்றுகிறது. பெருச்சாளி அளவுக்கு இருந்துகொண்டு பிளிறும் யானைகள், கால்கள் கொண்டு மரம் மீது ஏறும் மீன்கள், நீருக்குள் மூழ்கி மேலெழும்பும் சீன ட்ராகன்கள், குரங்குக் கால்கள் கொண்ட பசுக்கள், எருமைகள் என ஒவ்வொரு சித்தரிப்பும் அபாரமான காட்சி அனுபவத்தை அளிக்கிறது. யாழி, ட்ராகன் என தொன்மங்களில் இருந்து சில உருவங்களை வடித்தாலும், பெரும்பாலும் கற்பனையில் உதித்தவைதான் அவைகள். பனி மலை மீது உறைந்திருக்கும் பாற்கடல், உறைகடலுக்கு அடியில் ஒரு அசைவில் உறைந்திருக்கும் அறிய கடலினங்கள், குழி ஆடியைப் போல் செயல்படும் பனி மலைச்சரிவுகள் என கதை முழுவதுமே காட்சிகளால் நிறைந்திருக்கிறது.\nபிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிரும் மற்றவைகளுடன் உறவு கொண்டுள்ளது எனும் நம்பிக்கையை அற்புதமாக அவதார் திரைப்படத்தில் சித்தரித்திருப்பார் காமரூன். இக்ரானை கட்டுப்படுத்தி, அதைப் பழக்கிய பிறகு அது வார்த்தைகளில் அடைபடாத மொழியில் அவனுடைய எண்ணத்தைப் புரிந்துக்கொண்டு இலக்கைச் சென்றடையும். பனிமனிதனில் வரும் வவ்வால் பயணம் ஏறத்தாழ இதே அனுபவத்தை நமக்களிக்கிறது.\nஒன்றையொன்று அழித்து வாழாத, சார்ந்து வாழும் உயிரினங்கள் நிரம்பியதுதான் தர்மஸ்தலம். பேராசைகளும் நுகர்வு வெறியும் இறுக்கிப் பிசையும் சமூகத்தில் யதிகள் ஒரு கனவு. மீட்சிக்கான விதை. மனிதனுக்குள் ‘இன்னும் இன்னும்’ என்று எரியும் த்ருஷ்னை எனும் தீ அவனுடைய இனத்தையே கூண்டோடு அழித்துவிடும். ஊழிக்குப் பின்னர் மீண்டும் வேளாண்மை தொடங்க ஏதுவாக உயர்ந்த கோபுர கலசத்தின் உச்சியில் தானிய விதைகளைச் சேகரித்து வைப்பதுப் போல் தர்மஸ்தலத்தின் பனிமனிதன் வெளியுலக பார்வை படாமல் வாழ்ந்து வருகிறான் என்பதே லாமாக்களின் நம்பிக்கை.\nகூட்டு நனவிலி பற்றிய பகுதிகளும், ஆழ்மனம் மேல்மனம் அடிமனம் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களும் இந்தக் கதையின் மிக முக்கிய பகுதிகளாகும். உயிர்களின் ஆ��்மனம் பூமிக்கடியில் ஓடும் நெருப்பாறு போல் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒற்றை சரடில் ஓடிக் கொண்டிருக்கிறது. மேல்மனம் எரிமலையின் முகவாயாக ஆங்காங்கு தோன்றுகிறது. தனி மனங்கள் மறைந்து பூச்சிகளின் ஒற்றை பெருமனத்தில் இணைகிறது என்று விரிகின்றன இந்த விவாதங்கள். இங்கு, மேல்மனம் அற்ற ஆழ்மனம் மட்டுமே கொண்ட யதிகளே வரம் பெற்றவர்கள்.\nபரிணாமவியல், உளவியல் சார்ந்த பல ஆழமான கேள்விகளை இப்படைப்பு எழுப்புகிறது. டார்வினை இளைஞர்களுக்கு கச்சிதமாக அறிமுகம் செய்கிறார் ஜெ. டீன் பறவைகள் ஏன் ஓநாயை மனிதர்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் எனும் கேள்விக்கான விடை உயிரினங்களின் சார்புத்தன்மைக்கான ஆகச்சிறந்த விளக்கம்.\nமனிதனின் பரிணாமத்தில் கரங்கள், குறிப்பாக கட்டைவிரல் ஏற்படுத்திய பங்களிப்பு ஆழமான சிந்தனைக்குரியது. யோசித்துப் பார்த்தால் நமது அத்தனை மகத்தான அறிவியல் பாய்ச்சல்களும் நமது கரங்களின் அமைப்பினால் மட்டுமே சாத்தியமானவை. சக்கரம், சிக்கி முக்கி கல் உரசி தீ உண்டாக்கியது முதல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுப்பியதுவரை அனைத்துமே நம் கரங்களின் வல்லமையில் உருவானவைதான். பிற உயிரினங்களின் மீதான மேலாதிக்கம் தொடங்கியதும் அதிலிருந்துதான். கற்காலத்திற்குன் முற்கால மனிதன் மிருகங்களை நேரடியாக வேட்டையாடினான், அதன் பின்னர் கற்கால மனிதன் கவட்டை, கூரிய கல் ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடினான்.\n அம்புகளும், ஈட்டிகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும், அணுகுண்டுகளும் மறைந்திருந்து தூரத்தில் இருந்து தாக்கும் வல்லமையை இவை அவனுக்கு அளித்தன. இன்று அவன் வீட்டில் அமர்ந்தப்படி கணினியின் தொடுதிரையில் எதையும் அழித்துவிட முடியும். தன்னை அழிப்பவன் யார் எனும் அறிதல்கூட இன்றி உயிர்கள் கொத்துகொத்தாக மரித்துக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை நம் கரங்கள் பனிமனிதனது போல் இருந்திருந்தால், இப்படி கொத்துகொத்தாக பிற உயிர்களை அழித்திருக்க மாட்டோம் என்று தோன்றியது. கரங்கள் மனிதனின் ஆக்க சக்தியின் குறியீடு, அதுவே அவனது அழிவுக்கும் வழிவகுத்துவிடும் போலிருக்கிறது.\nகேளிக்கை – கற்பனாவாத எழுத்துக்களுடன் நின்றிடாமல் அங்கிருந்து மேலெழும்பி ஒரு ஆன்மீக தளத்தை தொடுவதே பனி மனிதனின் மிக முக்கிய அம்சம். சூரிய ஒளிபட்டு வெண்பட்டா��� மிளிரும் பனிமலை புத்தரின் மனம், தூய்மையின் தூல வடிவம். மனிதன் இயற்கையின் பிரமாண்டத்திற்கு முன் நிற்கும்போது அவனுக்கு உதிக்கும் முதல் சிந்தனை அவன் யார் என்பதைக் காட்டிவிடும். பிரம்மாண்டத்தை எண்ணி புளகாங்கிதம் அடைந்து தன் சுயத்தின் சிறுமைகளை எண்ணிக் குறுகும் மனிதன் ஒருவகை, அந்த பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியை தனதாக்கி அங்கு புகை கக்கும் தொழில் கூடங்களை அமைத்து வேலியிட்டு உரிமை கொண்டாட நினைக்கும் மனிதன் மற்றொரு வகை. இவை இரண்டுமாக அல்லாமல், தர்மஸ்தலத்தின் விதவிதமான உயிரினங்கள் அனைத்தும் புத்தர் வரைந்த ஓவியங்கள் என அறிகிறான் கிம். செவ்வொளி பரவும் அந்திச் சூரியன் புத்தரின் சிரிப்பு. அஸ்தமித்த சூரியன் ஒடுங்கி அணைவது புத்தரின் உறக்கம். யதிகளின் கூட்டிசையில் தன்னையிழக்கும் கிம், தன்னையே அனைத்துமாகக் காண்கிறான். அகங்காரமும், தன்னிருப்பும் கரைந்து ஒரு ஆன்மீக அனுபவம் அவனுக்கு சாத்தியமாகிறது. இறுதியில் பத்மபாணி எனும் மகாலாமவாகிறான்.\nபேக்கர் பாணியிலான வீடுகள், கூட்டுறவுச் சமூகம் என காந்திய மாதிரியில் டாக்டர் திவாகர் வாழும் மலைகிராமத்தை உருவகித்துள்ளார் ஜெ. புத்தகம் முழுவதும் அறிவியலின் நடைமுறை பயன்பாடு பற்றி பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பானை வடிவிலான வீடுகள், கால்தடங்களைக் கொண்டு ஆராய்தல், போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். மாயாஜால கதை என்ற அளவில் நின்றுவிடாமல், அறிவியல் விட்டுச் செல்லும் இடைவெளிகள் கற்பனையைக் கொண்டு நிரப்ப்பப்பட்டிருக்கின்றன. வாசித்து முடிக்கையில் யதிகளின் உலகம் உண்மையாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.\nநேரடி பிரச்சாரம் போல் அலுப்பூட்டுவது ஏதுமில்லை. பெரும்பாலும் அவை கவனிக்கப்படுவதில்லை. ஆனால் நேர்மையாக எழுதப்பட்ட புனைவு பிரச்சார நூல்களைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது. அது அவனுக்கு வாழ்க்கையின் சித்திரத்தை அதன் தீவிரத்துடன் காட்டிச் செல்கிறது. வன்முறையும் சுரண்டலும் சர்வ சாதாரணமாக மனிதர்களின் இயங்குவிதியாக முன்வைக்கப்படும் காலகட்டத்தில் பனிமனிதன் நமக்கு மாற்றுப்பாதையை காட்டுகிறான். இயற்கையுடன் போரிடுவதை நிறுத்தி இயைந்து வாழத்தொடங்குவதே மீட்சிக்கான வழி. ஏனெனில், மனிதன் பிரபஞ்சத்தில் வாழும் எத்தனையோ உயிரினங்களில் ஒருவன��. அவன் பொருட்டு இப்பிரபஞ்சம் உருவாகவில்லை. அவன் பொருட்டு இது இயங்கவும் இல்லை. இனியும் தான் தேர்ந்தெடுத்த தவறான வாழ்க்கை முறையைத் தொடர்ந்தால், அவனையும் கடந்து செல்லும் இப்பிரபஞ்சம்.\nநம் வீட்டு பிள்ளைகள் தவறவிடக்கூடாத புத்தகம்..\nLabels: சிறார் இலக்கியம், சுகி, தமிழ், பனி மனிதன், ஜெயமோகன்\nதிண்டுக்கல் தனபாலன் 16 November 2012 at 13:11\nநண்பர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை...\nநல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/science-publication-catalog/", "date_download": "2019-05-27T11:04:08Z", "digest": "sha1:TELKHMJ6CVLJLI6VXT2NT5GOKU2DXDAD", "length": 8872, "nlines": 150, "source_domain": "bookday.co.in", "title": "அறிவியல் வெளியீடு – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nவ.எண் நூலின் பெயர் விலை\n1 மேரி கியூரி 40\n2 மேக்நாத் சா���ா 20\n3 கைக் கடிகாரமும் உயிர்க் கடிகாரமும் 40\n4 இந்தியக் கல்வி வரலாறு – 2 25\n5 அறிவோம் தெளிவோம் 40\n6 விஞ்ஞானி வீராச்சாமி 40\n7 சின்னச் சிறகுகளால் வானமளப்போம் 40\n8 மாறியதும் மாறாததும் 25\n9 தாவரங்களின் தங்க விகிதம் 35\n10 கணிதத் தேன் துளிகள் 40\n11 மனிதன் ஆன கதை 40\n12 தென்னகத்தின் ஹரப்பா 60\n13 இளம் வயதில் விஞ்ஞானிகள் 45\n14 சின்னஞ் சிறு உலகம் 40\n15 எறும்புகளின் சபதம் 40\n16 பாடுவோம் ஆடுவோம் 25\n17 ஆறடி நிலம் 20\n18 அஞ்சு ரூவா / மருமகள் வாக்கு 25\n19 கடலும் கிழவனும் 20\n20 ஆசை தோசை /வீடு 25\n21 மூடநம்பிக்கையும் போலி அறிவியலும் 35\n23 கணிதப் புதிர் – 1 50\n24 கணிதப்புதிர் – 2 50\n26 ஒளி விளையாட்டு 15\n27 அறிவியல் பார்வை 20\n28 இந்தியக் கல்வி வரலாறு – 1 40\n29 அமிர்தா பள்ளிக்குப் போகிறாள் 40\n30 நாஞ்சில் மன்னன் 35\n31 எடுத்தேன் படித்தேன் கதை 35\n32 எளிய அறிவியல் பரிசோதனை 35\n33 கடைசி இலை / இரவல் நகை 25\n34 ஏகலைவன் கதை /அம்மா அண்ணா காப்பாத்துங்க 25\n35 ஏழு தலைமுறை 25\n36 காய்ச்ச மரம் / வேரின் துடிப்பு 25\n37 எட்டரை / கிறுக்குச் சண்முகம் 25\n38 வாசித்தாலும் வாசித்தாலும் தீராது 75\n39 சோதிடமும் வானியலும் 90\n40 மாங்கா மடையன் மடல்கள் 50\n41 அறிவியலில் பெண்கள் 25\n42 நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் 50\n43 சமயலறை விஞ்ஞானம் 60\n44 எடிசன் சின்னஞ் சிறு கதைகள் 50\n45 சிந்துவின் கதை 40\n46 எங்கும் எதிலும் இயற்பியல் 50\n47 அக்னி நட்சத்திரம் 25\n48 மனிதன் மகத்தானவன் 25\n49 உயிர் மூச்சு 40\n50 புளுட்டோவின் புதிய முகம் 30\n51 டார்வின் உயிரியல் பரிணாமம் 20\n52 நம் கல்வி நம் உரிமை 60\n53 ஹெலன் ஹெல்லர் 40\n55 அடுக்களை அறிவியல் 55\n57 ரோசலின்ட் ப்ராங்க்ளின் (Qus & Ans) 40\n58 டைபாய்டு மேரி (கட்டுரைத் தொகுப்பு) 40\n59 எது தேசியம் 15\n60 தாராளமயம்:25 ஆண்டுகள் 20\n61 சீர்மிகு நகரம் 10\n62 சிந்துவெளி ரகசியங்கள் 40\n63 இந்தியாவில் சுகாதாரம் 15\n64 நாம் வந்த பாதை 35\n65 பெண்களும் சமூக நீதியும் 20\n66 மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் 40\n67 ஹைட்ரோ கார்பன்- அறிவியல் பார்வை 30\n68 எதனாலே- எதனாலே- நூல் வரிசை-2 45\n69 கேன்சர் அறிவியல்- அரசியல் 40\n70 அறிவியல் இயக்க கொள்கைக் குறிப்பு 30\n71 எங்கள் தேசம் 20\n72 நியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள் வரை 15\n73 அறிவியல் இயக்கம் 20\n74 கண்ணிலே நீரெதற்கு 25\n75 வண்ண வண்ண சோதனைகள் 25\n76 ஸ்டீபன் ஹாக்கிங் 40\n77 வேதியியல் மாயாஜாலங்கள் 25\nமறுக்கப்படும் மருத்துவம் – தொகுப்பாசிரியர் – பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு\nபுத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் – டிசம்பர் 31 �� ஜனவரி 1, 2019\nWWW.desanthiri.com தேசாந்திரி விலைப்பட்டியல் S.NO TITLE RATE 1 சிவப்பு மச்சம் Rs250 2 ரயில் நிலையங்களின் தோழமை Rs125 3 பெயரற்ற நட்சத்திரங்கள் Rs200 4...\nஉயிர்மை பதிப்பகம் – Uyirmai Padhipagam\nUYIRMMAI PATHIPPAGAM (உயிர்மை பதிப்பகம்) NO 79 WEST POES ROAD, THENAMPET, CHENNAI 18. PH. 9003218208, 044-48586727 புத்தகத்தின் பெயர் AUTHOR NAME PRICE கலைஞரும் முல்லை பெரியாரும் K.S. RADHAKRISHNAN 60 கரையும் நினைவுகள் A. MARKS 115 கடவுள் SUJATHA 250 கண் பேசும் வார்த்தைகள் N.MUTHUKUMAR 50 கமல் நம் காலத்து நாயகன் MANA 350 கதை முடிவிற்க்கு வந்துவிட்டீர்கள் R.ABHILASH 100 கற்றனை தூரும் RAVIKUMAR 85 கனவு கலையாத கடற்கன்னி ANITHA 40 கல்சிரிக்கிறது LA.SA. RAMAMRITHAM 80 கனவின் பாதை MANA 85 கல் சிரிக்கிறது LA.SA. RAMAMRITHAM 80 கண்ணீர் இல்லாமல் SUJATHA 30 கன்யாவனங்கள் KUNJABDULA 85 கண்ணகி THAMIZSELVI 130 கலகம் காதல் இசை CHARU NIVETHITHA 70 கணையாழி கடைசி...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:25:29Z", "digest": "sha1:TPGOF6Q3TXIIH6TGASTUCSKDDJC5I37Q", "length": 7390, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆண்டு வாரியாகப் பகுப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பு தாய்ப்பகுப்பாகும். ஆதலால் இதில் துணைப்பகுப்புகள் மட்டுமே இடம் பெற வேண்டும். பிற பக்கங்களை தகுந்த துணைப்பகுப்புகளுக்கு நகர்த்தவும்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆண்டு வாரியாகப் பகுப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆண்டு வாரியாக இந்தியா‎ (1 பகு, 25 பக்.)\n► ஆண்டு வாரியாகப் படைப்புகள்‎ (1 பகு)\n► ஆண்டுகள் வாரியாக விருதுகள்‎ (38 பகு)\n► ஆண்டுகள் வாரியாகத் தேர்தல்கள்‎ (57 பகு, 1 பக்.)\n► ஆண்டுகள் வாரியாக இறப்புகள்‎ (21 பகு)\n► ஆண்டு வாரியாக திரைப்படங்கள்‎ (98 பகு)\n► தொலைக்காட்சி ஆண்டுகள்‎ (29 பகு)\n► ஆண்டுகள் வாரியாக நிகழ்வுகள்‎ (7 பகு)\n► ஆண்டுகள் வாரியாக பிறப்புகள்‎ (21 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2017, 00:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப���டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2019-05-27T11:35:57Z", "digest": "sha1:F76ZYM2TRZI5MFQULFUJG46ZDOLUQQUQ", "length": 34368, "nlines": 393, "source_domain": "www.naamtamilar.org", "title": "மதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nமதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாள்: மே 07, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\nமதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகடந்த 29/04/2017 அன்று அன்னனூர் குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுபான கடை (டாஸ்மாக்) திறப்பதை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையின் பதாகைகளை கிழித்து தீயிட்டு எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சே.நல்லதம்பி (ஆவடி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்), க.பாபு (ஆவடி சட்டமன்றத் தொகுதி தலைவர்), தமிழ் மார்டின் (அம்பத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்), பொன்னரசு (பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி தலைவர்), வெற்றிதமிழன் (பெரம்பூர் சட்டமன்றத்தொகுதி தலைவர்) மற்றும் ஆவடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் அருள்பிரகாசம், சரவணன், ஸ்ரீதர், தாமஸ், தணிகைவேல், சத்தியன், பிரசன்னா, கோபால், ராஜ்குமார், மணிகண்டன், கோகுல், புருசோத்தமன், மணி, சரவணன் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட 21 பேரை காவல்துறை வழக்குப்பதிவு (FIR) செய்து கைது செய்தது.\nஅனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை மற்றும் உழைப்பாளர் நாளையொட்டி நீதிமன்ற விடுமுறையால் வழக்கில் பிணையில் வெளிவரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மே மாதம் கோடை விடுமுறையால் நீதிமன்றங்கள் இயங்கவில்லை.இந்த 21 பேரும் பிணை வழங்கக் கோரி கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கீழ் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள பிரசன்னாவின் தாயார் இறந்து விட்டதால், அவரை பரோலில் விடுவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.\n4-5-2017 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, டாஸ்மாக்கு எதிராக போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. தாயை இழந்த பிரசன்னா ஒருவர் மட்டுமல்ல நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேரையும் விடுவிக்க உத்தரவிடுகிறேன் எனக் கூறிய நீதிபதி, இது தொடர்பாக 21 பேருக்கும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்ய வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.\nமேலும் இந்த வழக்கை அவசர வழக்காக மதியம் 2:15-க்கு விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை பின்னர் விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், இதற்கான உத்தரவை நாளை (5-5-2017) பிறப்பிப்பதாகவும்; நீங்கள் வேண்டுமானால் உச்ச நீதிம��்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் பதாகைகளை உடைப்பது குற்றமா என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், போராடியவர்களை கைது செய்த திருமுல்லைவாயில் ஆய்வாளரை நாளை (5-5-2017) நேரில் ஆஜராகச் சொல்லுங்கள்; அவருக்கு அபராதம் விதிக்க இருக்கிறோம் என்று கூறினார்.\nமேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரசன்னாவிற்கு இன்று மாலை 6 மணிக்கு நிபந்தனையற்ற பிணையில் விடுதலை அளிப்பதாகவும், மற்றவர்களுடைய பிணை குறித்த விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு (5-5-2017) விசாரணைக்கு வந்தது. அப்போது, நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர், ‘இம்மன்றம் மாலை 6 மணிக்குள் பிரசன்னாவை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டும், அவரை சிறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. அதனால், அவரது தாயார் உடல் இறுதிச் சடங்கு செய்யப்படாமல் உள்ளது’ என்று கூறினார்.\nஇதைக் கேட்ட நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-\nஉயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், காவல்துறை அதை மதிப்பதே இல்லை. மாலை 6 மணிக்குள் பிரசன்னாவை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டோம். சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் அவரை விடுதலை செய்யவில்லை. உயர் நீதிமன்றத்தையும், அரசு வழக்குரைஞரையும் மதிக்காமல் அவர் செயல்படுகிறாரா உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத சிறை கண்காணிப்பாளர், அப்பதவியை வகிக்க தகுதியில்லாதவர். இன்று (6-5-2017) காலை 11.30 மணிக்குள் பிரசன்னா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறு விடுவிக்கவில்லை என்றால், புழல் சிறை கண்காணிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் நேரில் வரவேண்டும். அவரும் நேரில் வரவில்லை என்றால், தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் (டி.ஜி.பி.) ஆகியோரை நேரில் வர உத்தரவிட வேண்டியது வரும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.\nடாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பிரசன்னா உட்பட 21 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு 5-5-2017 மாலையில் நீதிபதிகள் கிருபாகரன், பார்த்தின் அம��்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நேரில் வந்திருந்தனர்.\nஅப்போது இந்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பிரசன்னாவை 5ந் தேதி காலை 11.30 மணிக்கு முன்பாகவே விடுவித்து விட்டதாகவும், இந்த காலதாமதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅப்போது அரசு வழக்குரைஞர் ராஜரத்தினம், ‘சிறை விதிகளின்படி நீதிமன்ற உத்தரவு விவரம் தெரியாமல், கைதிகளை விடுவிக்க முடியாது. உயர் நீதிமன்ற உத்தரவு கிடைக்காததால், பிரசன்னாவை விடுவிக்க கால தாமதமாகி விட்டது. இதற்கு சிறை அதிகாரிகள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ளனர்’ என்றார்.\nஇதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவை செயற்டுபடுத்தாத இந்த இரு அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். ஆனால், அவர்களது குடும்பம் பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் கேட்கும் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறோம்.\nஇதனையடுத்து மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிச் சிறைசென்ற நாம் தமிழர் கட்சியினர் 21 பேரும் வழக்கு ஏதுமின்றி நிபந்தனையின்றி 5-5-2017 மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇந்தப் போராட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் ஆங்காங்கே மதுக்கடைகளுக்கு எதிராக போராடிவரும் போராட்டக்காரர்களை சிறைபடுத்தக்கூடாது என்ற வரலாற்று புகழ் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பது பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nநாம் தமிழர் கட்சியின் புரட்சி வாழ்த்துக்கள்.\nகண்ணகி பெருவிழா – நிகழ்ச்சி நிரல் (7-5-2017 முதல் 10-5-2017 வரை ) | வீரத்தமிழர் முன்னணி\nகண்ணகி பெருவிழா – பூம்புகார் கடலாடுதல் விழாவில் பெருஞ்சுடரேற்றி துவக்கம் | வீரத்தமிழர் முன்னணி\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/62797-elephant-meetings-are-invading-water-tanks.html", "date_download": "2019-05-27T12:50:30Z", "digest": "sha1:5MW33DH4NGZBQ2WWUZNM4YESTPXGA6Z6", "length": 14966, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "தண்ணீர் தொட்டிகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்! | Elephant meetings are invading water tanks", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nதண்ணீர் தொட்டிகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்\nமேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவி வருவதால், வனத்தின் எல்லையோரங்களில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை நோக்கி காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன.\nகோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதி சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இவ்வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான், செந்நாய் என ஏராளமான வன உயிரினங்கள் இருந்தாலும், இங்கு யானைகளின் எண்ணிக்கையே மிக அதிகம்.\nஇவ்வாண்டு பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துப்போன காரணத்தினாலும், கோடை வெயிலின் தாக்கம் முன்கூட்டியே துவங்கியதாலும், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வன உயிரனங்களின் தாகம் தீர்க்க உதவும் வன குட்டைகள், நீரோடைகள் என அனைத்து நீராதாரங்களும் வறண்���ு வருகின்றன.\nஇதனால், தண்ணீர் தேடி அலையும் சூழலில் வன உயிரினங்கள் உள்ளன. மான் உள்ளிட்ட சிறிய விலங்கினங்கள் கிடைக்கும் குறைந்த நீரை கொண்டு ஓரளவு சமாளித்து வரும் நிலையில், உயிர் வாழ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இருநூறு லிட்டர் தண்ணீராவது தேவை என்ற நிலையில் உள்ள யானைகளின் நிலையே பரிதாபமானது. இவை கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி அலைமோதுகின்றன.\nஇது போன்ற வறட்சி காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வேறு வழியின்றி வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுவதால் பயிர் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு மேட்டுப்பாளையம் வன எல்லைகளில் 15 இடங்களில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து வனத்துறை பராமரித்து வருகிறது.\nதினசரி லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. தனது நுகர்வு திறனால் தண்ணீர் நிரம்பியுள்ள தொட்டிகளின் திசையை அறிந்து கொள்ளும் யானைகள், அவற்றை நோக்கி தாகம் தீர்த்துக்கொள்ள படையெடுத்து வந்தபடி உள்ளன.\nபிரமாண்ட உருவம் கொண்ட யானைகள் தங்களது குட்டிகளோடு பல கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து நீர் நிரப்பட்ட தொட்டியினை சூழ்ந்து நின்று தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் மீண்டும் அடர்ந்த வனத்திற்குள் கூட்டமாக செல்வது காண்போரை வியக்க வைப்பதோடு நீரின் அவசியத்தை புரிய வைப்பதாக உள்ளது.\nஅதே நேரத்தில், குடும்பமாக வாழும் இயல்புடைய யானைகள் கூட்டம் கூட்டமாக தொட்டிகளில் உள்ள நீரை அருந்த வருவதால், ஒரு சில மணி நேரங்களில் தொட்டியில் உள்ள நீர் தீர்ந்து விடுகிறது. இங்குள்ள யானைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான தொட்டிகள் இல்லை என கூறும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள், தண்ணீர்தேடி ஊருக்குள் நுழையும் யானைகளால் ஏற்படும் கடும் சேதங்களை தவிர்க்க தண்ணீர் தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், அவற்றை சரிவர பராமரித்து தினசரி இருமுறை தண்ணீர் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மழை பெய்யும் போது வெள்ள நீரை வீணாக்காமல் தேக்கி வைக்க மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மட்டும் 5 இடங்களில் செயற்கை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றுவது மட்டுமின்றி போர்வெல் மூலமாகவும், தொட்டிகளில் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய தொட்டிகள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்: கே.எஸ்.ஈஸ்வரப்பா\nஜெயம் ரவியின் 25வது படத்தில் நடிக்க உள்ள நாயகி...\nதம்பிக்கு தண்ணீர் எடுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் காட்டேரி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஷவரில் ஆனந்த குளியல்போடும் யானை\nபட்டப்பகலில் செயின் பறிப்பு: சிசிடிவியில் சிக்கிய குற்றவாளி\n3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/62939-a-young-man-hanging-in-an-elite-electric-tower-in-trichy.html", "date_download": "2019-05-27T12:47:15Z", "digest": "sha1:L4OU2FF5AGMVG3HAC2FAZQCIONKF7NIP", "length": 10068, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சி - உயரழுத்த மின் கோபுரத்தில் பிண���ாக தொங்கிய வாலிபர்! | A young man hanging in an elite electric tower in Trichy", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nதிருச்சி - உயரழுத்த மின் கோபுரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டி அருகே உள்ள கருங்காடு என்ற இடத்தில் உயரழுத்த மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.\nஅதனையடுத்து, சம்பவம் குறித்து பற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், இறந்தவர் தணிமாணிக்கம்பட்டியைச் சேர்ந்த காமராஜ் (23) என்பதும், திருச்சியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பாத நிலையில், தற்போது தூக்கில் பிணமாக தொங்கியதும் தெரியவந்தது.\nஇதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார். இறப்பிற்கான காரணத்தை அறியும் நோக்கில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுன்னதாக உயரழுத்த மின்கோபுரத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்குவதை அறிந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் திரண்டனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி மத நல்லிணக்க தேவாலய தேர்பவனி\nபுதுச்சேரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு மோர் விநியோகம்\nகுவாலியர்- சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஷவரில் ஆனந்த குளியல்போடும் யானை\nகாணாமல் போன 2 பெண் குழந்தைகள்: புகாரை ஏற்க மறுத்த காவல்துறை..\nகுடிநீர் இணைப்புகளை துண்டிக்க திட்டம்: பொதுமக்கள் போராட்டம்\nஜல்லிக்கட்டு போட்டி: 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003889.html", "date_download": "2019-05-27T11:55:53Z", "digest": "sha1:FCTAS7CFTBNGVY3K7B7Y7RB6UGNLSCVO", "length": 5411, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நிழலின் குரல்", "raw_content": "Home :: நாவல் :: நிழலின் குரல்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅடைநல நாடு வெள்ளக்காரன் சாமி பெண்ணே நீ காஞ்சனை\nம.தி.மு.க பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை கலிங்கத்துப் பரணி\nஅதிர வைக்கும் மர்மங்கள் சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம் பெளத்தமும் தமிழும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/124731", "date_download": "2019-05-27T11:59:10Z", "digest": "sha1:EMJASN5IFL7JZAGRXM5ZU6OQZWUAWYGW", "length": 7957, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "மத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம். - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் மத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம்.\nமத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம்.\nமத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள வடமாகாணம் தொடர்பான பொருளாதார அபிவிருத்தி அறிக்கை தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,\nஎதிர்வரும் சில வருடங்களுக்குள் பல்வேறு திட்டங்களின் கீழ் வட மாகாண சபை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் வட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தரும் முக்கியவத்துவம் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவு தரும் நாடுகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nவறட்சியினால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் நாம் பெண்களின் கடன்களை அண்மையில் இரத்துச் செய்தோம். கடந்த வாரம் வடக்குக்கு 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பெண்களுக்கு 1,400 மில்லியன் ரூபா கடன் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதி அமைச்சு கடந்த நான்கு வருடங்களாக குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை வழங்கி வந்திருக்கிறது.\nஇன நல்லிணக்கம், சமூகங்களுக்கு அதிகாரமளித்தல், ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் வட மாகாணத்துக்கென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன\nஅத்துடன் வரவுசெலவுத் திட்டத்தில் முதல் முறையாக வடக்குக்கு இன நல்லிணக்கம் என்ற பிரிவுக்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 திட்டங்கள் உருவாக்கப்பட்டன.\nநிதி அமைச்சர் என்ற ரீதியில் நான் பல தடவை வடக்குக்கு விஜயம் செய்துள்ளேன். அத்துடன் திறைசேரியின் நிதி உதவி மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை கிரமமாக நேரடியாக பரிசீலித்து வந்திருக்கின்றேன் என்றார்.\nPrevious articleமட்டக்களப்பை அழகுபடுத்தும் உலகப்பொதுமறை திருக்குறள்.\nNext articleமலையகத்தில் பால்மா வகைகளுக்குத் தட்டுப்பாடு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/husband-kill-wife-for-homosexual-lover", "date_download": "2019-05-27T11:12:29Z", "digest": "sha1:IJ6TY7FKOKB3DFPPOP3PQRBK2O3SDEWN", "length": 8698, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "தனது காதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவியை போட்டு தள்ளிய கணவன்.! வெளியான அதிரவைக்கும் தகவல்கள்.! - Seithipunal", "raw_content": "\nதனது காதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவியை போட்டு தள்ளிய கணவன்.\nதனது காதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவியை போட்டு தள்ளிய கணவன்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மிட்டில்ஸ்பரோ பகுதியில் வசித்து வந்தவர் மிதேஷ் படேல் இவரது மனைவி ஜெசிகா படேல். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அதே பகுதியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெசிகா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது தனது மனைவியை மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, மிதேஷ், அமித் என்ற டாக்டருடன் பழக்கமாகி, இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பது தெரியவந்தது.\nமேலும் தனது மனைவியின் பெயரில் நிறைய இன்சூரன்ஸ்கள் இருப்பதால், அவரை கொலை செய்துவிட்டு அப்பணத்தை கொண்டு தனது ஓரின சேர்க்கை காதலன் அமித் படேலுடன் ஆஸ்திரேலியாவில் குடியேறி சந்தோஷமாக வாழ மிதேஷ் திட்டமிட்டுள்ளார்.\nஅதனால் பிள��ஸ்டிக் பை ஒன்றை வாங்கி தமது மனைவியின் முகத்தை மூடி, அவருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்ததும் விசாரணையில் உறுதியானது.\nஇது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A20581", "date_download": "2019-05-27T12:06:51Z", "digest": "sha1:LL2C2HAXZRF25J7GHYZNFS2O3NHHHTCG", "length": 2570, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "கிறிஸ்தவம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகிறிஸ்தவம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nகிறிஸ்தவம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nகிறிஸ்தவம் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சை 2017 (வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nகிறிஸ்தவம்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11, கிறிஸ்தவம்--வினாத்தாள்--தவணை 2--தரம் 11--2017\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/03/blog-post_20.html", "date_download": "2019-05-27T12:19:01Z", "digest": "sha1:JGISLA6QO5DVXXGME2QZAFUAI4KYH4FO", "length": 9961, "nlines": 106, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: ஓபன் சோர்ஸ் பற்றி", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nஓபன் சோர்ஸ் என்றாலே பலரும் சாப்ட்வேர் அதுவும் இலவசமாக கிடைக்கும் மென் பொருட்கள் என்று தான் நினைவுக்கு வரும். ஆனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் மற்றும் இலவசதையோகுறிப்பது இல்லை வெளிப்படையான நிலை அல்லது திறந்த நிலை என்று பொருள். அதனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்றால் தமிழில் திரவுற்ற மென்பொருள் என அழைக்கப்படும்.\nமென்பொருள் எப்படி கட்டமைக்க பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பது வெளிப்படையாக இருக்கும் மற்றும் அதை படியடுப்பது (copy), மாற்றியமைக்கவும், இலாபம் நோக்கில் விநியோகிக்கவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.\nமைக்ரோசாப்ட் தயாரிப்பு போன்று உரிமைநிலை மென்பொருள் இல்லை, ஓபன் சோர்ஸ் என்றால் கட்டமைப்பு\\வடிவமைப்பு பயனர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தை குறிக்கிறது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் கூறிய கருத்து அதிநுட்ப அறிவுசார் சொத்துரிமையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், ப்ரோசசர் கட்டமைப்பு வளர்ச்சியாலும் அதற்க்கான அப்ளிகேசன்உருவாக்கத்திலும் பங்களிப்பை விரிவாக்குவதே ஓபன் சோர்ஸ் திட்டத்தின் நோக்கம் என அந்நிறுவனம் அறிவித்தது.\nலினக்ஸ் போன்ற வற்றின் மபேருவேற்றிக்கு காரணம் ஓபன் சோர்ஸ் என்பேதே, ஓபன் சோர்ஸ் என்பதை\nசாப்ட்வேர் உலகின் எதிர்காலம் என்று மரயுள்ளது.\nப்ரீ சாப்ட்வேர் குறு என்றழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் ஓபன் சோர்ஸ் என்று அழைப்பது இல்லை ஓபன் சோர்ஸ் ஹர்ட்வர் என்பதை ப்ரீ ஹர்ட்வர் என்று அழைக்கபடும்.\nப்ரீ சாப்ட்வேர் என்பது மென்பொருள் நகல் எடுப்பதும்,மற்றியம்மைபதும் சுதந்திரம்.ப்ரீ ஹர்ட்வர் என்பது படி எடுப்பதிர்க்கும்,மற்றியம்மைபதும் சுதந்திரத்தை குறிக்கிறது.ப்ரீ சாப்ட்வேர் என்பது இலவசமாக கிடைக்கும் ஏனென்றால் படி எடுப்பதிர்க்கு செலவு அவசியம் இல்லை.ப்ரீ ஹர்ட்வர் என்று வரும்போது பொருந்தாது விலை கொடுத்துதான் வாங்கவேண்டும் இதனால்ப்ரீ சாப்ட்வேர் மற்றும் ப்ரீ ஹர்ட்வர் இரண்டும் இருந்தால்தான் ஓபன் சோர்ஸ் ஆகும்.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து வ��ட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nவிண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்க.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/05/blog-post_6.html", "date_download": "2019-05-27T12:07:18Z", "digest": "sha1:LE3DSNQ4APIUQ23NEGWBXZPTPBGIEKM3", "length": 12572, "nlines": 174, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: பிரதமரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையில்லை", "raw_content": "\nபிரதமரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையில்லை\nபிரதமரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையில்லை ; அமைச்சர் ஹரீஸ்.\nமுஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்கள் தலைநிமிர்ந்து வாழும் உரிமையை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் பொறுப்பு என ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.\nநேற்றைய நீர்கொழும்பு தாக்குதல் சம்பவங்களை அடுத்து முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமேலும் கருத்து வெளியிட்ட அவர்,\nநேற்றைய நீர்கொழும்பு சம்பவம் இலங்கை வாழ் முஸ்லிம்களை அச்சத்திற்குள்ளும் வேதனைக்குள்ளூம் தள்ளியுள்ளது.\nநாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பாதுகாப்பு பிரிவிற்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் முஸ்லிம்களை அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளது.\nபிரதமர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எந்த முழுமையான இழப்பீடுகளும் அரசினால் வழங்கப்படவில்லை. அம்பாறை பள்ளிவாயலுக்கு செய்யப்பட்ட முழுமையான மதிப்பீடு நிராகரிக்கப்பட்டது.\nபிரதமரின் அறிவிப்பு தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.அதனை ஒரு அரசியல் அறிவிப்பாகவே சமூகம் பார்க்கின்றது.\nமுஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்கள் தலைநிமிர்ந்து வாழும் உரிமையை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் பொறுப்பு.\nஇன்று அரச தரப்பில் இருக்கும் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களே முஸ்லிம்கள் தொடர்பில் விஷம பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். பங்கை தடை செய்ய வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் கூறுகிறார்.\nஉண்மைத்தன்மை அறியாமலேயே சிலர் ஷரியா பல்கலைகழகம் கட்டப்படுவதாக பிரசாரம் செய்கின்றனர்.ஓரிரு பள்ளிவாயல் வளாகங்களில் வால்கள் மீட்கப்பட்டதை ஒட்டுமொத்த பள்ளிவாயல்களில் ஆயுதம் மீட்கப்பட்டமை போன்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன.\nபாதுகாப்பு பிரிவினர் சில இடங்களில் வரம்பு மீறி செயற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிக்குள் விழுந்துள்ளது.\nஇதிலிருந்து முஸ்லிம்களை மீட்டு எடுப்பது எமது கடமை கட்சி பேதங்களை மறந்து எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்��‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-05-27T11:28:52Z", "digest": "sha1:K4TRLCWN3W2I3ZIDZ4FYJOICHWDXGNZO", "length": 11981, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "வெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பேலிய", "raw_content": "\nமுகப்பு News Local News வெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பேலியகொடையில் சம்பவம்\nவெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பேலியகொடையில் சம்பவம்\nநேற்று பேலியகொடை துட்டகைமுனு மாவத்தையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த தலை மீட்கப்பட்டுள்ளது.\nவெட்டப்பட்ட தலை தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கப்பட்ட பின�� கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் திடீரென தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு\nதற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் பல்கலைக்கழக மாணவன் அதிரடி கைது\nதற்கொலைக் குண்டுத் தாக்குலில் சஹ்ரான் உயிரிழந்தமை உறுதியானது\nஉங்களுக்கு பிடித்த கலர் என்னென்னு சொல்லுங்க உங்க ரகசியத்தை நாங்க சொல்லுறம்\nஎந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும், அதில் எந்த கலரை தேர்வு செய்வது என்பது தான், முதலில் ஏற்படும் குழப்பம். முதலில் குழம்பினாலும் கடைசியில் எடுக்கப்போவது என்னவோ, நமக்கு பிடித்த கலரை தான்....\nஇவர்களுக்கு அஞ்சி நான் எனது அமைச்சை துறக்க தயாரில்லை- திட்டவட்டமாக கூறிய ரிஷாட் பதியுதீன்\nஎந்தவித குற்றமும் செய்யாத என்னை பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில்...\nமன்னாரில் 126 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமன்னாரில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 126 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் உதயபுரம் பகுதியிலேயே நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை...\nசர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸார்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை...\nஜீன்ஸ் பேண்ட் பட்டன் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள ரகுல் ப்ரித் சிங்- புகைப்படங்கள் உள்ளே\nரகுல் ப்ரித் சிங் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல...\nமுதல் “செக்ஸ் ட���ல்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n குட்டை ஆடையில் படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சமந்தா\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\nகர்ப்ப காலத்தில் மோசமான உடையில் எமி வெளியிட்ட வீடியோ\nஇன்றுடன் 32 வயதா நம்ம ஸ்ரீதிவ்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/love/", "date_download": "2019-05-27T11:41:05Z", "digest": "sha1:MD3ETGHSW23XJI4TAN5WJYFESUTXKZ3H", "length": 7768, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "love Archives – Leading Tamil News Website", "raw_content": "\nஉங்களுக்கு நூறு சதவீதம் செட் ஆகுற மாதிரி ஆளை எப்படி கண்டுபிடிக்கிறது\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஉங்கள விட உயரம் குறைவான மனைவி கிடைத்தால் நீங்க தான் அதிஷ்டசாலி தான்\nகிரிக்கெட் வீரருடன் ஒருதலை காதல்- மனம் திறந்த காஜல்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஉங்க காதலியின் கூட்டு எண் தெரியுமா அப்போ அவங்க மனசுல இதுதான் இருக்குமாம்\nஇந்த ஆறு ராசிக்காரர்களால்தான் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்களாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nகாதல் விவகாரத்தால் வந்த விணை- 21 வயதுடைய இளைஞன் பரிதாப பலி\nதன்னுடைய காதல் இச்சைக்காக குழந்தைகளை கொடூரமாக கொலைசெய்த அபிராமி நீதிமன்றத்தில் நேருக்கு நேர் கள்ளக்காதலனை...\nஉங்க ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்குனு பார்க்களாம் வாங்க- மிதுன ராசிக்கார்கள் இப்படியானவர்களா\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா இந்த கிரகங்கள் இருந்தா கண்டுபிடிக்கலாம்- உங்களுக்கு எப்படி...\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் காதல் வாழ்க்கையும்...\n இந்த விடயத்தில் மட்டும் உஷாராக இருங்க\nஇந்த கடைக்காரர் செய்துள்ள காரியத்தை நீங்களே பாருங்கள்- எங்கே செல்கிறது மனிதநேயம்..\nஒரு தலை காதல் விவகாரத்தால் பட்டதாரி மாண��ி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவர்கள்\nமுதல் முறையாக தனது காதல் பற்றி பேசிய அனிருத் – காதலி பற்றி என்ன...\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nபாடசாலையில் மலர்ந்த காதல் புகையிரதம் முன் பாய்ந்த இருவரும் பலி\nபூனை குட்டி போல கணவன் உங்களை சுற்றி வர வேண்டுமா\nகாதலை ஏற்க மறுத்த மாணவி- கழுத்தை அறுத்த ஆசிரியர் – வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/26/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-05-27T12:29:23Z", "digest": "sha1:YWV5UFYGK5JKE72RIVL6PTQQZDEPL42O", "length": 3776, "nlines": 70, "source_domain": "ushavelmurugan.com", "title": "வெந்தய களி – usha velmurugan", "raw_content": "\nஅரிசி மாவு – முக்கால் கப்,\nவெந்தயத்தூள் – கால் கப்,\nவெல்லம் அல்லது கருப்பட்டி – ஒன்றரை கப்,\nநல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.\nவெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, வெந்தயத்தூள் இரண்டையும் கலந்து ஒன்றரை கப் நீரில் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து சூடாக்கி, கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நல்லெண்ணெய்யுற்றி, மேலும் கிளறி, மாவு ஒட்டாமல் வரும்போது இறக்கிப் பரிமாறவும்.\nகுட்டீஸ் ஹெல்த்தி பீட்ரூட் குக்கீஸ்\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.aootan.com/ta/about-us/", "date_download": "2019-05-27T11:39:58Z", "digest": "sha1:4FD77356E47WNEWH6QVZBPQMDH2AJWJU", "length": 7013, "nlines": 145, "source_domain": "www.aootan.com", "title": "நீங்போ Fenghua Aootan துப்புரவு கோ.லிட் - எங்களை பற்றி", "raw_content": "\n360 ° பிளாஸ்டிக் Siphon\nAootan துப்புரவு பாத்திரங்கள் Co., Ltd ஒரு உற்பத்தியாளர் மற்றும் சுகாதார பொருட்கள் விநியோகஸ்தரான இருவரும், நாம் உயர்தர கட்டிடம் மற்றும் பிளம்பிங் பொருட்கள் பொருட்கள் ஒரு தனிப்பட்ட மற்றும் தரமான வரம்பில் சுகாதார பொருள் உற்பத்தித் தொழிலில் எந்த சில்லறை மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தரை கழிவுகள் grates உட்பட வழங்கும் வலது விலைகளில்.\nஅது பிளாட்டினம் துருப்பிடிக்காத ஸ்டீல் மூலம் மற்றும் மழை வடிகால்கள், மழை சேனல்கள், தரை வடிகால்கள், குளியலறையில் வடிகால்கள், douchegoot, duschrinne, மழை சேனல் வடிகால், caniveau டி பீச்சுத், அகழி வடிகால், நேரியல் வடிகால்கள், நேரியல் குயட்ரோ உட்பட எந்த வகையான வடிகால்கள், பெரும் எண்ணிக்கையிலான வருகிறது ... எங்கள் தயாரிப்புகள் வீடுகள், ஹோட்டல், நீச்சல் குளம் பயன்படுத்தப்படும் அழிவுக்குள்ளாக்குகின்றன வருகின்றன ... மேலும் அவர்கள் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பல முழுவதும் விற்பனைக்குரிய. நீங்கள் மழை வடிகால்கள் தேடும் ஒரு சிறிய குளியலறையில் சீரமைப்பு முடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எனவே, அது வடிகால்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது இருக்கும்.\nநாம் அன்புடன் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு வணிக பேச்சுவார்த்தை நடத்த வர வரவேற்கிறேன்.\nநீங்போ Fenghua Aootan துப்புரவு பாத்திரங்கள் நிறுவனம் வரை 8 வயதுக்கு மேற்பட்ட அனுபவம் மழை வடிகால்கள் மற்றும் மழை அணிகலன்கள் தயாரிப்பில் நிபுணத்துவம் உள்ளது. நாம் நன்கு கட்டப்பட்டது பரந்த Aootan உலகின் அனைத்து குளியலறையில் பாகங்கள் தேர்வுகளை, நாங்கள் மிகவும் உயர்தர ஒன்று என்பதை நான் நம்புகிறேன். அது நவீன வீடுகள் அலங்காரம், ஹோட்டல்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் ஏற்றதாக தேர்வுகள் உள்ளது.\nமுகவரியைத்:. எண் 21 Shewang இன்ட் பார்க், Chunhu டவுன், Fenghua நீங்போ சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/1959.html", "date_download": "2019-05-27T12:21:29Z", "digest": "sha1:GQXA5TR5P74BU2AWJDFZCFXWJYGWWE6Z", "length": 5222, "nlines": 131, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய நகைச்சுவை (14-05-2019) – Sudar FM", "raw_content": "\nஇன்னும் பலமா கை தட்டுங்கோ\nமனைவி: ஏன்னா நேக்கு ரெம்ப பயமாயிருக்குனா நேற்று பூரா உங்க கை ஆட்டோமெட்டிக்கா தட்டிண்டேயிருக்கு. வீங்கி வேற போச்சு நேற்று பூரா உங்க கை ஆட்டோமெட்டிக்கா தட்டிண்டேயிருக்கு. வீங்கி வேற போச்சு\nகணவன்: அது ஒண்ணுமில்லைடி சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே போனேனா. அவா 2 நிமிசத்திற்கு ஒரு தடவை பலத்த கை தட்டு கொடுங்க இன்னும் பலத்த கைத்தட்டு கொடுங்கோனு சொன்னாங்களா நானும் கடைசிவரை என்னால் முடிஞ்சவரை கை தட்டி தட்டி இப்போ நீக்கவே மாட்டேங்கிறதுடி\nமனைவி: இதுக்குதான் நானும் கூட வரணும்கிறது. கேட்டால் ஒரு பாஸ் தான் கிடைச்சுதுனு தப்பிட்டீங்க\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=474:2013-03-13-08-03-08&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2019-05-27T11:37:11Z", "digest": "sha1:NW5BERPGPTWP3CX34VVEOIE7ZR22NBTE", "length": 5925, "nlines": 139, "source_domain": "manaosai.com", "title": "பிரிவெனும் கருந்துளை..", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by தி. திருக்குமரன்\nஉடல் வியர்த்து, வான் தேடி\nஆறுதலாய் ஒருகாலை விடிவது போல\nகால நீட்சி எனும் காற்று\nஅன்றணைத்த அன்பின் கணப்பும் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=505:2013-12-04-09-07-06&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2019-05-27T11:55:09Z", "digest": "sha1:C2P6YHHARPX7NJKFLKVXIZAYJ6LJ3XFJ", "length": 6782, "nlines": 153, "source_domain": "manaosai.com", "title": "இறக்கி விடு என்னை..", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by தி. திருக்குமரன்\nஎன் மண்ணைப் பார்க்க முடிந்த\nஇன்று இதோ கடந்து போகிறது\nமின்சார நாற்காலி, அதிற் தினமும்\nஇறுதியிற் போய்ச் சாய்கின்ற மரத்தில்\nமலைபோற் தெரிந்த அதன் கனவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411473", "date_download": "2019-05-27T12:28:30Z", "digest": "sha1:QU4XTVMG6SXACQ24JSOBNO6VBA5VXMTS", "length": 7521, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்சவ விழா கொடியேற்றம் | Ani Swati festival celebration at Andal temple - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்சவ விழா கொடியேற்றம்\nதிருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருஆனி சுவாதி உற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஜூன் மாதம் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வாருக்கு திருஆனி சுவாதி உற்சவ விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருஆனி சுவாதி உற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கொடியேற்ற விழாவை முன்னிட்டு ‘கொடிபட்டம்’ மாடவீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. பின்னர் கொடிமரம் அருகே கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.\nதொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நாகராஜ் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பெரியாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்று முதல் வரும் 25ம் தேதி வரை பல்வேறு அலங்காரங்களில் பெரியாழ்வார் காட்சி அளிப்பார். மேலும், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும்.\nஆண்டாள் கோயில் ஆனி சுவாதி உற்சவ விழா\nதுபாயில் அமமுக சார்பில் நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி\nவாணியம்பாடி அருகே பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nஅறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம்\nஅடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் புதுகை ரயில் நிலையம்\nகாரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை\nவிருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nஇயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத���த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்\nகொச்சியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 3 கடைகள் எரிந்து நாசம்\nநரேந்திர மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டது வாரணாசி : காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63676-mustafizur-mushfiqur-put-bangladesh-in-the-final.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T11:40:25Z", "digest": "sha1:N7IYXDNII75IGKEUC34JWDCYSSMYRGFN", "length": 10857, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்தரப்பு தொடர்: பங்களாதேஷிடம் சரண்டர் ஆனது வெஸ்ட் இண்டீஸ்! | Mustafizur, Mushfiqur put Bangladesh in the final", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nமுத்தரப்பு தொடர்: பங்களாதேஷிடம் சரண்டர் ஆனது வெஸ்ட் இண்டீஸ்\nஅயர்லாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.\nஅயர்லாந்து, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு, ஒருநாள் கிரிக்கெட் தொடர், அயர்லாந்தில் நடந்துவருகிறது. பங்களாதேஷ்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.\nதொடக்க வீரர்களாக ஷாய் ஹோப், அம்ப்ரிஸ் களமிறங்கினர். அம்ப்ரிஸ் 23, பிராவோ 6, ரோஸ்டன் சேஸ் 19, ஜொனாதன் கார்ட்டர் 3 ரன்னில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 23.1 ஓவரில் 99 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.\nஇந்நிலையில், ஷாய் ஹோப் - கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி சிறப்பாக விளையாடி 100 ரன் சேர்த்தது. ஷாய் ஹோப், 108 பந்தில் 6 பவுண் டரி, 1 சிக்சருடன் 87 ரன்னும் ஹோல்டர் 76 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 62 ரன்னும் விளாசினர். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரகுமான் 4, மோர்டசா 3, மிராஸ், ஷகிப் ஹசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 248 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி, 47.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியின் சவும்யா சர்க்கார் 54 ரன்னும் முஷிபுஹூர் ரஹிம் 63 ரன்னும் முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் நர்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியை அடுத்து இறுதி போட்டியில் இந்த அணிகள் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் மோத உள்ளன.\n“டூ வீலரில் 3 பேர் சென்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை”- உயர்நீதிமன்றம் கண்டனம்\n''வாட்சன் தான் இந்த ஐபிஎல்-ன் உண்மையான ஹீரோ'' - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் மாற்றுவீரர் பட்டியலில் பிராவோ, பொல்லார்ட்\nமுதன் முறையாக முத்தரப்பு தொடரை வென்று பங்களாதேஷ் சாதனை\nகரீபியன் கிரிக்கெட் லீக்: வரலாறு படைத்தார் இர்பான் பதான்\nஅயர்லாந்து- பங்களாதேஷ் மோதல்: ஷகிப் அல் ஹசன் காயம்\n‘ஜிம்’ வேண்டாம் ‘யோகா’ போதும் - கிறிஸ் கெயிலின் பிட்னஸ் ரகசியம்\n60 வருட தேடலுக்குப் பின் 103 வயது அம்மாவை கண்டுபிடித்த 80 வயது பெண்\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டன் ஆனார் கிறிஸ் கெய்ல்\nசாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை\nஉலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல், ரஸல் சேர்ப்பு, பொல்லார்ட்டுக்கு வாய்ப்பில்லை\n‘ராங் நம்(ண்)பர்’ மூலம் வந்த துயரம் - 3 வயது குழந்தை பரிதாப பலி\n“காரியக் கமிட்டி கூட்டம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” - காங்கிரஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்\nதமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகோடரிய���ல் மனைவியை வெட்டிக் கொன்ற 60 வயது கணவர்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டூ வீலரில் 3 பேர் சென்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை”- உயர்நீதிமன்றம் கண்டனம்\n''வாட்சன் தான் இந்த ஐபிஎல்-ன் உண்மையான ஹீரோ'' - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2016/02/08/sugar-disease-is-a-slow-poison/", "date_download": "2019-05-27T12:27:53Z", "digest": "sha1:NZJ4TKIYFUVE3LM4OWKXBCRCSNXZ2DT4", "length": 10946, "nlines": 135, "source_domain": "ushavelmurugan.com", "title": "Sugar disease is a slow poison – usha velmurugan", "raw_content": "\nஇன்றைக்கு இனிப்பான செய்தி.. 😀\nசட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா\nகவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்\nசட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.\nஇந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்\nஇனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்\nகாலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு\nபடுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை\nசீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது…. 😈😈😈😈\nபதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்\nஎப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால…..\nஇனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.\nகுறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்…\n1.கரும்பிலிருந்துசாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.\n2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது.\nஇந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.\n3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.\n4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது\n5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது\n6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது\n7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது.\nசல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.\n8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே\nதயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது\nஅதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது\nபல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது\nஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,\nவெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்\nஇதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.\nடாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்\n“சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11\n12 கார்பன் அணு (atom)\n1 ஆக்ஸீஜன் அணு உள்ளது\nஇதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது\nகொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4\nஇரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது\nசர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு\nநண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம் பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி…….\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-05-27T12:25:39Z", "digest": "sha1:DAW727EWG4HK3X5GGBNWVUBVIWO4SF4O", "length": 6693, "nlines": 91, "source_domain": "ushavelmurugan.com", "title": "நாட்டு க��ழி கறி – usha velmurugan", "raw_content": "\nதேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி\nசின்ன வெங்காயம் 18 பெரியது ( பொடியாக நறுக்கியது )\nகொத்தமல்லி விதை 1 தேக்கரண்டி\nதக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )\nவேர்கடலை எண்ணெய் 1 1/2 மேஜைக்கரண்டி\n1. ஒரு வடசட்டியில் தேங்காய் துருவல், வரமிளகாய், வெந்தயம், கொத்தமல்லி விதை, சீரகம், இஞ்சி, பூண்டு, இலவங்கம், பட்டை, அண்ணாச்சி மொக்கு, மராட்டிய மொக்கு, மிளகு, சோம்பு மற்றும் கசகசா ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தனியாக எடுத்து வைத்து குளிர வைக்கவும்.\n2. வறுத்து வைத்துள்ள இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.\n3. இப்பொழுது பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\n4. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை பிரஷர் குக்கரில் சேர்த்துகோங்க , பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். அதில் நன்றாக கழுவி வைத்துள்ள நாட்டுக்கோழி துண்டங்களை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க. பிறகு மூடியை மூடி 4 விசில் விட்டுகோங்க.\n5. இந்த குழம்பு நன்றாக காரசாரமாகவும் இருக்க வேண்டும். குழம்பு கெட்டி தன்மை அவர்அவர்கு ஏற்ப பார்த்து கொள்ளவும்.\nகுட்டீஸ் ஹெல்த்தி பீட்ரூட் குக்கீஸ்\nகோவக்காய் பொரியல் / Tindora fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-not-satisfied-endhiran-2/", "date_download": "2019-05-27T12:18:19Z", "digest": "sha1:AXTFYGDD3I3SCBPUGP6FS7OU5R5A2OPU", "length": 10093, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "எந்திரன்2 ரஜினி அதிருப்தி! விலகப்போவதாகவும் ஷாக்? - Cinemapettai", "raw_content": "\nஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு ஸ்டில்லாக இருந்தாலும் சரி. அதை லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஷேர் செய்தும், லைக் செய்தும் கொண்டாடும் ரசிகர்களுக்காகவே இன்னும் பல படங்களில் அவர் நடிப்பதற்கு விரும்பக் கூடும். ஆனால் எந்திரன் 2 ன் பளுவாலும், அவர்களின் லேசான அலட்சியத்தாலும் ஒரு விபரீத முடிவை ரஜினி எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன.\nஅதற்கு முன்னோட்டமாக சொல்லப்படும் சம்பவம் இதுதான். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ரோப் கட்டி ரஜினியை தூக்க வேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் ரஜினியும் சம்மதிக்க… அவரை மேலே தூக்கிவிட்டார்களாம். அந்த நேரத்தில்தான் அந்த ரோப் முறையாக சுழலாமல் முரண்டு பிடிக்க, அவரது இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ரோப்பை இறங்குங்க என்று அவர் கத்தியதை தொடர்ந்து யூனிட் பரபரப்பானதாக சொல்லப்படுகிறது. அந்த நிமிஷமே டைரக்டர் ஷங்கரை அழைத்த ரஜினி, “இதுவரைக்கும் எவ்ளோ செலவானதோ… அதை கொடுத்துடறேன். என்னை விட்ருங்க” என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. கடும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார்களாம் அத்தனை பேரும்.\nஇதை தொடர்ந்துதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்திருந்தாலும் அதில் 25 நாட்கள் கூட ரஜினியை பயன்படுத்தவில்லையாம். இனிமேலும் அவரது கால்ஷீட் தேதிகளை குறைத்து எப்படியோ படத்தை முடித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறாராம் டைரக்டர் ஷங்கர்.\nஎந்திரன் 2 ல் ரஜினி இருப்பார். ஆனால் எவ்வளவு இருப்பார் அதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது இப்போது\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nகுழந்தைகள் மொபைலை தவிர்ப்பது எப்படி. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ். சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarfm.com/1969.html", "date_download": "2019-05-27T11:00:41Z", "digest": "sha1:YAGFVNP37U5RUNUBAVKRCUQCVDQA5MSA", "length": 7267, "nlines": 147, "source_domain": "www.sudarfm.com", "title": "இன்றைய திருக்குறள் (14-05-2019) – Sudar FM", "raw_content": "\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nநன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.\nபிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.\nபிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.\nநயன் ஈன்று நன்றி பயக்கும் – ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் – பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். ‘பண்பு’ என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் – ஒரு சொல் நீர்மைத்து.).\nபிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநற்பயனைக் கொடுத்து இனிமையான நற்பண்பிலிருந்து நீங்காத இன்சொற்கள் நீதியினையும் அறத்தினையும் கொடுக்கும்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nSudar FM நேயர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்…\nவிளம்பரம், செய்தி, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், கவிதைகள் உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/Home/getPostView/5337", "date_download": "2019-05-27T12:19:01Z", "digest": "sha1:4YVEDI5BFT7FPP4JGYDMUYH6S3BAILEC", "length": 2718, "nlines": 48, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : சி.டிசாந்த் மின்னஞ்சல் முகவரி: [email protected]\nஎன் அறையெங்கும் உன் வாசம்\nஉன் நினைவலைகள் எனை துரத்த\nஎன் நினைவு சிமிழ்களைபத்திரமாய் திறக்கின்றேன்\nஉருக்குலைந்து போன நம் நினைவு குறிப்பேடுகளில்\nநம் ஜீவன் சுவாமிழ்ந்து கிடக்கிறது\nஇந்த அவஸ்த்தைகளை எப்படி தாங்கி கொள்வது..\nஉன் அகங்காரம் பிடித்த நினைவுகள் அப்படியே கிடக்கட்டும்\nஅதற்கு உறவுகளின் அருமை தெரியாது\nஅன்பும் பாசம் நிறைந்த ஒரு பறவையை உன் கொடூரச்சொற்களால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:34:58Z", "digest": "sha1:2COXIMTM25JEGD7WZ4ZNCMY2VUR6EAMA", "length": 5615, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீனாவில் பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சீனக் கோயில்கள்‎ (1 பக்.)\n\"சீனாவில் பௌத்தம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2011, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tag/qoutes/", "date_download": "2019-05-27T12:08:43Z", "digest": "sha1:WCFZ3SXDZH3DHHGDEKEBJJ25FOOFJBRP", "length": 2638, "nlines": 85, "source_domain": "tamilthoughts.in", "title": "qoutes Archives | Tamil Thoughts", "raw_content": "\nமனிதர் Good Person in Tamil: உங்கள் வீட்டில் மட்டுமல்லாமல், உங்கள் வேலையிலும் நீஙகள் மிகவும் அன்பான மனிதராக நடந்து கொள்ளுங்கள். நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு யாருடைய இரங்கல் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து...\nஆர்வம் Interesting Quotes in Tamil : நீங்கள் போதுமான அளவு துடிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், எதுவொன்றையும் உங்களால் அடைய முடியும். உங்களின் ஊடாக வெடித்துக் கிளம்புகின்ற அபரிமிதமான உற்சாகத்துடன் அதை நீங்கள் விரும்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14262", "date_download": "2019-05-27T11:05:24Z", "digest": "sha1:O32TU3ZIMPAHZ4REXTJKXH4G2JGLTA6J", "length": 23656, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானபீடம்", "raw_content": "\nஅரசியல், கேள்வி பதில், சமூகம்\nவாய்ப்புக்கிடைத்தால் இந்த மாத அம்ருதாவில் எனது கட்டுரை – ஞானபீடத்துக்கான பாதை – வாசியுங்கள்.\nஎன்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.\nஞானபீட விருது பற்றி சமீபத்தில் நான் எனது மாத்ருபூமி பேட்டியில்கூட விரிவாகச் சொல்லியிருந்தேன். இந்திரா கோஸ்வாமி [ஒரியா] பெற்ற விருதுக்குப் பின் யாருக்குக் கொடுத்தாலும் பிரச்சினை இல்லை என்றேன். நான் அதில் சொல்லியிருக்கும் தகுதியான முதன்மைத் தமிழ் படைப்பாளிகளின் பட்டியலையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.\nபொதுவாக ஞானபீடத்தில் முற்றிலும் தகுதியற்ற வணிக எழுத்தாளர்கள் விருது பெற்றதில்லை- முக்கியமான விதிவிலக்கு அகிலன்.\nஞானபீட விருது இலக்கியத்தகுதிக்கானது மட்டும் அல்ல. அதன் விதிகளின்படி அது இலக்கியம் மூலம் சமூகத்துடன் விரிவான உரையாடலை நிகழ்த்திக் கருத்தியல்பங்களிப்பைச் செலுத்தியவருக்கு உரியது. அந்த வகையில் ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டது முற்றிலும் தகுதியானதே , அதைச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.\nஆனால் இந்த விருதுக்களில் பல சிக்கல்கள் உள்ளன. விருதுக்குரிய ஓர் எழுத்தாளரை அந்தவிருது வரை கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு கூட்டு தேவையாகிறது. எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், கல்வியாளர்கள் அடங்கிய ஒரு கூட்டுச்செயல்பாடு. அது கன்னடத்திலும் மலையாளத்திலும் வங்காளியிலும் உருதுவிலும் உண்டு. தமிழில் இல்லை.\nஞானபீடத்தில் எப்போதும் சில உள்ளோட்டங்கள் உண்டு. இந்தியா முழுக்க இடதுசாரிகள் விரும்பாத படைப்பாளிகள் அவ்விருதை பெற்றதில்லை. சிவராம காரந்த் அளவுக்கே முக்கியமான பெரும்படைப்பாளி எஸ் எல் பைரப்பா. யு ஆர் அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட் போன்றவர்களை விட எவ்வளவோ மேலானவர்.ஆனால் கன்னட முற்போக்காளர்களுக்கு அவரை பிடிக்காது. அவர் கௌரவிக்கப்படவில்லை.\nமலையாளத்தின் முதன்மையான படைப்பாளி பஷீர்தான். ஆனால் இதுவரை விருது பெற்ற அனைவருமே [இவர்களில் ஓ என் வி இவ்விருதுக்குத் தகுதியற்றவர் என நினைக்கிறேன்] ���டதுசாரிகளுக்குப் பிரியமானவர்கள். பலமுறை இடதுசாரி எதிர்ப்பாளரான ஓ வி விஜயன் பெயர் ஞானபீட விருதுக்கு சொல்லப்பட்டும் புறக்கணிக்கப்பட்டது. பஷீர் இடதுசாரிகளுடன் வெளிப்படையாக முறித்துக்கொண்டவர்.\nஇது கல்வித்துறை சார்ந்து உருவாகும் நிர்ப்பந்தம். கல்வித்துறையில் தொழிற்சங்கங்கள் பெரும்செல்வாக்கு செலுத்துகின்றன. அவை பெரும்பாலும் இடதுசாரி தொழிற்சங்கங்கள். வலதுசாரி தொழிற்சங்கங்களுக்கு ஒருங்கிணைப்பு இல்லை. வலதுசாரிகள் பொதுவாக இவ்வகை கருத்தியல் விஷயங்களில் பட்டுக்கொள்ளாத நடைமுறைவாதிகளும்கூட. இந்த அம்சமே இலக்கிய விருதுகளில் தவறான ஒரு செல்வாக்கைச் செலுத்துகிறதென எண்ணுகிறேன்.\nதமிழில் இந்த தளத்தில் செயல்படும் பேராசிரியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எந்த இலக்கிய நுண்ணுணர்ச்சியும் அடிப்படை மனசாட்சியும்கூட இல்லாதவர்கள். ஒரு விருதுக்குழுவிற்குள் சென்றால் குறைந்தது தான் நம்பும் தகுதியானவருக்கு [அவர் அசட்டு வணிக எழுத்தாளராகவே இருந்தாலும்கூட] விருது கொடுக்க போராடுபவர்களே கூடக் குறைவு. தங்கள் சொந்த லாபத்தை மட்டுமே அங்கே கவனத்தில் கொள்கிறார்கள். தங்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஏதேனும் லாபம் இருந்தால் மட்டுமே ஒருவரை பரிந்துரைக்கிறார்கள்.\nஇயல்விருது போன்ற புதியவிருதுகளிலேயே பேராசிரியர்கள் உள்ளே நுழைந்ததும் நடப்பது இதுவே. லண்டனில் தங்களைக் கூப்பிட்டு கருத்தரங்கில் பேசவைத்த பேராசிரியரின் வெறும் சில்லறை மொழிபெயர்ப்பாளரான மனைவிக்கு [லட்சுமி ஹாம்ஸ்ட்ரம்] தமிழின் இலக்கியமேதைகளை புறக்கணித்துவிட்டு இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருதை பரிந்துரைத்து பெற்றுத்தந்த ஆ.இரா.வெங்கடாசலபதி, எம்.ஏ.நுஃப்மான் போன்ற அடிப்படை அறவுணர்ச்சிகூட இல்லாத பேராசிரியர்களை நாம் பார்க்கிறோம். இவர்கள்தான் நம் கல்வித்துறையை இன்று ஆள்கிறார்கள்.\nஇந்நிலையில் ஞானபீடத்துக்கு இவர்கள் நம் இலக்கியமேதைகளை பரிந்துரைக்கப்போவதில்லை. முதுமையில் எங்கோ முடங்கிக்கிடக்கும் அசோகமித்திரனோ கி.ராஜநாராயணனோ எங்கே இதில் ஆர்வம் காட்டப்போகிறார்கள் அவர்கள் இவர்களுக்கு எதைத் திருப்பிக்கொடுக்கமுடியும் அவர்கள் இவர்களுக்கு எதைத் திருப்பிக்கொடுக்கமுடியும் அவர்களுக்காகப் பேச இங்கே எந்த வலுவான குரல் இருக்கிறது அவர்களுக்காகப் பேச இங்கே எந்த வலுவான குரல் இருக்கிறது ஜெயகாந்தனுக்கு வலுவான ஒரு ஆதரவுத்தரப்பு உண்டு. அவருக்காக வேலைசெய்ய முற்போக்கு முகாமிலும் காங்கிரஸ் முகாமிலும் ஆளிருந்தார்கள். கெ.எஸ்.சுப்ரமணியம் போன்றசெல்வாக்கான நண்பர்கள் இருந்தார்கள். அசோகமித்திரனுக்கு ஒரு இலக்கியக்கூட்டத்துக்கு அவரைக்கூப்பிட்டால் திரும்பிச்செல்லக் கார்கூட ஏற்பாடுசெய்யாமல் விட்டுவிடும் சூழல் இங்கே உள்ளது.\nஆகவே இங்கே பரிந்துரைக்கப்படுபவர்கள் வேறுவகையினர். தொடர்ந்து மு.கருணாநிதி, வைரமுத்து, சிவசங்கரி, குலோத்துங்கன் [வி சி குழந்தைச்சாமி] போன்றவர்களின் பெயர்களே நம் கல்வியாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இவர்களை இடதுகையால் ஞானபீடக்குழு தள்ளிவிடுவது முற்றிலும் நியாயமானதே. தப்பித்தவறி கிடைத்தால் அதை விட கேவலமும் இல்லை. அகிலன் பெற்ற ஞானபீடத்துக்காக இது வரை தமிழின் சார்பில் நான் மலையாளத்தில் எட்டுமுறை, ஆங்கிலத்தில் மூன்று முறை, இந்தியில் நான்குமுறை, வங்காளத்தில் இரண்டுமுறை பேட்டிகளில் பொதுமன்னிப்பு கோரியிருக்கிறேன். அதை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தமிழை மதிப்பிட்டு புறக்கணிக்க முயல்வார்கள் அவர்கள்.ஆகவே வேறு வழியில்லை.\nதமிழில் சாதி சார்ந்த ஓர் உள்ளோட்டமும் உண்டு.பிராமண சாதியைசேர்ந்த எவரும் இனிமேல் ஞானபீடம் வரைச்செல்ல வாய்ப்பில்லை. அசோகமித்திரனை ஒரு மாபெரும் படைப்பாளியாக அறிந்தவர் மிகச்சிலர். ‘அய்யிரா’ என உதடுசுழிக்கும் பேராசிரியர்கள் பல்லாயிரம். சாகித்ய அக்காதமி விருதுகளில்கூட சாதி முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. கி.ராஜநாராயணனுக்கும் அனேகமாக வாய்ப்பில்லை. தமிழ் கல்வித்துறையில் கம்மவாரின் பங்கு மிகமிகக் குறைவு.\nஆக, சமீபத்தில் நாம் மகிழ்ச்சி கொள்ளும் ஒரு ஞானபீடம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே ஞானபீடம் தமிழ் என்றமொழியை மறந்துவிட்டால் நாம் ஆசுவாசமாக இருக்கலாம்.\nமேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது\nநீல பத்மநாபன் பாராட்டு விழா\nஇயல் விருது பற்றி ஒரு கடிதம்\nஇயல் விருது – ஒரு பதில்\nஇயல் விருது சில விவாதங்கள்\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்\nவிருதுகள். கேள்வி பதில் – 67, 68\nவிருதுத் தெரிவுக் கமிட்டியினர் கேள்வி பதில் – 40, 41, 42\nசாகித்ய அகாடமியின் செயல்பாடுகள் கேள்வி பதில் – 04\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nகேள்வி பதில் – 71\nகேள்வி பதில் – 01\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nTags: அரசியல், இலக்கியம், கேள்வி பதில், சமூகம்., ஞானபீடம் விருது\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] - 3\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 46\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/22005-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T11:50:19Z", "digest": "sha1:QD7BPKB4YWBIO2S4XIID2MAE3NM7ODDT", "length": 7062, "nlines": 93, "source_domain": "www.kamadenu.in", "title": "அரிய தமிழ் நூல்களைப் படிக்க 'சங்க இலக்கியம்' செல்போன் செயலி அறிமுகம்: பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி | அரிய தமிழ் நூல்களைப் படிக்க 'சங்க இலக்கியம்' செல்போன் செயலி அறிமுகம்: பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி", "raw_content": "\nஅரிய தமிழ் நூல்களைப் படிக்க 'சங்க இலக்கியம்' செல்போன் செயலி அறிமுகம்: பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி\nபழங்கால தமிழ் நூல்களை படிப்பதற்காக சங்க இலக்கியம் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை நந்தனம் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் கை.சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர், சீனிவாசன் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன் சங்க இலக்கிய செல்போன் செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களுக்கான பதிப்புகளை எளிதாக தரவிறக்கம் செய்து படிக்கலாம்.\nஇதுகுறித்து பேராசிரியர் கை.சங்கர் கூறும்போது, ‘‘தமிழ் மொழியில் ஆராய்ச்சிகளை அதிகரிக்க போதுமான வாய்ப்பு இருக்க வேண்டும். நூலகங்களில் பாதுகாக்கப்படும் அரிய நூல்களை ஒரு சிலரால் மட்டுமே ஆய்வு செய்ய முடியும். தமிழ் ஆய்வுப் பணியை மேற்கொள்பவர்கள் பலர்எளிய பின்னணி உடையவர்கள். அவர்களுக்கு பயன்படும் வகையில் சங்க இலக்கிய செயலிவடிவமைக்கப்பட்டுள்ளது. இனி தமிழ் ஆய்வாளர்கள் நூல்களுக்காக சென்னை, கும்பகோணம் என அலைய வேண்டியதில்லை. சங்க இலக்கியம் செயலியை பிளே ஸ்டோரில் சென்று (sangaelakkiyam app) பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்தலாம். யுஜிசி நிதியுதவியுடன் செய்வதால் விளம்பர தொந்தரவு இருக்காது. பாதுகாப்பானது. மேலும், பதிவேற்றாமல் விட்டசங்க இலக்கிய பதிப்புகளை வைத்துள்ளவர்கள் sankarthirukkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அவை உடனே பதிவேற் றப்படும்’’ என்றார்.\nஅரிய தமிழ் நூல்களைப் படிக்க 'சங்க இலக்கியம்' செல்போன் செயலி அறிமுகம்: பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி\nஅமித்ஷா பரிந்துரையில் சீட் பெற்ற நயினார்\nஅதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கொலையில் 11 பேரின் 3 ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/tamil-nadu-recipes/tamil-nadu-veg-curry-recipes/instant-gravy/", "date_download": "2019-05-27T12:28:07Z", "digest": "sha1:3KZA4CDHLBXGL4AQUEG72CWSGQRBQYB5", "length": 8724, "nlines": 153, "source_domain": "www.lekhafoods.com", "title": "அவசரக் குழம்பு", "raw_content": "\nபுளி 1 கோலி அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nபுளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.\nவதக்கியபின் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டுக் கிளறவும்.\nகுழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.\nசெட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/62961-stalin-s-green-betrayal-to-congress-minister-rajendra-balaji.html", "date_download": "2019-05-27T12:51:21Z", "digest": "sha1:263PZ6YBNWAJM2XNXXO6R3ZZQHDOBNK3", "length": 9458, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரசுக்கு பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி | Stalin's green betrayal to Congress: Minister Rajendra balaji", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nகாங்கிரசுக்கு பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்திப்பது குழி பறிக்கும் செயல் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார்.\nதூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின்,தற்போது சந்திரசேகர் ராவை சந்திப்பது குழி பறிக்கும் செயல். 4-வது அணி அல்ல, 5-வது அணி அமைந்தாலும் ஸ்டாலின் பேச்சுவார்த்தி நடத்துவார். ஸ்டாலினுக்கென்று தனி கொள்கை கிடையாது; அரசியல் நாடகம் செய்கிறார். சந்திரசேகர் ராவ் உடனான ஸ்டாலின் சந்திப்பு காங்கிரசுக்கு செய்யும் பச்சை துரோகம்’ என்றார்.\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். 3-வது அணி அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை - மது போதையில் மரத்தின் மீது மோதி இருவர் பலி\nஇந்து தீவிரவாதி; கமல்ஹாசனுக்கு தமிழிசை கண்டனம்\nசென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது\nராதா ரவியை பதற வைக்கும் யோகி பாபு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது\nஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து\nபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் எம்.பிக்கள் மரியாதை\nதப்பிய எடப்பாடி தக்க வைப்பாரா...\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Gota.html", "date_download": "2019-05-27T12:31:05Z", "digest": "sha1:DGSLHTBVKYQAOQQNJTYRJO4HBJHM7URS", "length": 7678, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவைச் சந்திக்க விக்க�� மறுப்பு ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோத்தாவைச் சந்திக்க விக்கி மறுப்பு \nகோத்தாவைச் சந்திக்க விக்கி மறுப்பு \nநிலா நிலான் July 15, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடக்கில் சிறிலங்கா இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்க தான் விரும்பிய போதும் அவர் மறுத்து விட்டார் என்று கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.\nகொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க வேண்டும் என நான் கேட்டேன். இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காணவே அவருடன் பேச்சு நடத்த கேட்டேன்.\nஅந்தப் பேச்சுக்கு வடக்கு மாகாண முதல்வர் இணங்கினார். நாளும் இடமும், நேரமும் ஒதுக்கப்பட்டன.\nஎனினும் சந்திப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர், விக்னேஸ்வரன் முடியாது என்று கூறிவிட்டார்.\nகூட்டமைப்பின் உயர்மட்டத்தரப்பின் கோரிக்கைக்கு அமையவே அவர் அதனை மறுத்தார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்���ியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-05-27T11:51:36Z", "digest": "sha1:PN3QQLOYZTWKOFRUEAO7TNREEOEKA4ZD", "length": 8296, "nlines": 140, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை \nஉள்ளூர் செய்திகள் முக்கிய அறிவிப்பு\nஅதிரையர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை \nகடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரையில் வீசிய கஜா புயலை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டன.\nபுயலால் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் ஒயர்கள் ஓரளவுக்கு சரி செய்து அவசர கதியில் இன்றோ அல்லது நாளை காலையோ மின் வினியோகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன\nகஜா புயலின் வேகத்தால் நமது வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் நல்ல முறையில் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.\nவெளிவாசலுக்கும்,பின்புறத்திற்க்கு செல்லும் மின் வயர்கள் சேதாரம் இன்றி நல்ல முறையாக உள்ளாதா என கவனிக்க தவறாதீர்.\nமொட்டை மாடியில் போடப்பட்ட கூரைகள் காற்றில் அடித்து சென்றுள்ளது,அதில் இருந்த மின் இணைப்பை முழுவதுமாக மின் தொழிலாளர் கொண்டு முழுமையாக நீக்க வேண்டும்.\nஆடு,மாடு தொழுவங்களில் இருந்த மின் இணைப்பு சரிவர உள்ளனவா என கண்காணிக்க மறவாதீர்.\nகல்வி கூடங்களில் உள்ள மின் சாதன பொருட்கள் சேதாரம் இன்றி உள்ளதா என ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nதென்னை தோப்புகளில்ப் ஆழ்துளை கிணறுகளுக்கு போடப்பட்ட மின் இணைப்பை மின் வாரிய ஊழியரின் துணையுடன் துண்டிக்க வேண்டும்.\nகுறிப்பாக மின் வாரிய ஊழியர்கள் அவசர கதியில் மின் இணைப்பை கொடுக்க அயராது பாடு படுக��ன்றனர், அவர்களின் பணி 100℅ முழுமை பெறாத நிலையில் உயரழுத்த மின் வயர்கள் முறையாக பொருத்தி இருக்க மாட்டாது, இதனை பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமேற்கண்ட பணிகளுக்கு மின்சார ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், அவசர கால உதவிக்கு மின்சார வாரியத்தையோ,அல்லது தன்னார்வலர்களை அழைத்து உதவி கோரலாம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A20584", "date_download": "2019-05-27T11:04:47Z", "digest": "sha1:LEMSAG632Y3VMLRI24YQJCJXDAB5B6Y3", "length": 2917, "nlines": 59, "source_domain": "aavanaham.org", "title": "ப. ஶ்ரீஸ்கந்தன்.அவர்களின் மனசுலாவிய வானம் மற்றும் அரியாலையூர் நாடக ஆளுமைகள் நூல்கள் வெளீயீட்டு அழைப்பிதழ் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nப. ஶ்ரீஸ்கந்தன்.அவர்களின் மனசுலாவிய வானம் மற்றும் அரியாலையூர் நாடக ஆளுமைகள் நூல்கள் வெளீயீட்டு அழைப்பிதழ்\nப. ஶ்ரீஸ்கந்தன்.அவர்களின் மனசுலாவிய வானம் மற்றும் அரியாலையூர் நாடக ஆளுமைகள் நூல்கள் வெளீயீட்டு அழைப்பிதழ்\nப. ஶ்ரீஸ்கந்தன்.அவர்களின் மனசுலாவிய வானம் மற்றும் அரியாலையூர் நாடக ஆளுமைகள் நூல்கள் வெளீயீட்டு அழைப்பிதழ்\nஅழைப்பிதழ்ஶ்ரீஸ்கந்தன், ப, அழைப்பிதழ்--அரியாலை--2013--ஶ்ரீஸ்கந்தன், ப\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411475", "date_download": "2019-05-27T12:27:49Z", "digest": "sha1:VPSCAKZ62V7SFYPRT4AWQY7A6VQGU2ZL", "length": 10136, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சாரல் குறைந்தபோதிலும் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு: மெயினருவியில் குளிக்க தடை நீக்கம் | Substituting water in dams continued to rise: banishment for bathing in manual - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசாரல் குறைந்தபோதிலும் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு: மெயினருவியில் குளிக்க தடை நீக்கம்\nவி.கே.புரம்: சாரல் குறைந்தபோதிலும் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மெயினருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. விகேபுரம், பாபநாசம் பகுதியில் நேற்று விட்டு விட்டு சாரல் இருந்த நிலையில் இன்று காலையில் சாரல் இல்லை. ஆனாலும் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.\nபாபநாசத்தில் நேற்று 66.20 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று ஒரு அடி மட்டுமே கூடி 67.50 அடியானது. அணைக்கு வினாடிக்கு 1320 கன அடி தண்ணீர் வருகிறது. 288.49 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறில் நேற்று 109.70 அடியாக இருந்தது இன்று 4 அடி கூடி 113.75 அடியானது. மணிமுத்தாறில் நீர்மட்டம் உயரவில்லை. 83.90 அடி உள்ளது. அணைக்கு 412 கன அடி வருகிறது. 45 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுபோல் கடனாநதியில் 61.50 அடி உள்ளது. அணைக்கு 43 கன அடி வருகிறது. 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதியில் நேற்று 69.25 அடியாக இருந்தது இன்று 2 அடி கூடி 71 அடியானது.\nஅணைக்கு 65.53 கனஅடி வருகிறது. 5 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை அளவு: பாபநாசம் 1 மி.மீ, சேர்வலாறு 4, குண்டாறு 82, கடனாநதி 16, செங்கோட்டை 5, சிவகிரி 2, தென்காசி 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழும் நிலையில் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது.\nமெயினருவி குளிக்க தடை நீக்கம்\nதுபாயில் அமமுக சார்பில் நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி\nவாணியம்பாடி அருகே பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nஅறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம்\nஅடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் புதுகை ரயில் நிலையம்\nகாரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை\nவிருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nஇயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்\nகொச்சியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 3 கடைகள் எரிந்து நாசம்\nநரேந்திர மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டது வாரணாசி : காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/Home/getPostView/5338", "date_download": "2019-05-27T11:49:16Z", "digest": "sha1:MOVLCTKPHZCKOWYTTWI6FSRBQ6465KUW", "length": 3834, "nlines": 23, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : ஷாருஜன் மின்னஞ்சல் முகவரி: [email protected]\nஇந்த இடம் நம் புவியின் இயல்புகளை கொண்டிருக்கவில்லையே என்று குருவை பார்த்து வினாவினான் சொம்பை.\nமூடா அதெப்படி ஒன்றாக இருக்கும். இரண்டும் பெருவெளியின் இருவேறு நிலைகள். ஒன்றை ஒன்று சந்திக்காது, ஒன்றை ஒன்று தீண்டாது. வாரத்திற்கு ஒரு முறையேனும் இவ்வெளிகளினூடாக புலன்களை பரவவிட்டு அலைந்து திரிவேன். இன்று உன்னையும் கூட்டிவர முடிந்தது.\nகாரணங்களே அல்லாத இன்பம் அகத்தினுள் கிளை பரப்புகின்றது குருவே. காரணத்தோடு வரும் இன்பம் காலாவதியாகிவிடுமல்லவா ஆனால் இது நிரந்தரம் போல் தோன்றுகின்றது.\nஉன் வாழ்வில் இதுவோர் உச்சம். இயலுமானவரை அனைத்தையும் உள்வாங்கிக்கொள். இங்கு நாமிருவர் மட்டும்தான் உயிர் கொண்டவர்கள். இவ்வுண்மை உன் சித்தம் கலங்க வைக்கும். எனவே அடிக்கடி வான்வெளியை நோக்கு. மின்னும் ந��்சத்திரங்கள் அனைத்தையும் சக உயிரிகள் என கொள்.\nதூரத்தில் மலைகள் வெண் பட்டுத்திரை காற்றில் அலைந்து மிதப்பது போல் உயர்ந்து தாழ்ந்து தொடர்ந்து செல்கின்றதே. பார்க்கும் போதே கண்களிற்கு குளிர்மையை தருகின்றது. நாம் அங்கு பிரவேசிக்கமுடியாதா குருவே\nமுடியும். ஆனால் ஒரு சுருட்டை இருவரும் பகிர்ந்து இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விடயம். அம்மலைகளிற்குள் பிரவேசிக்க வேண்டுமெனில் அடுத்த சுருட்டை பற்ற வைக்கவேண்டும்.\nதாங்கள் மனம் வைத்தால் அடியேன் அக்கண்கொள்ளாக்காட்சியை பார்க்கவியலும்.\nஎனில் சுருட்டையும் கஞ்சா இலைகளையும் எடுத்துவா.\nபுகைத்துவிட்டு அடுத்த தளத்திற்குள் சஞ்சரிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/tamil-books/", "date_download": "2019-05-27T11:05:19Z", "digest": "sha1:77QI35BHQ5TSGICMOAUTURHZBHYL6BJW", "length": 13033, "nlines": 91, "source_domain": "bookday.co.in", "title": "tamil books – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய நிலநடுக்கோடு நாவல் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. வெள்ளைக்காரன் இங்கு வந்த பிறகுஉருவான ஆங்கிலோ இண்டியன் என்கிற ஓர் இனம் கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டது. நான் அறுபதுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்தவன். அதன் பின்னரே ஆங்கிலோ இண்டியன் என்போரை அறிவேன்....\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. ���ன்ன செய்திருக்கும் பெர்டினன்\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500 பேர் கூடியிருந்தார்கள். அதற்கு முந்தைய தினம், மெக்-கார்மிக் ரீப்பர் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, தொழிலாளர் பத்திரிகையின் ஆசிரியரான ஆகஸ்ட் ஸ்பைஸ், அந்த வண்டி மீது நின்று உரையாற்றினார். அடுத்து, தொழிலாளர் தலைவரான...\nமோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர் | வே. தூயவன்\nஅறிமுகம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது வேலைவாய்ப்பு சுருங்கிக் கொண்டிருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியோடு சிறு, குறு உற்பத்தியாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது....\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஊழல் ஓர் அறிமுகம் நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் ஊழல் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகாமல் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் ரபேல் பேர ஊழல். இது இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது சம்பந்தமான பேரம். ரபேல் பேர ஊழல் மூலம் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு செய்ததோடு, அதன் மூலம் ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்ட நடைமுறைகளை கைவிட்டு, அரசின் கொள்முதல் செலவினங்களை தணிக்கை செய்யும் தலைமை தணிக்கை அதிகாரியை...\nஅன்பு மொழி பேசும் சிறார் கதைகள் – ஆதி வள்ளியப்பன்\nபேரன்பின் பூக்கள் சுமங்களா, தமிழில்: யூமா வாசுகி வெளியீடு: சித்திரச் செவ்வானம்-புக்ஸ் ஃப��ர் சில்ரன், 044 - 24332924 அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில் ஒன்று மலையாளச் சிறார் இலக்கியம். தற்கால மலையாள மொழியின் சொத்துகளைக் கணக்கெடுத்தால், அதில் சிறார் இலக்கியத்துக்குத் தனி இடம் உண்டு. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள்...\nஇருதயத்தை விரல் ஆக்கி / ரேகை எடுத்து வந்து சு.பொ.அகத்தியலிங்கம் .\n“இதயம் எழுதிய இரத்த வரிகளின் கதைக் கொஞ்சம்… கவனித்துக் கேளுங்கள் …” என அழைக்கும் நவகவி வெண்மணித் தீயின் வெப்பமும் வெஞ்சினமும் சற்றும் குறையாமல் வர்க்கப் போருக்கு ஊதுலையாக இந்த நெடுங்கவிதைத் தொகுப்பை உதிர மை தொட்டு எழுதியிருக்கிறார் . “நந்தனை எரித்த தீ நகர்ந்து வந்து அன்றொரு நாள் வெண்மணியில் மையங்கொண்டு …” “பீகாரில் பெல்ச்சியில் / விழுப்புரத்தின் வீதிகளில் /விழுதுவிட்டு நெய்க் குப்பை /குடிசைகளின் மீது /கொழுந்து...\nதற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியைக் கொண்டாடும் தருணம் இது – வீ. அரசு.\nமொழியின் வளம் என்பது, அம்மொழிக்கு உருவாக்கப்பட்டுள்ள அகராதிகளைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். செம்மொழியான தமிழுக்கு ஒவ்வொரு கால வளர்ச்சியிலும் அகராதிகள் உருவாக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த வரலாற்றை சுருக்கமாகக் கீழ்க்காணும் வகையில் தொகுக்கலாம். கி.பி. 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை மொழியில் உள்ள சொற்கள் மற்றும் தொடர்கள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கும் மரபு உருவானது. இதனை நிகண்டு என்று அழைக்கிறாம். நமக்குப் பல்மொழிச் சூழல் தொடர்ந்து செயல்பட்டு...\nபெண் ஏன் அடிமையானாள் – பெரியார் – நூல் மதிப்புரை\nவருகிறார்கள் – கரன் கார்கி – நூல் மதிப்புரை\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:48:05Z", "digest": "sha1:L6G7GQNTHODMMEPJ7H7WLQ6BC7Q43BNZ", "length": 7540, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியனன்மென் சதுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இ���்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதியனன்மென் சதுக்கம் (Tiananmen Square, எளிய சீனம்: 天安门广场; மரபு சீனம்: 天安門廣場; பின்யின்: Tiān'ānmén Guǎngchǎng; மொழிபெயர்ப்பு: சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கம் ஆகும். சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடம் ஆகும்.\nசீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் 1989இல் நடந்த போராட்டங்கள் மிக புகழ்பெற்றது ஆகும்.\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2016, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%86%E0%AE%95-30-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:47:34Z", "digest": "sha1:OFPQOTE7O3KFMTXBGULY7Q5WFYSZUD2C", "length": 25123, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள்’: பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போர��ட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள்’: பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன\nநாள்: ஆகஸ்ட் 29, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள்’: காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி\nசிங்களப் பேரினவாத இலங்கை அரசால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் விளைவாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை நம் கண்முன்னே நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போரின்போதும், அதன்பிறகானக் காலக்கட்டத்தின்போதும் எண்ணற்ற ஈழத்தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த எந்த விபரங்களும் இன்றுவரைத் தெரிவிக்கப்படவில்லை.\nஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரணடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்டநடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகின்றது. இவர்களைத் தவிர மேலும் சில ஆயிரம் பேர் காணாமல் போனதாகக் குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன. ஈழப்போர் தொடங்கிய 30 ஆண்டுகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் இவ்வகையில் காணாமல் போனதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம�� சரணடைந்து காணாமல் போனவர்களின் நிலை என்னவானது அவர்களை உடனடியாக நேர்நிறுத்த வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை மீட்பதற்காக, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழீழத்தில் இலங்கை அரசின் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களுக்கிடையே 500 நாட்களைக் கடந்து அறவழியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nதமிழீழத்தில் காணாமல் போனோர் சிக்கல் தீர்க்கப்படாமல் இருப்பதோடு நாளுக்கு நாள் காணாமல் போனோரின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்லும் அவலம் தொடர்கிறது.\nஇதுகுறித்து விவரிப்பதற்காக, ஆகத்து 30 – பன்னாட்டு காணாமல் போனோர் நாளன்று (International Day of the Disappeard) பிற்பகல் 03 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில்* ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பெரம்பூர்\nசெங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் ��ெய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226242-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-27T11:57:13Z", "digest": "sha1:YLTI4UFD3C5U7XQKU5ZWUEV2EJCS54EN", "length": 93449, "nlines": 428, "source_domain": "yarl.com", "title": "பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nபரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து\nBy கிருபன், April 15 in உலக நடப்பு\nபரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ\nபிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டிம் கட்டிமாக எரிந்து சாம்பலாகியுள்ளது.\nதீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.\n12ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட குறித்த கட்டிடம் வரலாற்று பொக்கிஷமாக காணப்பட்டது. வருடந்தோறும் மில்லியன் கணக்காக பார்வையாளர்கள் இங்கு பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, நாட்டு மக்களுக்கு ஆற்றவிருந்த உரையை ரத்துசெய்த ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தீ ஏற்பட்ட பகுதிக்கு பயணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nசில நேரம் முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமென்று இங்கு ஒருசிலர் கதைக்கின்றனர்.\nசில நேரம் முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமென்று இங்கு ஒருசிலர் கதைக்கின்றனர்.\nஇப்படியான வதந்திகள் உலாவருவதில் ஆச்சரியமில்லை.\nஆனால் தேவாலாயத்தில் திருத்தவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் அங்கு தீப்பிடிக்க சாத்தியங்கள் அதிகம் இருந்திருக்கலாம். விசாரணை நடந்து எல்லாம் வெளிவரும்தானே.\nஇத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இன்று அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களின் பெரும் முயற்சியின் பலனால் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆலயத்தின் பிரதானமாக பகுதிசேதமடைய வில்லை என கூறுகிறார்கள் .\nஆலயத்தின் கூரையொன்று தீயினால் கருகி விழும் காட்சியைப் பார்க்கும்போது கவலையாக இருந்தது.\nமிகவும் கவலை தரும் ஒரு அழிவு இரு நூற்றாண்டுகளாக மூன்று நான்கு தலைமுறைகளுக்குரிய மக்கள் கட்டிய அற்புதமான மத்திய கால ஐரோப்பாவின் கட்டிடக் கலை சின்னம் இந்த ஆலயம் இரு நூற்றாண்டுகளாக மூன்று நான்கு தலைமுறைகளுக்குரிய மக்கள் கட்டிய அற்புதமான மத்திய கால ஐரோப்பாவின் கட்டிடக் கலை சின்னம் இந்த ஆலயம். சில ஆண்டுகள் முன்பு கள உறவு கலைஞன் Ken Follett எனும் வெல்ஷ் எழுத்தாளரின் வரலாற்று நாவல்களை இங்கு அறிமுகம் செய்தார். இந்த எழுத்தாளர் எழுதிய \"Pillars of the Earth\" என்ற நாவலில் எவ்வாறு நொட்ரே டாம் போன்ற ஒரு பேராலயத்தை மத்திய கால ஐரோப்பாவில் கட்டுகிறார்கள் என அழகாக விபரித்திருப்பார். Rib vault, flying buttresses எனப் பல மத்திய ஐரோப்பிய கால பொறியியல் சாதனைகளுக்கு உதாரணமாக விளங்கியது இந்த ஆலயம்.\nஉலகிலேயே அதிக மக்களைக் கவரும் பழமைவாய்த கட்டிடங்களில் முதல் நிலையில் (வருடாந்தம் 12 மில்லியன் பேர் இங்கு வருகின்றனர்) இருந்த கட்டடம். உலகிலேயே மிகப் பழமையான கூரையைக் கொண்ட கட்டடம். மத பேதங்களைத் தாண்டி அனைவரையும் கவலையடைய வைத்தது.\nநேற்றுத் தொலைக்காட்சியில் நேரடியாக எரியும் காட்சியைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதில் ஒருவரது கருத்து, ‘பல நூற்றாண்டுகளாகப் பலதரப்பட்ட போர்களையும் பிரெஞ்சுப் புரட்சி புரட்சியையும் உலகப் போரின் குண்டு வீச்சுக்களையும் தாண்டி வாழ்ந்த கட்டடத்தை இவ்வளவு வசதிகள் உள்ள 21 ஆம் நூற்றாண்டில் பலிகொடுக்கிறோம். தொலைக்காட்சியில் நேரடியாக அது எரிவதைப் பார்த்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாகத் தவிக்கிறோம் ’ என்றார்.\nஇக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.\nஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.\nஉலகிலேயே அதிக மக்களைக் கவரும் பழமைவாய்த கட்டிடங்களில் முதல் நிலையில் (வருடாந்தம் 12 மில்லியன் பேர் இங்கு வருகின்றனர்) இருந்த கட்டடம். உலகிலேயே மிகப் பழமையான கூரையைக் கொண்ட கட்டடம். மத பேதங்களைத் தாண்டி அனைவரையும் கவலையடைய வைத்தது.\nநேற்றுத் தொலைக்காட்சியில் நேரடியாக எரியும் காட்சியைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதில் ஒருவரது கருத்து, ‘பல நூற்றாண்டுகளாகப் பலதரப்பட்ட போர்களையும் பிரெஞ்சுப் புரட்சி புரட்சியையும் உலகப் போரின் குண்டு வீச்சுக்களையும் தாண்டி வாழ்ந்த கட்டடத்தை இவ்வளவு வசதிகள் உள்ள 21 ஆம் நூற்றாண்டில் பலிகொடுக்கிறோம். தொலைக்காட்சியில் நேரடியாக அது எரிவதைப் பார்த்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாகத் தவிக்கிறோம் ’ என்றார்.\nஇக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.\nஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.\nஉண்மைதான் அந்த விபத்தை தொலைக்காடசியில் பார்க்கும்போதும் உயர்ந்த கோபுரம் உடைந்து விழும்போதும் மனம் பேதலித்துப்போய் கிடந்தது......\nநெப்போலியன் முடி சூடிக் கொண்டதும்,\n10,000 மக்கள் உள்ளே இருக்கும் அளவிற்கு பெரிதானதும்... இந்தத் தேவாலயம் என்கிறார்கள்.\nஇக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.\nஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.\nபகிரங்கமாக ஒரு தலைமை அல்லது கழகம் நேரடியாக ஈடுபட்டால் சகலதும் சாத்தியம்.\nகவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்\nஇப்படிதான் பிரான்சின் நோர்மண்டி பகுதியில் இருந்து வந்த வில்லியம் என்ற குறுநில மன்னன் 1066 ஆண்டில் இங்கிலாந்தினை கைப்பற்றி, கட்டிய வின்சர் கோட்டை ஒரு 27 வருசத்துக்கு முன்னர் 1992ல் எரிந்தது.\nபிரிட்டிஷ் ராணியம்மாவின் வீடு எரிஞ்சு போட்டுதே என்று குயோ, முறையோ எண்டு, உலகெங்கும் இருந்து காசு கொட்டியது.\nஅந்த மாதிரி கட்டி விட்டினம்.\nஅதேபோல தான், உதையும் கட்டுவினம்.\nஉது உண்மையான விபத்தா அல்லது திருத்தி கட்ட காசு காணாததால் இப்படி ஒரு விபத்தை அவர்களே ஏற்படுத்தினார்களோ தெரியவில்லை...எது எப்படி இருந்தாலும் இந்த ஆலயம் எரிஞ்சது என்று ஒப்பாரி வைக்கும் பிரென்ஞ் மக்களை பார்க்கும் போது இங்கிருக்கும் சிலருக்கு மூட நம்பிக்கையாய் தெரியாது\n\"எனக்கு வந்தால் இரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி\".\nகவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்\nஉங்களுக்கு பிரச்சினைகள் பலதும் பத்தும் கூடிப் போயிட்டுது..\nகவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்\nபிரெஞ்சு மக்களுக்கு என தேசம் இருக்கின்றது. அவர்கள் போரிட்டு வென்ற விடுதலை இருக்கின்றது. மற்ற நாடுகளில் இருந்து பிழைப்புக்கு வரும் மக்களுக்கும் அகதிகளுக்கும் மீள் வாழ்வு கொடுக்கும் அளவுக்கு வளம் இருக்கின்றது, எனவே அவர்கள் மீள கட்டுவதில் பிரச்சனை இல்லை.\nகோவில்களுக்கு முன் பிச்சை எடுக்கும் நிலையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்க வீடு அற்ற நிலையில் அகதிகளாக எம்மவரும் இருக்கும் நிலையில் ஓர் கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ வீணாக வளம் கொட்டப்படுமாயின் துள்ளி குதித்து எதிர்க்க தான் வேண்டும்.\nஇங்கிருக்கும் பல சிரியா அகதிகள் பிரெஞ்சு விமானப்படை குண்டுவீசி அழித்த நகரங்களின் படங்களை என்னிடம் காட்டினார்கள். அதை விட இந்த தேவாலய அழிவு எனக்கு பெரிதாக தெரியவில்லை.\nதேன் கூடுமாதிரி இருந்த இனத்தை சிதறடித்த பெருமை பிரான்ஸ் மற்றும் வல்லரசுகளுக்கு உண்டு.\nஇங்கே இரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள் ஈராக் சிரியா லிபியா போன்ற நாடுகளில் குண்டு வீசி தாக்கிய இடங்களையும் பாருங்கள்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது\nஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக��� கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images \"அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்,\" என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் ���ோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, \"எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்\" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். \"மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்\" என்று அவர் கூறுகிறார். \"அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்\" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், \"திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், \"சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்\" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஒருவர் மனதை ஒருவர் அறிய .....\nதிருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள் ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிர���க்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவி��்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி ��ன்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அத���காரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டி��து ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எ���க்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை ��திவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள் ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பர��சீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்��ி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301\nயாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படுகின்றன\nMay 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/\nகிளிநொச்சியில் பிரபல பாட���ாலைகளில் இன்று விசேட சோதனை\n Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டன. 21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #கிளிநொச்சி #பிரபல #பாடசாலைகளில் #விசேட சோதனை #kilinochchi #checking http://globaltamilnews.net/2019/122791/\nபரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewslatest.com/2018/12/14/str-periyar-kuthu-official-video-song-link/", "date_download": "2019-05-27T11:23:29Z", "digest": "sha1:3MEE7EAGFP6BSS3B5SEOXQZ6L4NYPPR5", "length": 11265, "nlines": 180, "source_domain": "tamilnewslatest.com", "title": "சிம்புவின் பெரியார் குத்து வீடியோ பாடல்! - Tamil News Latest", "raw_content": "\nசுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்\nமலையகத்தில் திடீர் நில அதிர்வு\nவிலை சூத்திரம் மூலம் பால்மா விலை உயர்வு\n18 மாணவர்களை காயமடைய செய்த முரட்டு ஆசிரியர்\nமொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி\nகாஷ்மீரில் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்\nசபரிமலை விவகாரம் : வன்முறையாக மாறிய போராட்டம்\nபெண்கள் தரிசித்ததால் சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது\nஜெயலலிதா மரணம் : சிபிஐ விாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்\nஅசாமில் மலிவு விலையில் எலிக் கறி விற்பனை\nபங்களாதேஷ் வீரர்கள் சென்ற மசூதி மீது சராமரியான துப்பாக்கிசூடு 50 பேர் பலியாகினர்\nவீழ்ந்து நொருங்கிய விமானம் நூற்றுக் கணக்கானோர் மரணம்\nஉலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு\nசீனாவின் இ-4 விண்கலம் நிலாவில் தரை இறங்கியது\nமுட்டையால் பார்வையை இழந்த பெண் : நடந்தது என்ன\nஇறந்த மகனின் சடலத்துடன் வாழ்ந்து வரும் பெற்றோர்\nஇணையத்தில் காதல் லீலை புரிபவரா\nபாலியல் தொல்லை கொடுத்த இரசிகர்களுக்கு நடிகை செய்த வேலை\nஅலுவலகத்தில் வைத்து நடிகையுடன் செக்ஸ் வைத்த தயாரிப்பாளர்\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோவை அனுப்பி ஆசிரியை செய்த காமுக வேலை\nபுதுவருடத்தில் சூரியாவின் மாஸான திரைப்பட டைட்டல்\nதனுசின் மாரி 2 திரை விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்க பூட்டை தகர்த்த நடிகர் விஷால் கைது\nசிகரெட்டும் கையுமாக வசமாக மாட்டிய அமலா பால்\nதல அஜித்தின் “வேட்டிகட்டு” விஸ்வாசம் சிங்கிள் டிராக்\nஇலங்கை கிரிக்கெட் சபை சுமதிபால அணியினர் கைக்கு சென்றது\nகுசல் பெரேராவின் மரண அடியால் வீழ்ந்தது தென்னாபிரிக்கா\nமுதலாவது ஒருநாள் போட்டியில் மண் கவ்விய இலங்கை: குசல் சிறப்பாட்டம்\n104 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது இலங்கை : போல்ட் அபாரம்\nஅவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்டில் களமிறங்கும் 7 வயது சிறுவன்\nHome வீடியோ சிம்புவின் பெரியார் குத்து வீடியோ பாடல்\nசிம்புவின் பெரியார் குத்து வீடியோ பாடல்\nநடிகர் சிம்பு பெரியார் குத்து என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். STR Periyar Kuthu – Official Video Song Link\nஎமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பினால் உணர்ச்சி வசப்பட்ட மனோகணேசன் கூறிய விடயம்\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியானது\nமட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை\nயாழில் இந்திய தூதுவரின் வீட்டில் கொள்ளை\nசுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு\nமரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்\nபெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா\nபாலியல் சுயஇன்பம் தப்பான விடயமா \nPrevious articleசிம்புவின் “பெரியார் குத்து” உத்தியோகபூர்வ வீடியோ பாடல் வெளியானது\nNext articleசிறையில் சசிகலாவிடம் இரண்டாவாது நாளாகவும் கடும் விசாரணை\nதனுசின் மாரி 2 திரை விமர்சனம்\nதல அஜித்தின் “வேட்டிகட்டு” விஸ்வாசம் சிங்கிள் டிராக்\nசூப்பர் ஸ்டார் ரஜனியின் பேட்ட உத்தியோகபூர்வ டீசெர்\nசூப்பர் ஸ்டார் ரஜனியின் பேட்ட பாடல் தொகுப்பு\nவிஸ்வாசம் அடிச்சு தூக்கு சிங்கிள் டிராக்\nசூப்பர் ஸ்டாரின் 2.0 பிரசாந்த் விமர்சனம்\nஉடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா ஆய்வு சொல்லும் முடிவு இதோ\nபெண்களுக்காக விபச்சாரம் செய்யும் ஆண் இவரின் ரேட் எவ்வளவு தெரியுமா\nதாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்\nசுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்\nமலையகத்தில் திடீர் நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=category&id=3:short-stories&Itemid=20", "date_download": "2019-05-27T12:12:34Z", "digest": "sha1:5XZQYDDGDOVUCI6ECZFTAVBP6MYP2NOL", "length": 72229, "nlines": 391, "source_domain": "www.keetru.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2019\nஅந்த மனிதர்கள் எலும்பும் தோலுமாக இருந்தார்கள். அந்த மனிதர்களிடம் எலும்பும் தோலும் தான் இருந்தது.\nநெஞ்சில் இருக்கும் எலும்பை உருவி ஊன்றி நடக்கும் அளவுக்கான உடல்வாகு. வானத்தின் நிறத்தில் வெம்மை மட்டுமே அப்பியிருந்தது. யாவரின் கண்களும் உள்ளொடுங்கிய தகிப்பைக் கொண்டிருந்தன. பூமியின் சுழற்சி சற்று கூடுதலாகவோ குறைவாகவோ மாறி இருப்பதாகத் தான் உணர முடியும். ஒரே மாதிரியான உருவ சாயலில்.. யாவருக்கும் பசித்த பற்கள். அண்மையில் தொலைந்து விட்ட தூரத்தை சுமந்து கொண்டு அலையும் அவர்களின் முதுகில் காலத்தின் சுமை அளவுக்கதிகமாக. பாறைகளின் இடுக்கில் இருந்து எழுந்து வந்த கோட்டோவியங்களைப் போன்ற நமநமப்பு அவர்களிடம் பிசுபிசுத்தது.\nகாற்றின் குறுந்தகவல்கள் அறவே அற்றுவிட்ட பெருங்காலத்து இடைவெளியின் வாசத்தில் நெடி சொட்டும் வெளியின் ஓட்டைகள் குருதிகளாலும் குமட்டல்களாலும் நிரம்பியிருந்தன. எங்கு காணினும் வெடித்த பூமியின் பிறழ்ந்த திறப்பு. அவர்களுக்குள்ளாகவே அவர்கள் முனங்கிக் கொண்டார்கள். நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பது தான் வாய் அகன்ற மொழியின் கீச்சொலி. ஈரமற்ற நெஞ்��ின் வடுக்களில் ஈயத்தின் சாயத்தில் வெயிலின் உருகுநிலையைக் காண முடிந்தது.\n\"தினமும் இது நடக்குது. தாமதிச்சா எதிர்பக்கம் நீ நின்னுடுவ. முந்தினோரே மூத்தோர் ஆவார்...\" பெருசுகள் இளசுகளை உற்சாக மூட்டிக் கொண்டிருந்தனர்.\nசாம்பல் பூத்த மூளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் வாய் கிழிந்த சிரிப்பை அத்தனை அருகில் காணச் சகியவில்லை. வரவேண்டிய கடவுள்கள் எல்லாம் வந்து போய் விட்டன....என்று தலை விரிந்த கிழவி ஒருத்தியின் ஒப்பாரி... தனக்கானது என்று தான் முதிர் கண்கள் தேடின.\nவயிறு ஒட்டிய வாழ்வின் விளிம்பை கூவி கூவி மிரண்டு சொல்லும் காகங்களின் நிறம் சிவப்பைக் கூட்டி இருந்தன. வீதிகளின் தோற்றத்தில் பதுங்கு குழிகள் பூத்திருந்தன. மரங்களின் கிளைகளில் குச்சிகளின் கரடு முரடு காட்சி.. குத்தி கிழிக்கும் பரிணாமத்தின் பின்பக்கத்தைக் வரைந்திருந்தன.\nகூட்டத் தலைவன் தொண்டைக்கு முந்திய இடத்திலிருந்து கத்தியதும்.... அந்தக் கூட்டம் கண்களற்ற பூமியைத் துழாவிக் கொண்டு முன்னேறியது. வெகு தூரம் ஊர்ந்து கொண்டே வந்து விட்ட கூட்டம் பாறைகளின் இடுக்கில் சரிந்து அமர்ந்து கொண்டு கழுகின் மூச்சிரைப்போடு வெயிலை உரிந்து கொண்டே காத்திருக்கத் தொடங்கியது. நிசப்தமான பகலின் மூச்சிரைப்பு அத்தனை கடுமையாக குடலை புரட்டிக் கொண்டிருந்தது. அது கனத்த காலத்தின் மூடியை முட்டி முட்டி திறக்க முயற்சிப்பதாக குதித்துக் கொண்டிருந்தது.\nநீண்ட நெடிய தவத்தின் சருகுகள் பசித்த நொடிகளை உடைத்து நொறுக்குவதாய் சொர சொரத்த நாவில் தடவிக் கொண்ட கூட்டத்தில் முதலில் கண்டவனின் கண்கள் பிரகாசித்தன. சூரியனின் சொல்லில் நீண்ட அவன் பார்வையின் நீட்சி அவன் காட்டிய திசையில் கூட்டத்தை கழுத்து வரை பேராசை கொண்டு ஓட செய்தது. ஓடி சென்று கழுத்தில் வியர்வை சொட்ட சுற்றி வளைத்து நிற்க வைத்தது.\nஎங்கிருந்தோ அவ்வழியே வந்து அவர்கள் நடுவில் மாட்டிக் கொண்ட அந்த வேறு கூட்ட மனிதனை இந்த மனிதர்கள் நொடிகளில் பிளந்து தின்ன ஆரம்பித்தார்கள்.\nகாட்சி கண்ட கழுகு தவற விட்ட கல்லில் கி பி 3000 என்று காலம் கத்தியது.\nவெளியிடப்பட்டது: 27 மார்ச் 2019\nகெட்டவனுக்கும் நல்லவனுக்கும் இடையே தவிப்பது மிக அலாதியானது. அதில் ஒரு அரூப தன்னை கண்டடையலாம் என்பது எனது வாக்கு.\nபிறப்புக்கும் சாவுக்கும் இட���யே இருக்கும் நுனியை திருகி விட்டு வேடிக்கை பார்ப்பது மிக மிக அலாதியானது. அதில் ஒரு கழுத்து நீண்ட கதையைக் காணலாம் என்பதும் எனது வாக்கு. என் வாக்கில் எனக்கே நம்பியற்ற போதுதான் இம்மாதிரி செயல்களில் நான் ஈடுபடத் துவங்குவேன்.\nஎங்கள் வீதியில் 2ம் நம்பர் வீட்டில் இருக்கும் நான் ஒரு அப்பாவி. நான் ஒரு இன்னொசென்ட். யாரிடமும் பேச எதுவும் இல்லை என்ற கொள்கைக்கு எதிர்மறையாக எப்போதாவது சில காரியங்கள் நடக்கும். இன்னொரு வீட்டு மொட்டை மாடியில் காலாற நடந்து கொண்டிருப்பது ஆன்ம திருப்தி தருபவை. உள்ளாடையற்றது உலகம் போன்ற சிந்தனைகள் அப்போது தான் பிறக்கும். உயிரற்ற உடலின் செயல்கள்.... மாற்றத்தில் விளைபவை என்றும்.\nஎல்லா சரி தவறுகளையும் குலுக்கி போட்டு மாற்றி எடுக்கும் மாயத்தில் தான் மகத்தான சங்கதிகள் பிறக்கும்.\nநான் வேறு ஒரு வேலையை செய்யும் போது வேறு ஒரு சிந்தனையில் மூழ்குவது எனக்கு நானே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று சொல்லலாம். பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வதை போல ஆகச் சிறந்த வாழ்தல் வேறொன்று உண்டோ என்று நானே புன்னகைக்கையில் சகிக்காது என் வீட்டுக் கண்ணாடி. அத்தனை நெளிவு சுழிவுகளில் காலத்தை நங்கூரமிடும் கேலியாகவே நம்புவேன்.\nநான் நேற்றிரவு மணி இரண்டுக்கு......சென்றது என் வீதியில் இருக்கும் 8ம் நம்பர் வீடு.\nஅங்கு எதற்கு சென்றேன் என்றால்....நேற்றைக்கு முன்னிரவு எந்த வீட்டில் இருந்தேன்...அதற்கு முன்னிரவு எந்த வீட்டில் இருந்தேன்..... குறைந்த பட்சம்....போன வாரம் எந்த வீட்டுக்கு சென்றிருந்தேன் என்றாவது, கொஞ்ச நாட்களாக இப்படித்தான் என்பதையாவது சொல்ல வேண்டும்.\nஎனக்கு இரவுகளில் தூங்க பிடிக்காது. எங்கள் வீதியில் இருக்கும் ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து விடுவேன். ஒரு பிசாசைப் போல வெறி கொண்டு வீட்டில் அங்கும் இங்கும் அலைவேன். உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரர்களின் அருகே ஒரு அமானுஷ்யமாக நிற்பேன். உலகத்தையே கிழித்து விடுவது போல பேசுபவன் எல்லாம் தூங்குகையில் கிழிந்து போன வாயோடு உடல் சரிந்து பிணம் போல கிடப்பதைக் காணுகையில் இந்த மானுட வாழ்வின் மீதான நம்பிக்கைகள் அறவே அற்று கிழிந்து போன வரலாற்று சம்பவங்களாக மாறிப் போகின்றன....போன்ற தத்துவங்களை குறித்துக் கொள்வேன். பெரும்பாலும் என் செத்த ��ூளையின் முதுகுப்புறத்தில் தான் இது அரங்கேறும்.\nமிருகத்திலிருந்து வெகு தூரம் வந்து விட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் நமக்கு வாயில் சூடு போட்டு விடுவது போல இருக்கும்.. சில மனிதர்களின் தூங்கும் பொசிசன்கள். அத்தனை கேவலமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மனிதனும் விநோதமாகவே இருப்பார்கள். பார்க்க பார்க்க அறைக்கு அறை சுவாரஷ்யம் கூடும். நீங்கள் வகுத்து வைத்திருக்கும் எந்த நியாய தர்மங்களும் எனக்கு பொருந்தாது என்று மார்தட்டி கூறும் இடங்கள் அவை.. நான் கிட்டத்தட்ட உங்களின் ஆன்மா போல.... உலாவுகிறவன்.\nநேற்றிரவு நான் அந்த 8ம் நம்பர் வீட்டுக்குள் வழக்கம் போல பூனை நடையில் சென்ற போது... முதல் முறையாக நான் தடுமாறினேன். தலை சுற்றி கண்கள் கட்டுவது பிடிக்கும் என்றாலும்.... பார்க்க பார்க்க அத்தனை ஆசையாக இருந்தது. இதுவரை எந்த வீட்டிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. அந்த வீட்டுக்காரன் தலைகீழாக நடந்து கொண்டிருந்தான். அவன் தலை நங் நங்கெனென்று தரையில் பட்டு பட்டு நடக்கையில்... கணீர் கணீர் என்று நம் உள்ளே என்னவோ உடைந்தது. சுவற்றில் நீண்டிருந்த ஆணியில் அவன் பின்னந்தலை மாட்டி குத்தி இழுத்து விட ரத்தம் பீச்சி அடிக்கையிலும் அவன் நடையை நிறுத்தவேயில்லை. நான் பின்னாலேயே நடந்தேன். சப்தமற்ற இரவில் அவனின் தலையடி சுவடுகள் மட்டும் ரத்தத்தில் தோய்ந்து பிசுபிசுப்போடு நகர்ந்து கொண்டிருந்தது. பாதி மண்டையை உரசி எடுத்திருந்தது வீட்டின் தரை.\nநடந்து நடந்தே விடிந்திருந்தது. வழக்கம் போல வீதியில் நான் இயல்பான இன்னொசென்ட்டாக நடந்து கொண்டிருந்தேன். ஒரே யோசனை.. \"எதுக்கு தலைகீழா நடந்துகிட்டு இருந்தான்...\n8ம் நம்பர் வீட்டைத் தாண்டுகையில்....\n\"இப்படி ஒரு கனவா...\" என்று 8ம் நம்பர் வீட்டுக்காரனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் 9ம் நம்பர் வீட்டுக்காரன். இருவருமே அந்தப்பக்கம் பார்த்த மாதிரி நின்றிருந்தார்கள்.\nஎனக்கு அப்போது தான் புரிந்தது. நேற்று அவன் தலை கீழாக நடந்தது அவன் கனவில். ஆனால் அது எனக்கு தெரிந்திருக்கிறது. சற்று நடையை நிறுத்தி அங்கேயே ஓரத்தில் நின்று கவனமாக ஒரு வித நடுக்கத்தோடு (நடுங்குவது பிடிக்கும்) கவனித்தேன். பிறகு இன்னொன்றும் அவன் சொன்னது நன்றாக கேட்டது.\n\"தலைகீழா நான் நடக்கற என் கனவுல அந்த 13 நம்பர் வீட்ல இருந்தானே அந்தப் பையன் என்னை பின் தொடர்ந்து பார்த்துகிட்டே வந்தான்ப்பா...\"\nசட்டென்று ஏதேதோ புரிவது போலத் தோன்றியது.\nகண்கள் விரிய வார்த்தை குளறி உதடு முனங்க என்னையே ஒருமுறை பார்த்தேன்.\n\"அப்போ நேத்து 8ம் நம்பர் வீட்டுக்கு போனது............தினமும் ஒவ்வொரு வீட்டுக்கா போறது.......\nஇன்னும் நிறைய கேள்விகளுடன் நின்ற என் தலையில் ஏதோ வழிவது போல உணர்ந்தேன்.\nஅங்கே ரத்த வாடை மெல்ல வீசத் தொடங்கியிருந்தது...கூட பெருங்காற்று இரையவும்....\nவெளியிடப்பட்டது: 11 மார்ச் 2019\nஹாலில் உட்கார்ந்து அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தேன். அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். வயதானதால் அவளுடைய மூட்டுவலியும் முதிர்ச்சி அடைந்திருந்தது. அடிக்கடி இப்போதெல்லாம் படுத்துக் கொள்கிறாள். அம்மா தனக்கு வேண்டியது, வேண்டாதது எதையும் வெளிப்படையாக என்னைப் போல அப்போதைக்கப்போதே சொல்லிவிடும் சுபாவமில்லை. அதனால் அவளது மூட்டுவலியையும் கூட புரிந்து கொள்ள முடியாத காலகட்டத்தில் அடிக்கடி கோபப்பட்டிருக்கிறேன். பிறகு என் கோபம் நாளாக நாளாகத் தணிந்து போனது.\nகாலை பதினோரு மணிக்கு மேல் தேநீரோ, காபியோ குடித்துவிட்டால் தான் வரிசையாக அன்றைய வேலைகள் நடந்தது போலிருக்கும். அம்மாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். தங்கையின் புதிய வேலையைப் பற்றி. கேட்ட இடத்தில் கிடைக்க வேண்டிய கடன் பற்றி. அப்படியே நம்பிக்கையான இன்னும் சில விஷயங்களைப் பற்றி. நான் தேநீர்க் கோப்பையை கையில் வைத்திருந்தேன். அம்மா தேநீரைக் குடித்துவிட்டு மீண்டும் படுத்திருந்தாள். படுத்திருந்தபடியே என்னோடு நான் பேசுவதைக் கேட்டபடி பதிலளித்துக் கொண்டிருந்தாள். அவளது பதில்கள் தணிவாக இருந்தது. அப்பாவிற்கு இன்று வேலை இல்லை. அவரது அறை திறந்திருந்தது. அம்மா ஹாலில் தான் படுத்துக் கொள்வாள். அவளது கட்டிலில் படுத்துக் கொண்டே பார்த்தால் அப்பாவின் திறந்த அறை நேரடியாகத் தெரியும்.\nஎனக்கு உரக்கப் பேசியே பழக்கம். ஆனாலும் தாழ்ந்த குரலில் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் தேநீர்க் கோப்பையில் பாதிக்கும் மேல் தேநீர் இருந்தது. தேநீரோ காபியோ அவ்வளவாக அவற்றில் நான் ஆவி பறக்க வேண்டுமென்று விரும்புவதில்லை. பொதுவான சூட்டில் இருந்தால் போதும். அதோடு மடமடவெனக் குடித்தும் பழக்கமில்லை. அம்மாவிற்கு காபிய��� தேநீரோ சூடாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கையில் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் குடித்து முடித்துவிட்டு க்ளாசை தரையில் வைக்கின்ற சத்தம் \"நங்க்\" என்று கேட்கும்.\nஇப்டியெல்லாம் சூடா குடிக்கவே கூடாது என்பேன். இதற்கு மேல் அவளிடமிருந்து வேறு மறுப்புகளை இதுவரை நான் கேட்டதில்லை. வழக்கம் போல படுத்துக் கொள்வாள்.\nஎக்கா..... குரல் அழுத்தமாக உயர்ந்தது.\nஅம்மா படுக்கையிலிருந்து சோம்பலாக எழுந்து உடையைச் சரிசெய்தபடி வாசலுக்குப் போனாள். நான் தேநீர்க் கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு அமைதியானேன். அவர்கள் பேசிக் கொள்கிறார்கள் வாசலில். அவர் யார்... என்ன பேசுகிறார்... எதற்கு வந்திருக்கிறார்... எனக்குத் தெரிய வேண்டும்.\nஎக்கா... வீடு ஒத்திக்கி பார்க்க வந்துருக்காங்க... வீட்டப் பார்க்கனுமா...\nயாரு... யார் நீங்க... அம்மா தடுமாறுகிறாள்.\nவீட்டுக்காரரு தான் அனுப்ச்சுவிட்டாரு... இந்த அவங்க தான் வீட்டப் பார்க்கனுமா...\nஇந்த வீடு ஏற்கனவே ஒத்தில தான இருக்கு... அவர்ட்ட தான் வாடக குடுக்றோம்... அவரெங்க.... அம்மாவின் குரலில் சந்தேகமாயிருந்தது.\nஅவரக் காணம்க்கா... இருங்க வீட்டு ஓனருக்கு கால் பன்றேன்....\nசில நிமிடங்களில் வந்தவரின் போன் ரிங் ஆவது கேட்டது. லவ்ட் ஸ்பீக்கரில் வைத்திருப்பாரென்று நினைக்கிறேன். அழைப்பை நிறுத்தி எதிர்முனையில் எடுத்துப் பேசியவரின் குரல் முதலில் அருகில் கேட்டது. பிறகு வந்தவர் வாசல் படிகளை விட்டு இறங்கிப் போவது தெரிகிறது. பேசியவர் அப்படியே கிளம்பிவிட்டார் போல. வேறெந்த சத்தங்களும் இல்லை.\nஅம்மா வந்தாள் ஹாலில் போடப்பட்டிருக்கும் அவளுடைய இரும்புக் கட்டிலுக்கு.\nஅம்மா சொன்னாள் விவரங்களை. நானும் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்.\nஏற்கனவே ஒத்தி இருக்குற வீட்ட இன்னொருத்தர் எப்படி வந்து கேட்பாங்க... என் தேநீர்க் கோப்பையில் பாதியளவு தேநீரை உணர்ந்ததும், ஆறிப் போயிருக்குமோ என்று அவசரமாகக் குடித்தேன்.\nதெரியல... வீட்டுக்காரனுக்கும் அவனுக்கும் என்ன ப்ரச்சனையோ.. காசக் குடுத்துட்டு புது ஒத்திக்கி விடலாம்னு நெனப்பான் போல்ருக்கு...\nஎனக்கு சின்ன யோசனை . யோசனை யோசனையாகத் தானிருந்து கொண்டிருந்தது. தேநீரைப் பருகிக் கொண்டேயிருந்தேன்.\nஇந்த... அந்த வீட்ட வாடகைக்கு விடமாட்டாங்களா...\nஎங்கள் வீட்டு வாசலுக்கு ��லது மூலையில் விலைக்கு வைக்கப்பட்டிருக்கும் வீட்டைச் சுட்டிக் கேட்டேன்.\nஅந்த வீட்டின் மீது வந்ததிலிருந்து ஒரு கண். அந்த வீட்டு மாடி பால்கனி வடக்கு பார்த்திருக்கும். எங்கள் குடியிருப்புப் பகுதி ஊருக்குக் கடைசியென்பதால், வடக்கு பார்த்த வீட்டின் பால்கனியில் நின்று பார்த்தால் ஊரின் எல்லா மூலைகளையும் பார்த்துவிடலாம். ஆளில்லாமல் நிற்பதிலேயே பெரிய வீடது. வீட்டின் முகப்பில் தேவதை போல ஒரு பெண் ஓவியத்தை வரைந்திருப்பார்கள். தேவதை புல்வெளியில் உட்கார்ந்தபடி, புல்வெளியை வெறுமையோடு பார்ப்பது போலிருக்கும். அந்த ஓவியமும் கூட என்னவோ செய்வது போலிருக்கும். அவளது முதுகில் இருப்பது சிறகுகளா... மூங்கில் கூடையா... என்று கூடத் தெரியாது இங்கு வீட்டிலிருந்து பார்க்கு போது. அந்த வீட்டை விலைக்கு வைத்திருப்பதாக ஒரு அட்டையைத் தொங்க விட்டிருந்தார்கள் ஒரு மாதமாக. இப்போதில்லை. அட்டையைக் காணவில்லை. அதனால் அந்த வீட்டின் மீது ஒரே கண்.\nஅம்மா என் கேள்விக்குப் பதில் சொன்னாள். வாடகைக்கு என்றால் ஒரு வீட்டிற்கு ஆறாயிரமாம். அந்த வீடு இரண்டடுக்கு வீடு.\nஅந்த வீட்டு ஓனர் பெண் ஒரு முறை அம்மாவை அழைத்துப் போயிருந்தாள் அந்த தேவதை வீட்டிற்கு. அதனால் அம்மாவிற்கு வீட்டின் உள்ளடக்கம் தெரியுமென்பது எனக்குத் தெரியும். ஓனர் பெண் அம்மாவிடம் விவரங்களைச் சொல்லிவிட்டு, யாராவது விலைக்குக் கேட்டால் சொல்லும்படி தகவல் தர அமர்த்தியிருந்தாள்.\nஅந்த வீட்ட நீதான் பார்த்துருக்கியே... நான் இப்போது அந்த விவரங்களைக் கேட்கிறேன்.\nஅது... ஒரு ஹாலு இந்த ஹால விடச் சின்னது... ரெண்டு பெட்ரூமு... ஒரு கிச்சன்...\nபெட்ரூம் இதவிடப் பெருசா.. இப்போதிருக்கும் எனதறையைக் குறிப்பிட்டுக் கேட்டேன்.\nஇதேயளவு தான்.... அம்மாவின் பதிலளிக்கும் விதம் தேவையில்லாத பேச்சிது என்பது போலிருந்தது.\nநான் அதோடு வடக்குப் பார்த்த வீடு பற்றிய பேச்சை நிறுத்திக் கொண்டேன். பிறகு மீண்டும் வாடகை வீடு, அதிலே அதில் மட்டும் கிடைக்கக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு பேச்சை வேறு திசைக்கு மாற்றினோம். மாற்றினேன்.\nசில மாதங்களுக்கு முன்னமே போக நினைத்திருந்தது. நாளக்கி வைரவன்பட்டி கோயிலுக்குக் கூட போய்ட்டு வரலாம்... மெதுவாகப் பேச்சை ஆரம்பித்து முடித்தேன்.\nநாளக்கி எப்போ ராகு காலம்...\nநாளக்கி சாங்கியாலம் நால்ர ட்டூ ஆறு... அது தேய்பிற அஸ்டமிக்ல போனும் .. அம்மா இப்படிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். பிறகு அப்படியே அமைதியாகக் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஎப்ப வருது தேய்பிறை... எப்ப பௌர்ணமி...\nஇன்னைக்கு தான் பௌர்ணமி.... இன்னும் ஒரு வாரமிருக்கு அஷ்டமிக்கு....\nகையில் குடித்து முடித்த தேநீர்க் கோப்பையிருந்தது. எழுந்து சென்று சமையல்கட்டிற்குள் நுழைந்து கோப்பையைக் கழுவி கவிழ்த்துவிட்டு அறைக்கு வந்தேன். காலையில் வாசிக்க ஆரம்பித்திருந்த பிரபஞ்சனின் சிறுகதைகளில் இரண்டாவது கதையை திறந்து வாசித்துக் கொண்டிருந்தேன். தலைப்பு \"நாளைக்கும் வரும் கிளிகள்\". பசித்தது. எழுந்து சமையலறைக்குச் செல்லும் போது சரியான பசி.\nஎனது தட்டையெடுத்து சாப்பாட்டை அளவாகப் போட்டுவிட்டு குழம்புப் பாத்திரத்தை திறந்தேன். சாம்பார் வாசனை.\nநல்லா சாப்டனும்னு நெனைக்கும் போது... ஒரு நல்ல சாம்பார் சாதம் போதுமானதாகயிருக்கு... உள்ளுக்குள் இப்படி நினைத்துக்கொண்டே சாம்பாரைக் உட்குழிந்த கரண்டியால் விளாவினேன். அடக்.. கத்திரிக்காய்களை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்ருக்கே... இப்டிலாம் இதுவரைக்கும் போட்டதேயில்லயே... ஆச்சரியமாகவும் புதிதாகவும் நினைத்துக் கொண்டே குழம்பைக் குழிந்தெடுத்து பொடிப் பொடித் துண்டுக் கத்திரிக்காய்களை தட்டில் ஊற்றினேன். குழம்பு சோற்றில் படர்ந்தது. கத்திரிக்காய்கள் தான் முதலில் கரண்டியிலிருந்து விழுந்தது. நான் தான் கத்திரிக்காய்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேனே.\nதட்டை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்து அமர்ந்து கொண்டேன். தட்டிலிருந்து சோற்றின் மீது இடம் பொருள் தெரியாமல் விழுந்து கிடக்கும் கத்திரிக்காய் துண்டுகளை ஓரமாக அடுக்கினேன்.\nஅம்மாவிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தேனில்லையா அப்போதே கேட்டேன். என்ன சமையலென்று . அம்மா சாம்பார், சாதம் என்று அளவாகச் சொல்லியிருந்தாள். தொட்டுக்க எதுவும் செய்யலையா என்று கேட்ட போது \"கொழம்புல கத்திரிக்கா போட்ருக்கு\" என்றிருந்தாள். பேச்சைத் துண்டித்து விட்டு அறைக்குள் சென்று அடைந்துகொள்ள இந்த ஒரு சிறு விரக்தி அப்போது எனக்குப் போதுமாகத் தானிருந்தது.\nதட்டில் ஓரமாக அடுக்கி வைத்துக் கொண்ட கத்திரிக்காய்களில் ஒன்றை முதலில் எடுத்தேன். அம்மா அப்பவே சொன்னாள் தொட்டுக்க கத்திரிக்காயென்று. பார்க்கவும் என்றைக்குமல்லாத சிறிய துண்டுகளாயிருக்கிறதே... உவப்பாக நினைத்துக் கொண்டே கத்திரிக்காயை ருசி பார்க்கப் போகிறேன். பார்க்கிறேன்.\nச்ச... இந்தக் கத்திரிக்காயில் உப்புச் சப்பேயில்லை.\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2019\nஇரவின் கணம் ஒரு பெரிய நிசப்தத்தில் விரிகிறது.\nநிலவின் துணை கொண்டு பயணிக்கிறது வானம்.\nசெங்கப்பள்ளியிலிருந்து கோவைக்கு வரும் இருவழி சாலையின் முடிவில் உள்ள நீலம்பூரில், அந்த சுங்கச் சாவடி இருந்தது. அது கேரள மாநிலத்தை அடையும் ஒரு வழி சாலை. அதில் ஒரு புறம் பழுதானதால் கேரள மாநிலத்தில் இருந்து கோவைக்கு வரும் வாகனம் வேறோரு பாதை வழியாக கோவை வந்து அடைந்து இருந்தது. ஆனால் சென்னை மற்றும் சேலத்திலிருந்து கேரள மாநிலம் வரும் வாகனம் நீலாம்பூர் சுங்கச் சாவடியை கடந்தே ஆக வேண்டும்.\nஒரு பழுப்பு நிற ஸ்வெட்டரை அணிந்து கொண்டு சுங்கச் சாவடியின் பணம் வசூலிக்கும் அறையில் தனியாக அமர்ந்து கொண்டு வாகனத்தை எதிர்நோக்கி தன் இரவுப் பணியைத் தொடங்கக் காத்திருந்தான் குமார். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த குமாருக்கு, ஊர் பன்னிமடை, காதல் திருமணம் மனைவியின் பெயர் வள்ளி, இவர்களது எட்டு மாதக் குழந்தை தீக்ஸ்சா.\nதனிக்குடித்தனத்தில் பெற்றோர் துணையில்லாமல் வாழ்வது காதலுக்கு விதிக்கப்பட்ட சாபக்கேடு.\nமணி இரவு ஒன்பதைத் தொட்டிருந்தது. நான்கு வாகனத்தின் பணம் வசூலித்த களைப்பில் உணவு உண்ண முற்பட்டான். இன்னொரு வாகனம் வருவதற்குள் தன் உணவை முடிக்கவேண்டும் என் கட்டாயத்துடன் உண்ண ஆரம்பித்தான்,\n“ம்……. இப்போ தான் சாப்படறேன்.. தீக்சு என்ன பண்ணறா …..\"\n“சரி…….நான் அப்பறம் கூப்பிடுறேன் ……. ஒரு வண்டி வர மாதிரி இருக்கு …….\" என்று அவசர அவசரமாய் தன் மனைவியுடனான உரையாடலைத் துண்டித்தான்.\nதின்ற பாதி சோற்றுடன் வாகனத்திற்கான வசூலை வாங்கத் தயாரானான். இரவுப் பணியில் இருவர் மட்டுமே அமர்த்தப்படுவர். அவனுடன் பணியில் இருக்கும் ஒருவர் வராததால், இன்று வேலை அவனுக்கு சற்றுக் கடினமாக இருந்தது.\nஇரவு இன்னும் தன்னை கருமையாக்கி அழகு பார்த்திருந்தது. தன் நாற்காலியில் அமர்ந்து சாலையின் வெறுமையைப் பார்த்திருந்தான் குமார். நேரம் ஆக ஆக வெறுமையின் மௌனம் அதிக��ாகிக் கொண்டே இருந்தது. யாரும் இல்லாத அந்த சாலை ஒவ்வொரு வினாடியும் மிரட்சியின் உச்சத்தில் இருந்தது.\nகுமார் சற்று பயந்தே காணப்பட்டான்.\nகாற்றின் குரலும் சற்று ஓங்கி இருந்தது.\nவாகனம் எதுவும் வராததால் , தன் தனிமையை நடையில் கழித்தான்.\nமணி பதினொன்றை எட்டியிருந்தது. வண்டியை எதிர்நோக்கி தூங்கிப் போனான்.\n“என்னப்பா தனியா இங்க உட்கார்ந்து என்ன பண்ணற, நீ நினைக்கிற மாதிரி இங்க வண்டி எல்லாம் வராது. போப்பா போய் நேரங் காலமா வீடு சேரு……………..\" என்று கர்ஜித்து ஒரு குரல்\nதிடுக்கிட்டு விழித்துக் கொண்ட குமார் பின்னால் திரும்பிப் பார்த்தான்.\nயாரும் இல்லை. தான் கண்டது கனவென்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, தனது வலது பக்கம் திரும்பினான்.\nஒரு நொடி அதிர்ந்து போனான்.\nசுங்கச் சாவடியின் நுழைவாயிலில் ஒரு பாரவண்டி ஒன்று விகாரமாக நின்றிருந்தது.\nதன் அறையை விட்டு வெளியில் வந்த குமார், அந்த வண்டியை நோக்கி நடந்தான். அந்த வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. அந்த வண்டி சென்னையிலிருந்து ஏதோ சரக்கை ஏற்றி வந்திருப்பதாகத் தெரிந்தது. வண்டியை ஒரு முறை சுற்றி வந்து பார்த்தான். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.\nதன் கண் தேடும் தொலைவில் யாரும் தென்படவில்லை.\nவேறு எதாவது வாகனம் வந்தால் கூட இந்த சுங்கச் சாவடி நுழைவாயிலைக் கடக்க முடியாத அளவிற்கு இந்தப் பாரவண்டி நுழைவாயிலை ஆக்கிரமித்திருந்தது.\nகுமாருக்கு பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது.\nஅந்த வாகனத்தில் எழுதியிருந்த அலைபேசியை அழைத்துப் பார்த்தான் குமார்.\n'நாட் ரீச்சபிள் ' என்று எதிர்க்குரல் கேட்டது.\nஅன்று வெயில் அல்லாத இரவு கூட வேர்வையை சுவைத்திருந்தது.\nபதற்றம் கலந்த பயத்துடன் குமார் அங்கும் இங்கும் நடந்து சாலையை வெறித்துக் கொண்டிருந்தான். யாரும் வருவது போலத் தெரியவில்லை.\nஅந்த வாகனத்தின் முன்புறத்தை நெருங்கினான்.\nதிடீரென்று அந்த வாகனத்தின் முன்புறம் உள்ள சிறிய வண்ண விளக்கு எரியத் தொடங்கியது. குமார் மேலும் படபடத்தான்.\nமெதுவாக அந்த வாகனத்தின் அருகில் சென்று பார்த்தான். அந்த விளக்கைத் தொட எத்தனித்தான்\nதிரும்பிப் பார்க்காமல் குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.\nசற்று தூரம் ஓடிய பிறகு ஓர் இடத்தில் நின்று, தன் மூச்சை சமநிலைப்படுத்த��க் கொண்டு திரும்பவும் அந்த வாகனத்தை உற்றுப் பார்த்தான்.\nஅவன் ஓடி உதவி கேட்பதற்கும் அங்கு யாரும் இல்லை.\nதனிமையின் ஓங்காரமும், இருளின் ஆதிக்கமும் அங்கு நேர்கோட்டில் பயணித்திருந்தது.\nகடந்த ஆறு மாதம் எந்த வேலையும் கிடைக்காமல் கடைசியாக இந்த வேலை கிடைத்திருந்தது. அவன் இருக்கும் குடும்ப சூழல் அவன் பணத்தேவைக்கான அழுத்தத்தை உணர்த்தியது. அதனால் கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்வதை அவன் கோட்பாடாகக் கொண்டிருந்தான். இப்படி இருக்கும் வேளையில் இந்தச் சூழல் அவனை மிகவும் வாட்டியது.\nதன் அலைபேசி எடுத்து யாருக்கு அழைப்பதென்று தேடிக் கொண்டிருந்தான்.\nதன் மனைவியின் எண்ணை அழைக்க அவன் விரல்கள் முந்திக் கொள்ளும்போது, அவளின் அதீத பய உணர்ச்சிகள் அவனைத் தடுத்தது.\nஅவனுடைய மேலதிகாரிக்குத் தொடர்பு கொண்டால்…\n“சுவிச் ஆப் ….” என்று வந்தது.\nஇருட்டு ஒரு புறம், வாகனத்தின் அச்சுறுத்தல் மறுபுறம்.\nஎன்ன செய்வதென்றே தெரியாமல் கூனிக்குறுகி வசூலிப்பு அறையின் முன்புறம் அமர்ந்தான் குமார். இருக்கும் தெய்வங்களை எல்லாம் அழைத்துப் பார்த்தான். கனவாகனம் அவனை மிரட்டும் பெரிய பிசாசு போல தெரிந்தது.\nவண்டி அருகில் செல்லத் தயங்கி சற்று தூரத்தில் இருந்தே அந்த வண்டியைப் பார்த்திருந்தான் குமார். வண்டி சற்று மெதுவாக அவனை நோக்கி நகர்வது போல இருந்தது. திரும்பவும் அதன் எதிர்த் திசையில் ஓடத் தயாரானான். ஆனால் இப்பொது திரும்பவும் உற்றுப் பார்க்கையில் வண்டி நகர்வதாகத் தெரியவில்லை.\nகுமார் பயம் கலந்த ஆத்திரத்தோடு வண்டியின் அருகில் அடியெடுத்து வைத்தான். இப்போது வண்டி அமைதி காத்த வனம் போலத் தோற்றமளித்தது. அருகில் சென்றவுடன் மெதுவாக தனது இடதுகையால் வண்டியின் முன்புறத்தைத் தொட்டான் குமார். தன்னுடைய படபடப்பு மட்டும் காதுகளை நிறைந்திருந்த வேளையில்\n“பா…………………………………..ம்……….ம்…………………………………..ம்ம்” என்று பெரும் சத்தம்.\nவாகனத்தின் ஒலியெழுப்பானிலிருந்து வந்தது. இந்த முறை கால்தவறி கீழே விழுந்து தட்டுத் தடுமாறி, அந்த இடத்தைவிட்டு ஓடினான்.\nதூக்கம் தொலைத்து, வாய் அடைத்து ஒரு பித்தனைப் போல தன்னுடைய வசூலிப்பு அறையில் அமர்ந்து கொண்டு அந்த வண்டியைப் பார்த்திருந்தான். கடந்த நான்கு மணிநேரம் எந்த வண்டியும் அந்தச் சாவடியைக் கடக்காதது குமாருக்கு சாதகமாக இருந்தது.\nஇரவின் உறுமல் காற்றின் அலைவரிசையை ஆராய்ந்திருந்தது.\n\"டாய் தம்பி என்ன தூங்கிட்டு இருக்க… நாங்கெல்லாம் போக வேண்டாமா யாருடைய வண்டி அது…. இப்படி நிறுத்திருக்கு…….நீ என்ன வேல செய்யற\" என்ற ஓர் அதட்டல் குரல்\nதிடுக்கிட்டு தன் தூக்கத்தில் இருந்து எழுந்தான் குமார்.\nஅந்த கனரக வாகனம் அங்கேயே இருந்தது. அதற்குப் பின்னால் இருபது வாகனங்கள் ஒலி எழுப்பியதுடன் கூச்சலிட்டுக் கொண்டு இருந்தன.\nஅவரவர் பாஷையில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.\nகுமார் தன் முன்னால் நின்றிருந்த ஒருவரிடம்\n“சார்…….. ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க, நான் எதாவது பன்றேன்” என்று கம்மிய குரலில் கேட்டுக் கொண்டான்.\nநேற்றைய திகில் சம்பவத்தில் மன்றாடி தூங்கிப் போனது நினைவுக்கு வந்தது.\nஎன்ன செய்வதென்றே தெரியாமல் வண்டியின் அருகில் சென்றான். இந்த முறை ஒரு போர் வீரனைப் போல முன்னேறினான். அருகில் சென்றவுடன் வண்டி சிறிய உறுமலோட நகரத் தொடங்கியது. அவன் ஆச்சர்யப்படுவதற்குள் உள்ளிருந்து ஓர் ஓட்டுநர் “தம்பி…….. சாரிப்பா.. நேத்து இந்த வண்டி கொஞ்சம் மக்கர் பண்ணுச்சு. தானாவே லைட் எரியுது, திடீருனு அதுவே ஸ்டார்ட் ஆகுது. அப்பறம் கரைக்ட்டா டோல்கேட் வாசல் வந்தவுடனையே நின்னு போச்சு… ஒரு பிரெண்டுக்குப் போன் பண்ணி அவன்கூட பைக்குல போய் மெக்கானிக்கைத் தேடி கடைசில ஒரு வழியா கிடைச்சு…. இப்போ சரி பண்ணியாச்சு…. உன்ன நேத்து எழுப்பிப் பார்த்தேன்.. நீ எந்திரிக்கல. அதனால நான் உடனே கிளம்பிட்டேன்” என்று ஒரு படத்தின் கடைசிக் காட்சியில் திருந்திய வில்லன் பேசும் வசனம் போல இருந்தது குமாருக்கு.\nநேற்றைய பயம் கலந்த அதிர்ச்சியை விட இன்றைய பயம் தெளிந்த அதிர்ச்சி குமாரை உலுக்கியது.\nமணி ஆறை எட்டி இருந்தது.\nஇருள் மெல்ல விலகிக் கொண்டிருந்தது…. குமார் மட்டும் இருளை விட்டு விலகாமல் நின்றிருந்தான்…..\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2019\nகோடைப் பூச்சிகளின் அநாதி காலம்\nதிடும்மென வந்த கீற்று வெளிச்சத்தில் தான் அந்த யோசனை தோன்றியிருக்க வேண்டும்.\nவெயில் சுட்டெரிக்கும் வேதாந்தம் முதல் முறை சுளீர் என்று ஆழ்மனம் சுண்டி இழுத்தது. நான் ஒரு விட்டேத்தியின் மனநிலையில் வரையறுக்கும் வெற்றுக் கோடுகளாக நடக்கத் துவங்கினேன்.\nகண்கள் தேடும் முன்பே மனம் கண்டு ப���டிக்கும் காட்டின் திரையில் நங்கூரமிடும் கழுகொன்றின் வால் பிடித்து தான் நடக்கிறேன். கற்பனைக்கு காற்றுக் குருவி மூச்சிரைக்கும் சொல்லோடு நிர்க்கதியான தவிப்பின் சாயலை அப்படித்தான் தேட வேண்டி இருந்தது. யாரோ தொலைத்தது தான். அதை நானும் தொலைத்து தான் என்ற ஞானத்தின் காலடியில் சிறு பூச்சிக்கு நெளியும் முதுகு வளைந்திருந்தது. நன்றாக நினைவிருக்கிறது. நினைவு மட்டும் தான் இருக்கிறது என்பது போல....அந்தப் பாதையில் நான் வளைந்து நடந்தேன்.\nநடக்க நடக்க கிடைக்கும் காலடியில் நானும் காலமும் இருந்தோம் என்று நம்பலாம். இந்த வழியில்தான் முன்பெல்லாம் கிடைத்திருந்தது இப்போது நான் தேடுவது. இதே வழிதான். வழி நெடுக வாய் சிமிட்டும் கோடுகளின் சுவாசத்தை நான் எப்படி எப்படியோ கண்டுபிடித்து விடுவதாக நம்பினேன். ஆச்சரியம் தாளாமல் அழுது விடவும் முயன்றேன். தவிப்புகளின் கரம் என்னை முதுகில் குத்தி குத்தி வெறித்தனமாய் தேடு என்றது.\nகாட்டைத் தேடும் கண்களில் கண்ணீர் சுலபமாக வந்து விடும். காற்றைத் தேடும் கண்ணீரில் சுலபமாக காலமும் கிடைத்து விடும். எதைத் தேடினால் தேடுவது கிடைக்கும் எனும் போது நான் கால்கள் குழற இன்னும் இன்னும் காட்டுக்குள் உள் நோக்கி நடந்தேன். இங்கெல்லாம் வரத் தேவையில்லை. நான் ஆரம்பித்த இடத்திலேயே தேடியது கிடைத்திருக்க வேண்டியது.\nஎன்னாச்சு. இத்தனை தூரம் இழுத்துக் கொண்டு செல்கிறது.. நமநமக்கும் மூளைக்குள் கோடைப்பூச்சிகள் பளபளத்து சிமிண்டின.\nமுகம் கருத்த சிந்தனையோடு நான் அவிழ்த்து விடப்பட்ட அரூபமாக அலைந்தேன். கருப்பொருளின் கனக்கச்சிதக் கூட்டின் சுவடைக் காணமுடியாத துக்கத்தின் தோளில் செத்து வீழட்டும் என் பட்டாம்பூச்சிகள் என்று தானாக முணுமுணுத்தபோது குறுகுறுவென அவ்வழியே வந்து கொண்டிருந்த ஓடையைக் கண்டு பிடித்திருந்தேன். ஆறு குறுகி அது ஓடையாகி அதுவும் சுருங்கி இதோடு நின்று விட்டு மீதி வழியாகி விட்டதை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்.\nஅதற்கு முன் கை கூட்டி எடுத்து வாய் நிறைய இந்த காட்டு நீரை அள்ளி அள்ளி தின்ன வேண்டும். பிறகு அச்சிறு ஓடைக்குள் ஒரு அநாதி காலமென புரண்டு உருள வேண்டும்...\nஅந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-05-27T12:03:25Z", "digest": "sha1:YEK62KW6HNROTERUKHV2JKQWFAHRISTH", "length": 4943, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கலாவத்தை | Virakesari.lk", "raw_content": "\nஐ.எஸ். தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் - தினேஷ்\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅலுகோசு பதவிக்குத் தயாராகும் 71 வயது மூதாட்டி\nஅண்மையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தான் அப்பதவிக்கு வரத் தய...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-05-27T12:09:02Z", "digest": "sha1:PWTABLWHOUYISDFS6YFMYEQPXOLT3YSS", "length": 9074, "nlines": 48, "source_domain": "puthagampesuthu.com", "title": "மார்க்சிய அரசியல் பொருளாதாரம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"மார்க்சிய அரசியல் பொருளாதாரம்\"\nTag: மார்க்சிய அரசியல் பொருளாதாரம்\nSeptember 17, 2014 admin\tஎழுநா வெளியீடு, சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன், மார்க்சிய அரசியல் பொருளாதாரம், முதல் ஆசிரியர், முஸ்லிம்\nமார்க்சிய அரசியல் பொருளாதாரம் தொடரும் வினாக்களும் விளக்கங்களும் வெங்டேஷ் ஆத்ரேயா வெங்டேஷ் ஆத்ரேயா இந்திய சமூகத்தி��் தவிர்க்க முடியாத பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியவர். பல்வேறு பொருளாதார ஆய்வுகள் வழியே மக்களின் கோரிக்கைகளை உருவாக்கியவர்களுள் ஒருவர். சர்வதேச அரசியல் பொருளாதாரக் கழகம் வியட்நாமின் ஹனாய் நகரில் நடத்திய ஒன்பதாம் அமர்வில் அவருடைய மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற படைப்பிற்காக சிறந்த சாதனையாளர் விருதை அளித்தது. அதைக் கொண்டாடும் வகையில் அவருடைய அந்த நூலிலிருந்து புத்தகம் பேசுது இதழின் சார்பாக ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது. வினாக்களை ப.கு.ராஜன் தொடுத்தார். விரிந்த எல்லைகளைத் தொடும் அவரது பதில்கள் இப்போது ஒரு சிறு நூலாக வாசகர்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. மார்க்சியம் குறித்த பல்வேறு வினாக்களுக்கு வெங்கடேஷ்ஆத்ரேயா விரிவும் ஆழமும் கூடிய பதில்களை அளித்துள்ளார். அவை சுதந்திரமாக அணுகும் போக்கைக்…\nபொருளாதார ஆசானுக்குப் பாராட்டு விழா\nAugust 16, 2014 admin\tஆத்ரேயா, பாராட்டு விழா, மார்க்சிய அரசியல் பொருளாதாரம், மார்க்ஸ், வீ.பா.கணேசன், வைரமுத்து\nவீ.பா. கணேசன் அரசியல் பொருளாதாரத்திற்கான உலக அமைப்பு (World Association For Political Economy) கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய அரசியல் பொருளாதார அறிஞர்களின் கூட்டத்தை நடத்தி அன்றைய பொருளாதார நிலைமை குறித்த விவாதத்தை நிகழ்த்தி வருகிறது. இந்த அமைப்பின் 2013ஆம் ஆண்டிற்கான நிகழ்வு வியட்நாம் தலைநகரான ஹனாய் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக அளவில் அரசியல் பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் குறித்து மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வெங்கடேஷ் ஆத்ரேயா, வி.கே. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இச்சிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிற்கு ஜூலை 11 பாராட்டுவிழா நடத்தின. வீ.பா. கணேசனின் வரவேற்புரையுடன் துவங்கிய நிகழ்விற்கு அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்…\nசீனா தன் வழியில் சோசலிசத்தைக் கட்டியமைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாடுதான்\nJuly 23, 2014 admin\tகாரல் மார்க்ஸ், ப.கு.ராஜன், பொருளாதாரம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம், வெங்கடேஷ் ஆத்ரேயா\nபேராசிரியர்- முனைவர் வெங்கடேஷ். பா. ஆத்ரேயா, சென்னை ஐ.ஐ.டி யில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றவர். சாதாரணமாக ஐ.ஐ.டி. பட்டதாரிகள் போல அல்லாது ‘வறுமையின் காரணம் அறிய’ அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயிலச் சென்றார்.\nஅங்கே பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பல்கலைக் கழகப் பாடத்திட்டம் போதிக்காத உண்மைப் பொருளாதாரத்தை அவரைப் போன்ற மாணவர்களோடு இணைந்து ‘மூலதனம்’ நூலைக் கற்பதன் மூலம் கற்றறிந்தார். கல்லூரி வளாகம் விளக்காத உலகத்தை அங்கு வீறுகொண்டு நடந்த வியாட்நாம் போர் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் மூலம் விளங்கிக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/12/07/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-27T11:11:41Z", "digest": "sha1:FIEZEHZYU5UA2LCJFGXLMQRHZMI6XJWW", "length": 7451, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "பரீட்சையில் குதிரையோடி மாட்டுப்பட்ட யாழ் வாசி - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபரீட்சையில் குதிரையோடி மாட்டுப்பட்ட யாழ் வாசி\nகல்­விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யில் ஆள் மாறாட்­டம் செய்து பரீட்சை எழு­திய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.\nஇந்­தச் சம்­ப­வம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் துணுக்­காய் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாலி நகர் மகா வித்­தி­யா­ல­யத்­தில் கடந்த 4ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது.\nஇந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கல்­வித் திணைக்­கள வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தா­வது,\nதனி­யார் பரீட்­சார்த்தி ஒரு­வ­ருக்­குப் பதி­லாக யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த ஒரு­வர் பரீட்சை எழு­தி­யுள்­ளார்.\nபரீட்சை எழு­து­ப­வ­ரில் சந்­தே­கம் கொண்ட அதி­கா­ரி­கள், உயர் அதி­கா­ரி­கள் துணை­யு­டன் அவ­ரி­டம் விசா­ரணை நடத்­தி­யுள்­ள­னர்.\nபரீட்சை எழு­த­வேண்­டி­ய­வ­ரின் வய­துக்­கும், பரீட்சை எழு­தி­ய­வ­ரின் வய­துக்­கும் இடை­யி­லான வித்­தி­யா­சத்தை வைத்தே அதி­கா­ரி­கள் குதி­ரை­யோ­டி­ய­வ­ரைக் கைது செய்­த­னர்.\nஅவர் நீதி­மன்­றத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­டார், என்று குறிப்­பிட்­ட­னர். சந்­தேக நபர் நீதி­மன்­றத்­த◌ால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.\nஇதே­வேளை, நடை­பெற்­���ுக் கொண்­டி­ருக்­கும் சாதா­ரண தரப் பரீட்­சை­கள் தொடர்­பில் இது­வரை 10 முறைப்­பா­டு­கள் கிடைக்­கப் பெற்­றுள்­ள­தாக, பரீட்­சை­கள் ஆணை­யா­ளர் நாய­கம் தெரி­வித்­துள்­ளார்.\nதனித்து வாழ்ந்த முதியவர் கிணற்றில் சடலமாக\nமாநகர சபையின் கழிவகற்றலை ஆராய பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழு விஜயம்\nவவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nவடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமுஸ்லீம் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/association-with-the-wise-t/", "date_download": "2019-05-27T11:16:58Z", "digest": "sha1:63Y5XQWWVJZDOSL3AC2VWNUS5XQKFAXI", "length": 5752, "nlines": 119, "source_domain": "www.vasumusic.com", "title": "உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nசிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்\nஞானமுள்ள உயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருக்கும். அவை தற்போது தேவையில்லை, இப்போது எல்லாம் நலமாக உள்ளது என்று தோன்றினாலும், ஞானியரின் மேன்மையான அறிவுரைகளைப் படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே, சிந்தனை செய்தவாறே இருப்பது தான் விவேகம். ஏனெனில், எதிர்காலத்தில், நீங்கள் மிகவும் துன்புறும்படி ஏதாவது நிகழ்ச்சிகள் நிகழலாம். அப்போது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமலோ, அல்லது சாந்தமாக செயல்பட முடியாமலோ போகலாம்.\nஆனால், எப்போதும் தாமே சாந்தமும் அமைதியும் கொண்ட ஞானியரின் வழித்துணையுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந��தால், அவரது மனோபலமும் அமைதியும் உங்கள் மனதில் ஏற்படும். இன்னல்கள் நிகழும்போது, உங்கள் மனம் அவற்றை வெல்ல தயாராக இருக்கும்.\nசிறிதளவு கருணை நெடுந்தூரம் செல்லும்\nVasundharaஉயர்ந்த அறிவுரைகளுடன் தொடர்பு 05.08.2017\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1625/ta/", "date_download": "2019-05-27T10:59:50Z", "digest": "sha1:PVWEXV6RMWZGPCZJI42NLWMN4IQOIAT5", "length": 7583, "nlines": 107, "source_domain": "uk.unawe.org", "title": "15000 விண்கற்களுக்கும் மேல் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஒவ்வொரு நாளும் பூமியில் 100 தொன் எடையுள்ள சிறிய மணல் துணிக்கையளவு உள்ள விண்கற்கள் விழுகின்றன. அண்ணளவாக இது 14 யானைகளின் நிறைக்குச் சமம்.\nவருடத்திற்கு ஒரு முறை, கார் அளவுள்ள விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து தரையை அடையும் முன்னரே பாரிய தீப்பிழம்பாக வானில் எரிந்து சாம்பலாகிவிடும்.\nஒவ்வொரு 2000 வருடங்களுக்கு ஒரு முறை நீலத்திமிங்கிலம் அளவுள்ள விண்கல் பூமியில் மோதும். அதேபோல சில மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை, மனிதகுல எதிர்காலத்தியே கேள்விக்குறியாக்கக்கூடிய விண்கல் பூமியை தாக்கும்.\nபயப்பட வேண்டாம், அரிதாக நடைபெறும் இப்படியான ஆபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. விண்கற்களை அணுவாயுதம் கொண்டு தாக்குதல் முதல், விண்கலங்களைக்கொண்டு விண்கற்களில் மோதி அதன் திசையை மாற்றுவது வரை பல்வேறு நடவடிக்கைகள் இதில் அடங்கும்.\nஆனால் பூமியை இப்படியான விண்கல் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முதலில் பூமியை தாக்க வரும் எல்லா விண்கற்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகள் இதனை அறிந்துகொள்ள மிகத் தீவிரமாக ஈடுபாட்டுடன் செயற்படுகின்றனர். இதுவரை 15000 “பூமிக்கு அண்மிய பொருட்கள்” (Near Earth Objects) கண்டறியப்பட்டுள்ளன – இன்னும் பல கண்டறியப்படவேண்டி உள்ளது.\nபூமிக்கு அண்மிய பொருட்கள் அல்லது NEOக்கள் எனப்படுவது பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய சுற்றுப்பாதையைக் கொண்ட விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகளைக் குறிக்கும். இவை எமது பூமியை தாக்கக் கூடிய அபாயம் உள்ளது.\nஅண்ணளவாக பாரிய NEOக்களில் 90% மானவற்றைக் நாம் கண்டறிந்துவிட்டோம் என���று கருதுகிறோம். அதாவது பத்தில் ஒன்பது NEOக்கள். ஆனால் பத்தில் ஒரு மத்திம அளவுள்ள NEOக்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 100 இல் 99 சிறிய NEOக்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.\nநாம் தற்போது கண்டறிந்துள்ள 15000 NEOக்களில் ஏதாவது ஒன்று அடுத்த 40 வருடங்களில் பூமியை தாக்குவதற்காக சாத்தியக்கூறு மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் இந்த NEOக்கள் மிக அவதானமாக கண்காணிக்கப்பட வேண்டியவை, காரணம் அவற்றின் பாதைகள் மாறக்கூடும்.\nநீங்களும், நானும், முழு சமூகமும் பிரபஞ்ச தாக்குதல் பயிற்சியில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக LCO தொலைநோக்கிகள் ஒவ்வொரு இரவும் வானை தானியங்கியாக மதிப்பாய்வு செய்கிறது.\nசில விண்கற்கள் மிகப்பெரியவை, அவற்றுள் சிலவற்றுக்கு துணைவிண்கற்களும் உண்டு\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09234152/Plastic-Control-Test-In-a-single-day-a-fine-of-Rs1.vpf", "date_download": "2019-05-27T12:22:18Z", "digest": "sha1:XUFFSEZKM5YUNIDKQKBJ6UJZQYBHBAKB", "length": 12912, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Plastic Control Test: In a single day, a fine of Rs.1 lakh was collected || பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை: ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை: ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்\nஊட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தியதில், ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலானது.\nஊட்டி நகரில் கடந்த 4, 5 மற்றும் 6-ந் தேதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படுவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தனர். அதன் பேரில் பேரூராட்சி அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நடராஜ், நந்தகுமார், ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது தடை செய்யப்பட்ட துணியுடன் கூடிய பிளாஸ்டிக் கோட்டிங் போடப்பட்ட பை(ஓவல் பிளாஸ்டிக் பை) பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. டாஸ்மாக் கடையையொட்டி தனியார் மூலம் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் அரை லிட்டருக்கு கீழ் உள்ள தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள் ஓவல் பிளாஸ்டிக் பைகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அந்த நகைக்கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.\nஊட்டி நகரில் துணிக்கடை, பாத்திரக்கடை, மளிகைக்கடை உள்பட மொத்தம் 40 கடைகளில் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட 10 கிலோ ஓவல் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ.1000 முதல் ரூ.20 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.\nஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளிசங்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நகராட்சி மார்க்கெட், ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நேற்று நடத்தப்பட்டது. 25 கடைகளில் சோதனை செய்து 21.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. சிறப்பு கண்காணிப்பு குழுவினர் மற்றும் ஊட்டி நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் வசூ லானது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Singapour.html", "date_download": "2019-05-27T12:31:48Z", "digest": "sha1:EMP7R372KOLUKQJ36KA6SZ65X655JKJ6", "length": 12418, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சம்பந்தன் கண்ட சிங்கப்பூர் கனவு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சம்பந்தன் கண்ட சிங்கப்பூர் கனவு\nசம்பந்தன் கண்ட சிங்கப்பூர் கனவு\nநிலா நிலான் July 18, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதொழில்நுட்பம், பொருளாதாரம், சேவை போன்ற துறைகளில் சிங்கப்பூர் கொண்டிருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றிச் செல்லும் வகையில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஉணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை-, சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.\nசிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் இலங்கை பாரிய பின்னடைவில் உள்ளது. ஏன் இலங்கையில் அபிவிருத்திகள் இடம்பெறவில்லையென்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் நாம் சிங்கப்பூருடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்யவில்லை. 1960களின் பிற்பகுதியில் சிங்கப்பூரின் தலா வருமானம் 500 அமெரிக்க டொலர்களாக இருந்தது. தற்பொழுது 55,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. நூறு மடங்கு அதிகரிப்பாகும்.\nசிங்கப்பூரின் வெற்றிக்கு அந்நாடு கடைப்பிடிக்கும் ஐந்து கொள்கைகளே அடிப்படையாகும். அந்நாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் அரசியல் ரீதியானவை அல்ல. இனங்களுக்கிடையில் ஒற்றுமை காணப்படுகிறது, சுத்தமான அரசாங்கம், அதாவது மோசடிக்கு இடமற்ற ஆட்சி, சட்டத்தின் ஆட்சி கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது, சமத்துவம் போன்ற ஐந்து கொள்கைகளுமே அந்நாட்டின் வெற்றிக்குக் காரணமாகும்.\nஇலங்கையில் அவ்வாறு கொள்கைகள் எதுவும் கடைப்பிடிப்பதில்லை. ஆரம்பத்தில் சிங்கப்பூரில் துறைமுகம் இருக்கவில்லை. கொழும்பு துறைமுகம் அரசியல் தலைமைத்துவத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களால் முடங்கியிருந்தது. இதனைப் பயன்படுத்தி சர்வதேச கப்பல்களை ஈர்க்கும் நோக்கிலேயே லீகுவான் சிங்கப்பூரில் துறைமுகத்தை அமைத்தார்.\nஎனவே இலங்கையும் இதுபோன்ற முன்னுதாரணமான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டாலே தேவையான பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.\nஇலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்ற தேவை சிங்கப்பூருக்குக் கிடையாது. எமக்கே சிங்கப்பூருடன் ஒப்பந்தம் செய்யவேண்டிய தேவை உள்ளது. இதன் ஊடாகவே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய சிங்கப்பூரின் கொள்கைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைத்துறையை இலங்கை பயன்படுத்தி அபிவிருத்தியை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.\nஇந்தியாவுடன் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா ஒப்பந்தம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக இவற்றைப் பார்ப்பதாலேயே எதிர்ப்புக்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி நோக்குவதன் ஊடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜக��ும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Army_5.html", "date_download": "2019-05-27T12:35:19Z", "digest": "sha1:SKIUBAM4KZZD3B7IVWMGILURR2DXKD3F", "length": 8093, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கல்லுண்டாய் வெளியில் பயிற்சி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கல்லுண்டாய் வெளியில் பயிற்சி\nடாம்போ August 05, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ்.நகரின் புறநகர் பகுதியாக கல்லுண்டாய் வெளியில் இலங்கை இராணுவத்தினரது பிரசன்னத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு பயிற்சியினால் ஏற்பட்ட தீயின் நீண்ட கரும்புகை மக்களிடையே பரபரப்பினை தோற்றுவித்திருந்தது.\nஇப்பகுதியில் இராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமையில் வழமையாக சூட்டுப்பயிற்சி செய்வார்கள். இன்றைய தினம் இராணுவத்தினர் தமது ஒத்திகைப்பயிற்சிக்காக தீயை உருவாக்கியிருக்கலாமென அயல் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅருகாக யாழ்.மாநகர சபையின் குப்பை சேகரிப்பு மையமுள்ளது. எனினும் குறித்த தீயினால் குப்பை போடும் பகுதிக்கு பாதிப்பில்லை. தூரமாகவே தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெருமளவிலான அம்புலன்ஸ் வாகனங்கள், படையினரது வாகனங்கள் அங்கு தரித்து நிற்க காண���்பட்டது.\nமாதத்தின் பெரும்பாலான ஞாயிறுகிழமைகளில் இத்தகைய பயிற்சிகள் நிகழ்வதாகவும் நகரை அண்டிய பகுதியில் நடைபெறும் பயிற்சிகள் மக்களிடையே சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/keerthi-suresh-acin-bollywood-movie", "date_download": "2019-05-27T12:19:26Z", "digest": "sha1:6IF4BGLEVQOKRFULUXYR36LHCQ4B4RSQ", "length": 8569, "nlines": 107, "source_domain": "www.seithipunal.com", "title": "பிரபல பாலிவுட் நடிகருக்கு மனைவியாகும் கீர்த்தி சுரேஷ்! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்.! - Seithipunal", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகருக்கு மனைவியாகும் கீர்த்தி சுரேஷ்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து விஜய் ,சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nமேலும் அவர் அதனைத் தொடர்ந்து சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரியாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார் .மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. படவாய்ப்புகளும் குவிந்தது. இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்\nபிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அமித் சர்மா இயக்குகிறார்.மேலும் இதில் ரஹீமாக நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார் . அவருக்கு மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.\nஇதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், பாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது மேலும் சமீபகாலமாக சவாலான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் அதைப் போலவே இப்படமும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஅன்னதானம்... எப்போது... எப்படி கொடுக்க வேண்டும்\nசொர்க்க விலாசம்.. ரங்க விலாசம்.. திருமலை நாயக்கர் அரண்மனை.\nஐஸ்வர்யா தத்தாவின் காதலன் இவரா வெளியான புகைப்படத்தல் ரசிகர்கள் அதிர்ச்சி.\n பிரபல முன்னணி நடிகரை கண்டு பொறாமையில் பொங்கிய ஜெனிலியா\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறி��� பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/date/international", "date_download": "2019-05-27T12:07:13Z", "digest": "sha1:B3K7TAUGBI6GAGKJOTUVJJ335O65ZHUK", "length": 12965, "nlines": 224, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநந்திக்கடலில் சங்கிலிய மன்னனுக்கு தர்பணம் கொடுப்பு\nரிஷாட்டுக்கு எதிராக களமிறங்கும் தென்னிலங்கை அமைச்சர் - அரசியல் பார்வை\n2021இல் இலங்கையை சஹ்ரான் எப்படி மாற்ற திட்டமிட்டிருந்தார்\nமன்னாரில் சிறுபோக நெற்செய்கையில் சிறு விவசாயிகள் பாதிப்பு\nவவுனியாவில் தமிழ் மன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவு நாள்\nநாளை நான் வெளியிடும் தகவலால் எதுவும் நடக்கலாம்\nஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மௌலவிகள் உள்ளிட்ட 63 பேர் மட்டக்களப்பில் கைது\nவவுனியாவில் சமய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடல்\nஅரசாங்கத்தை கலைத்து விட்டு பொது தேர்தலுக்கு செல்ல வேண்டும் - செய்தி பார்வை\nஆசிரிய சமூகத்தை இழிவுபடுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nசமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு\nதீவிரவாதத்திற்கு அடித்தளமிட்ட கூட்டமைப்பும் ஹிஸ்புல்லாவின் நரித்தந்திரங்களும்\nயாழில் வானும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து\nஅரசியல் கைதிகள் விவகாரம்: விரைவில் தீர்க்கமான முடிவு என்கிறார் ரணில்\nசர்ச்சைக்குரிய மகப்பேற்று வைத்தியருக்கு எதிராக இன்று மேலும் 15 முறைப்பாடுகள்\nதென்னிலங்கையில் வீடொன்றின் மீது மர்மநபர் கைக்குண்டுத்தாக்குதல்\nவவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்ப ட்ட மர்ம வீடு\nமுல்லைத்தீவில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nசிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான பயிற்சி செயலமர்வு\nவவுனியாவில் கிராம மக்களை அச��சுறுத்தியவர் துப்பாக்கியுடன் கைது\n இதை முதலில் செய்யுங்கள்: மைத்திரிக்கு சம்பந்தன் பதிலடி\nநாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அபிவிருத்தி கூட்டத்தில் இருந்து வெளியேற்றம்\nரிஷாட் மீதான விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறாது - காலை நேர முக்கிய செய்திகள்\nபுதிய விமானப்படைத் தளபதியாக வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ்\nகிளிநொச்சியில் மன்னன் சங்கிலியனின் 400ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு\nதற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அடிப்படைவாத அமைப்பின் குழுவுக்குள் மஹிந்தவின் உளவாளிகள்\nஆபத்தான வெடிகுண்டுகளுக்காக வெளிநாட்டிலிருந்து வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்\nபல்கலைக்கழகத்திற்கு குண்டுத்தாக்குதல் நடத்தப் போவதாக பயங்கரவாதிகளால் மிரட்டல்\nமட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து\nமுதலைகளை வவுனிக்குளத்தில் விடுவதற்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்பு\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை\nதிருமண நிகழ்வில் முஸ்லிம் சமையல் கலைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை\nஇலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்விற்கு இந்திய பிரதமர் பச்சை கொடி காட்டுவாரா\nசோபா உடன்படிக்கை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது\nரிசாத்துக்கு எதிராக களமிறங்கும் தென்னிலங்கை அமைச்சர்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நாட்டில்.. நினைவுபடுத்தப்படும் சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/03/14/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-05-27T11:26:59Z", "digest": "sha1:6QQAQI5EUMGWD2DM5W7DE4J4IT2ZWK2S", "length": 8231, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "ஒழுங்கமில்லாத ஶ்ரீலங்கா காவல்துறை அதிகாரிக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழுவில் புகார் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஒழுங்கமில்லாத ஶ்ரீலங்கா காவல்துறை அதிகாரிக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழுவில் புகார்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தின் விசாரணை ஒன்றிற்கு அழைக்கப்பட்டு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் ஒழுக்கம் தொடர்ப��க கருத்திற்கொண்டு செயற்படாமையை கண்டறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் வவுனியா பதில் தலைமை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளது.\nஎன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எல். வசந்தராஜா தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் வவுனியாவிலிருந்து இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் புசல்லாவை சென்று சட்டபூர்வமாக காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nஇவ்விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த யுவதி கடத்தி செல்லப்பட்டுள்ளதாக முறையற்ற விதத்தில் வழக்குத்தாக்கல் செய்த வவுனியா பதில் தலைமை காவல்துறை பொறுப்பதிகாரியை நேற்றைய தினம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு விளக்கமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அங்கு சென்ற பதில் தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி விசாரணைக்கு முகம் கொடுக்காமலும் , ஒழுக்கம் தொடர்பான விடயங்களையும் பின்பற்ற தவறியமையை கண்டறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் அவருக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா அலுவலகத்தின் விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எல். வசந்தராஜா மேலும் தெரிவித்துள்ளார்.\nபல ஆண்டுகளின் பின் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் மக்களிடம் வழங்கப்பட்ட காணியில் வெடிபொருட்கள்\nகச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒழுங்குகள் பூர்த்தி\nபோதையில் வெறியாட்டம் ஆடிய பிக்குகள்\nவவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nவடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/JustIn/2018/07/28121757/1004724/Hyderabad-Beggers-Free-Education.vpf", "date_download": "2019-05-27T11:35:45Z", "digest": "sha1:O53P37QRXHXSDZUKRUEIQPQPOW5Z5WHS", "length": 4456, "nlines": 22, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம்\" : 9000 பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்", "raw_content": "\n\"பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம்\" : 9000 பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டம்\nஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என, வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்கள், இந்தியாவில் சுமாராக, 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.பிச்சை எடுக்க விருப்பம் இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி, இதையே இவர்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் 9 ஆயிரம் பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வளிக்கும் முயற்சியில், காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்தாண்டு, நவம்பர் மாதம், ''பிச்சைக்காரர்கள் இல்லாத ஹைதராபாத்'' என்ற திட்டத்தை, காவல்துறையினர் தொடங்கினர். இந்த திட்டத்தின் முதல்கட்டமாக, 300 பிச்சைக்காரர்கள், மறு வாழ்வளிக்கும் காப்பகத்தில், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த காப்பகத்தில், சுகாதாரமான உணவு, அடிப்படை வசதிகளோடு, கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. படிப்பறிவு இல்லாதது, வேலை வாய்ப்புக்கு வாய்ப்பில்லாத காரணத்தால், பலரையும் இந்த நிலைக்கு தள்ளி விட்டதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன...\nமேலும், அவர்களை மகிழ்விக்க, இசை, நடனம் என, பொழுது போக்கு அம்சங்களும் இந்த காப்பகத்தில் உள்ளது.''பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம்'' என்ற இலக்கின் ஒரு கட்டமாக, காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளையும், ஹைதராபாத் நகர காவல்துறையினர், தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-3/", "date_download": "2019-05-27T11:05:34Z", "digest": "sha1:6QLIZPNP3WQEMXHOAHFUV2RSKBSRMG54", "length": 29582, "nlines": 95, "source_domain": "domesticatedonion.net", "title": "நோபெல் பரிசு :: இயற்பியல் – பகுதி மூன்று – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nநோபெல் பரிசு :: இயற்பியல் – பகுதி மூன்று\nஇதன் {முதல் பகுதி} {இரண்டாம் பகுதி}\nஇதைத் தவிர்க்க லேசர்களால் ஆன கால அளவீட்டை நிர்ணயிக்கத் தொடங்கினார்கள். இதற்கு உறுதுணையாக இருந்தது அதிகுறை அதிர்வு லேசர்கள், இவற்றில் வெளியாகும் லேசர் அதிர்வுகள் ஃபெம்டோ நொடி (Femtosecond) அளவிலானவை (ஒரு நொடியின் மில்லியனில் ஒரு பங்கு மைக்ரோ (micro), இது 10-6, ஆயிரம் மில்லியனில் ஒரு பங்கு நானோ (nano), 10-9, தொடர்ந்து 10-12 என்பதை பிக்கோ (pico) என்றும் 10-15 என்பதை ஃபெம்டோ நொடி என்றும் சொல்வார்கள்). ஆமாம், இன்றைய லேசர் அறிவியல் இந்த அளவிற்குத் துல்லியமானது. ஆய்வகங்களில் ஃபெம்டோ நொடி லேசர்கள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. இந்த லேசர்களிலிருந்து சிறுசிறு பொட்டலங்களாக ஒளி அதிர்வுகள் தொடர்ச்சியாக வெளியேறிக்கொண்டே இருக்கும். இந்தப் பொட்டலங்களை உற்று நோக்கினால் இவற்றுக்குள்ளே நுண்ணிய அதிர்வுகள் காணப்படும் இந்த அதிர்வுகள்தாம் ஃபெம்டோ நொடி அளவில் இருக்கும். (படம் -4)\nசாதாரணமாக ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் ஒளிவிலகலுக்கு (refraction) உள்ளாகும், அல்லது எதிரொளிக்கும் (reflection), அல்லது ஒளியின் திறன் உள்வாங்கப்பட்டு (absorption) குறையும். பொதுவில் ஊடகத்தில் பாயும் ஒளிக்குத்தான் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் ஊடகத்தில் எந்தவிதமான மாற்றமும் நிகழ்வதில்லை. இதற்குக் காரணம் சாதாரண ஒளிக்கதிர்களின் மின்காந்தப் புலம் அணுக்களைப் பிணைக்கும் அணுப்புலத்தின் ஒப்பிட மிக மிகக் குறைந்தது. இந்த ஒளிக்கதிர்களின் ஊடாட்டத்தால் அணுக்களில் தோன்றும் எலெக்ட்ரான்களின் அதிர்வுகள் மிகச் சிறிய அளவிலேயே இருக்கின்றன. இவை ஊடகத்தின் தன்மையை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஒளி விலகல், எதிரொளிப்பு போன்ற விளைவுகளை நேர் ஒளி விளைவுகள் (linear optical effects) என்று சொல்லலாம்.\nமாறாக வாய்ந்த லேசர் கதிர்கள் ஒரு ஊடகத்தில் பாயும் பொழுது அவற்றின் அதிசக்தி மின்காந்தப் புலங்கள் ஊடகத்தின் எலெக்ட்ரான்களில் பேரதிர்வுகளை உருவாக்குகின்றன. இந்த எலெக்ட்ரான்களின் அதிர்வுகள் அளவுக்கதிகமாக இருப்பதால் குளத்தில் வீசியெறியப்பட்ட இரு கற்களால் உண்டாகும் அலைகளைப் போல ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன. இந்த நிலையில் ஊடகத்தின் பண்புகளில் சற்று மாற்றம் ஏற்படுகிறது. மாற்றமடையும் ஊடகத்தில் செல்லும் ஒளியலைகளும் சாதாரணமாகச் செல்ல முடிவதில்லை. அவை விசேட மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகளை நேரிலி ஒளியியல் (Nonlinear Optics) என்று சொல்வார்கள்.\nஉதாரணமாக, செல்லும் ஒளியின் அதிர்வெண்கள் இரட்டிக்கப்படுகின்றன. அதாவது நேரிலி ஊடகத்தின் வழியே செல்லும் அகச்சிவப்புக் கதிர் (உதாரணமாக அலைநீளம் 1064 நானோமீட்டர் என்று கொள்வேம்) பச்சையாக (அலைநீளம் சரிபாதியாக 532 நானோமீட்டரில்) மாறுகிறது. இதற்கு அதிர்வெண் இரட்டிப்பு (Frequency Doubling or Second Harmonic Generation) என்று பெயர். அல்லது சிவப்புக் கதிரும் பச்சைக் கதிரும் ஒன்றிணைந்து ஊதாக்கதிர்கள் உருவாதலும் சாத்தியமே. இதற்கு அதிர்வெண் சேர்க்கை (Sum Frequency Generation) என்று பெயர். இப்படியான பல புதிய நேரிலி ஒளி விளைவுகள் லேசரின் வருகையால் சாத்தியமாகின்றன.\nஒரு குளத்தில் கல்லெறிந்தால் அது வட்ட வடிவிலான சலன அலைகளை உருவாக்குவதைப் பார்த்திருப்பீர்கள். இப்படி இரண்டு கற்களை ஒரே சமயத்தில் அருகருகே ஏறிந்தால் உருவாகும் வட்ட அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி அதிக உயரம் கொண்ட அலைகளை உருவாக்குவதையும் பார்க்க முடியும். இரண்டு வெவ்வேறு அலை நீளங்களைக் கொண்ட அதிர்வுகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டால் உருவாகும் அலைகளைக் கொண்டு சலனங்களின் அல நீளங்களைத் துல்லியமாக அளக்க முடியும் என்று அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அப்படி மோதும் அதிர்வலைகள் ஒன்றுக்கொன்று ஒருக்கம் (coherence) கொண்டவையாக இருக்க வேண்டும். (இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சாதாரண அலைகளுக்கும் லேசர் அலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கும்பொழுது லேசர்களின் ஒருக்கம் பற்றிச் சொல்லியிருந்தோம்). ஆனால் வெவ்வேறு ஒளிக்கருவிகளில் தோன்றும் மாறுபட்ட அலைநீளங்களுக்கு இடையில் ஒருக்கம் என்பது சாத்தியமில்லை.\nகாலத்தின் துல்லியம் – அன்றாட பயன்கள்\nஅதிதுல்லிய கால அளவீடுகள் வரையறைகள் என்பவற்றினால் என்ன பயன் என்று பலரும் கேட்கக் கூடும். இன்னும் சிலர் குறிப்பிட்ட சில அறிவியலாளர்களின் கிறுக்குத்தனமான ஆர்வத்திற்குத் தீனிபோடுவதைத் தவிர இவற்றினால் வேறென்ன பயன் என்று கேட்கலாம். ஆனால் இந்த நோபெல் பரிசு, அடிப்படை அறிவியல் நம் வாழ்முறையை எப்படி மாற்றியமைக்கிறது என்று மிக எளிதாக விளக்குகிறது. கூடவே இந்த வருடத்திய நோபெல் பரிசு அறிவியல் செயல்படும் முறையையும் விளக்குகிறது. ப்ரௌன் – ட்விஸ் சோதனையில் இருந்த குழப்பம் க்ளாவ்பரின் குவாண்டம் ஒளியியல் கோட்பாடுகளுக்கு வித்திட்டது. ஒரு சிறிய சோதனையின் முடிவைப் புரிந்துகொள்வதற்காகச் செய்யப்பட்ட கருத்தியல் முயற்சியில் முற்றிலும் புதிய அறிவியல் துறை கிளைத்தெழுந்தது. திரமான கணித ரீதியான கோட்பாட்டுச் சட்டகமான குவாண்டம் ஒளியியல் பல வருடங்களுக்கு ஒரு கருத்தியல் ஆர்வமாகவே இருந்து வந்தது. மறுபுறத்தில் காலம் காலமாக சோதனைகளில் ஏற்படும் சிறு சிறு துல்லியக் குறைபாடுகளுக்குக் காரணாமாக “குவாண்டம் இரைச்சல்” ஒத்துக் கொள்ளப்பட்டது. குவாண்டம் இரைச்சலை அளவீடுகளில் தவிர்க்க முடியாது ஆனால் அதன் பங்கை வரையறுக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.\nபின்னர் ஹான்ஸ்ச்-ம் ஹாலும் குவாண்டம் இரைச்சலின் ஆதிகாரணங்களைப் பற்றிய புரிதலையும், க்ளாவ்பரின் குவாண்டம் ஒளியியல் குறித்த புரிதலையும் அடிப்படையாகக் கொண்டு காலத்தை அதி துல்லியமாக அளவிடும் முறையை உருவாக்கினார்கள். அதாவது முற்றிலும் கணித ரீதியாக அமைந்த குவாண்டம் ஒளியியல் கோட்பாடு ஆய்வத்தில் அளவீடுகளின் துல்லியத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.\nமறுபுறத்தில் இப்பொழுது பலர் கார்களில் உலகளாவிய இடங்காட்டியைப் (Global Positioning Systems, GPS) பயன்படுத்துகிறோம். சில செல் பேசிகளைப் போன்ற கையடக்க வடிவில் இருக்கின்றன. கார் ஓட்டும் பொழுது செல்லும் திசையையும் தூரத்தையும் வழியையும் துல்லியமாக காட்டிக் கொடுக்க இந்தக் கருவிகள் பயன்படுகிறன. சாலைகள் இல்லாத கடல்களில் செல்லும்கப்பல்களுக்கும் வானத்தில் செல்லும் விமானங்களுக்கும் வழியையும் இருப்பிடத்தையும் அறிய இந்தக் கருவிகள் இன்றைக்கு மிகவும் இன்றியமையாதவை. இந்தக் கருவிகளில் வானத்தில் மிதக்கும் மூன்று (அல்லது அதற்கு மேற்பட்ட) செயற்கைக் கொள்களுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பி அது திரும்ப ஆகும் காலத்தை அளந���து, ஒளியின் மாறாத திசைவேகத்தின் உதவியுடன் தொலைவு கணிக்கப்படுகிறது. வானத்தில் இருக்கும் மூன்று செயற்கைக்கோள்களிலிருந்தும் இருக்கும் தூரத்தைக் கொண்டு தரையில் செல்லும் கார் அல்லது நடுக்கடலில் இருக்கும் கப்பலின் இடம் துல்லியமாகக் காணப்படுகிறது. இந்தக் கருவியின் ஆதாரமே செலுத்தப்படும் சமிக்ஞை செயற்கைக் கோளுக்கும் தரைக்கும் இடையில் செல்ல எடுத்துக் கொள்ளும் காலத்தை அளப்பதே. அதி துல்லியமான கால அளவீடுகள் இந்தக் கருவி தரையில் தானிருக்கும் இடத்தைத் துல்லியமாகக் காட்ட மிகவும் முக்கியமானது. இப்பொழுது தயாராகும் பெரும்பாலான கார்களில் இடங்காட்டிக் கருவிகள் பொருத்தப்படுகின்றன.\nசோதனை முடிவின் மீதான ஆர்வம் – கணித ரீதியான குவாண்டம் ஒளியியல் சட்டகம் – ஆய்வகத்தில் லேசர்களைப் பயன்படுத்தி அளக்கப்படும் நேரம் – கார்களில் பொருத்தப்படும் இடங்காட்டி கருவிகளின் துல்லியம் என்று அடிப்படை அறிவியல் சராசரி பயனரின் உபயோகத்திற்கு இறங்கி வரும் அற்புதத்தை இங்கே பார்க்க முடிகிறது.\nஹாலும் ஹான்ஸ்ச்-ம் இந்த இடத்தில் லேசர்களை கொண்டு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்த நேரிலி ஒளியியல் (Nonlinear Optics) விளைவைச் சாதுரியமாகப் பயன்படுத்தினார். (நேரிலி ஒளியியல் குறித்த சிறப்பு விளக்கத்தைப் பார்க்க). ஒற்றை ஃபெம்டோ நொடி லேசரின் அதிதுல்லிய அதிர்வுகளில் ஒன்றைப் பிரித்தெடுத்து [nfr+f0] அதை நேரிலி ஒளிக்குணம் கொண்ட ஒரு படிகத்தின் வழியே செலுத்தி அதன் அதிர்வெண்ணை இரட்டித்தார்கள் [ 2(nfr+f0) ]. பின்னர் இதை மூல அதிர்வுகளில் சற்றுத் தள்ளியிருக்கும் வேறொரு அதிர்வுடன் [(2nfr+f0)] .பிணைப்பதன் மூலம் உருவான அதிர்வைத் துல்லியமாக அளப்பதன் மூலம் மூல அதிர்வின் காலத்தை அதிதுல்லியமாக அளப்பது சாத்தியமானது [ 2(nfr+f0)-(2nfr+f0) = f0]. இந்தச் சோதனைகளை தியோடர் ஹான்ஸ்ச்-ம் ஜான் ஹாலும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து உருவாக்கினார்கள். இப்பொழுது உலகம் முழுவதும் காலத்தை அதி துல்லியமாக அளக்க இந்தச் சோதனைதான் பயன்படுத்தப்படுகிறது. (படம் – 5)\nஇன்றைக்கு நாம் அறிந்த வகையில் உலகில் மிக வேகமாகப் பயணிக்கக் கூடியது ஒளிதான். எனவே ஒளியைப் பயன்படுத்தி அனுப்பப்படும் தகவல், ஒளியின் உதவி கொண்டு செய்யப்படும் கணக்கீடுகள் ( எலெக்ட்ரான்களுக்குப் பதிலாக ஒளி அடிப்படையிலான கணினி) என்று இனி வரும் காலம் ஒளியின் காலமாக இருக்கப் போகிறது என்று அறிவியலாளர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் இயற்பியல் ஆண்டான 2005ல் ஒரு ஒளியியல் துறையின் முக்கியத்துவம் கவனம் பெறும் வகையில் நோபெல் பரிசு ஒளியியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nகுவாண்டம் கணினி, வெங்கட்ரமணன் (2003, யுனைட்டெட் ரைட்டர்ஸ், சென்னை 86), குவாண்டம் இயற்பியலில் நிச்சயமின்மை உள்ளிட்ட சில அடிப்படை விளக்கங்களை இந்தப் புத்தகத்தில் இருக்கும் ‘குவாண்டம் கணினி’ கட்டுரையிலிருந்து அறியலாம்.\nகாலம் – ஒரு அறிவியல் பார்வை, வெங்கட்ரமணன், காலம் இதழ்-25, அறிவியல் சிறப்பிதழ், அக்டோபர் 2005, வெளியிடுவோர் – வாழும் தமிழ், டொராண்டோ, கனடா.\nPreviousநோபெல் பரிசு :: இயற்பியல் – பகுதி இரண்டு\nNextCBSE : ஒற்றைப் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி\nஇனிய π தின வாழ்த்துகள்\nநோபெல் பரிசு 2005 : வேதியியல்\nதமிழ் லினக்ஸ் குறித்த என் காலச்சுவடு பேட்டி\nவெங்கட்: 'காலம்' இதழில் வெளியான 'காலம் – ஒரு அறிவியல் பார்வை' கட்டுரையை இங்கு வெளியிட முடியுமா\nமிக அருமை.விஞ்ஞானமும் தமிழும் விளையாடுகிறது.\n"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" என்று கவியரசு அன்று சொன்னது இன்று நனவாகிறது 🙂\nநல்ல தொடர் வெங்கட். எளிமையான ஒரு லேசர் அறிமுகத் தொடர் வருமா\nபத்ரி – அந்தக் கட்டுரையை இன்னும் சில நாட்களில் (இந்த நோபெல் பரிசு விஷயங்களை முடித்துவிட்டு உள்ளிடுகிறேன்).\nஉங்கள் அணுக்கடிகாரம் கேள்விகளுக்கு தனிப்பதிவாக பதில் எழுதுகிறேன்.\nசிவசுப்பிரமணியன், மணியன் – நன்றிகள்.\nஅருள் – லேசர் பற்றி இயற்பியல் தளத்தில் எழுதத் தொடங்கினேன். அதை ஒருவித interactive தொடராக எழுத விரும்பினேன். வழக்கம் போல ஆர்வமுடன் பங்கெடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமில்லாததால் விட்டுவிட்டேன். என்னிடம் பல பேர் எதையெல்லாம் பற்றியோ எழுதுகிறீர்கள் நீங்கள் வேலைசெய்யும் லேசரைப் புரியும்படியாக ஏன் எழுதவில்லை என்று கேட்கிறார்கள். குறைந்தது நான்கு பேர் ஒவ்வொரு பகுதியையும் படித்து கருத்து எழுதினால் ஆர்வம் குறையாமல் எழுதமுடியும் என்று நம்பிக்கை.\nஆமாம், – என்னுடைய ஜாஸ் தொடரில் நீங்கள் ஏதாவது மேலதிக விஷயங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன், ஆளையே காணவில்லை \n>>>ஆமாம், – என்னுடைய ஜாஸ் தொடரில் நீங்கள் ஏதாவது மே��திக விஷயங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன், ஆளையே காணவில்லை \nஒவ்வொரு முறையும் ஏதாவது எழுதத்தோணும். அதுக்கு பதிலா அந்த CD யப் போட்டுட்டு வேலையை தொடரவேண்டியதாப் போச்சு. எம். எஸ். வி யை மட்டும் இன்னொருமுறை எழுதலாம். இளைஸ், ஏஆர்ஆர் எல்லாம் வேண்டாம். (இப்பவும் big band sound உடன் "என் வாலிபமென்னும் மாளிகையில் இவள் தான் இளவரசி; விழி ஊஞ்சலில் ஆடிடும் ஓவியமே இவள்தான் கலையரசி…" ஓடிக்கொண்டுதான் இருக்குது.) ஒண்ணு ரெண்டு மாசமா பல்முனைத் தாக்குதலா இருக்கு. அப்புறம்.\n[6] //குறைந்தது நான்கு பேர் ஒவ்வொரு பகுதியையும் படித்து கருத்து எழுதினால் ஆர்வம் குறையாமல் எழுதமுடியும் என்று நம்பிக்கை.//\nஎங்க வீட்டுல இருந்து ரெண்டு டிக்கட். 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/03/java-installing.html", "date_download": "2019-05-27T11:17:47Z", "digest": "sha1:2VY2FYCXULJG2VUOCJ6W6UKFTLQLGOX2", "length": 8158, "nlines": 110, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: உபுண்டு -வில் java installing.", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nடைப் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\njava பற்றி எனக்கு தெரிந்தவை.\nSun Micro System என்னும் அமிரிக்கா நிறுவனம் 1991 -ம் ஆண்டு java மொழியை உருவாகியது.\nஅந்த கால கட்டத்தில் TV,VCR போன்ற எலக்ட்ரோனிக் உபகரன்களில் பயன்படுத்தகூடிய மென் பொருள் உருவாக்ககூடிய முயர்ச்சில் இருந்தது. அதற்கு எளிதாகஉம், வேகமாகும், மிக சிறியதாகும் மற்றும் திறன்படஇருகும்வாறு program தேவைப்பட்டது. மேலும் ஆவை அனைத்து HARWARE உபகரன்களுக்கு பயன்படுத்தும் வகையில் java மொழி உருவாக்கினர்.\njava மொழியை பல்வேறு ப்ராஜெக்ட் sun நிறுவனம் பயன்படுத்தினாலும், 1994 -ம் ஆண்டு Hot Java Browser என்ற மென்பொருள் வெளியான பிறகு தான் இது பிரபலம் ஆனது. java என்னும் சொல் java development kit என்பதை குறிக்கும். http://Java.Sun.com இணையத்திற்கு சென்று Downlode செய்து கொள்ளலாம்.\njdk -தவிர்த்து வேறுசில java மொழிகள்,\nபோன்றவைகள் இவையும் java மொழிதான். இவை Integrated Development Environment (IDE) என்னும் வகையை சார்ந்த Sun Micro System தவிர்த்து பிறகம்பனி விற்கப்படும் மென்பொருள் ஆகும்.\nபொதுவாக java இல் Applet மற்றும் Application என்ற இரண்டுவகை program உருவாக்கப்படும்.Applet என்பது internet browser இல் பயன்பாடும் program, Application என்பது சாதாரணமாக எழுதும் மற்ற சில program.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்ட��� இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nவிண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்க.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_932.html", "date_download": "2019-05-27T11:30:07Z", "digest": "sha1:6H5OANGEY647D4UEO7I5T4UXEGBSTKLV", "length": 9425, "nlines": 91, "source_domain": "www.kurunews.com", "title": "பட்டிருப்பு கல்வி வலயத்தில் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கோடு அமிழா'திரு - வினாத் தொகுப்புக் கையேடு வெளியீடு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பட்டிருப்பு கல்வி வலயத்தில் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கோடு அமிழா'திரு - வினாத் தொகுப்புக் கையேடு வெளியீடு\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கோடு அமிழா'திரு - வினாத் தொகுப்புக் கையேடு வெளியீடு\nகடந்த வருட பரீட்சை முடிவின் அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயமானது தேசிய ரீதியில் 83 ஆவது இடத்தினை பெற்றிருந்தது. இந்நிலையினை மாற்றியமைத்து முன்னிலைக்கு வலயத்தினைக் கொண்டு வரும் நோக்கில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந. புள்ளநாயகம் அவர்களின் வழிகாட்டலில்; மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கான துரித செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் க.பொ.த.(சா.த) ���ாணவர்களின் கணித பாடத்தின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் கணித பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.கா.ஜெயமோகன் அவர்களினால் எழுதப்பட்ட அமிழா'திரு க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கான அத்தியாவசியக் கற்றல் எண்ணக்கருக்களை முதன்மைப்படுத்திய வினாத் தொகுப்புக் கையேடு இன்று (17.05.2019) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் பட்டிருப்பு வலயத்தின் கணித பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜீ.அன்னநவபாரதி தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் கலந்து சிறப்பித்தார். அத்துடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.அருள்ராசா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திரு.எஸ்.நேசகஜேந்திரன், திரு.த.நடேசமூர்த்தி, மற்றும் ஓய்வு நிலை கணித பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.சி.கிருஸ்ணபிள்ளை ஆகியோருடன் அனுசரணையாளர்களும் கணித பாட ஆசிரியர்களும் கலந்து கொண்டு வெளியீட்டினைச் சிறப்பித்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்\nபாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆ...\nபள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் இருவர் பலி\nபாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள...\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/guru-peyarchi-2018-thulam-rasi/", "date_download": "2019-05-27T11:27:34Z", "digest": "sha1:IXU2NVFUB6PAVUP6VIRRUIAMMAB2CJG6", "length": 41181, "nlines": 105, "source_domain": "www.megatamil.in", "title": "Guru Peyarchi 2018 Thulam Rasi Tamil Astrology", "raw_content": "\nசித்திரை (3,4), சுவாதி, விசாகம் (1,2,3)\nகள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்��ளே, பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் விலகி பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் சேர்க்கையும், வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும்.\nசனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுவரை 4, 10-ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரித்த ராகு கேதுவும் வரும் 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் 3-ல் கேது 9-ல் ராகுவாக சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பே ஆகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் கூட விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு பாராட்டும்.\nகுருபார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதோடு மறைமுக எதிர்ப்புகளும் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் யாவும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தடைபட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.\nஉங்களின் உடல் ஆரோக்க���யமானது அற்புதமாக இருக்கும். சிறுசிறு பாதிப்புகள் அவ்வவ்போது தோன்றினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடுவதால் மனநிம்மதியும் மகிழச்சியும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.\nகுடும்பத்திலுள்ள பிரச்சினைகள் மறைந்து கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியமும் அமையும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி ஒன்று இல்லம் தேடி வந்து சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் வண்டி வாகனங்களை புதுப்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் விலகியிருந்த உறவினர்கள் இல்லம் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் சம்பாதிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நீண்ட நாட்களாக நடைபெறும் வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு முன்னேற்றத்திற்கு உதவும்.\nபுதிய முயற்சிகள் மூலம் லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறுவீர்கள். புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். கூட்டாளிகளும் வேலையாட்களும் உங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பினை தருவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை பெற முடியும். கடந்த காலங்களில் இருந்து வந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகுவதால் துணிவுடனும் தைரியத்துடனும் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் வாய்ப்புகள் குவியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலனை பெறுவீர்கள்.\nதங்கள் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுக்கும் செயல்களை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள���. உடனிருப்பவர்களும் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுவதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு தற்போது தடை இருக்காது. உயரதிகாரிகளின் ஆதரவுகள் மேலும் மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.\nகட்சியில் உங்களுக்கு பெயர் புகழ் உயரும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்களின் பேச்சிற்கும் நீங்கள் கூறும் ஆலோசனைக்கும் அரசியலில் மதிப்பு மரியாதையும் இருக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பினை பெறுவீர்கள். மக்களின் தேவையறிந்து செயல்படுவதால் மக்களின் சிறந்த ஆதரவினை பெறுவீர்கள். பத்திரிக்கை உங்களின் நற்செயல்களை பாராட்டும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nபயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை இருமடங்காகப் பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசு மூலம் உதவி கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றையும் வாங்கிப் போடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சேமிப்பும் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nபுதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் மகிழ்ச்சிகளும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பத்திரிகையாளர்களும் உங்களை பற்றிய நற்செய்திகளை மட்டுமே வெளியிடுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உற்றார், உறவினர்களால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். வீடு மனை, வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவுகள் நினைவாகும். சிலர் கட்டிய வீட்டை புதுப்பிப்பார்கள். பணிபுரியும் பெண்கள் பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nகல்வியில் இருந்த மந்த நிலைகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலனை பெறுவீர்கள். விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி போன்றவற்றில் மாநில அளவில் பல வெற்றிகளைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை\nகுருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை\nகுருபகவான் கேந்த��ர திரிகோணாதிபதியாகி உங்கள் ஜென்ம ராசிக்கு யோககாரகனான சனியின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 3- ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைப்பதால் வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். எதிர்பார்க்கும் அரசு உதவிகளும் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை\nஉங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் நற்பலன்களை வாரி வழங்கும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன��� செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தால் கேது 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை\nஇக்காலங்களில் குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரித்தாலும் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். சனி, கேது 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். தொழிலாளர்கள் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை���ளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளை தட்டி செல்வீர்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.\nகுரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை\nகுருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சனி, கேது 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை\nஉங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், 3-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்��ும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nதுலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13-2-2019 வரை சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சர்பசாந்தி செய்வது உத்தமம்.\nநிறம் – வெள்ளை, பச்சை\nகிழமை – வெள்ளி, புதன்\nதிசை – தென் கிழக்கு\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/29/10-must-know-tax-terms-while-filing-income-tax-returns-004461.html", "date_download": "2019-05-27T11:27:45Z", "digest": "sha1:DMJUH4VYKPWUVEKSN7WBQDIF4JJHEILI", "length": 30818, "nlines": 250, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி செலுத்துவதில் குழப்பமா? இத முதல்ல படிங்க.. | 10 Must Know Tax Terms While Filing Income Tax Returns - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரி செலுத்துவதில் குழப்பமா\nவருமான வரி செலுத்துவதில் குழப்பமா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n42 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n1 hr ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n2 hrs ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\n2 hrs ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nMovies அந்த நடிகர் தன் மகளுக்காவது பாலியல் தொல்லை கொடுக்காமல் இருப்பாரா\nNews அதிமுக தொண்டர்கள் அளித்த வாக்கால் வெற்றி பெற்றேன்.. திருநாவுக்கரசர்\nSports பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்\nTechnology கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: வருமான வரிப் படிவங்களை நிரப்பும் போது, பல வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்பதே தெரியாமல் தவிக்கும் நிலை பல பேருக்கு நிகழ்ந்திருக்கும்.\nஇத்தகைய நிலைய தவிர்க்கவும், வருமான வரிப் படிவத்தை எளிமையாகவும் முழுப் புரிதலுடன் நிரப்பவும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் தொகுத்துள்ளது.\n(வருமான வரி இ-தாக்கல்: நீங்கள் கவனிக்க வேண்டியவை\nநிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் நாள் தொடங்கி அடுத்த வருடம் மார்ச் 31-ம் நாள் முடிவடைகிறது, இதில் வருமானமானது ஒரு முழு ஆண்டிற்காகவோ அல்லது வருடத்தின் ஒரு பகுதிக்காகவோ என எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nஎடுத்துக்காட்டு: 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் நாள் முதல் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் வரையிலுமான காலத்திற்கு நீங்கள் வருமான வரி செலுத்தினால், அது 2014-15ஆம் நிதி ஆண்டிற்கு வரி செலுத்தியுள்ளீர்கள் என்று பொருள்.\nவரிவிதிப்பு ஆண்டு (Assessment Year)\nமுந்தைய ஆண்ட���ல் ஈட்டிய ஊதியத்தை வரிவிதிப்பு ஆண்டாகக் குறிப்பிடுவார்கள்.\nஎடுத்துக்காட்டு: 2014-15-ம் ஆண்டுக்கான வரிவிதிப்பு ஆண்டாக, 2013-14-ம் ஆண்டில் ஈட்டிய வருமானத்தைக் குறிப்பிடுவார்கள். நிதி ஆண்டுக்கும், வரிவிதிப்பு ஆண்டுக்கும் இடையில் மேலும் வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ள, கிளிக் செய்யவும்.\nவரியை மூலத்திலிருந்து கழித்தல் (TDS - டி.டீ.எஸ்)\nவருமான வரிச் சட்டத்தின் படி, டி.டீ.எஸ் என்பது நிறுவனம் அல்லது தனிநபரால் மற்றவர்களுக்குப் பணம் வழங்கும் முன்னர்க் கழித்துக் கொள்ளப்படும் பணமாகும். இது வரிகளை வசூலிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் ஒன்றாகும்.\nஇதன் மூலம் பணத்தை மற்றொவருவருக்குக் கொடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, நிறுவனமோ அல்லது தனிநபரோ கழித்துக் கொண்டு விடுவார்கள்.\nஇவ்வாறு கழித்துக் கொள்ளப்பட்ட சதவீத பணமானது அரசின் வருமான வரிக் கணக்கில் செலுத்தப்படும்.\nநீங்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தால், வரியை கழித்துக் கொண்டு உங்களுடைய நிறுவனத்தினர் உங்களுடைய ஊதியத்தைக் கொடுப்பார்கள். இந்தச் செயல்பாடு வரியை மூலத்திலேயே கழித்தல் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த வகையில் படிவம் 16 உங்களுடைய ஊதிய வருமானத்தைக் கணக்கிட்டு, வரியைத் தாக்கல் செய்ய உதவு தேவைப்படுகிறது. படிவம் 16 பற்றி மேலும் தெரிந்து கொள்ளக் கிளிக் செய்யவும்.\nபார்ம் 16 ஊதிய சான்றாகவும் மற்றும் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அரசுக்குச் செலுத்திய வரியைக் காட்டுவதாகவும் இருப்பதால் மிகவும் முக்கியமானதாக உள்ளது.\nதனிநபர்கள் தங்களுடைய வருமானம் அல்லது லாபத்தில் கண்டிப்பாகச் செலுத்த வேண்டிய, தவிர்க்க முடியாத மற்றும் மற்றவர்கள் அல்லது பிற நிறுவனத்தின் மேல் சுமத்த முடியாத வகையிலான வரிக்கு நேரடி வரி என்று பெயராகும்.\nநேரடி வரியைப் பொறுத்த வரையில் (வருமான வரி, சொத்து வரி, மற்ற வரிகள்) மொத்த சுமையும் வரி செலுத்துபவரின் மீதே இருக்கும்.\nவருமான வரிச் சட்டம் 1961-ன் படி, ஒவ்வொரு மனிதரும் வரி விதிக்கப்படுபவராவார், மேலும் அவருடைய வருமானம் அதிகபட்ச விதிவிலக்கு நிலையைத் தாண்டும் போது, நிதித்துறை சட்டப்படியுள்ள வீதத்திற்கு ஏற்ற வகையில் அவர் வரி செலுத்த வேண்டும்.\nஇவ்வாறு செலுத்தப்படும் வருமான வரியானது, வரி செலுத்தும் ஆண்டின் முந்தை��� ஆண்டிற்கான மொத்த வருமானத்திற்கானதாக இருக்கும்.\nவரி செலுத்த வேண்டிய வருமானம் (Taxable Income)\nமொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக வரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இவற்றில் ஊதியங்கள், வாடகை, வியாபார லாபங்கள், தொழில் முறை லாபம், மூலதன லாபம், வட்டி, ஈவுத்தொகை, பந்தயங்கள் மற்றும் லாட்டரிகளில் பரிசு பெறுதல் போன்றவை அடங்கும்.\nவிலக்கு அளிக்கப்பட்ட வருமானங்கள் (Exempted Incomes)\nஇந்த வருமானங்கள் மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ இருப்பதில்லை. எனவே, இந்த வகை வருமானத்திற்கு வரிகள் பொருந்துவதில்லை.\nமுன்கூட்டியே வரி (Advance Tax)\nமார்ச் 31-ம் நாளில், நிதி ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே ஒருவர் தனக்கான வரியின் ஒரு பகுதியை செலுத்துவது முன்கூட்டியே வரி செலுத்துதல் எனப்படும்.\nவருமான வரிச்சட்டத்தின் விதிகள் ஒவ்வொரு தனிநபரும், சுய-தொழில் செய்பவர்களும், வியாபாரங்களில் உள்ளவர்களும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும், டி.டீ.எஸ் செலுத்தப்படாத வருமானங்களுக்கு, முன்கூட்டியே வரியைச் செலுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளன.\nஇந்தச் சட்டத்தின் கீழ் எந்தவிதமான வரியையோ அல்லது வேறு குறிப்பிட்ட அளவு பணத்தையோ செலுத்த வேண்டிய நபர் வரி விதிக்கப்படுபவர் என்று அழைக்கப்படுகிறார்.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணமதிப்பிழப்புக்குப் பிறகும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை சரிவு..\nவரி செலுத்த ஆர்வம் குறைவு - 6.68 கோடி வருமான வரி ரிட்டன் மட்டுமே தாக்கல்\nமோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட்\nஆன்லைனில் வரி தாக்கல் தொடக்கம்.. ITR 1 மற்றும் ITR 4 வெளியீடு..\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nமுதல்வரின் முன்னாள் அதிகாரிகள் வீட்டில் கணக்கில் வராத 281 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியது..\nHRA, LTA-களையும் வருமான வரிப் படிவங்களில் சொல்ல வேண்டும்.. இல்லையெனில் வரிப் படிவம் ஏற்கப்படாது..\nவருமான வரி: 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்ய புதிய படிவங்கள் வந்தாச்சு\nபெங்களூரு: தொ���ிலதிபரிடம் ரூ. 14 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\nஇனி ஆதார் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது..\nஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வரும் புதிய நிதிச் சட்டங்கள்..\nசின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் இனி ஈஸி - புதிய மாதிரி படிவம் ரிலீஸ் செய் ஆணையம்\nஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/may/16/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3152751.html", "date_download": "2019-05-27T11:02:31Z", "digest": "sha1:5ID3OUVEOVYML3NPQGENANTI7HSDQOPQ", "length": 8786, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "இஸ்கான் கோயிலில் மே 18-இல் ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருவிழா- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஇஸ்கான் கோயிலில் மே 18-இல் ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருவிழா\nBy DIN | Published on : 16th May 2019 09:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருநாள் விழா வரும் சனிக்கிழமை(மே 18) நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக திருநெல்வேலி இஸ்கான் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருநாள் சனிக்கிழமை வருகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மிகவும் பிரசித்தி பெற்ற அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்ற���கும். இந்த அவதாரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தனது பக்தன் பிரகலாதனுக்காக, உடனடியாக அவதரித்தார். ஸ்ரீநரசிம்ம அவதாரம், மாலைப் பொழுதில், \"பகலும், இரவும் சந்திக்கும் சந்தியாநேரத்தில்' நடந்தது.\nஎனவே நரசிம்ம அவதார தினத்தன்று சந்தியா காலம் வரை விரதம் இருந்து ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது சிறப்புக்குரியதாகும். இதன்மூலம் ஒருவர் நரசிம்மரின் திருவருளை பெற்று, விக்னங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்.\nஸ்ரீநரசிம்மர் அவதாரத் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதேபோல் ஹரி நாம யக்ஞம், மஹா அபிஷேகம், நரசிம்ம பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இவ்விழாவிற்கு தென் தமிழக மண்டலச் செயலர் சங்கதாரி பிரபு தலைமை வகிக்கிறார்.\nமஹா அபிஷேகத்திற்காக ஒன்பது கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜிக்கப்படவுள்ளது. இதுதவிர, பால், பழம் உள்ளிட்ட பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. அபிஷேகத்தின்போது பகவான் புகழ்பாடுவதற்காக ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை பற்றிய சிறப்புரையும் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்து வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/karnataka-recipes/karnataka-dessert-recipes/", "date_download": "2019-05-27T12:24:35Z", "digest": "sha1:GDR3JJIGCIIIGEZ6ABXD247DHML45RXE", "length": 7656, "nlines": 225, "source_domain": "www.lekhafoods.com", "title": "Karnataka Dessert Recipes", "raw_content": "\nகூர்க் சிக்கன் குழம்பு, இறால் காரக் குழம்பு,\nமங்களூர் சிக்கன் சுக்கா, மைசூர் மட்டன் சாப்ஸ்,\nமெந்தியா சோப்பினா பாத், பிஸி பேளா பாத்,\nமெந்தியா சோப்பினா பாத், பிஸி பேளா பாத்,\nநுச்���ினா உண்டே, மைசூர் போண்டா,\nஇட்லி, காலங்கடி ஹன்னினா சிப்பே தோசை, கொள்ளு தோசை, பல பருப்பு தோசை, ஸிஹி அவலக்கி,\nசுர்மிரி தோசை (பொரி தோசை)\nகேரட் கோசம்பரி, மைசூர் ரஸம்,\nரஸம் பவுடர், நீர் தோசை, ஹால் பாய்,\nஆந்திரா கோழி வெள்ளை புலவு\nசெட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/disastrous-isis-and-takfirism-post-6/", "date_download": "2019-05-27T11:20:10Z", "digest": "sha1:AYJ37LRMAMVGB7323ZZ672OIRYXTO26M", "length": 32397, "nlines": 151, "source_domain": "www.meipporul.in", "title": "நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6 – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > கட்டுரைகள் > நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6\nஷவ்வால் 22, 1437 (2016-07-27) 1438-05-11 (2017-02-08) உவைஸ் அஹமது Dabiq, ISIS, அப்துல்லாஹ் ஹாக்கிம் குவிக், இஃக்வான் அல்-முஸ்லிமூன், இஸ்மாயில் ஹனியா, காஃபிர், சுஹைப் வெப், சையித் அலி காமினயி, தக்ஃபீரிசம், தையிப் அர்துகான், முர்தத், யாசிர் காழி, வலீத் பஸ்யூனி, ஹம்சா யூசுஃப், ஹிஷாம் கப்பானி\nதொகுப்பு / தொடர்: நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும்\nமக்களை ‘காஃபிர்கள்’ என்று அழைப்பதில் மிகவும் தளர்வான, தாராள போக்கினை கைக்கொள்வதே ‘தக்ஃபீர்’ என்றும், அதனைச் செய்பவர்களே ‘தக்ஃபீரிகள்’ என்றும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்.\nமிக வெளிப்படையாகவே இறைவனை நிராகரிப்பவர்களுடன் இணைத்து, முக்கியமான சில விடயங்களில் தமக்கு மாற்றமான புரிதலைக் கொண்ட முஸ்லிம்களையும் சகட்டுமேனிக்கு ‘காஃபிர்கள்’ என்று அழைப்பதே இத்தக்ஃபீரிகளின் பொதுப் பண்பாக இருந்து வருகிறது.\nஇவ்வாறு கட்டற்ற விதத்தில் பெருந்திரளான மக்களை ‘காஃபிர்கள்’ என்று பிரகடனப்படுத்துவதில் இந்த ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் வரலாற்றிலேயே புதியதொரு உச்சத்தை எட்டியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தம்மைத் தவிர ஏறக்குறைய அனைவர் மீதும் இவர்கள் தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்.\nஇத்தொடரின் ஆரம்பப் பகுதியில், ISIS ஆதரவாளர்கள் சிலர் “அப்படி யார் யாரையெல்லாம் ISIS தக்ஃபீர் செய்திருக்கிறது என்று சொல்ல முடியுமா” என்ற மிகவும் ‘கடினமானதொரு’ கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.\n(நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் எந்தக�� கேள்விக்கு, எப்போது பதிலளிப்பது என்ற தெரிவினை நாம் தீர்மானிப்பதை வைத்து, ஒருவேளை இந்தக் ‘கொள்கைவாதிகள்’ குறைந்தபட்சம் சில கேள்விகளேனும் தப்பியதே என்று உள்ளுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கக் கூடும். பாவம், உங்கள் நிம்மதிக்கு ஆயுள் குறைவு. ஒன்று மட்டும் நிச்சயம். இத்தொடரின் முடிவில், ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகளின் ‘வலுவான’ வாதங்கள் ஒன்று கூட தப்பிப் பிழைத்திருக்காது என்பதை எல்லோரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்\n“அப்படி யார் யாரையெல்லாம் ISIS தக்ஃபீர் செய்திருக்கிறது என்று சொல்ல முடியுமா” என்ற கேள்விக்கு எப்போதும் எளிமையான பதில் இதுவாகத்தான் இருக்க முடியும்:\nஅதாவது, “ISIS-ஐப் போன்றே சிந்திக்காத, அவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘இஸ்லாமிய’ ஆட்சியை சட்டபூர்வமானதென்று ஏற்காத அனைவரையும் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘காஃபிர்கள்’ என்றே சித்தரிக்க முனைகிறது.”\n“இது அவதூறு; ஆதாரம் தர முடியுமா” என்று அவசரப்பட்டு கர்ஜித்து, அவமானப்பட வேண்டாம் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.\n‘நாங்கள் இன்ன இன்ன வகையினரை மட்டும்தான் ‘காஃபிர்கள்’ என்கிறோம்; அதில் எங்களுக்கு ‘மிகத் தெளிவான கொள்கை வழிப்பட்ட நிலைப்பாடு’ இருக்கிறது’ என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ஒரு நாற்பது அம்ச பட்டியலை போட்டு வைத்துக் கொண்டு திரிகிறார்கள் இவர்கள்.\nஅந்தக் கொள்கைத் தெளிவின் அழகினை நாம் இத்தொடரின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே தோலுரித்துக் காட்டியுள்ளோம். அதுவும் போக, தமக்கு ஆகாத முஸ்லிம்களை எல்லாம் இவர்கள் ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி ‘காஃபிர்கள்’ என்று பட்டம் கட்டிவிடுகிறார்கள் என்பதே நடைமுறை யதார்த்தம்.\nமுஸ்லிம்கள் தமக்கிடையே கருத்து வேறுபடுவதற்கும், ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதற்குமான உரிமையை இஸ்லாம் மறுத்துவிடவில்லை. ஆனால் இத்தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், தமக்கு மாறுபட்ட புரிதல்கள் கொண்ட முஸ்லிம்கள் அனைவரையும் இவர்கள் ‘தக்ஃபீர்’ எனும் கண்ணாடி வழியே மட்டும்தான் பார்க்கிறார்கள்.\nஅதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அவர்களை ‘முர்தத்’ என்றும் பிரகடனம் செய்து கொலை செய்வதற்கான சூழலை உருவாக்குகிறார்கள்.\n என்பன பற்றியும், அது குறித்து நிலவும் சட்டவியல் தப்பபிப்பிராயங்கள் பற்றியும் பிறகொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ்.\nஇவர்களின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘Dabiq’-ன் ஒரேயொரு வெளியீட்டில் (இதழ் 12, 1437 சஃபர்) இடம்பெற்றுள்ள இரண்டு கட்டுரைகளுக்குள் மட்டும் இவர்கள் எத்தனை பேருக்கு ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் பட்டம் கட்டியிருக்கிறார்கள் என்பதை இப்பதிவில் சுருக்கமாகத் தொட்டுக் காட்டவிருக்கிறேன்.\nஇக்கட்டுரைகளில் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் புகழாரம் சூட்டப்பட்ட தனிநபர்களில் இருந்து துவங்குவோம்:\n1. ஸைத்தூனா கல்வி நிலைய நிறுவனர் ஹம்சா யூசுஃப்\n4. நக்ஷ்பந்தியா சூஃபி தலைவர் ஹிஷாம் கப்பானி\n6. அப்துல்லாஹ் ஹாக்கிம் குவிக்\n8. ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியா\n9. துருக்கி அதிபர் தையிப் அர்துகான்\n10. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் சையித் அலி காமினயி\nபட்டியல் முடிந்துவிடவெல்லாம் இல்லை, எனினும் இத்துடன் போதுமாக்கிக் கொள்கிறேன் (அண்ணன் டயர்ட் ஆகிட்டேன்\nமேற்கூறிய முஸ்லிம் தலைவர்கள் மீதும், அவர்களின் கருத்துக்கள் மீதும், செயற்பாடுகள் மீதும் கடுமையான விமர்சனங்களை எவரொருவரும் முன்வைக்க முடியும்.\nஎனினும், ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், இவர்கள் தம்முடன் முரண்படும் எல்லோரையும் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் பட்டம் கட்டி அவர்களைக் கொலை செய்ய வேண்டுமெனத் தூண்டுகிறார்கள்.\nஅதில் முதல் கட்டுரைக்கு தலைப்பு என்ன தெரியுமா\n“மேற்குலகிலுள்ள காஃபிர் இமாம்களைக் கொல்லுங்கள்\nஅதற்கு, இரத்தம் தோய்ந்த கத்தியுடன் கூடிய கிராஃபிக்ஸ் டிசைன் வேறு.\nஆனாலும், நாம் இவர்களை ‘தக்ஃபீரிகள்’ என்று சொல்லக் கூடாது, ஆமாம்\nஅடுத்ததாக, 15 பக்கங்கள் கொண்ட ஒரு முழுநீளக் கட்டுரையை “The murtadd Brotherhood” என்ற தலைப்பில் இஃக்வான் அல்-முஸ்லிமூனுக்கு என்றே ஒதுக்கியிருக்கிறார்கள்.\nஇஃக்வான் அல்-முஸ்லிமூன் இயக்கத்தை அறிமுகப்படுத்தும் அக்கட்டுரையின் முதலிரு பத்திகளை நீங்கள் கண்டிப்பாக வாசித்தே தீர வேண்டும். (இல்லையென்றால் ISIS ஆதரவாளர்கள் கோபித்துக் கொள்வார்கள்):\n“கடந்த சில பத்தாண்டுகளில் நாசகார புற்றுக்கட்டி ஒன்று தோன்றி, வளர்ந்து உருமாறி, பரவி இருப்பதுடன், முழு உம்மத்தையும் அது மதத்துறப்பில் (ரித்தத்) மூழ்கடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளது. எகிப்திய நகரமொன்றில் கி.பி. 1928-ல் துவங்கிய அந்தப் புற்றுக்கட்டி விரைவில் எகிப்தையும் தாண்டி ஷாம், ஈராக் தேசங்களுக்கும், அறுதியில் தாகூத்திய முர்ததுகளின் ஆக்கிரமிப்பிலுள்ள நாடுகள் பலவற்றுக்கும் பரவியது. அதன் பிறகு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலகுக்கு உள்ளாகவும் பரவியது. எங்கெல்லாம் முஸ்லிம் சமூகங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் அது அவர்களின் விவகாரங்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாம் அல்லாதவொரு மதத்தை அவர்களிடம் விதைக்க முயற்சித்தது.\nஇந்தப் புற்றுக்கட்டியின் வழிகேடானது வரலாற்றில் தோன்றிய மிக மோசமான பிரபல வழிகேடுகளான ஜஹ்மிய்யா, முஃதஸிலா, மாதுரீதிய்யா, அஷரிய்யா உள்ளிட்ட அனைத்தையும் விஞ்சுவதாகும். அறிஞர்கள் மரணித்து விட்டதாலும்; பல நூற்றாண்டுகளாகவே ஃகலீஃபாக்கள் இல்லாது போய்விட்டதாலும்; உஸ்மானியர்களின் கரங்களால் சூஃபியிசம், கலாம் (வழிகேடான “இறையியல் விவாதங்கள்”), றஃயீ (ஹதீஸ்களுக்கு முரண்படும் பிழையான ‘ஃபிக்ஹு’ அபிப்பிராயங்கள்), கப்ரு வழிபாடு, நவீனத்துவம் போன்றவை பரவியதாலும்; பல முஸ்லிம் நாடுகள் மீதான சிலுவை காலனியாதிக்கத்தாலும் இந்தப் புற்றுக்கட்டி தான் சென்ற எல்லா நாடுகளிலும் எளிதாக காலூன்றிக் கொண்டது.\n‘ஜமாஅத் இஃக்வான் அல்-முஸ்லிமூன்’ (முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு) என்றறியப்படும் அந்தப் புற்றுக்கட்டி கி.பி. 1928-ல் ஹசன் அல்-பன்னாவால் துவங்கப்பட்டது….”\nஇதன் பிறகு இஃக்வான்களின் வழிகேடு என்று பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார்கள். கட்டுரையின் கடைசி வரிகளையும் வாசித்து விடுங்கள்:\n“அதே போல் இஃக்வானிய முர்ததுகள், அவர்களின் சிலுவை எஜமானர்கள், இஃக்வான்களுடன் அணிசேர்ந்துள்ள றாஃபிழாக்கள் என எல்லோரும் இணைந்து இஸ்லாத்தை அழிக்க முனைகிறார்கள்; நவீன கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் நபி ஈசா (அலை) உரைத்த ஏகத்துவத்துடன் என்ன விதமான சம்பந்தம் இருக்குமோ, அதே விதமான சம்பந்தம்தான் இவர்கள் சொல்லும் இஸ்லாத்திற்கும் நபிகளாரின் இஸ்லாத்திற்கும் உண்டு. இவர்கள் தம்முடைய அந்த மதத்தைக் கொண்டு நபிகளாரின் இஸ்லாத்தைப் பதிலீடு செய்ய முனைகிறார்கள். இவர்களின் பாதையில் இருக்கும் ஒரே தடைக்கல்லான (ISIS-ன்) ‘ஃகிலாஃபத்துக்கு’ ஹிஜ்ரத் செய்துவர வேண்டியது எல்லா முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும்.\n“(ISIS உடைய) ஃகிலாஃபத்தின் ஜிஹாதின் ஊடாக இந்த வழிகெட்ட முர்ததுக் கட்சிக்கு அல்லாஹ் முடிவு கட்டுவானாக ஆமீன்\nஇவ்வாறு சகட்டுமேனிக்கு முஸ்லிம் அறிஞர்களையும், தலைவர்களையும், இயக்கங்களையும் இவர்கள் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் முத்திரை குத்துவதுடன், அவர்களைக் கொலை செய்யத் தூண்டுவது இஸ்லாத்தின் அடிப்படையில் எப்படி மிகச் சரியானது என்பதை அதன் ஆதரவாளர்கள் ஐயத்திற்கிடமின்றி நிறுவி, நம்மை எல்லாம் அறியாமையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக நான் பதிவை மேலும் நீட்டிச் செல்லாமல் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\nதொகுப்பு / தொடர்: நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும்\nDabiq ISIS அப்துல்லாஹ் ஹாக்கிம் குவிக் இஃக்வான் அல்-முஸ்லிமூன் இஸ்மாயில் ஹனியா காஃபிர் சுஹைப் வெப் சையித் அலி காமினயி தக்ஃபீரிசம் தையிப் அர்துகான் முர்தத் யாசிர் காழி வலீத் பஸ்யூனி ஹம்சா யூசுஃப் ஹிஷாம் கப்பானி\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 5\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 7\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்\n‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்\nசஃபர் 06, 1438 (2016-11-06) 1440-03-14 (2018-11-22) உவைஸ் அஹமது அபுல் அஃலா மௌதூதி, இஃக்வான் அல்-முஸ்லிமூன், ஏகாதிபத்தியம், குற்றவியல் தண்டனைகள், சவூதி அரேபியா, சையித் குதுப், ஜமாஅத்தே இஸ்லாமி, பனீ சவூது, பெட்ரோ டாலர், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம்\nபனூ குறைளா சம்பவம்: ஒரு மீளாய்வு\nதுல் ஹஜ் 24, 1437 (2016-09-26) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது ISIS, இப்னு இஸ்ஹாக், சீறா, வரலாற்றுத் திரிபுகள்\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் ந��ழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nரமழான் 02, 1440 (2019-05-07) 1440-09-03 (2019-05-08) அ. மார்க்ஸ் ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nரஜப் 13, 1440 (2019-03-20) 1440-07-15 (2019-03-22) நாகூர் ரிஸ்வான் இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த் and நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாம���, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/61090-punarpusam-start-people-are-beautiful.html", "date_download": "2019-05-27T12:56:28Z", "digest": "sha1:GUZV5PTGF2BR4B3TLF3ICRYOV7C7IQHG", "length": 11167, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "அழகிய தோற்றம் கொண்டவர்கள் புனர்பூச நட்சத்திரக்காரர்கள்..! | Punarpusam Start People are beautiful", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nஅழகிய தோற்றம் கொண்டவர்கள் புனர்பூச நட்சத்திரக்காரர்கள்..\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான குணநலன்களைப் பற்றி பார்க்கலாம். பகவான் ஸ்ரீ விஷ்ணு அவதரித்தது புனர்பூச நட்சத்திரத்தில் தான் ...புனர் என்றால் மீண்டும் என்ற பொருள்படும்.. வஸு என்றால் நல்லது என்று பொருள்படும் அதனால் இந்த நட்சத்திரத்தை புனர்வஸு என்றும் அழைக் கிறார்கள்..\nபுனர்பூசத்தை முதல் பாதம் கொண்டவர்களான உங்களின் அதிபதி செவ்வாய்... அதிக பாசமும் அதிக கோபமும் கொண்டிருப்பீர்கள்.. ஒழுக்கத்தோடு வாழ்வு என்பதை முக்கியமாக கடைப் பிடிக்கும் நீங்கள் உங்களால் செய்ய இயன்ற வற்றை மட்டுமே சொல்வீர்கள் என்பதால் சமுதாயத்தில் உங்களுக்கான மதிப் பும் உயர்வும் அதிகரிக்கும்..\nபுனர்பூசத்தை இரண்டாம் பாதம் கொண்டவர்களான நீங்கள் சுக்கிரனை அம்ச மாக கொண்டவர் கள்... வாழ்க்கையில் சுகங்களை மட்டுமே விரும்புவீர்கள்... சுயநலம் கருதாமல் எல்லோருடைய நலனையும் விரும்புவீர்கள் என்பதால் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள்..இறை நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பீர்கள்..\nபுனர்பூசத்தை மூன்றாம் பாதம் கொண்டவர்களான உங்களின் அதிபதி புதன் ஆவார். அதனாலேயே புத்திகூர்மை உடையவர்களாக இருப்பார்கள். தெய்வ பக்தி யைக் கொண்டிருப்பதால் சேவை செய்யும் குணங்களையும் இயல்பிலேயே பெற்றிருப்பார்கள். உடலில் அவ்வப்போது உடல் உபாதைகள் உண்டாகும்... மன இறுக்கத்தோடு இருப்பார்கள்..\nபுனர்பூசத்தை நான்காம் பாதம் கொண்டவர்களான நீங்கள் சந்திரனை அதிபதி யாகக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் மகி���்ச்சியாக இருப்பதையே விரும்பு வீர்கள்.. இயல்பிலேயே அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். அதற் கேற்ற அறிவையும் பெற்று வாழ்வீர்கள்...\nபுனர்பூச நட்சத்த்ரைத்தை உடைய உங்களது பொதுவான குணநலன்கள் சிறப்புக் குரியதே... நல்லதை நினைத்து நல்லதை மட்டும் செய்யும் நல்ல குணங்களைக் கொண்டவர்கள்.. பிறருக்கு உதவி புரிவதில் முதன்மையாக வந்து தோள் கொடுக்கும் இரக்க குணம் கொண்டவர்கள் நீங்கள்.. சுயநலம் கருதாது பொதுநலம் மிக்க நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் நீங்கள்... அழகிய தோற்றத்துடன் அறிவு, நேர்மை, பொறுமை என்னும் குணங்களைக் கொண்டு பக்குவத்தோடு வாழ்க்கையைக் கடப்பீர்கள்..\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n7. குடிநீர் இணைப்புகளை துண்டிக்க திட்டம்: பொதுமக்கள் போராட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n7. குடிநீர் இணைப்புகளை துண்டிக்க திட்டம்: பொதுமக்கள் போராட்டம்\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/62630-evm-stalin-demand-to-eci.html", "date_download": "2019-05-27T12:51:16Z", "digest": "sha1:BH7BNH2WY3Q5LYPSMJJWWZZZUQNJL6BC", "length": 11170, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க சிறப்பு அதிகாரி : ஸ்டாலின் வலியுறுத்தல் | EVM : Stalin demand to ECI", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க சிறப்பு அதிகாரி : ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், அவை வைக்கப்பட்டுள்ள மையங்களையும் பாதுகாக்க, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதேனி மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதிகளுக்கு, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து 50 -க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், \"மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வாக்குகளை தேர்தல் துவங்குவதற்குமுன் நீக்கிவிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், சில தேர்தல் அதிகாரிகள் இதை செய்யத்தவறியதால் தவறுகள் நடந்துள்ளன. தமிழகத்தில் 46 இடங்களில் இதுபோல தவறுகள் நடந்துள்ளன\" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூ இன்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:\nதேர்தல் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நியாயப்படுத்துகிறார். அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டன.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில், தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், அவை வைக்கப்பட்டுள்ள மையங்களையும் முழுமையாக, முறையாக பாதுகாக்க சிறப்பு அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவைரலாகும் பிரிட்டன் இளவரசரின் குடும்ப புகைப்படம் \nசர்ஜிக்கல் ஸ்டிரைக்: காங்கிரஸ் சொல்வது பொய் - ஆர்.டி.ஐ., தகவலில் அம்பலம்\nதூத்துக்குடி மாவட்டம் ம��ழுவதும் 144 தடை உத்தரவு\nடெல்லியில் துவங்கியது பிரியங்காவின் பிரமாண்ட பேரணி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவழக்கம்போல் மாற்றி யோசித்த தமிழக வாக்காளர்கள்\nமேற்குவங்கம் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nதெலங்கானா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nஹரியாணா தேர்தல் முடிவை துல்லியமாய் கணித்த நியூஸ்டிஎம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026256.html", "date_download": "2019-05-27T11:28:08Z", "digest": "sha1:R6RQOSOGR63O6M2XHYLLZISKYO462W3A", "length": 5644, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "Home :: சிறுவர் :: எலியின் பாஸ்வேர்டு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎலியின் பாஸ்வேர்டு , எஸ்.ராமகிருஷ்ணன் , Desanthiri Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃ���ார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகண்ணில் உன்னை வைத்தேன் பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம் ( பாகம் - 1 ) Shivaji\nமனதை Format செய்யுங்கள் திருக்குறள் வழியில் உருப்படு சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்\nசொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மு. மேத்தா முன்னுரைகள் காகிதப் பூக்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/124738", "date_download": "2019-05-27T12:24:58Z", "digest": "sha1:GZHRULLJ3IMK5OVLMRG5UVSBGWZDPU7F", "length": 4870, "nlines": 61, "source_domain": "www.ntamilnews.com", "title": "மலையகத்தில் பால்மா வகைகளுக்குத் தட்டுப்பாடு! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை மலையகத்தில் பால்மா வகைகளுக்குத் தட்டுப்பாடு\nமலையகத்தில் பால்மா வகைகளுக்குத் தட்டுப்பாடு\nமலையகத்தில் பால்மா வகைகளுக்குத் தட்டுப்பாடு\nமலையகப் பகுதிகளில் சகல விதமான பால்மா வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு வியாபார ஸ்தலங்களை பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரி முற்றுகையிட்டு பால்மாக்களை களஞ்சியபடுத்தி வைத்துள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாவனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇதற்கான அனுமதியை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார வழங்க முன்வரவேண்டும் எனவும் அவரின் தலையீட்டால் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.\nPrevious articleமத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம்.\nNext articleமனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/15/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2019-05-27T11:07:05Z", "digest": "sha1:3MYF47ML5DN5RQLQDO5JF4FWCR24D6C7", "length": 5905, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "மீண்டும் நானே பிரதமராக வருவேன் மோடி.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமீண்டும் நானே பிரதமராக வருவேன் மோடி.\n2019 நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார். பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான கோரிக்கையை விடுத்தார். இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும். ஆனால் என்னுடைய வளர்ச்சி திட்டங்களுடன் புதிய ஆட்சியில் வருவேன் எனக் கூறியுள்ளார்.\nஉங்களுடைய அன்பு வெற்றியின் மீதான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. கடைசி கட்டத்தில், வெற்றிக்கான வெற்றி அழகாக இருப்பதை உறுதி செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகமலின் பேச்சுக்கு மோடி பதிலடி.\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய தாக்குதலின் முக்கிய நபர் அதிரடியாக கைது.\nஆளும்கட்சி பிரமுகர் வீட்டில் கைவரிசை காட்டிய வடமாநில இளைஞர்கள்.\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் படகில் வருகை.\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heritagevembaru.org/2016/08/blog-post_10.html", "date_download": "2019-05-27T12:27:56Z", "digest": "sha1:ISCSTKWLRDPOMF2ERVJMUNKN5Q6JVUC3", "length": 7505, "nlines": 100, "source_domain": "www.heritagevembaru.org", "title": "ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் சிறுவெண் காக்கை பத்து பாடல்கள் தொகுப்பு - Heritage Vembaru", "raw_content": "\n'மதி குலத்தோரின் துறையேழின் முதல் துறையாம் வேம்பாறு'\nHome Archives Paravar Songs ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் சிறுவெண் காக்கை பத்து பாடல்கள் தொகுப்பு\nஐங்குறுநூறு - நெய்தல் திணையின் சிறுவெண் காக்கை பத்து பாடல்கள் தொகுப்பு\nநெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.\nஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள சிறுவெண் காக்கை பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.\nபெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nகருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்\nநயந்த நெஞ்சம் நோய்ப்பால் அஃதே.\nபெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை\nநீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு\nதுறைவன் சொல்லோ பிறவா யினவே.\nபெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்\nஇறைஏர் முன்கை நீங்கிய வளையே.\nபெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி மருங்கின் அயிரை ஆரும்\nநம்மோடு அமையாது அலர்பயந் தன்றே.\nபெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை\nஅறுகழிச் சிறுமீன் ஆர மாந்தும்\nஇறையேர் எல்வளை கொண்டுநின் றதுவே.\nபெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை\nவரிவெண் தாலி வரைசெத்து வெரூஉம்\nநல்ல வாயின நல்லோள் கண்ணே.\nபெருங்கடல் கடையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்\nநல்கான் ஆயினும் தொல்கே ளன்னே.\nபெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை\nதுறைபடி அம்பி அகம் அணை ஈனும்\nஒண்ணுதல் அரிவை பாலா ரும்மே.\nபெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை\nபொன்இணர் ஞாழல் முனையின் பொதியவிழ்\nபுன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்\nஎன்செயப் பசக்கும் தோழிஎன் கண்ணே.\nபெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்\nபல்இதழ் உண்கண் பசத்தல்மற்று எவனோ.\nவேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/04/Article_28.html", "date_download": "2019-05-27T11:38:57Z", "digest": "sha1:NNNTIOVNOUZXVUCC327NZPWA7L6DPEHT", "length": 32364, "nlines": 324, "source_domain": "www.muththumani.com", "title": "எறும்புகள் எனும் எந்திரன்... கரையான் எனும் காப்பாளன்... தவளை எனும் தாராளன்! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » எறும்புகள் எனும் எந்திரன்... கரையான் எனும் காப்பாளன்... தவளை எனும் தாராளன்\nஎறும்புகள் எனும் எந்திரன்... கரையான் எனும் காப்பாளன்... தவளை எனும் தாராளன்\nநாம் வாழும் இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது. நமக்கு தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா\nஎறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கும், நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன. நமக்காக வேலை செய்யும் அந்த அழகான உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா....\n1. எறும்புகள் எனும் எந்திரன்\nஅளவில் மிகச் சிறிய உயிர்தான், ஆனால் மிகச் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்கும். 'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட எறும்புகள்தான், இந்த மண்ணில் இருக்கும் எந்தவொரு பொருளையும் சிதைத்து மண்ணோடு கலந்து மண்ணை வளமாக்குகின்றன. இவை ஏற்படுத்தும் துளைகளால் காற்றும் நீரும் மண்ணுக்குள் சென்று, அவற்றிற்கான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து மண்ணின் வளத்தைக் கூட்டுகின்றன. விவசாயத்தின் இன்னொரு நண்பன் இந்த எறும்புதான். எறும்புகள் இருந்தால் உரங்களே தேவையில்லை. தண்ணீர் இல்லாத சமயத்திலும் எறும்புகள் கோதுமை விளைச்சலுக்கு 36% உதவுகின்றன.\nஇவை விதைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றன. அவை கொண்டு செல்லும் இடங்கள் விதைகள் வளரக்கூடிய வளமான இடமாக இருப்பது இன்னொரு அதிசயம்.\nஆனால் எறும்புகளுக்கு நாம் வீடுகளில் பொடி வைத்து சாகடிக்கிறோம். இதுவரை 12000க்கும் மேலான எறும்பு கூட்டங்கள் நம் பூமியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான��ற்றை நாம் அழித்துவிட்டோம். எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் அவற்றைச் சிதைத்து தவிடுபொடியாக்க வல்ல இந்த எறும்புகளால் கூட பிளாஸ்டிக்கை ஒன்றும் செய்ய முடியவில்லை.\n2. கரையான் எனும் காப்பாளன்\nநம் வீட்டில் பல பொருட்களை இவை சிதைத்திருக்கக் கூடும். அதற்காக நாம் அவற்றை வெறுத்திருக்கவும் கூடும். ஏனெனில் அவற்றிற்கு அது உங்கள் வீடு என்று தெரியாது. இவை இல்லாவிட்டால் இந்த உலகில் பில்லியன் டாலர் கணக்கில் செலவு செய்து நாம் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். கழிவுகளை உலகில் இல்லாமல் ஆக்குபவை இந்தக் கரையான்கள்தான். இவைகளால் தான் இறந்தவர்கள் இந்த உலகில் ஆன்மாக்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் குப்பைகளாக இருந்திருப்பார்கள்.\n3. வெளவால் எனும் 'பேட்மேன்'\nஇவை பெரும்பாலும் பேய் படங்களில் பறந்து வருவதால், பயங்கரமான உயிராகவே பாவித்து வருகிறோம். ஆனால் உண்மை அப்படியல்ல. இயற்கை சமநிலைக்கு மிக முக்கியமான உயிராக வெளவால் இருந்து வருகிறது. 1200 வகை வெளவால்களில், மூன்று வகை வெளவால்கள் மட்டுமே ரத்தம் குடிப்பவை. அவற்றை சீண்டும் வரை அவை நம்மை எதுவும் செய்வதில்லை. மாறாக அவை மனிதனுக்கு உதவவே செய்கின்றன. முக்கியமாக மலேரியாவைப் பரப்பும் கொசுக்களைத் தின்று விடுகின்றன. ஒரு வெளவால் ஆயிரக்கணக்கான கொசுக்களை கொன்று திண்கிறது.\nஇவை பெரும்பாலான தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை திண்பவை. விவசாயிகள், வெளவாலுக்கு நன்றிக் கடன்பட்டவர்கள். இவை உண்ணும் பூச்சிகளால் மட்டுமே பயிர்கள் ஒருவகையில் காக்கப்படுகின்றன. ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு உதவும் இந்த உயிருக்கு மரங்கள் மிக முக்கியம். விதைகளைப் பரப்புவதிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் இவை உதவுகின்றன. ஆனால் இவை மரங்கள் இல்லையென்றால் அழிய நேரிடும்.\n4. தவளை எனும் தாராளன்\nவாய் பெரிதாக உள்ள, சிரிச்ச முகமான தவளைகளைப் பெரிதாகவே நாம் மதிப்பதில்லை. அறுவறுக்கத்தக்க ஒன்றாகவே அவற்றைப் பார்க்கிறோம். பள்ளிக்கூடங்களில் உடலைக் கிழித்து சோதனை செய்வதைக் காட்டிலும், அதிகமான உதவிகளை மனிதனுக்குச் செய்கின்றன தவளைகள்.\nநம் இயற்கையின் ஆரோக்கியத்தைப் பற்றி அவ்வப்போது எச்சரிக்கை விடுபவை இவைதான். இவற்றின் மேற்புறத்தோல், சுற்றுச்சூழலில் இருந்து துகள்களை உறிஞ்சும் வகையில் உள்ளதால், பெரும்பாலான மாசுக்களை அவற்றின் திசுக்களில் மூலம் உறிஞ்சிக்கொள்கின்றன.\nநீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளைகள்தான் தண்ணீரை கெட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு, முதலில் எதிர்வினையாற்றுபவை தவளைகள். அதை வைத்துத்தான் ஆராய்ச்சியாளர்கள் சீர்கேட்டுக்கான நடவடிக்கையை எடுப்பார்கள்.\nபறவைகள் காடுகளை உருவாக்குவதிலிருந்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது வரை பல வகைகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. விதைகளைப் பரப்புவது, மகரந்தச் சேர்க்கையை அதிகரிப்பது, மண்ணை வளமாக்குவது என அனைத்திலும் பறவைகள் பங்கு உண்டு. விமானத்தின் தொழில்நுட்பத்தைப் பறவைகள்தானே நமக்குச் சொல்லி கொடுத்தன. இயற்கையில் சமநிலையையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும் பறவைகளைக் காப்பதில் நாம் ஆர்வம் கொள்ள வேண்டாமா\n6. திறம் படைத்த திமிங்கலங்கள்\nஉலக வெப்பமயமாதலினால் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் உயர்ந்து நிலநடுக்கம், சுனாமி, பருவ நிலை மாற்றம் போன்ற பேரழிவுகள் நடக்காமல் இருக்க, உலகம் முழுவதும் பேச்சு வார்த்தையும் ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த ஆராய்ச்சிகளுக்கு உதவுபவை இந்த திமிங்கலங்கள். வெப்பமயமாதலின் முதல் பாதிப்பு ஆர்டிக் பகுதியில் இருந்துதான் தொடங்கும். அங்குள்ள திமிங்கலங்களே அதைக் கண்காணிக்க, ஆராய்ச்சியாளர்களுக்கு உதவி வருகின்றன. வெப்பம் அதிகமாவதை அளவிட வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெர்மோ மீட்டர்களையும், சிறிய சாட்டிலைட் டிரான்ஸ்மிட்டர்களையும் திமிகலங்த்திற்குள் செலுத்தி கண்காணித்து வருகின்றன. ஏனெனில் கடலுக்குள் மிக ஆழமாக செல்லக் கூடியவை திமிங்கலங்கள்தான்.\n7. நாய்கள் பாதுகாவலர்கள் மட்டுமல்ல\nமனிதனுக்கு ரொம்பவே தோஸ்தானது, நாய்கள்தான். மோப்பம் பிடிப்பது, பாசமாக வாலாட்டுவது போன்ற வேலைகளை மட்டும் செய்யவில்லை. மாறாக உலகில் அழிந்து வரும் உயிரினங்களைக் கண்டுபிடிக்கவும் நாய்கள் பயன்படுகின்றன. உதாரணத்திற்கு அமேசான் காடுகளில் இருந்த ஜாகுவார், சீனாவில் உள்ள கருப்பு கரடி போன்றவற்றை ஆராய்ச்சியாளர்களை கண்டுபிடித்து காப்பாற்றுவதற்கு நாய்கள் பெரிதும் உதவுகின்றன.\nஆக்டோபஸ்கள் மனிதனைப் போலவே புத்திசாலிகள். கடலுக்குள் இவை வீடு கட்டுவதில் கில்லாடிகள். சிப்பிகள், ஓடுகள், கற்கள் மேலும் நாம் கடலில் கொட்டும் குப்பைகளையும் கொண்டு இவை தங்களுக்கான வீடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.\nஎலிகள் மோப்பம் பிடிப்பதில் நாய்களைப் போலவே கில்லாடிகள். ராணுவங்களுக்கும், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் எலிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, மனித குலத்துக்கான மருந்துகள் முதலில் எலிகளில்தான் சோதனை செய்யப்படுகின்றன.\n9. உயிர் தரும் தேனீக்கள்\nசுற்றுச்சூழல் சீர்கேட்டால் முதலில் பாதிக்கப்படுவது தேனீக்கள்தான். இவை நுகர்வதிலும், சுவைப்பதிலும், நிறங்களை அடையாளம் காணுவதிலும் திறமையானவை. மேலும் அவை தகவல்களைப் பகிர்ந்துகொள்வதிலும் புத்திசாலிகள். காற்றில் கலக்கும் விஷத்தைப் பற்றி எச்சரிக்கை கொடுப்பவை தேனீக்களே.\nஇந்த சிறு உயிரினங்கள் அனைத்தும், இயற்கையையும் சூழலையும் சமநிலையில் வைத்திருக்க தங்களுடைய இயல்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களாகிய நாம்தான், நம்முடைய இயல்பிலிருந்து விலகி வெகுதொலைவில் வந்து விட்டோம். ஆனால் இந்த உயிரினங்களையாவது நாம் விட்டுவைக்கலாம்.\nபுதுப்பேட்டைப் படத்தில் தனுஷ் சொல்வது போல 'இவங்களை நாம உயிரோட விட்டோம்னா, அவங்க நம்மள உயிரோட பாதுகாப்பாங்க' என்பதுதான் உண்மை. செய்வோமா\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/apis-mellifica.html", "date_download": "2019-05-27T12:04:25Z", "digest": "sha1:O5DTW5MTFKXCKIWL2QMZHD6VIKFHOHLP", "length": 9177, "nlines": 164, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: APIS MELLIFICA - அபிஸ் மெல்லிபிகா", "raw_content": "\nAPIS MELLIFICA - அபிஸ் மெல்லிபிகா\nAPIS MELLIFICA - அபிஸ் மெல்லிபிகா\nதேனீயின் கொடுக்கின் விஷம். விஷபூச்சிகள் கடித்த இடத்தில் மட்டும் மய, மயன்னு, விரு, விருன்னு இருக்கும், உடன் படுத்தே கிடப்பார். கண் மேல் இமை, வீக்கம். இது சுரப்பு நோயின் போதும்;, காமாலை போன்ற நோயின் போதும் தெரியும். நோயாளி கூறுவார் கண் வலிக்குதுங்க, இமையை அழுத்துகிறதுங்க என்பார்கள். (கண் முழியை உருட்ட முடியலை என்றால் OP.) கண்ணில் மை போட்ட மாதிரி பிசு, பிசுன்னு இருக்கிறது என்றால் ARG-N. குறிப்பு:- இப்படி வார்த்தையின் பதத்தை மிக, மிக முக்கியமாக கண்டு உரிய மருந்தை தர வேண்டும். கடித்த இடத்தில் வலி மேலே ஏறினால் LED. கடித்த இடத்தில் இருந்து வலி கீழே இறங்கினால் KALMIA. கடித்த இடத்தில் சுடு தண்ணி ஒத்தடம் கொடுத்தால் ARS. பச்ச தண்ணி பட்டால் CALC. பேட்டரி செல் மூலம் சைக்கிள் டைனமோ மூலம் கிடைக்கும் குறைந்த மின் சக்தியை பாய்ச்சினால் நல்லாயிருக்குதுங்க என்றால் PHOS..\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-27T12:35:37Z", "digest": "sha1:EAQQKOZSXEIKH37YVC6C5ZDFMUXLHSTP", "length": 9602, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உலகக் கோப்பை கிரிக்கெட்", "raw_content": "\nவரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்��ிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்\n\"தண்ணீரை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது தவறவிட வேண்டாம்\"- கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nஇலங்கை கிரிக்கெட் வாரிய அழைப்பை நிராகரித்தார் ஜெயர்வர்த்தனே\nஉலகக் கோப்பையில் இந்திய அணியை, பாகிஸ்தான் வீழ்த்தும்: இன்ஜமாம் நம்பிக்கை\n’’ காம்பீரை மீண்டும் சீண்டிய அப்ரிதி\nஇந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின்... பாகிஸ்தான் வீரர்களுக்கு புது அனுமதி\nபயிற்சிப் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா\n298 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா - எதிர்த்தடிக்குமா இங்கிலாந்து \n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\n“மற்ற தொடர்போல உலகக் கோப்பையில் ஆட முடியாது” - கோலி சூசகம்\nஆஸ்திரேலியாவிடம் எடுபடுமா இங்கிலாந்து ஆட்டம் : அனல் பறக்கும் மோதல்\nநியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங்\n338 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா - தடுமாறும் இலங்கை\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\nஉலகக் கோப்பை பயிற்சிப் போட்டி : ஆப்கானிற்கு எதிராக பாக் பேட்டிங்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்\n\"தண்ணீரை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது தவறவிட வேண்டாம்\"- கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nஇலங்கை கிரிக்கெட் வாரிய அழைப்பை நிராகரித்தார் ஜெயர்வர்த்தனே\nஉலகக் கோப்பையில் இந்திய அணியை, பாகிஸ்தான் வீழ்த்தும்: இன்ஜமாம் நம்பிக்கை\n’’ காம்பீரை மீண்டும் சீண்டிய அப்ரிதி\nஇந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின்... பாகிஸ்தான் வீரர்களுக்கு புது அனுமதி\nபயிற்சிப் போட்டியில் படுதோல��வி அடைந்த இந்தியா\n298 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா - எதிர்த்தடிக்குமா இங்கிலாந்து \n179 ரன்களில் சுருண்ட இந்தியா - சொதப்பிய பேட்ஸ்மேன்ஸ்\n“மற்ற தொடர்போல உலகக் கோப்பையில் ஆட முடியாது” - கோலி சூசகம்\nஆஸ்திரேலியாவிடம் எடுபடுமா இங்கிலாந்து ஆட்டம் : அனல் பறக்கும் மோதல்\nநியூசிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டி - இந்தியா முதல் பேட்டிங்\n338 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா - தடுமாறும் இலங்கை\nஇலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்\nஉலகக் கோப்பை பயிற்சிப் போட்டி : ஆப்கானிற்கு எதிராக பாக் பேட்டிங்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-27T12:22:29Z", "digest": "sha1:YYNLMTU2ATWD47ZZXO6BHDC4423WU7ZN", "length": 4686, "nlines": 69, "source_domain": "www.thamilan.lk", "title": "முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்டது பொலிஸ் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் இன்று நடைபெறும் அஞ்சலி நிகழ்வுகளை கண்காணிக்க பெருமளவில் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .\nசபையில் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர் றிஷார்ட் \nசபையில் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர் றிஷார்ட் \nபுதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய பதவியேற்பு – பல பதில் நியமனங்களும் வழங்கப்பட்டன.\nபுதிய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பதவியேற்பு - பல பதில் நியமனங்களும் வழங்கப்பட்டன.\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடன���ியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கம் – இராஜதந்திரிகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி \nதமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் \nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/05/", "date_download": "2019-05-27T12:22:23Z", "digest": "sha1:LWEORUJEL3SJNU5PSD3R24Q6JO36K2VJ", "length": 7321, "nlines": 90, "source_domain": "www.thamilan.lk", "title": "May 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nஅரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய CCTV கமெராக்களை ... Read More »\nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு Read More »\nஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து, செக் குடியரசின் பெட்ரா விடோவா இடைவிலகுவதாக அறிவித்துள்ளார். Read More »\nஇரசாயனவியல் கணிதத்தை தோற்கடித்தது – மோடி சொல்கிறார்\nவாரணாசி தொகுதியில் வெற்றிப் பெற்றதன்பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்த தொகுதிக்கு முதன்முறையாக விஜயத்தை மேற்கொண்டர். Read More »\nபதவி விலகுவதில் உறுதியாக உள்ள ராகுல்காந்தி\nகாங்கிரஸ் கட்சி புதிய தலைவர் ஒருவரை விரைவாக தெரிவு செய்ய வேண்டும் என்று, அதன் தலைவர் ராகுல்காந்தி இன்று மீண்டும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read More »\nபிரேசில் சிறை மோதலில் பலர் பலி\nவடக்கு பிரேசிலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட மோதலில் குறைந்த பட்சம் 15 பேர் கொல்லப்பட்டனர். Read More »\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கம் – இராஜதந்திரிகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி \nதமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் \nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=45", "date_download": "2019-05-27T11:32:48Z", "digest": "sha1:673WPPQNXZKWX7UE3NUSEXXV7W57P7DB", "length": 9230, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன்னார் | Virakesari.lk", "raw_content": "\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\n21 இந்திய மீனவர்களுக்கும் மன்னார் நீதிமன்றில் விடுதலை.\nஇலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் இந்திய நாட்டுப்படகுகளில் அத்துமீறி நுழைந்து இங்கு மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்த...\n70 வருடங்களுக்கு பின் கிளிநொச்சியில் அதிக மழை வீழ்ச்சி\nகிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு பின் அ���ிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக த...\nமன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகேரள கஞ்சா 120 கிலோ கிராமுடன் இந்திய பிரஜைகள் 5 பேர் கைது\nகேரள கஞ்சா 120 கிலோ கிராமுடன் இந்திய பிரஜைகள் 5 பேர் மன்னார் - சிலாவத்துறை கடற்பரப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள...\nபாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மன்னார் உதயபுரம் பகுதியில் பொதும...\nமன்னார் மற்றும் முருங்கன் நகரங்களும் அவை அருகில் உள்ள பிரதேசங்களிலும் நாளை காலை 8.00 மணி முதல் 12 மணி நேரம் வரை நீர் விந...\nஇந்திய மீனவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு\nமன்னார் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள...\nபரணகம ஆணைக் குழு :முல்லை, மன்னார், வவுனியா மாவட்டங்களில் அமர்வுகளை நடத்த தீர்மானம்\nகாணமல்போனோர் தொடர்பான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்க...\n நீதிமன்றில் மகனின் நிலையை கண்டு மயங்கி விழுந்த தாய்\nசந்தேக நபரை சிறைக்காவலர் கூட்டுக்குள் அழைத்து சென்றதை கண்ணுற்ற சந்தேக நபரின் தாய் நீதிமன்றுக்குள் மயங்கி விழுந்த சம்பவம...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-05-27T11:52:20Z", "digest": "sha1:PXNPX4RWS2DSBYYYYUATXICR3KRFF23O", "length": 5056, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரவோனிக் | Virakesari.lk", "raw_content": "\nஐ.எஸ். தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் - தினேஷ்\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியட�� பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nரொஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ரவோனிக் (படங்கள் இணைப்பு)\nஇங்கிலாந்தின் லண்டனில் இடம்பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரொஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து...\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-27T11:44:52Z", "digest": "sha1:B3AB2THPSCKD43HOO2AJBLBREJX2RDAK", "length": 18150, "nlines": 60, "source_domain": "puthagampesuthu.com", "title": "காலச்சுவடு Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nநிர்ஜனவாரதி இருகரைகளிலும் ஆளற்ற ஒரு பாலம்\nSeptember 14, 2015 admin\tஆளமற்ற பாலம், ஓல்கா, கமலாயன், காலச்சுவடு, கி. ராஜநாராயணன், கொண்டபல்லி கோடேஸ்வரம்மா, கௌரி கிருபானந்தன், நிர்ஜனவாரதி, பிரளயாக்னி0 comment\nகமலாலயன் “நினைவுகளைத்தட்டி எழுப்பினால் கண்ணீர் ஊற்று பொங்கி வரும் வாழ்க்கை என்னுடையது. ஈரமாக இருக்கும் அந்த எழுத்துகளைப் பொருள் பொதிய காகிதத்தின் மீது வடிக்க என்னால் முடியுமா என்று தயங்கினேன். அதனால்தான் இத்தனை நாட்களாக முயற்சி செய்யவில்லை…” கோடேஸ்வரம்மாவின் தன்வரலாற்று நூலின் தொடக்கத்தில் அவரது என் நினைவுகளில் மேற்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தான் ஒரு பெரிய ஆளோ, எழுத்தாளரோ இல்லை என்றும் சொல்கிறார். தெலுங்கில் அவர் தொடங்கினால் முடிக்கும் வரை கீழே வைக்க முடியாதபடி, அ���ருடைய எளிய, இதயத்தின் அடியாழத்திலிருந்து பொங்கி வரும் சோக வெளிப்பாடுகளால் நாம் நிலைகுலைந்து போவோம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய சரிவும் குறித்து விருப்பு வெறுப்பற்ற ஆய்வு நூலை எழுத நினைப்பவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான ஆவணங்களை மட்டும்அடிப்படையாக எடுத்துக்கொண்டால் அது முழுமையடையாது. தலைவர்களின் வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், நேர்காணல்கள்…\nFebruary 26, 2015 admin\tஈழப் போர், உம்மத், காலச்சுவடு, தவக்குல், தெய்வானை, நாகர்கோயில், பாரதி செல்வா, போராளி, ஸர்மிளா ஸெய்யித்\nபாரதி செல்வா “வாழ்வை சிக்கலானதாக, பெண்களின் உலகம் எப்போதும் மூடப்பட்ட சாளரங்கள் கொண்டதாகக் கட்டமைத்திருக்கும் சமூகத்தின் இறுக்கங்களைப் பதிவு செய்வதன் பிரயத்தனமாகவே இந்த நாவல் உங்கள் கைகளை வந்தடைந்திருப்பதாக நம்புகிறேன்.ஈழத்து சூழலில் போருக்குப் பின்னரான பெண்களின் எதிர்காலம்,போரில் பங்கேற்ற பெண்களின் இயல்பு வாழ்வு என்பன சவால், ஏமாற்றம், துயரம், அவமானம், குற்ற உணர்வுகளின் கலவையாகத் தொடர்கின்ற நிர்பந்த சூழலே இன்னமும் நிலவுகிறது.” (உம்மத் நாவலின் முன்னுரையின் ஒரு பத்தி.) ஈழப் போருக்குப் பிறகு எழுதப்பட்ட நாவல் உம்மத்.போரினால் ஏற்பட்ட அவலங்களையும், வலிகளையும் வேதனைகளையும் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.மூன்று பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு கதைக் களம் உயிர் பெறுகிறது. தவக்குல், யோகலட்சுமி, தெய்வானை இவர்களே பிரதான கதா நாயகிகள். யோகலட்சுமி என்ற யோகா குடும்பத்தின் வறுமை மற்றும் புறச் சுழல் காரணமாக சிறுவயதில் பணிப் பெண்ணாக…\nசென்னை புத்தகக்காட்சி புதிய வெளியீடுகள்\nJanuary 24, 2015 admin\tNCBH, அடையாளம், உயிர்மை, எதிர் வெளியீடு, கருப்பு பிரதிகள், காலச்சுவடு, சாகித்திய அகாதெமி, தமிழினி, பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன், புதிய வெளியீடுகள், புலம்\nபாரதி புத்தகாலயம் இயக்கவியல் பொருள் முதல் வாதம் மாரிஸ் கான்போர்த் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி. செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும் – பேராசிரியர் சி.டி.குரியன் | தமிழில்: ச.சுப்பாராவ் மார்க்சிய இலக்கிய விமர்சனம் – டெரி ஈகிள்டன் தமிழில் அ.குமரேசன் கலையின் அவசியம் – எர்ணஸ்ட் ஃபிஷர் தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி அறுந்துப��ன ரத்த நாளங்கள் – எடுவர்டோ காலியானோ தமிழில். எம்.ஆனந்தராஜ் தமிழர் வளர்த்த தத்துவங்கள் – தேவ. பேரின்பன். பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். கோணங்கி நேர்காணல் | சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா மதினிமார்கள் கதை | கோணங்கி கொல்லனின் ஆறு பெண்மக்கள் | கோணங்கி சித்தார்த்தன் | ஹெர்மன்ஹெஸ்ஸே மலாலா: கரும்பலகை யுத்தம் | இரா. நடராசன் ஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல் – ஹெச்.ஜி.ரசூல் NCBH…\nOctober 16, 2014 admin\tஇசை என்கிற குசும்புக்காரன், காலச்சுவடு, சாகசக்காரி பற்றியவை, தான்யா, நாங்கள் 2014, வடலி வெளியீடு\nஇசை என்கிற குசும்புக்காரன் தமிழில் 1995-க்குப் பிறகு கவிதையைப் பெண்கள் வளைத்துப் போட்டுக் கொண்டு சரமாரியாக வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சி யில் உறைந்துபோன ஆண் கவிஞர்கள் மண்டை காய்ந்து என்ன செய்வதென விளங்கா மல் ஒப்புக்குச் சப்பாணி ஆடத்தொடங்கி விட்டனர். பலபேர் சிறுகதை எழுதத் தொடங்கினர். ஆயினும் கவிதைத் தொகுப்பு கள் வந்த மயமாயிருந்தன. கவ¤தை… ம்ஹூம். உறைந்து போனவர் களிலிருந்து உயிர்த் தெழுந்தவர்கள் சிலர். ஆனால் இசை வேறொரு திசையிலிருந்து தனது சகல குசும்புகளோடும் வந்தவர். ஏகத்துக்குக் கவிதையை உடைத்துக் குழைத்து நசுக்கிப் பிதுக்கி அவர் செய்து வைக்கிற சிலைகளில் என்னவோ ஒருவிதமான வசீகரம், கலைத்தன்மை கைகூடிவிடுகிறது. அவை வடிவம் குறித்துப் பொருட்படுத்துவதில்லை. அப்புறம் நவீன கவிதைக்கு என்ன வடிவம் வேண்டிக் கிடக்கிறது கவிஞனின் உள்ளொளி ஒருநொடியில் பளீரென எங்காவது பொறித்தட்டினால் போதும். கவிதை ஜெயித்துவிடும்….\nதூரத்துப் புனைவுலகம் – 9 கால்களிலும் கண் முளைத்த பறவை\nAugust 16, 2014 admin\tஅரசியல், அவஸ்தா, அவஸ்தை, காலச்சுவடு, கிருஷ்ணப்பக் கௌடர், ம. மணிமாறன், யூ.ஆர்.ஆனந்த மூர்த்தி\nம. மணிமாறன் பழகிய பாதையினில் பயணிப்பவர்கள் பாக்கியவான்கள். சிக்கலில்லை. உருவாக்கிப் போடப்பட்டிருக்கிற தடத்தினில் புரண்டு விடாமல் சீராக இயங்குகிறவர்கள், வாழ்க்கையொன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்று அச்சப்பட்டு நிலைகுலையப் போவதில்லை. இப்படியானவர்களால் நிறைந்த இப்பெரு உலகினில் விலகி நின்று யாவற்றையும் உற்று நோக்குகிறவர்கள் தனித்தவர்கள். ஒவ்வொரு நொடியையும் துளித்துளியாக ஏற்று, அதனுள் இயைந்து கரைந்து வேறு ஒன்றாகத் தானும் மாறி புறத்தையும் கூட மாற்றிடத் துடிக்கிறவர்கள் அவர்கள். அப்படியானவர்களுக்கு வாழ்க்கை வரமா சாபமா என்றறிந்திட முடியாத புதிராகவே அமைந்து போகிறது. தனிமனிதர்களின் புதிர்சூழ்ந்த வாழ்வெனும் விளையாட்டு வடிவம் பெறுவதில் அவனுக்கு மட்டுமே பெரும் பங்கிருக்கிறது. அவனே அவனின் அனைத்திற்கும் கா£ரணமாகிப் போகிறான் என்பதை முற்றாக ஏற்றிட இயலாது. அவனுடைய உருவாக்கத்தில் அவன் ஊடாடித் திரியும் புறச்சூழலுக்கும் சரிசமமான பங்கிருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான புறஉலகம் அவனுக்குள் இறக்கியிருக்கிற பேராற்றலை உணர்ந்து…\nஎல்லா நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள் தான்….\nJune 15, 2014 admin\tகாலச்சுவடு, கொங்குநாடன், சுகுமாரன், திப்பு சுல்தான், வெல்லிங்டன்\nசுகுமாரன் கேள்விகள்: கொங்குநாடன் நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதைவிட பற்றி எரிவது மேல் ஒருகணம் எனினும்… என்றெழுதிய சுகுமாரன் தமிழின் மிக முக்கிய கவிஆளுமைகளுள் ஒருவர். சுயபுலம்பல்களின் நாராசங்களுக்கிடையில் மென்குரலில் மறைந்திருந்து தனித்தொலிக்கும் இவரின் வரிகள் கவிதையின் ஜீவனை இன்னும் இழக்காதிருக்கிறோம் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்துபவை. கோடைகால குறிப்புகள், பயணியின் சங்கீதங்கள், சிலைகளின் காலம், வாழ்நிலம் ஆகிய இவரது கவிதைத் தொகுப்புகள் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ என்ற தலைப்பில் முழுத்தொகுப்பாக வெளியாகியுள்ளது. கவிதைகளுடன் கட்டுரை, மொழிபெயர்ப்பு எனத்தொடர்ந்து இயங்கும் சுகுமாரனின் முதல் நாவல் வெல்லிங்டன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் ராணுவத் தேவைகளுக்காகவென்றே உருவாக்கப்பட்ட ஊர் வெல்லிங்டன். இங்குதான் சுகுமாறனின் பால்யகாலம் கழிந்திருக்கிறது. எனவே மிக உவப்புடன் அவரால் இந்நாவலைக் கையாள முடிந்திருக்கிறது. காலச்சுவடு இதழின் ஆசிரியரான சுகுமாரன் தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். நாவல் குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15836/uttapam-in-tamil.html", "date_download": "2019-05-27T11:33:54Z", "digest": "sha1:SUVVAG2SOP7YKRL4C5VLQ56M5HF3BW6Q", "length": 3659, "nlines": 109, "source_domain": "www.awesomecuisine.com", "title": " ஊத்தப்பம் - Uttapam Recipe in Tamil", "raw_content": "\nபுழுங்கல் அரிசி – 1௦௦ கிராம்\nஉளுத்தம் பருப்பு – 2௦ கிராம்\nவெந்தயம் – இரண்��ு தேகரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nபுழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவைத்து மசிய அரைத்து கொள்ளவும்.\nஉப்பு சேர்த்து மாவு புளிக்க விடவும் கரைத்து எட்டு மணி நேரம் வைக்கவும்.\nதோசை கல்லை சூடு செய்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, ஒரு புறம் வெந்ததும், திருப்பி போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து சூடாக எடுத்து பரிமாறவும்.\nசாதாரன தோசையை விட கொஞ்சம் கனமாக ஊற்றவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ops-son-link-in-jaya-car-driver-death/", "date_download": "2019-05-27T11:22:09Z", "digest": "sha1:C4HLSY6CBDOP3CJ4CZYVP652PRII7EHB", "length": 10029, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜெ., கார் டிரைவர் கனகராஜ் கொலையில், ஓ.பி.எஸ் மகனுக்கு தொடர்பு ? - போலீஸ் அதிர்ச்சி தகவல்! - Cinemapettai", "raw_content": "\nஜெ., கார் டிரைவர் கனகராஜ் கொலையில், ஓ.பி.எஸ் மகனுக்கு தொடர்பு – போலீஸ் அதிர்ச்சி தகவல்\nஜெ., கார் டிரைவர் கனகராஜ் கொலையில், ஓ.பி.எஸ் மகனுக்கு தொடர்பு – போலீஸ் அதிர்ச்சி தகவல்\nஜெயலலிதாவின் கோட்டையான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் டிரைவர் கனகராஜுக்கும் , முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக விசாரணையில் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.\nகொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, விசாரணை அதிகாரிகளால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.\nசேலம் மேற்கு மாவட்ட, அதிமுக செயலாளராக இருந்து சரவணனின் பரிந்துரையின் பேரில் கனகராஜ் போயஸ் கார்டனில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், கொடநாடு பங்களாவில் திருட்டு வேலைகளில் ஈடுபட்டதால், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.\nஇருப்பினும், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலருடன் கனகராஜ் தொடர்பில் இருந்துள்ளார். குறிப்பாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியுடன் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது.\nஇந்நிலையில், அவர் விபத்தில் உயிரிழப்பதற்கு, சில நாட்கள் முன்பு சென்னை வந்து அதிமுக பிரமுகர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.\nஅப்போது பன்னீர்செல்வம் வீட்டுக்கும் வந்து அவரது இ��ண்டாவது மகன் ஜெய் பிரதீப்புடன், கனகராஜ் சந்தித்து பேசியிருக்கிறார். அவருடைய செல்போனில் இருந்த இரண்டு சிம் கார்டுகளையும், அதிகாரிகள் ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து, டிரைவர் கனகராஜ் யாருடன் எல்லாம் செல்போனில் பேசினாரோ, அவர்களை எல்லாம் வரவழைத்து விசாரிக்க விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பன்னீர் செல்வத்தின் , இளைய மகன் ஜெய் பிரதீப்பை நோக்கி விசாரணை வளையம் நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nRelated Topics:அதிமுக, இந்தியா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ஜெயலலிதா, டி.டி.வி. தினகரன்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/04/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-05-27T11:11:49Z", "digest": "sha1:SQHBDRVYOHU6CGOP5ZSCSZU4ZFM3ASIU", "length": 7441, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மலையகம் முழுவதும் முழுமையான பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு - Newsfirst", "raw_content": "\nமலையகம் முழுவதும் முழுமையான பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு\nமலையகம் முழுவதும் முழுமையான பகிஷ்கரிப்பிற்கு அழைப்பு\nColombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, இன்று (04) மலையகம் முழுவதும் முழுமையான பகிஷ்கரிப்பிற்கு இலங்கை தொழி���ாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.\nபெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அதன் பணிகளை முடக்கும் வகையில் இன்று முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் போராட்டங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n1,000 ரூபாவிற்கும் குறைவான சம்பளம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇ.தொ.கா. உப தலைவர் எஸ். அருள்சாமி காலமானார்\nமலையகத்தின் இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு\nதோட்ட மக்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு\n1000 ரூபா சம்பளக் கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படாவிடின் பதவியைத் துறப்பதாக ஆறுமுகம் தொண்டமான் தெரிவிப்பு\nமலையக மக்களின் போராட்டத்திற்கு கிழக்கில் ஆதரவு\nஇ.தொ.கா. உப தலைவர் எஸ். அருள்சாமி காலமானார்\nமலையகத்தின் இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்\nதோட்ட மக்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு\nதீர்வு வழங்கப்படாவிடின் பதவியைத் துறப்பேன்\nமலையக மக்களின் போராட்டத்திற்கு கிழக்கில் ஆதரவு\nஅப்துல்லா-க.இராஜேந்திரனுக்கு 10ஆம் திகதி வரை சிறை\nமஹரகம உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு\nபதுரலிய திக்ஹேனபுர பாடசாலை மீள வழமை போல்\nவீதி ஒழுங்குகள் அமுலில் - இரண்டு வாரங்கள் சலுகை\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nபிரகாஷ்ராஜ் புதிய கட்சி ஆரம்பிக்க தீர்மானம்\nபயிற்சிப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nசிங்கராஜ வனத்திற்கு வரும் வருமானத்தில வீழ்ச்சி\n'The Palme d'Or' விருதை சுவீகரித்தார் போங் ஜூன் ஹோ\nஎங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி ���ாப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.readwhere.com/book/prompt-publication/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/-2/2017415?ref=publication-tag-engineering-books", "date_download": "2019-05-27T12:27:47Z", "digest": "sha1:6JKQLLEW4SZ3BYYJGE4HWLYKOQXTGS44", "length": 8720, "nlines": 140, "source_domain": "www.readwhere.com", "title": "அடடா கட்டிடக்கலை - பாகம் 2 e-book in Tamil by Prompt Publication", "raw_content": "\nBOOKS அடடா கட்டிடக்கலை பாகம் 2\nஅடடா கட்டிடக்கலை - பாகம் 2\nஅடடா கட்டிடக்கலை - பாகம் 2\nஅடடா கட்டிடக்கலையின் முதற்பாகத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்புதான், தொடர்ந்து இரண்டாம் பாகத்தினையும் தொகுத்து வெளியிட மாபெரும் உந்துதலாக இருந்தது. கட்டடத்துறைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இதை பெரிதும் விரும்பிப் படிப்பதை புத்தகக் கண்காட்சிகளில் என்னால் காண முடிந்தது. வட்டமான கட்டிடம், பத்து கி.மீ உயர கட்டிடம், நடுக்கடலில் சுழற் நகரம், மூங்கில் பாலம், சோலார் சாலை, செங்குத்து பாலம் என 100க்கும் மேற்பட்ட வினோத கட்டடங்களின் தொகுப்பை இந்நூலில் காணலாம். கட்டடங்கள் மட்டுமல்ல, 2014 முதல் 2016 வரை நடந்த பல்வேறு கட்டடத்துறை நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் எனவும் இந்ந்நுலில் வரிசைப்படுத்தியிருக்கிறேன். சிவில் பயிலும் மாணவர்களுக்கு உலகார்ந்த கட்டிட அறிவினை இந்நூல் பெரிதும் கொடுக்கும். கட்டுமானத்துறைக்கு புதியவர்களாக நுழைபவர்களுக்கு மட்டுமன்றி அனுபவம் வாய்ந்தவர்களுக்கும், கட்டிடவியல் தொழிற்நுட்பங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், விந்தையான செய்திகளை அறிய முற்படுபவர்களுக்கும் இந்நூல் நல்ல தேர்வாக இருக்கும்.\nகான்கிரீட் A to Z\nவீடு, கட்டிட மர வேலைகள்\nசுலபமாய் கட்டலாம் சொந்த வீடு\nகற்க, கற்க கட்டிட பொறியியல்\nஒரு கிரவுண்ட் 40 பிளான்கள்\nகட்டுமானத்துறை - தெரிந்த கேள்விகள்\nகட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை\nகான்கிரீட் A to Z\nகட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி\nஇன்றைய உணவு நாளைய மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2014/12/blog-post_9.html", "date_download": "2019-05-27T12:06:56Z", "digest": "sha1:TO6M7G5SKXXBY3QC2DP63ZY6F5PXZQV3", "length": 18995, "nlines": 198, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "தோழி பிரீத்தி ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநான் 12வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். தாவரவியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எனது வகுப்புத் தோழி பிரீத்தி செம்பருத்தி பூ வரைந்து கொண்டு வந்திருந்தாள். அதன் பூவின் காம்பில் இருந்த சின்னஞ்சிறு நெளிவுகளைக் கூடத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். அது இன்னும் என் கண் முன் அப்படியே இருக்கிறது.\n32 மாணவர்களும் அதே செம்பருத்திப் பூவைத்தான் வரைந்திருந்தோம். ஆனால் எங்களுடையது எல்லாம் வெறும் காகிதப் பூக்களாக மட்டுமே இருந்தன. அவள் வரைந்ததோ கருப்பு, வெள்ளையாக இருந்தாலும் இன்று காலை பூத்த அழகிய செம்பருத்தியாகவே மலர்ந்து நின்றது. அவளுடைய செம்பருத்திப் பூவை நான் மிகவும் ரசித்தேன். ஆனாலும் எது என் நோட்டிலிருக்கும் பூவையும் அவளுடையதையும் வேறுபடுத்துகிறது என எனக்குப் புரியவில்லை.\nஎங்கள் ஆசிரியர் நிச்சயம் அவளுக்கு எக்ஸலண்ட் போட்டு அவர் பாணியில் 5 குட்டி நட்சத்திரங்கள் போடுவார் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது. எல்லாரும் ரெக்கார்ட் நோட்டுகளைச் சமர்ப்பித்தோம்.\nஎல்லோருடைய நோட்டுகளையும் ஆசிரியர் பார்த்தார். ஒவ்வொருவராக அழைத்துத் தன் கருத்தைச் சொல்லி ரெக்கார்ட் நோட்டுகளைக் கொடுத்தார். கடைசியாகப் பிரீத்தியின் செம்பருத்தி வரைந்த பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு “பிரீத்தி…. இங்கே வா” என்றார். நானும் பிரீத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். பெருமிதத்தோடு பிரீத்தி அருகில் சென்றாள். “நீ வரைந்த படம் தவறு. ஆங்காங்கே தவறு குறி போட்டிருக்கிறேன். புத்தகத்தைப் பார்த்து அவற்றை எல்லாம் சரி செய்து மீண்டும் வரைந்து கொண்டு வா” எனக் கோபமாகச் சொல்லி நோட்டைக் கையில் திணித்தார்.\nஅப்பொழுதுதான் நாங்கள் வரைந்த செம்பருத்திக்கும் பிரீத்தியின் செம்பருத்திக்கும் இடையே உள்ள வித்தியாசம் எனக்குப் புரிந்தது. நாங்களோ புத்தகத்திலுள்ள மலரை அச்சு வார்த்தாற் போல வரைந்திருந்தோம். அவளோ தன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த செம்பருத்தியைப் பார்த்து, பார்த்து ரசித்துத் தன் பென்சிலால் ஷேடிங் எல்லாம் கொடுத்துத் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.\nஅதைக் கண்ட ஆசிரியர் பூரித்துப் போய் அவளைப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அவருடைய ஒரு வட்டத்துக்குள் மட்டும் சிந்திக்கும் மனசால் பிரீத்தியின் தனித்துவத்தை அங்கீகரிக்க முடியவில்லை. அவளுடைய அபாரத் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவில்லை. அந்த ஆசிரியர்க்குத் தன்னுடைய கற்பிதங்களுக்கு அப்பால் பரந்து விரிந்த முறையில் காணும் பார்வை இல்லை.\nஇப்படித்தான் பொதுவான அளவுகோல்களால்தான் புத்திசாலித்தனம் வரையறை செய்யப்படுகின்றது. புத்திசாலித்தனம் என்பது கற்றுக்கொண்டதை ஞாபகத்தில் வைத்து ஒரு எழுத்து பிசகாமல் பரீட்சையில் எழுதுவது, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, பாடப்புத்தகக் கணக்கை நன்கு போடுவது, ஆங்கிலத்தில் பேசுவது என ஒரு சில அளவுகோல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.\nஆனால் இவை மட்டும்தான் புத்திசாலித்தனமா சொல்லப் போனால் மனப்பாடத் திறனுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்கிறார் ஹாவர்ட் கார்னர் என்னும் உளவியல் நிபுணர். புத்திசாலித்தனம் என்ற ஒன்று தனித்துத் தோன்றுவதோ, இயங்குவதோ கிடையாது. அது ஒருவிதமான திறன். சிக்கல்களைச் சரி செய்யும் (problem solving) ஆற்றல், புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல், இவைதான் அந்தத் திறன் என 1983- ல் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்தார் ஹாவர்ட் கார்னர். அவர் எழுதிய மனதின் சட்டகங்கள் (Frames of Mind) என்னும் புத்தகம் வழக்கமான கல்வித் திட்டங்களின் ஆன்மாவை உலுக்கும் வல்லமை படைத்தது. ஒருவருக்குக் கல்வி பல விஷயங்களைக் கற்றுத்தருவதை விடக் கற்பனைத் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலுவாகப் பேசுகிறார் இவர்.\nமனித மூளையின் செயல்பாட்டின் பல நுணுக்கங்களைத் தன் ஆய்வில் கண்டறிந்தார் ஹாவர்ட். அவற்றுள் நம் அனைவரையும் அசரவைக்கும், மகிழ்விக்கும் ஒரு கண்டுபிடிப்பு உள்ளது. மனிதர்கள் எல்லோருக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, பன்முகப் புத்திக்கூர்மை (Multiple Intelligence) நிச்சயமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரிடத்திலும் எட்டு விதமான புத்திக் கூர்மைகள் காணப்படுகின்றன. நபருக்கு நபர் இதன் சதவீதம் வேண்டுமானால் மாறுபடும் என்றார் அவர். ஆனால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அனைவரிடமும் பன்முகப் புத்திக்கூர்மைகள் இருக்கின்றன.\nபன்முகப் புத்திக்கூர்மை தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அந்தத் திறன்களை வளர்த்தெடுத்துப் பலப்படுத்தவும் முடியும் அல்லது கவனிப்பார் இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யவும் முடியும். படித்தவற்றை மனதில் நிறுத்தி அதை அப்படியே எழுதுவதோ, ஒப்பிப்பதோ ஒரு வகை அறிவுத் திறன் மட்டுமே. அ��ைத் தவிர மேலும் பல விதமான அறிவுத் திறன்களும் இருக்கவே செய்கின்றன.\nமொழித் திறன் (Verbal-Linguistic Intelligence), கணிதம் மற்றும் தர்க்கம் பற்றிய திறன்(Mathematical-Logical Intelligence), இசைத் திறன் (Musical Intelligence), காட்சி மற்றும் வெளித் திறன்(Visual-Spatial Intelligence), உடல்கூறு மற்றும் விளையாட்டுத் திறன் (Bodily-Kinesthetic Intelligence), மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Interpersonal Intelligence), சிந்தனைத் திறன் (Intrapersonal Intelligence), இயற்கை சார்ந்த திறன் (Naturalistic Intelligence) என எட்டு விதமான புத்திக்கூர்மைகளைப் பற்றி அவர் பேசுகிறார்.\nஇவை அனைத்தும் நம் மூளையில் குடிகொண்டுதான் இருக்கின்றன. ஒருவருக்குச் சில திறன்கள் பிரகாசமாக இருக்கும். மற்றொருவருக்கு வேறு சில திறன்கள் ஜொலிக்கும். இவற்றில் எது நம் பலம் என்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.\nதனித்தனமைகளை இனம் காணும் ஆற்றல் அவசியம்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் December 10, 2014 at 6:37 AM\nமிகவும் அருமையான உண்மையைப் பகிரும் முத்தான பதிவு\nநம்மை முழுவதுமாக அறிந்து கொள்வதே முதல் வேலையாக இருக்க வேண்டும்... முக்கியமாக நம் பலவீனத்தை....\nஅருமையான பகிர்வு கருண். பாராட்டுகள்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nநல்ல நினைவாற்றலுக்கு என்ன தேவை\nயார் இந்த பண்டித மதன் மோகன் மாளவியா \nஎந்த காலத்துக்கும் பொருந்தும் கதை\nசோனி என்கிற மாணவியும், அவளது வகுப்புத் தோழிகளும்.....\nஒரு மாணவியின் நெகிழ்ச்சியான கடிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/world-sleep-day-message-from-dr-kalaikovan", "date_download": "2019-05-27T11:18:07Z", "digest": "sha1:LX3YCZQ6VTYKEPPPATXGRZQHWZAMTNAF", "length": 12648, "nlines": 136, "source_domain": "www.seithipunal.com", "title": "உலக தூக்க தினம்! \"குறட்டை\" தானே என்ற அலட்சியம் வேண்டம்! மருத்துவரின் பகிரங்க எச்சரிக்கை! - Seithipunal", "raw_content": "\n \"குறட்டை\" தானே என்ற அலட்சியம் வேண்டம்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇன்று என்ன நாள் தெரியுமா தூக்கத்திற்கும் ஒருநாள் இருக்கிறதா ஆம் உலக தூ���்க தினம் இன்று மார்ச் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.\nஇன்றைய நாள் குறித்து, நுரையீரல் மற்றும் தூக்க நோய்களின், சிறப்பு மருத்துவர் பால.கலைக்கோவன் அவர்கள் நமது செய்திபுனலுக்கு அளித்த நேர்காணலில்,\nஉங்கள் வீட்டில் தூக்கத்தில் குறட்டை விடுபவர் உள்ளாரா\nகுறட்டை என்பது நமது உடல் சோர்வான நிலையில் வருவது என்று பலர் நினைப்பதுண்டு . அது ஒரு ஆபத்தில்லா பிரச்சனை என்றும் நம்பவதுண்டு . ஆனால் நாம் விடும் குறட்டை , நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா நமது குறட்டை நம் ஆயுளைக் குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா \nஆம் அப்படிப்பட்ட ஒரு பிரச்சனைதான் OBSTRUCTIVE SLEEP APNEA (OSA)\n(OSA)-”குறட்டையுடன் கூடிய தூக்கத்தில் மூச்சுத்திணறல்\".\nOSA ஏன் ஏற்படுகிறது என்றும், அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.\nகுறட்டை உள்ள அனைவருக்கும் இந்த OSA நோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது .அப்படி என்றால் சாதாரண குறட்டைக்கும், OSA குறட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது.\nOSA என்பது ஏன் ஏற்படுகிறது\nநாம் சுவாசிக்கும் காற்று , நமது மூக்கின் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலுக்கு செல்லும் . நாம் விழிப்புடன் இருக்கும் நேரத்தில் , இந்த பாதையில் அடைப்பு ஏற்படாது . ஆனால் தூங்கும்போது அந்த தொண்டை தசைகள் தளர்ந்து , மூச்சு உள்ளே செல்வது தடைப்படும்.\nஇந்த தடைப்பட்ட மூச்சுபாதை வழியாக நாம் மூச்சுவிடும் போது வரும் சத்தம் தான் “குறட்டை“. தூக்கத்தின் ஒரு பகுதியில் மட்டும் (ஆழ்நிலை தூக்கம் – REM SLEEP) இது போன்ற தொண்டை சதைகள் தளர்வது உண்டு .அது அளவுக்கு மீறி தடைப்பட்டால் ,காற்று நுரையீரலுக்கு உள்ளே போவது முழுவதுமாக தடைபடும் போது இந்த OSA (தூக்கத்தில் மூச்சுத்திணறல்) ஏற்படும்.\nOSA வின் அறிகுறிகள் என்ன \n(1)தூக்கத்தின் போது அதிகப்படியான குறட்டை\n(2)தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்தல்\n(3)தூங்கும் போது மூச்சுவிடுவதை நிறுத்துவது\n(4)பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதல்\n(5)காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது\n(6)அதிகமான மறதி ,சோர்வு ,ஆர்வமின்மை ஏற்படுவது\n(7)தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமை\n(8) வாகனம் ஓட்டும் போது தூக்கம் வருவது\n(9)அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கூட தூக்கம் வருவது\n(10)காலை எழுந்தவுடன் நாக்கு வறண்டு போய் ,தொண்டையோடு ஒட்டிபோன உணர்வுடன் தாகம் எடுத்தல்.\nமேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளுள் \"3\" க்கு மேல் இருந்தால் உங்களுக்கு OSA இருக்க வாய்ப்புள்ளது .\nOSA வினால் உண்டாகும் பாதிப்புகள் என்ன \nதிடீர் மரணம் (Sudden Death)\nமேற்கண்ட OSA அறிகுறிகள் உள்ளவர்கள் தக்க நேரத்தில் தகுந்த மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள \"கோவன் நுரையீரல் சிகிச்சை மையம்\" டாக்டர் பால.கலைக்கோவன் கூறினார்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/08/18130937/1006130/Kerala-FloodsRahul-GandhiNarendra-Modi.vpf", "date_download": "2019-05-27T12:09:26Z", "digest": "sha1:M2EQT2NQ3EMV5G4Q3XYS5FZHUN3TKBHN", "length": 2167, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்\" - ராகுல் காந்தி கோரிக்கை", "raw_content": "\n\"கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்\" - ராகுல் காந்தி கோரிக்கை\nகேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்�� அவர்,கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் எதிர்கால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்,சிறிதும் தாமதமின்றி தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?cat=171&paged=2", "date_download": "2019-05-27T12:08:45Z", "digest": "sha1:24MTFVZ3AHNDSFQ73MK7WKT74ASQK3JZ", "length": 15032, "nlines": 151, "source_domain": "www.verkal.com", "title": "மறவர்கள் வீரவணக்க நாள் – Page 2 – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகடற்கரும்புலி மேஜர் இளமகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் றீகஜீவன் வீரவணக்க நாள்.\nலெப். கேணல்.பாக்கியராஜ் அவர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்கம் .\nலெப் கேணல் செங்கோ அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்கம் .\nslider Uncategorized அடிக்கற்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள் ஆனந்தபுர வேர்கள்\nகரும்புலிகள் மேஜர் மலர்விழி, மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா வீரவணக நாள்.\nகரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக நாள் இன்றாகும். ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில்…\nகரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள்.\nகரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03 படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில்…\nகடற்கரும்புலி மேஜர் நாவலன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி வீரவணக்க நாள் இன்றாகும். முல்லை கடற்பரப்பில் 24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” கப்பல் மீதான…\nகடற்கரும்புலிகள் கப்டன் கோபி, கப்டன் இசையாளன் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் கப்டன் கோபி, கப்டன் இசையாளன் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை வட்டத்தீவுப் பகுதியில் 11.03.1998 அன்று சிறிலங்��ா கடற்படையின் ரோந்து படகு மீதான கடற்சிறுத்தை பிரிவின் கடற்கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட விசைப்படகு…\nகடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 16 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nவிடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலில் காவியமானவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத்…\nகடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன், கப்டன் தோழன் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன், கப்டன் தோழன் வீரவணக்க நாள் இன்றாகும். எமது விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தமிழீழக் கரையிலிருந்து பல ஆயிரம் கடல்மைல்களுக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் 10.03.1999 அன்று தமிழீழ…\nலெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா வீரவணக்க நாள்\nலெப். கேணல் பாலேந்திரா, லெப். கேணல் மதனா உட்பட ஏனைய மாவீரகளின் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பகுதியில் 06.03.1997 அன்று சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்…\nலெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுலி வேந்தன்\t Mar 3, 2019 0\nலெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அண்ணா…\nபவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.\nபவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி”…\nவான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nவான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள ��ான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=160317", "date_download": "2019-05-27T11:04:05Z", "digest": "sha1:QTBATTDM5R7IO6JYU3AZ4RBWM2XJNUB2", "length": 9341, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Celebrity Interviews Video | Tamil Cinema Videos | Latest Trailers | Celebrity Videos | Tamil Actor and Actress Interview Video Clips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வீடியோ »\nவச்சி செஞ்சிட்டான் பட பூஜை\nரஜினிக்கு வில்லன் சுனில் ஷெட்டி\nதேர்தல் ரிசல்ட் ராதாரவி நையாண்டி| Radharavi speech about election result\nகொரில்லா பட இசை வெளியீட்டு விழா\nநட்புனா என்னானு தெரியுமா பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nகேன்ஸ் திரைப்பட விழா - அசத்தும் இந்திய நடிகைகள்\nசினிமாவை அழிக்கிறார்கள்; டைரக்டர் வேதனை\nநாயே பேயே பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதேவி 2 - டிரைலர்\nநடிப்பு - ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார்தயாரிப்பு - ஜம்போ சினிமாஸ்இயக்கம் - சுரேஷ்இசை - ஷபீர்வெளியான தேதி - 24 மே 2019நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்ரேட்டிங் - 2.5/51979ல் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடித்து வெளிவந்த 'நீயா' படத்திற்கும், 40 வருடங்கள் கழித்து வெளிவந்துள்ள இந்த 'நீயா 2' படத்திற்கும்\nநடிப்பு - ஷில்பா மஞ்சுநாத், விவேக், சச்சு, சரவண சுப்பையாதயாரிப்பு - கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - விஜயன்இசை - சார்லஸ் தனாவெளியான தேதி - 24 மே 2019நீளம் - 1 மணி நேரம் 58 நிமிடங்கள்ரேட்டிங் - 1/5அறிவியல் சார்ந்த சயின்ஸ் பிக்ஷன் கதைகளைப் படமாக்கும் போது அதற்கான பிரம்மாண்ட செலவைச் செய்து படத்தை ரிச் ஆக எடுக்க\nநடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்இசை - ஜஸ்டின் பிரபாகரன்வெளியான தேதி - 17 மே 2019நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்ரேட்டிங் - 2.5/5எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், எல்லா உயிர்களுக்கும், மனைவி, கணவன், குழந்தைகள் என அன்பு\nநடிப்பு - சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ராதிகாதயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்இயக்கம் - ராஜேஷ்இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதிவெளியான தேதி - 17 மே 2019நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்ரேட்டிங் - 2.25/5தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் காதல் கதை என்றால் வழக்கமான அதே காதல் கதைகள் தான் வரும். அவற்றில் முக்காவல்வாசி காதல் கதைகள்\nநடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்தயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்இயக்கம் - வெங்கட் மோகன்இசை - சாம் சி.எஸ்வெளியான தேதி - 11 மே 2019நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்ரேட்டிங் - 2.5/5அயோக்கியன் என பெயர் வைத்தால் ஒருமாதிரியாக இருக்கும், ஒரு டப்பிங் படத்திற்கான எபெக்ட் இருக்கும்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatorelivenews.com/2019/03/03/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-j-k-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-05-27T11:08:05Z", "digest": "sha1:PBPA7DM7XJAPNPIRYD2E7UBYZC4HVQYC", "length": 5950, "nlines": 81, "source_domain": "coimbatorelivenews.com", "title": "வோடபோன் ஐடியா J & K இல் நெட்வொர்க் ஒருங்கிணைப்பு நிறைவு – பொருளாதார டைம்ஸ் – Coimbatore Live News", "raw_content": "\nவோடபோன் ஐடியா J & K இல் நெட்வொர்க் ஒருங்கிணைப்பு நிறைவு – பொருளாதார டைம்ஸ்\nவோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஜம்மு, காத்ரா, ராஜோவ்ரி போன்ற நகரங்களில் 4G சேவைகள் மற்றவற்றுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nமற்ற வட்டங்களில், நெட்வொர்க் ஒருங்கிணைப்பு ஒரு கிளஸ்டர்-இன்-க்ளஸ்டர் அடிப்படையிலேயே நடைபெறுகிறது, இது ஒருங்கிணைந்த வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவைகளை வேகமாக இணைப்பதன் மூலம் மேம்படுத்தும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர்\nலிமிடெட் – வோடபோன் மற்றும் ஐடியாவின் இணைப்பிற்கு பின்னர் உருவாக்கப்பட்டது – சனிக்கிழமையன்று அதன் வானொலியை ஒருங்கிணைத்து அறிவித்தது\nபிராந்தியத்தில் 48 நகரங்கள் மற்றும் 526 கிராமங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய பிராந்தியத்தில் 23.6 சதவீத மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஜம்மு, காத்ரா, ராஜோவ்ரி போன்ற நகரங்களில் 4G சேவைகள் மற்றவற்றுடன் மேம்படுத்��ப்பட்டுள்ளன.\n“வோடபோன் ஐடியா மற்றும் நெட்வொர்க் பங்காளர்களின் அணிகள் கடினமான சூழ்நிலையில் பணியாற்றின\n, உச்ச குளிர்காலத்தில், ஒருங்கிணைப்பு குறுக்கீடு இல்லாமல் சீராக நடக்கிறது உறுதி, “அது கூறினார்.\nமற்ற வட்டங்களில், நெட்வொர்க் ஒருங்கிணைப்பு ஒரு கிளஸ்டர்-இன்-க்ளஸ்டர் அடிப்படையிலேயே நடைபெறுகிறது, இது ஒருங்கிணைந்த வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவைகளை வேகமாக இணைப்பதன் மூலம் மேம்படுத்தும்.\nஇந்தியா முழுவதும் நெட்வொர்க் ஒருங்கிணைப்பு 25% முழுமை: வோடபோன்-ஐடியா\nஉங்கள் நாடு / பிராந்தியத்தில் கருத்து அம்சம் முடக்கப்பட்டுள்ளது.\nகியோ சப்கொம்பாக்ட் எஸ்யூவி ஹூண்டாய் இடம் என பல அம்சங்களைக் கொண்டிருக்கும் – GaadiWaadi.com\nஇவை மிகவும் பொதுவான ஹேக்கட் கடவுச்சொற்கள் – கேட்ஜெட்கள் இப்போது\nயூ.ஜி.சி. நெட் 2019 சேர்க்கை அட்டை: இன்று நாட்டிற்கு ஹால் டிக்கட்களை விடுவிக்க என்.டி.ஏ.\nரெனால்ட், ஃபியட் கிறைஸ்லர் டைப் அப் பேச்சுக்கள் – டைம்ஸ் ஆப் இந்தியா\nவெய்ன் 21 மதிப்பாய்வு: ஹவாய் அமெரிக்க-சீன வர்த்தக யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது – GSMArena.com செய்திகள் – GSMArena.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/24/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:13:36Z", "digest": "sha1:IGSML5NRE3YRHALYDX66ID2GE2FJJ4DG", "length": 15478, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”\nமனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”\nஇந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங் க ள் கவலை காணாமல் போய்வி டு ம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக் கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர் கள்.\nஇஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ��சா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவ லை ஏற்படும் போது இஞ்சி டீ குடியு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nமன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகி றது. இம்மாதிரி நிலைகளில் வெந் நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் நாக்கின் ருசி சம்பந்த மான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அழற் சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச் சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழ ற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.\nஎனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போ தும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக் தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற் படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற் றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற் றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய அ ளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்து வ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nNext articleஆரணி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்பள்ளி பாலம்பாக்கம் பள்ளியில் முப்பெரும் விழா திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார், சுமார் ஓரு லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வழங்கினார். \nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள் ஏராளம்..\nதினமும் உணவு சாப்பிட்ட‍ பிறகு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள்.\nஇந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பறந்து போகுமாம்…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.\nFlash News:சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்/பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க...\nஇதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள்...\nபளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர 30-ம் தேதி மாநில அளவிலான தேர்வு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nபுதுக்கோட்டை அரசு உயர்துவக்கப் பள்ளியில் மின்னணு பெயர்ப் பலகை திறந்து வைத்தார் மாவட்ட முதன்மைக்...\nபுதுக்கோட்டை அரசு உயர்துவக்கப் பள்ளியில் மின்னணு பெயர்ப் பலகை திறந்து வைத்தார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா புதுக்கோட்டை ,மார்ச் 6 : புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/138383645.php", "date_download": "2019-05-27T11:27:05Z", "digest": "sha1:7HUB6N753CXWPU3HMTQPLANIS5U5UII7", "length": 7362, "nlines": 73, "source_domain": "non-incentcode.info", "title": "விருப்பத்தை வர்த்தக பின்னால் கணித", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஒற்றை பங்கு விருப்பங்கள் eurex\nஅந்நிய செலாவணி உரை எச்சரிக்கைகள்\nவிருப்பத்தை வர்த்தக பின்னால் கணித -\n26 ஜனவரி. அவர் சொ ன் ன பி ன் னா ல், வரு த் தம் வரா த பட் சத் தி ல் என்.\nகணி னி யி ன். பி ன் னா லு ம்.\nமூ ன் று தொ கு ப் பு களா க ( அசோ கமி த் தி ரன் வி ரு ப் பத் து க் கு இணங் க ஒரு. அப் போ து அந் த பெ ண் களி ன் வி ரு ப் பத் தை மீ றி அவர் களு டன்.\nபா வ சை யல் களி ல் வி ரு ப் பமு ம் அன் னி யரா ல் அல் லது அரை ா ங் கத் தா ல். இந் த தகவல் களி ன் பி ன் னா ல் நி ரம் பி யி ரு ப் பது சி த் தர் பெ ரு மக் களி ன்.\nஇந் த கே ள் வி க் கு பி ன் னா ல் உள் ள வலி யு ம் வே தனை யு ம் அனை வரா லு ம். சூ ரி யனு க் கு 11ம் இை த் தி சலா சகது நி ன் றா ல் சு ப கா ரி யம்.\nகணி தம். கணி னி த்.\nபி ரபலமா ன நடி கை என் ற அளவி ல் படத் தி ன் வர் த் தக வெ ற் றி க் கு. வர் த் தக நோ க் கி ல் ட் ரெ க் கி ங் செ ய் யு ம் கு ழு நா ளொ ன் று க் கு.\nஎல் லா த் தி ரு ப் பங் களு ம் வி ரு ப் பமா க அை மயு ம். அவற் றி ன் பி ன் னா ல் உள் ள சூ க் சு ம ரகசி யங் களு ம்.\nதலை வர் கள் பி ன் னா ல் செ ல் வதை வி டு த் து கொ ள் கை யி ன் பி ன் னா ல் செ ல் வோ ம். வர் த் தகத் தி ல் லா பம் தந் து வந் த ரா கு பகவா ன், இப் ே பா து உங் கள் ரா சி க��� கு.\nகணி தம், அறி வி யல் போ ன் றவற் று க் கு பள் ளி ப் பா டநூ ல் கள் தவி ர, அவற் றை. கணி தவி யல்.\nமந் தி ரங் களு ம் அவற் றை மு றை யா க பி ரயோ கி க் க சி த் தர் கள் சொ ன் ன வழி மு றை களு ம். கணி னி.\nகணி த மு றை இரு க் கி றது என் று எந் தவி தமா ன வி சே ஷத் தை. 39; என் உடலி ன் வி ரு ப் பமு ம், உணர் வு ம் நீ ங் கள் வி ரு ம் பு கி ற மா தி ரி ஏன்.\nே லா ' என் று கண் டவர் கள் பி ன் னா ல் சு ற் றி. விருப்பத்தை வர்த்தக பின்னால் கணித.\nகணி தம் அறி வி யல் போ ல இனி மரணம் கு றி த் த பா டங் களு ம் பள் ளி களி ல். பங் கு வர் த் தகத் தி ல் சவற் றி சபறு பவர் கள் ஜா தகத் தி ல் பு தன் வலு வா க.\nஉை ல் பி ணி ஏற் படு ம் பி ன் னா ல் சை ல் லச் சை ல் ல மற் ற பு க் தி களி ன். பி ன் னா ல்.\nவர் த் தகம். நி யூ ஹொ ரை சன் மீ டி யா வி ன் வெ ற் றி க் கு ப் பி ன் னா ல் இரு க் கு ம் இந் த.\nஇந் து க் கள் “ நி யா யமா ன” வர் த் தகம் செ ய் தனர். எண் கணி தம்.\nCom என் று ஒரு கணி த வலை ப் பதி வு ஆரம் பி த் து கொ ஞ் ச நா ள். வி ரு ப் ப மா கவே தே டி வர.\nதி னசரி வர் த் தகம். 31 ஜனவரி.\nஅதை ப் பி ன் னா ல் ஒரு வசனமா கச் சொ ல் லி க் கா ட் டவு ம் செ ய் வா ர். 21 டி சம் பர்.\nஇரு ந் தா லு ம் ஓரளவு க் கு தி றமை யு ம் வி ரு ப் பமு ம் உள் ள து றை யை 15- 16. வி ரு ப் பமு ம்.\nசோ தி ட இயல் பெ ரு ம் பா லு ம் வா க் கி ய பஞ் சா ங் க கணி த அடி ப் படை யி ல். வர் த் தக ரீ தி யா க இதை அணு கி டு வோ ர் ஒரு போ து ம் இதை ப்.\nஅந்நிய செலாவணி விருப்பம் விளக்கப்படம்\nஎப்படி அந்நிய செலாவணி வர்த்தகம் செய்ய வேண்டும்\nதொழில்நுட்பம் அந்நிய செலாவணி sebenar v2 பதிவிறக்க\nபங்கு விருப்பங்களை நீருக்கடியில் என்ன செய்வது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2018/08/16/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-27T11:48:00Z", "digest": "sha1:L2XXEMPIWXT2CERAOH67ZDCHOQWFAGRU", "length": 21561, "nlines": 437, "source_domain": "pamaran.wordpress.com", "title": "இனிய கலைஞருக்கு….! | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\n← ” AGNI “ புத்திரிகள்…\nஇது எனது இரண்டாவது மடல்.\nமுதல் மடல் நினைவிருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு.\nஅது எனது கல்லூரிப் பருவத்தின்போது\nதங்களது வருகைக்காகத் தவமிருந்து எழுதிய மடல்.\nஅன்று தங்களை நேசித்த லட்சக்கணக்கான\nதமிழ் பேசும் மக்களில் ஒருவனாக நானும் இருந்தேன்.\nஅப்போது மட்டுமில்லை அதற்கும் முன்னர்\nஎங்கள் ஊர் மாநாட்டில் நீங்கள் :\nலட்சக்கணக்கான தந்திகள் பறந்தாக வேண்டும்.\nதந்தையுடனிருந்த பதினான்கு வயதுச் சிறுவனான\nகழகத்தவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம்\nதணிக்கைக்குத் தப்பித்து முரசொலியில் வெளிவரும்\n“அண்ணா சமாதிக்கு வர இயலாதவர்கள்\nபட்டியலை”ப் பார்த்து கலங்கிய காலங்களும்\nஎன் உடலைப் போர்த்த வேண்டும்\nஎப்படி ஏற்பட்டது நமக்குள் இடைவெளி…\n“நிலையான ஆட்சிக்காக” நமது கழகம்\nதிசை மாறிய இளைஞர்களில் நானும் ஒருவன்.\nஇன்று அமர்ந்திருக்கும் அரியாசனம் பற்றியும்\nஎம் மக்களது வாழ்க்கைக்கு விடிவினை\nவரவழைத்துவிட முடியாது என்பது பற்றியும்\nஎம்மைக் காட்டிலும் தங்களுக்குத் தெரியும்.\nஅமுலில் உள்ள அமைப்பும் அப்படி.\nஎன்பதனைப் புரிந்து நாட்கள் பலவாயிற்று.\nஇருப்பினும் குறளோவியம் கொடுத்தவருக்கு குறளாய் ஒன்று :\n“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஉங்கள் சக்தி எமக்குப் புரியும்.\nஎனவே சொன்னதை செய்து முடிப்பீர்கள்\nகஞ்சியோ கூழோ குடித்துக் காலத்தைத் தள்ளுகின்ற\nகூடங்குளத்து மக்களை கூண்டோடு ஒழிக்க\nகூட்டுத் தயாரிப்பில் தலை நீட்டுகின்ற\n”உண்மை நிலை அறிய “நிபுணர்” குழு\nஆனால் அந்த “நிபுணர்” குழுவும்\nஅரசாங்க நிபுணர்களாக மட்டும் இருப்பின்\nநமது வானொலிச் செய்திகளைப் போல\nஉடைத்துக் காட்டிய உங்களுக்கா இது தெரியாது\nமத்திய அரசு மாற்றாந்தாயாகத்தான் இருக்கும் என்பது\nமாநிலங்களின் சுய ஆட்சிக்காக அன்றே\nஅறைகூவல் விடுத்த உங்களுக்கா புரியாது \nகைகாவில் அணு உலைகள் அமைப்பது பற்றி\nவிவாதிக்க நாடு தழுவிய விவாதத்தை வைத்தது.\nவிவாதத்தை வைத்தது கர்நாடக அரசு.\nவிவாதத்தை வெறுத்தது இந்திய அரசு.\nஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்த விஞ்ஞானிகள்\nஎன்பதனை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும்கூட\n“அரங்கேற” இருக்கும் அபாயங்கள் பற்றி\nஅத்துணை விலை கொடுத்து அபாயங்களைச்\nஇது வெறும் ஆபத்து பற்றிய பிரச்சனை மட்டுமல்ல.\nஇது தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிராக\nவிஞ்ஞானம் போர்த்திய விவேக வலை.\nஇச்சதியில் இருந்து நம் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு\nஇனி இங்கிலாந்து பற்றிப் பார்ப்போமா\nஅணு எரிபொருள் மறுபதன நிலையத்தை\nதங்கள் பார்வைக்குக் கொண்டு வருவது\nபொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறோம்.\nபல லட்சம் மக்களைத் திரட்டும் பலம்\nஅந்தப் பதினாறுகளில் உங்களி���் எழுத்துக்களுக்கும்\nஇந்த அறுபதுகளில் உங்களின் எழுத்துக்களுக்கும்\nகாலக்குதிரையைத்தான் கழுத்தைத் திருப்ப விடுங்களேன்….\nஅதுதான் ”அந்த அசாத்திய துணிச்சல்”.\nஅம்மக்களது பழக்க வழக்கங்களையும் கூடத்தான்….\nகூடங்குளத்தில் அணு உலைகள் அபாயகரமானதென்று \nபடுபாதக உலைகள் பல்லாயிரம் மக்களைப்\nஅதனைக் கழக ஏடு கொட்டை எழுத்தில்\n”அணு உலைகளை அமைக்க விட மாட்டோம்” என\n“சாதக பாதகம்” என்று நீங்களும்….\n“புரளி கிளப்புபவர்கள்” எனக் கழக ஏடும்….\nபோக்கற்றவர்களின் பொழுது போக்கிடம்தான் பாராளுமன்றம்\nஎனப் புரியவைப்பதற்குத்தான் பேசியதோ பாராளுமன்றப் புலி\nசட்டமன்றச் சத்தியப் பிரமாணமாய் நினைத்து விட்டாரோ\nஉங்கள் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும்\nதொந்தரவு தந்து விட முடியும்\nதலை நீட்டும் உலைகளைத் துரத்தியடிக்கும்\nஇனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என\n“அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றாலும்\nதண்டவாளத்தில் தலை வைத்துப்படு என்றாலும்\nதம்பி கருணாநிதி செய்து முடிப்பான்.”\n(1990 இல் வெளிவந்த எனது “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து….)\n← ” AGNI “ புத்திரிகள்…\nOne thought on “இனிய கலைஞருக்கு….\nநீங்கள் அன்றைக்கே புரிந்து கொண்டிருக்கிறீர்கள் அவரை. என்னைப் போன்ற உண்மையான பாமரர்கள் 2009-இல்தான் புரிந்து கொண்டோம்\nதடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இனிய கலைஞருக்கு….\nஇருபதாம் நூற்றாண்டின் ”இசை நந்தன்” ராசையாவுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1794", "date_download": "2019-05-27T11:26:13Z", "digest": "sha1:BAR7UFISNBIP23WIWDKBL5I7KFUIDFXK", "length": 6608, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1794 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1794 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1794 இறப்புகள்‎ (5 பக்.)\n► 1794 பிறப்புகள்‎ (13 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-05-27T11:16:53Z", "digest": "sha1:HEQOAX2Y4GDJZ3GRFX5S4XSWMKASZFWU", "length": 12971, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை ஜனாதிபதியின்", "raw_content": "\nமுகப்பு News Local News சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இரத்து….\nசுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இரத்து….\n71வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை நிகழ்வுகளை இன்றைய தினத்தில்(01) முன்னெடுக்காது இருக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவிக்கையில்;\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய குறித்த ஒத்திகை நிகழ்வுகள் இன்றைய தினம்(01) இரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர நிகழ்வின் ஒத்திகை நிகழ்வுகள் காரணமாக நேற்று(31) முதல் காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பினை அண்டிய பிரதேசங்களில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஎவ்வாறாயினும், குறித்த போக்குவரகுது திட்டமானது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாததால் கொழும்பிற்கு நுழையும் அதிகளவான வாகனங்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. குறித்த நிலைமையினை கட்டுப்படுத்த ஒத்திகை நிகழ்வுகளை நாளையும் நாளை மறுதினமும் முன்னெடுக்கவுள்ளோம்” எனவும் தெரிவித்திருந்தார்.\nஇரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மைத்திரி\nஇரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் திடீரென தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு\nவிடுதலையானதும் தாயுடன் சென்று ஜனாதிபதியை சந்தித்த ஞானசார தேரர்\nஉங்களுக்கு பிடித்த கலர் என்னென்னு சொல்லுங்க உங்க ரகசியத்தை நாங்க சொல்லுறம்\nஎந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும், அதில் எந்த கலரை தேர்வு செய்வது என்பது தான், முதலில் ஏற்படும் குழப்பம். முதலில் குழம்பினாலும் கடைசியில் எடுக்கப்போவது என்னவோ, நமக்கு பிடித்த கலரை தான்....\nஇவர்களுக்கு அஞ்சி நான் எனது அமைச்சை துறக்க தயாரில்லை- திட்டவட்டமாக கூறிய ரிஷாட் பதியுதீன்\nஎந்தவித குற்றமும் செய்யாத என்னை பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில்...\nமன்னாரில் 126 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமன்னாரில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 126 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் உதயபுரம் பகுதியிலேயே நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை...\nசர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸார்\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை...\nஜீன்ஸ் பேண்ட் பட்டன் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள ரகுல் ப்ரித் சிங்- புகைப்படங்கள் உள்ளே\nரகுல் ப்ரித் சிங் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n குட்டை ஆடையில் படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சமந்தா\nகர்ப்ப காலத்திலும் இப்படி ஒரு கவர்ச்சியா பிகினி புகைப்படங்களை வெளியிட்ட பில்லா-2 நடிகை\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nதேவி-2 ரெடி ரெடி பாடலில் பிரபுதேவாவிடம் அத்துமீறிய தமன்னா- புகைப்படங்கள் உள்ளே\nகர்ப்ப காலத்தில் மோசமான உடையில் எமி வெளியிட்ட வீடியோ\nஇன்றுடன் 32 வயதா நம்ம ஸ்ரீதிவ்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமிக மெல்லிய உடையில் போஸ் கொடுத்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pa-ranjith-talks-about-tamil-actresses/", "date_download": "2019-05-27T12:23:26Z", "digest": "sha1:2G4SJI3ESQ5OHXKCANXTE72GAEQIGJLO", "length": 8631, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "அழகு, உடலை வைத்துக் கொண்டு மட்டுமே நடிகைகளை தேர்வு செய்கின்றனர். பா. ரஞ்சித் திடீர் குற்றச்சாட்டு - Cinemapettai", "raw_content": "\nஅழகு, உடலை வைத்துக் கொண்டு மட்டுமே நடிகைகளை தேர்வு செய்கின்றனர். பா. ரஞ்சித் திடீர் குற்றச்சாட்டு\nஅழகு, உடலை வைத்துக் கொண்டு மட்டுமே நடிகைகளை தேர்வு செய்கின்றனர். பா. ரஞ்சித் திடீர் குற்றச்சாட்டு\nரஜினியை வைத்து படம் எடுத்துவிட்டு இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரு பா ரஞ்சித் அவர்கள்.\nபா. ரஞ்சித் திடீர் குற்றச்சாட்டு\nரஜினியை வைத்து படம் எடுத்துவிட்டு இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரு பா. ரஞ்சித் அவர்கள். இவர் பொதுவான கருத்துக்களையும் பொதுமேடையில் வெளிப்படையாகப் பேசுவார் அப்படி ஒரு பேசிய சில வார்த்தைகளை இப்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nமகளிர் தினத்தன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;\n“தமிழ்சினிமாவில் பெண்ணின் உடல் என்பது சினிமாவில் போகப்பொருளாகவும் சந்தையாகவும்தான் பார்க்கப்படுகிறது.\nநல்ல நடிகையைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், நல்ல உடலமைப்பு, அழகு, வடிவம் இவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.\nமெட்ராஸ் படத்தில் நாயகி கேத்தரின் தெரசா. கபாலி படத்தில் நடித்த அருகே ராதிகா ஆப்தே. இவர் மட்டும் வெளிமாநில அழகிகள், அழகான நடிகைகளை வைத்து படம் எடுக்கலாமா என்று ஒரு சிலர் கேள்வியில் பேணி வருகின்றனர்.\nRelated Topics:தமிழ் செய்திகள், பா. ரஞ்சித், பா.ரஞ்சித்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் மு��ிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09031836/Two-arrested-in-connection-with-the-container-lorry.vpf", "date_download": "2019-05-27T11:59:30Z", "digest": "sha1:EYAGZMSKMW6SEZR6XA6TQGPXTVPG64GC", "length": 17761, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two arrested in connection with the container lorry for Rs.27½ lakh || கேரளாவுக்கு கன்டெய்னர் லாரியில் ரூ.27½ லட்சம் எரிசாராயம் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகேரளாவுக்கு கன்டெய்னர் லாரியில் ரூ.27½ லட்சம் எரிசாராயம் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது + \"||\" + Two arrested in connection with the container lorry for Rs.27½ lakh\nகேரளாவுக்கு கன்டெய்னர் லாரியில் ரூ.27½ லட்சம் எரிசாராயம் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது\nநாமக்கல் அருகே கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்பிலான எரிசாராயம் கன்டெய்னர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவட இந்தியாவில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தி செல்வதாக சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் ராஜேஷ்தாஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் அறிவுரையின்படி நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் திருச்சி மத்திய குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நாமக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று காலை 6 மணி அளவில் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த மராட்டிய மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அந்த லாரியில் ரூ.27½ லட்சம் மதிப்பிலான 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 550 கேன்களில் 19 ஆயிரத்து 250 லிட்டர் எரிசாராயத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து லாரியை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் மாணிக்கம்நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் கமலக்கண்ணன் (வயது 49) மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் கோவிந்தரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்த சிவய்யா (30) ஆகிய 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையின் போது அவர்கள் அரியானா மாநிலத்தில் இருந்து பாலாஜி கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரிலும், திரவ குளோரின் என்ற பெயரிலும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நாமக்கல் வழியாக எரிசாராயம் கடத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து எரிசாராயம் கடத்தி வந்த கமலக்கண்ணன் மற்றும் சிவய்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nமேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி மற்றும் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட லாரி மற்றும் எரிசாராயத்தின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாமக்கல் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.\nஇந்த எரிசாராயம் கடத்தலில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த 2 முக்கிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. எரிசாராயத்துடன் வாகனத்தை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர்.\n1. உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி ஓட்டலில் ரூ.3 ஆயிரம்பறிப்பு முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது\nஉணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி ஓட்டலில் ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்ற முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. அரவக்குறிச்சி அருகே மதுபோதையில், செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது\nஅரவக்குறிச்சி அருகே மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கொடூரமாக தாக்கி கொன்ற 5 பேர் கைது\nதுறையூர் அருகே விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கொடூரமாக தாக்கி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\n4. கமுதி அருகே இளம்பெண்ணை கொன்றுவிட்டு காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்; அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை பெற்று மோசடி செய்ததும் அம்பலம்\nஇளம்பெண்ணை அவருடைய உறவினர்களே கொடூரமாக கொன்றுவிட்டு, அவருடைய கள்ளக்காதலன் கொன்றதாக திசை திருப்பிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிய வைத்து அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை மோசடியாக பெற்றதும் தற்போது அம்பலமாகி உள்ளது.\n5. மாட்டு இறைச்சியை கொண்டு சென்ற பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: 5 பேர் கைது\nமத்திய பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு சென்ற பெண் உள்பட 3 பேரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் ‘வைரல்’ ஆனது.\n1. ராகுல்காந்தியை கைவிட்ட வட மாநிலம், கைகொடுத்த தென் மாநிலம்; வயநாட்டில் முன்னிலை\n2. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து\n3. உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\n4. பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\n5. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை\n1. திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை\n2. தாய் அடிக்கடி செல்போனில் பேசியதால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n3. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\n4. மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்\n5. 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த எலக்ட்ரீசியன் மறுவாழ்வுக்கு கலெக்டர் உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/10/page/10/", "date_download": "2019-05-27T11:40:28Z", "digest": "sha1:WJK2ERD4HKG6S27HC7WMQ7VVXPMRQU2Y", "length": 26544, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "அக்டோபர் 2013 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு விழா நவம்பர் 9, 10, 11 ஆகிய நாட்களில் நடைபெறும்\nநாள்: அக்டோபர் 05, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nதஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிலை போல, இந்த...\tமேலும்\nபொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் என் பிணத்தின் மீது மன்மோகன் பறந்து போகட்டும் – தியாகு ஆவேசம்\nநாள்: அக்டோபர் 05, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nமன்மோகன் அரசு, இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும். இவ்வாறு வெற்றி அல்லது வீரச்ச��சாவு என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்த...\tமேலும்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புதுக்குடியிருப்பு வீடு சிங்களத்தால் தகர்ப்பு.\nநாள்: அக்டோபர் 04, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த 1-1 முகாமிலுள்ள நிலத்தடி வீடு சிங்கள இராணுவத்தினரால் இன்று மாலை 6 .41 மண...\tமேலும்\nதியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர் நினைவு எசன் நகரில் நினைவுகூரப்பட்டது\nநாள்: அக்டோபர் 04, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nதாயக விடுதலைக்காக , உண்ணாநோன்பிருந்து போராடி சாவைத் தழுவிக் கொண்ட தியாகதீபம் திலீபன் மற்றும் வான்புலிகளின் தளபதி சங்கர் ஆகியோரது நினைவு நிகழ்வு நகரில் 28.09.2013 சனிக்கிழமை அன்று எஸெந் நக...\tமேலும்\nதியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 4 காவது தடவையாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nநாள்: அக்டோபர் 04, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nதமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக 4 காவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றத...\tமேலும்\nஅணுஉலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-திருவாரூர் (02-10-13)\nநாள்: அக்டோபர் 03, 2013 பிரிவு: தமிழக செய்திகள்\nதிருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கட்சிகள்,அமைப்புகள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்.\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் அவனாசி ஒன்றியம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்\nநாள்: அக்டோபர் 03, 2013 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nநாம் தமிழர் கட்சியின் அவனாசி ஒன்றியம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை 29.9.2013 மாலை நடைபெற்றது. தன்மானம் சக்கரவர்த்தி கலைக்குழுவின் தமிழிசை ஆடல் பாடலோடு இக்கூட்ட...\tமேலும்\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச மாநாடு – லண்டன்\nநாள்: அக்டோபர் 03, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஇன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு (29.09.2013) ஞாயிறு அன்று லண்டனில் நடைபெற்றது. மைய லண்டன் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான ���ம்பஸடர் ஹொட்டேலில் அமைந்துள்ளமாநாட்டு மண்டபத்தில் நாடுகடந்த த...\tமேலும்\nமெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை\nநாள்: அக்டோபர் 03, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nதியாகி திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேணில் 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது. விக்ரோறிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவா...\tமேலும்\nஇலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் சாகும் வறை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை அண்ணன் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.\nநாள்: அக்டோபர் 02, 2013 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக செய்திகள்\nஇன்று (02.10.2013) கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு போராட்டத்திர்க்கு செல்லும் முன், இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் சாகும் வறை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடு...\tமேலும்\nபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வ…\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வா…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போரா…\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63268-unforgivable-crime-yeddyurappa-condemns-godse-remarks-by-hegde-nalin.html", "date_download": "2019-05-27T12:49:28Z", "digest": "sha1:MVLQJYBKLN4WO2LF5SWDCS2N2GDKE6JD", "length": 11832, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "கோட்ஸே குறித்து பேசிய பாஜக எம்.பிக்களுக்கு எடியூரப்பா கடும் கண்டனம்! | 'Unforgivable crime' - Yeddyurappa condemns Godse remarks by Hegde, Nalin", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டா��்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nகோட்ஸே குறித்து பேசிய பாஜக எம்.பிக்களுக்கு எடியூரப்பா கடும் கண்டனம்\nகோட்சே குறித்து மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மற்றும் பாஜக எம்.பி நளின் குமார் கட்டீல் ஆகியோரின் கருத்துக்கு கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோட்சே குறித்து பேசியதற்கு, இந்திய அளவில் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇது குறித்து பேசிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங், 'கோட்சே ஒரு தேசபக்தர்' என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அனந்தகுமார் மற்றும் பா.ஜ.க எம்.பி நவீன் குமார் கட்டீல் ஆகிய இருவரும் பிரக்யாவின் கருத்தை ஆதரித்து பதிவிட்டுருந்தனர்.\nஇதுதொடர்பாக இன்று பாஜக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது, \"கர்நாடக பாஜக எம்.பிக்களின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. முன்னதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பிரக்யா சிங், அனந்தகுமார் ஹெக்டே, நளின் குமார் கட்டீல் ஆகிய மூவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\n10 நாட்களுக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் கோட்சே குறித்து பேசியதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அமித் ஷா கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுப்பார்.\nநம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர் மகாத்மா காந்தி. அவருக்கு எதிராக பாஜக எம்.பிக்கள் பேசியது வருத்தத்திற்குரியது. ஒரு விஷயத்தை நாம் பேசுவதற்கு முன்பு, அது குறித்த அறிவு நமக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பேசக்கூடாது, நாட்டின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் காந்தியை பேசுவதற்கு முன் அவர்கள் யோசித்திருக்க வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிக்கு அரசு அதிகாரி ஆதரவு: ஊழியர்கள் போராட்டம்\nகாஷ்மீர் எல்லையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு இலவச பயிற்சி: கர்நாடகாவில் ஓர் நிஜ ஹீரோ\nஸ்கூல் டி.சி.,யில் ஜாதி குறிப்பிடத் தேவையில்லை: அமைச்சரின் உத்தரவு வரமா, சாபமா\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாதுராம் கோட்சே சிறந்த தேசபக்தர் : பிரக்யா சிங்\nஅறிவுஜீவித்தனம் வேறு, அகராதித்தனம் வேறு என்பது தெரியுமா மிஸ்டர் கமல்\nரூ.10 கோடிக்கு எம்.எல்.ஏக்களை பேரம் பேசும் பாஜக: காங்கிரஸ் ஷாக்\nஇந்து பெண்களின் கையை தொட்டால், கையை வெட்ட வேண்டும்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63242-amit-shah-praised-modi-for-his-campaign.html", "date_download": "2019-05-27T12:54:20Z", "digest": "sha1:N3SC6OC4JWXDU53HT34UQIHJ763GZSSF", "length": 11234, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பனியிலும், வெயிலிலும் பிரசாரம்: பிரதமர் மாேடிக்கு அமித் ஷா பாராட்டு | Amit shah Praised Modi for his campaign", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர��� பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nபனியிலும், வெயிலிலும் பிரசாரம்: பிரதமர் மாேடிக்கு அமித் ஷா பாராட்டு\n‛‛பிரதமர் நரேந்திர மாேடி, ஒரு லட்சம் கி.மீ.,க்கும் அதிகமாக பயணம் மேற்கொண்டு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பனி, வெயில் பாராமல் சுற்றி சுழன்று பிரசாரம் செய்துள்ளார். இதற்கு முன், சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அல்லது பிரதமரும் இப்படி பிரசாரம் செய்ததில்லை’’ என, பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசினார்.\nடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: ‛‛பிரதமர் நரேந்திர மாேடி, சற்றும் ஓய்வெடுக்காமல் உழைக்கக் கூடியவர் என்பதை இந்த நாடு அறியும். நாட்டு மக்களுக்காக பணியாற்றும் போது, அவர் எந்தவித ஓய்வையும் விரும்பமாட்டார்.\nஅதே உழைப்பை, தேர்தல் பிரசாரத்திலும் அவர் காட்டியுள்ளார். ஜனவரியில் துவங்கிய தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இதில், ஒரு லட்சம் கி.மீ.,களுக்கும் அதிகமாக அவர் பயணித்து தேர்தல் பிசாரதம் செய்துள்ளார். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை, புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.\nமாேடி தலைமையிலான அரசு, 133 புதிய திட்டங்களை அறிவித்து, அவை கடைக்கோடி பயனாளி வரை சென்றடைந்ததா என்பதையும் சரி பார்த்தது. அதுவே, இந்த அரசாங்கத்தின் வெற்றி. அவர் குறைந்த பட்சம், 18 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம், 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவிய இடங்களில் பிரசாரம் செய்துள்ளார்.\nபனி, புயல், மழை, வெள்ளம், வெயில் என எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அவரை வரவேற்றனர். இதன் மூலம், மத்தியில் மீண்டும் பா.ஜ., தலைமையிலான அரசே அமையும், மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பது உறுதியாகியுள்ளது’’ என அவர் பேசினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தலுக்காக எதுவும் தடைபடவில்லை: பிரதமர் மாேடி பெருமிதம்\n’மகாமுனி’ டீசர்: மிரட்டும் ஆர்யா\n300 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை\nசெஞ்சி: துணி துவைக்கச் சென்ற தாய், இரு மகள்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எ���ை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுதிரை சவாரி செய்து ஓட்டப்பந்தையத்தில் வென்ற காம்ரேட்டுகள்\nவழக்கம்போல் மாற்றி யோசித்த தமிழக வாக்காளர்கள்\nமேற்குவங்கம் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nதெலங்கானா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003451.html", "date_download": "2019-05-27T11:11:12Z", "digest": "sha1:PLTWAZJ3JSHNQF5YB3R2QIGDG3N4KTXK", "length": 5571, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "இனிய தமிழ் இலக்கணம்", "raw_content": "Home :: இலக்கியம் :: இனிய தமிழ் இலக்கணம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மு. மேத்தா முன்னுரைகள் காகிதப் பூக்கள்\n105 சிக்கன் சமையல் வகைகள் அழகு மெருகேற்றும் அற்புதக் குறிப்புகள் தேடல் சுகமானத���\nவஜ்ஜாலக்கம்-வைரப்பேழை கைவல்ய உபநிஷத்தமும் தமிழில் விளக்கமும் கையெழுத்தின் ரகசியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/street-dog-and-drinking-water-issue", "date_download": "2019-05-27T11:06:28Z", "digest": "sha1:FWQTC34NDW7PA2SRQCWBIRBXPAZWYQVZ", "length": 9165, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "ஓடி விளையாடும் குழந்தைகளையும் சும்மா விடுவதில்லை.. தவிச்ச வாயிக்கும் வழியில்லை - மதுரையில் வேதனை..! - Seithipunal", "raw_content": "\nஓடி விளையாடும் குழந்தைகளையும் சும்மா விடுவதில்லை.. தவிச்ச வாயிக்கும் வழியில்லை - மதுரையில் வேதனை..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமதுரை கிழக்கு தாலுகா, 52 வார்டுகீழ சந்தைப்பேட்டை பகுதியில் மாநகராட்சி கழிவு நீர் சேகரிப்பு நிலையம் உள்ளது.\nஇதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு 4, 5 நாட்களுக்கு ஒரு முறை தான் மாநகராட்சி மூலம்குடிநீர் வழங்கபடுகிறது. அப்படி வழங்கும் குடிநீரும் சாக்கடை கலந்த நாற்றத்துடன் வருகிறது.\nஇதனால் இப் பகுதி மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பலவிதமான நோய்கள் ஏற் பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். காசுகொடுத்து மினரல் வாட்டர் வாங்கி குடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.\nஏழை எளிய மக்களுக்குஅன்றாட வாழ்க்கையை நகற்றவே பெரும் சிரமப்பட்டு கொண்டு இருக்கும்போது குடிநீர் தேவைக்காக பணம் செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மாநகராட்சி குடிநீரை நம்பியே பெரும்பாலோனோர் உள்ளனர்.\nமேலும் இப்பகுதியில் தெருநாய் கள் தொல்லையும் அதிகமாக உள்ளன.ரோட்டில் நடந்து செல்பவர்களை விரட்டி துரத்தி வருகின்றன. இரு சக்கரவாகனத்தில் செல்வோர்களை துரத்துவதால் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.\nகுறிப்பாக குழந்தைகள் தெருக்களில் விளையாடவோ, கடைகளுக்கு செல்லவோபயப்படுகிறார்கள்.\nபெரியவர்களையே துரத்தும் தெருநாய்கள் ஓடி விளையாடும் குழந்தைகளை சும்மா விடுவதில்லை.\nஆகவே மாநகராட்சி அதிகாரிகள் சுகாதாரமான குடிநீர் வழங்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_36.html", "date_download": "2019-05-27T11:37:21Z", "digest": "sha1:K5ZD2JDBS6AZHUK3UIE6AT3WOB3MYR2Q", "length": 6003, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "மூன்று தற்கொலைத்தாக்குதல்கள் நடைபெற்ற இடம்! தற்பொழுது எப்படி இருக்கின்றது? - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மூன்று தற்கொலைத்தாக்குதல்கள் நடைபெற்ற இடம்\nமூன்று தற்கொலைத்தாக்குதல்கள் நடைபெற்ற இடம்\n26.04.2019 வெள்ளிக்கிமை சாந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை மற்றும் தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்ட செய்தி நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஅந்தச் சம்பவம் நடைபெற்ற இடம் தற்பொழுது எப்படி இருக்கின்றது. ஒரு நேரடி விசிட்...\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்\nபாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆ...\nபள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் இருவர் பலி\nபாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத�� தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள...\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63835-icc-trolls-sachin-tendulkar-master-blaster-comes-up-with-a-cheeky-reply.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-27T11:54:50Z", "digest": "sha1:A5XO2Z2EJI5VHKU3K4THSMWLZ4ANHYVJ", "length": 10943, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின் | ICC Trolls Sachin Tendulkar, Master Blaster Comes Up With A Cheeky Reply", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்\nதன்னை நகைச்சுவையோடு கேலிச் செய்து ட்விட்டரில் பதிவிட்ட ஐசிசிக்கு, பதிலளித்துள்ளார் சச்சின்.\nவினோத் காம்பிளியுடன் பயிற்சி செய்யும் காணொளியை ஒன்றினை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டார். அந்தக் காணொளியில், சச்சின் பந்துவீச, காம்பிளே பேட்டிங் செய்கிறார். சச்சின் சில முறை ஓடிவந்து பந்துவீசுவது போல் உள்ளது.\nஇந்த வீடியோவை கிண்டல் செய்யும் வகையில் ஐசிசி ஒரு பதவினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அதாவது சச்சின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு வெளியேறியதால், அதற்கு மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த நடுவர் ஸ்டீவ் பக்னர் நோ பால் வழங்குவது போல் புகைப்படத்தை பதிவிட்டு கேலியாக ஐசிசி விமர்சித்தது. ஐசிசியின் இந்தப் பதிவு வைரலாக பகிரப்பட்���து.\nஐசிசியின் கிண்டலுக்குப் பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள சச்சின், குறைந்தபட்சம் தான் இந்த முறை பலிவுங் செய்வதாகவும், நடுவரின் முடிவே இறுதியானது எனவும் தெரிவித்துள்ளார். நடுவர் ஸ்டீவ் பக்னர், சச்சினுக்கு பல சர்ச்சைக்குரிய அவுட்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n24 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்த சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 34,357 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனை அவர் வசம் உள்ளது.\nடெஸ்டில் 51, ஒருநாள் தொடரில் 49 என மொத்தம் 100 சதங்கள் அடித்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டிலிருந்து 2013ம் ஆண்டில் சச்சின் ஓய்வு பெற்றார். தற்போது, மும்பை இண்டியன்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.\n“எதிர்காலம் மதிப்பெண்களில் இல்லை” - வைரலாகும் கலெக்டரின் மதிப்பெண் சான்றிதழ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அதற்குள் பீதி அடைய தேவையில்லை.. இது பயிற்சி ஆட்டம்தான்” - சச்சின்\nபீல்டிங் செய்த ‘தல’ தோனி - ரசிகர்கள் ஆரவாரம்\n‘சவுகிதார்’ அடைமொழியை அகற்றினார் பிரதமர் மோடி\n“இந்தியா மீண்டும் வென்று விட்டது” - ட்விட்டரில் மோடி\nமோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... - நடிகர் சித்தார்த் அதிரடி டுவிட்\n“எனக்கு ஏற்பட்ட நிலைமை கோலிக்கும் வரக்கூடாது” - சச்சின் எச்சரிக்கை\n‘உலகக் கோப்பையில் கலக்கப்போகும் ஆல்ரவுண்டர்கள் யார் ’ : ஒரு அலசல்\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி - கபில் கேப்டன், தோனி துணை கேப்டன்\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு\n‘ராங் நம்(ண்)பர்’ மூலம் வந்த துயரம் - 3 வயது குழந்தை பரிதாப பலி\n“காரியக் கமிட்டி கூட்டம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” - காங்கிரஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்\nதமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற 60 வயது கணவர்\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெக��்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எதிர்காலம் மதிப்பெண்களில் இல்லை” - வைரலாகும் கலெக்டரின் மதிப்பெண் சான்றிதழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2011/11/", "date_download": "2019-05-27T12:16:35Z", "digest": "sha1:2OLURYG5E7KTUKMH523KDMN5VCDZF4GP", "length": 6705, "nlines": 155, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "நவம்பர் | 2011 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nநவம்பர் 1, 2011 by பாண்டித்துரை\nநாள்: நவம்பர் 2, புதன் கிழமை நேரம்: மாலை 6.00 மணி\nஜீவன் ஜோதி பில்டிங் 107 பாந்தியன் சாலை எழும்பூர் சென்னை – 2\nபாலம் பதிப்பகம் (பி) லிட்\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், ஈழம், கடிதம், கவிதை, சிறுகதை, சிற்றிதழ், நட்புக்காக, நிகழ்வு, மனவெளியில்\nTagged அன்பின் ஆறாமொழி, அரவிந் அப்பாதுரை, திரு-பூர்வீக-சதிர், பாலம் பதிப்பகம் (பி) லிட், முபீன் சாதிகா\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/may/17/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3152891.html", "date_download": "2019-05-27T11:19:53Z", "digest": "sha1:FQPRPIDAE4YXIGYEOLN5ZG7KTOT5K65P", "length": 9104, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "கமல்ஹாசனுக்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் 2-ஆம் தேதி விசாரணை- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nகமல்ஹாசனுக்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் 2-ஆம் தேதி விசாரணை\nBy DIN | Published on : 17th May 2019 01:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிரான மனுவை தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மனு மீது ஆகஸ்ட் 2-இல் விசாரணை நடைபெறவுள்ளது.\nகமல்ஹாசனுக்கு எதிராக நடவடிக்கை கோரி ஹிந்து சேனை நிறுவன உறுப்பினர் விஷ்ணு குப���தா, அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், தமிழகத்தின் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் லாபத்துக்காக சிறுபான்மையினர் இருந்த பகுதியில் இதுபோன்று மத ரீதியிலான பிரசாரத்தை கமல்ஹாசன் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தவறான செயல்பாடாகும். மேலும், இரு மதத்தினரிடையே பிரிவினையை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டு முயற்சி செய்கிறார்.\nஎனவே, கமல்ஹாசனின் இத்தகைய பேச்சு இந்திய தண்டணையியல் சட்டம் 1860, பிரிவு-153 (ஏ), 295 (ஏ) ஆகியவற்றின் படி அபராதத்துடன் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஎனவே, இந்த மனுவை ஏற்று, மேற்கண்ட பிரிவுகளின் கீழ் கமல்ஹாசனை விசாரித்து உரிய தண்டனை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த மனு தில்லி பாட்டியாலா ஹவுஸ் பெருநகர நீதிமன்ற நீதிபதி சுமித் ஆனந்த் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் விஷ்ணு குப்தா சார்பில் அவரது வழக்குரைஞர் சசி ரஞ்சன் குமார் சிங் ஆஜரானார்.\nஅப்போது புகார் தொடர்பான முகாந்திரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் புகார் மனு முழுமையாக இல்லை என்றும் தெரிவித்தார். எனினும், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் விஷ்ணு குப்தாவின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் வகையில், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/03/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-05-27T11:29:55Z", "digest": "sha1:2TDAESTEG2NHQUWLJY23F6CCY372XCEM", "length": 6068, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "\"அம்மாளைக் கும்பிடுறானுகள்\" ஆமியும், இந்தியன் ஆமியும் ஒண்டுதானா? - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n“அம்மாளைக் கும்பிடுறானுகள்” ஆமியும், இந்தியன் ஆமியும் ஒண்டுதானா\n“அம்மாளைக் கும்பிடுறானுகள்” நூலில் இருந்து ஒரு தொகுப்பு\nவாழ்கையில் கொஞசம் வசதி குறைந்தவர்கள் இங்கேதான் படிக்க வருகிறார்கள். விவேகானந்தா மகளிர் வித்தியாலத்தில் அட்டகாசங்கள் இல்லை. ஏழ்மையின் நொந்துபோன உள்ளங்களுக்கு கிளுகிளுப்பு ஏது பெரிய இடத்துப் பெண்களின் ௬ச்சலையும் பாய்ச்சலையும் இங்கே பார்க்கமுடியாது. காற்று வீசி அலை கிளப்பாத நேரத்தில் மட்டக்களப்பு ஏரி எப்படி அமைதியாக இருக்குமோ அப்படித்தான் அந்தப் பள்ளிக்௬டமும் இருந்தது.\nயோகராணி புத்தகங்களோடு பள்ளிக்௬டத்தை விட்டுத் தெருவில் இறங்கினால்.\nநீண்ட தூரம் குனிந்த தலை நிமிராமலே நடந்தவள்…. தூரத்தில் வந்த சிறிலங்காப் படையின் “ட்றக்”……..\n’’ – பொள்ளாச்சி விவகாரத்தின் இன்னொரு கண்ணீர் கதை\nபாதசாரிகள் கடவையில் வைத்து தாயையும் 2 வயது மகனையும் மோதித் தள்ளிய வாகனம்\nவவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nவடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமுஸ்லீம் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/02/04/hindu-taliban-love-jihad/", "date_download": "2019-05-27T12:36:16Z", "digest": "sha1:CHWGDP22XAHHFTG5D6XBJBQIZ3XOYAUP", "length": 56195, "nlines": 288, "source_domain": "www.vinavu.com", "title": "காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு - வினவு", "raw_content": "\n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nமோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் \n’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் \nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nசமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nபட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nதமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி\nபுருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி\nரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையா \nமுழுவதும்கள வ��டியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி \nதூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை \nமே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nமுதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் \nசெவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் \nரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \nமோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்\nஉலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் \nமுகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு\nகாதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு\n”முசுலீம் குடும்பங்களைப் பாருங்கள். பன்றி குட்டி போடுவதைப் போல் எட்டு பத்து பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். அதில் அழகான பையனாக பார்த்து மதரஸாவிற்கு தத்து கொடுத்து விடுகிறார்கள். மதரஸாவில் என்ன செய்கிறார்கள் இந்தப் பையன்களுக்கு பெண்களை மயக்குவதற்கு பயிற்சியளிக்கிறார்கள். பின்னர், பைக், வாட்ச், மொபைல், போன் போன்றவற்றையும், நல்ல உடைகளையும் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்களும் சோனு மோனு போன்ற பெயர்களோடு வாழும் இந்துப் பெண்களை அணுகுகிறார்கள். இந்தப் பையன்களின் அழகில் மயங்கும் இந்துப் பெண்களை மெல்ல வலையில் வீழ்த்தி அவர்களை இசுலாமுக்கு மதம் மாற்றி பின் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இசுலாத்தில் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமில்லையா இந்தப் பையன்களுக்கு பெண்களை மயக்குவதற்கு பயிற்சியளிக்கிறார்கள். பின்னர், பைக், வாட்ச், மொபைல், போன் போன்றவற்றையும், நல்ல உடைகளையும் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்களும் சோனு மோனு போன்ற பெயர்களோடு வாழும் இந்துப் பெண்களை அணுகுகிறார்கள். இந்தப் பையன்களின் அழகில் மயங்கும் இந்துப் பெண்களை மெல்ல வலையில் வீழ்த்தி அவர்களை இசுலாமுக்கு மதம் மாற்றி பின் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இசுலாத்தில் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமில்லையா எனவே அடுத்தடுத்து இந்துப் பெண்களாக குறி வைத்து அவர்களை மதம் மாற்றி குழந்தைகள் பெற்று இசுலாமியர்களின் மக்கள் தொகையை உயர்த்த சதி நடக்கிறது. இந்த சதி திட்டத்திற்கு பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் காசு வருகிறதாம்….”\n– லவ் ஜிஹாத் என்ற இல்லாத ஒரு ‘சதி’யைக் குறித்த இந்துத்துவ கும்பலின் விளக்கம் இது. தமிழ் நாட்டு சாதிக்கட்சிகள் (குறிப்பாக பா.ம.க) தலித்துகள் குறித்தும் தலித் இயக்கங்கள் குறித்தும் முன்னெடுத்த அவதூறு பிரச்சாரமும் இதுவே.\nஇந்துக்கள் தெய்வமாக போற்றும் குடும்பப் பெண்களை இசுலாமிய பயங்கரவாதிகள் கவர்ந்து செல்வதால் இந்து சனாதன தர்மமே நிலைகுலைந்து போகிறது என்கிற குற்றச்சாட்டு சமீப காலங்களில் நடக்கும் பல்வேறு பகுதியளவிலான மதக் கலவரங்களுக்கான முன் தயாரிப்பாக உள்ளது. இத்தனைக்கும் லவ் ஜிஹாத் என்கிற கருத்துருவாக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடக்கு கேரளத்திலும் கடலோர தென் கருநாடகத்திலும் தேவலோக வதந்தியாக முளைவிடத் துவங்கிய போது விசாரித்த போலீசார், இதில் கடுகளவும் உண்மையில்லை என்பதை உறுதி செய்திருந்தனர். கேரளத்திலும் கருநாடகத்திலும் லவ் ஜிஹாத்தை வைத்து சரியாக கல்லா கட்ட முடியாத இந்துத்துவ கும்பல் தற்போது அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வட மாநிலங்களில் கலவரங்களைத் தூண்டி வருகின்றது.\nலவ் ஜிஹாத் உண்மையில்லை என்பது வெட்டவெளிச்சமாக இருக்கும் போது, ‘கலப்பு’த் திருமணங்களை வைத்து எப்படி இந்துத்துவ கும்பலால் கலவரங்களைத் தூண்ட முடிகிறது\nஇதை அறிந்து கொள்ள நாம் ’ஆபரேஷன் ஜூலியட்டை’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். குலைல்(gulail) மற்றும் கோப்ரா போஸ்ட்(Cobrapost) இணைய பத்திரிகைகள் இணைந்து நடத்திய இரகசியப் புலனாய்வின் பெயர் தான் “ஆபரேஷ்ன் ஜூலியட்”.\nஇப்பத்திரிகைகளின் செய்தியாளர்கள் இந���துத்துவ முகாமுக்குள் தைரியமாக ஊடுருவி லவ் ஜிஹாதை முன்வைத்து நடத்தப்படும் கலவரங்களுக்காக எப்படித் தயாரிப்புகள் செய்கிறார்கள், இதை எப்படி தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.\nஇந்த இரகசிய விசாரணையின் விவரங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன.\nகேள்வி 1: ஒரு முசுலீம் இளைஞனும் இந்துப் பெண்ணும் காதல் கலப்பு மணம் புரிவதை இந்துத்துவ கும்பல் எப்படி மோப்பம் பிடிக்கிறது\n”இங்கே நிறைய வக்கீல்கள் சுயம் சேவகர்கள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) தான். அவர்கள் திருமண பதிவு அலுவலகத்திலும் மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலும் ஏதேனும் கலப்புத் திருமணம் பதிவாகிறதா என்பதை கவனித்து வருவார்கள். திருமணத்திற்கு பதிவு செய்தவர்களின் பெயர் முகவரி போன்ற விவரங்களையும், சம்பந்தப்பட்ட மணமக்களின் சார்பாக வக்கீல்கள் யாராவது இருந்தால் அந்த விவரத்தையும் எங்களிடம் தெரிவித்து விடுவார்கள். பின் நாங்கள் ஒரு 50, 60 பேர்கள் கொண்ட அணியாக கிளம்பிச் செல்வோம்”. -சஞ்சை அகர்வால், பாரதிய ஜனதா நகராட்சி உறுப்பினர். முஸாபர்பூர் கலவரத்தில் சங்க பரிவார பயங்கரவாத குழுக்களின் சார்பில் களத்தில் தளபதியாக செயல்பட்டவர்.\nகலப்புத் திருமண பதிவுக்கான ”சிறப்பு திருமணச் சட்டத்தின்” படி திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் தங்களது விவரங்களை திருமண நாளுக்கு முப்பது நாட்களுக்கு முன்னரே எழுதி வைக்க வேண்டும். இந்த நாட்களில் குறிப்பான ஆட்சேபணைகள் ஏதும் இல்லை என்றால் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்த கட்டத்திலேயே மதக் கலப்புத் திருமணம் செய்யவிருப்பவரின் விவரங்களை அறிந்து கொள்ளும் இந்துத்துவ கும்பல் களத்தில் இறங்கி விடுகிறது.\nஇரகசிய புலனாய்வு வீடியோவில் சஞ்சய் அகர்வால்\nமணமகனின் மேல் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்கு போடுவது பெண்ணின் குடும்பத்தாரை வைத்து ஆட்கொணர்வு மனுபோடுவது என்று சட்ட ரீதியாகவே மேல் கையெடுக்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின், தனது சம்மதத்தோடு தான் திருமணம் நடந்தது என்று பெண் வாக்குமூலமே கொடுத்தாலும், வழக்கு முடியும் வரை பெண்ணை அவளது பெற்றோருடன் செல்லுமாறு அறிவுருத்துகிறது நீதிமன்றம். ஒர�� சில வழக்குகளில், இந்துத்துவ கும்பலின் வேலையைத் தனது சொந்த வேலையாகவே வரித்துக் கொள்ளும் நீதிமன்றம் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லி அவளை கணவனிடமிருந்து பிரித்து வீட்டாருடன் அனுப்பி வைக்கிறது.\nஇந்துத்துவ கும்பலின் பின்னணியில் அரசு, நீதித் துறை, அமைப்பு பலம் மற்றும் அரசியல் நோக்கங்கள் இருக்கும் அதே வேளையில், காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பவர்களின் பின்புலத்தில் அவர்களைக் காப்பாற்ற எவரும் இருப்பதில்லை.\nகேள்வி 2: கலப்புத் திருமணம் பற்றிய தகவல் அறிந்து கொண்ட பின் இந்துத்துவ கும்பலின் செயல்பாடுகள் என்ன\n”நாங்கள் அந்தப் பகுதியில் சிறு சிறு கூட்டங்கள் நடத்துவோம். நம்முடைய பெண்ணை முசுலீம் பையன் தூக்கிட்டுப் போயிட்டான் என்றும் இதே மாதிரி நிறைய இந்துப் பெண்களைத் தூக்கிட்டுப் போயிருக்காங்கன்னும் மக்களுக்குச் சொல்வோம். இப்ப அந்தப் பகுதியில் இருக்கும் பெண்ணோட சாதியைச் சேர்ந்தவங்க திரண்டு வருவாங்க”\n“தேர்தலுக்கு முன்னாடி என்றால் இந்த மாதிரி நிறைய கூட்டங்கள் நடக்கும். நானே அந்த மாதிரி கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் போனதும் இப்படிப் பேசுவேன் – “நண்பர்களே, நம்முடைய நாடு மிகப் பெரிய அபாயத்தை எதிர் நோக்கியிருக்கிறது என்று சொல்வேன். இதை தடுக்க நாம் மோடியைக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இந்த நாட்டிற்கு இந்துத்துவம் தேவையாய் இருக்கிறது என்பதை விளக்குவேன். இந்த முசுலீம் பசங்க நம்ம பொணணுங்களை கடத்திட்டு போறாங்க அப்படின்னு சொல்வேன். இந்த இந்த ஊரிலேர்ந்து இந்த இந்த பெண்கள் இப்படி கடத்தப்பட்டிருக்காங்கன்னு அடுக்குவேன். இந்தப் பெண்களை மீட்கனும் – லவ் ஜிஹாத்தை எதிர்த்து போரிடனும் அப்படின்னு சொல்லுவேன். மாடுகளைக் கூட வெட்றாங்கன்னு சொல்லி இதுக்கெல்லாம் ஒரே தீர்வு மோடி தான் அப்படின்னு பேசியிருக்கேன்” – சஞ்சைஅகர்வால்\nஇரகசிய புலனாய்வு வீடியோவில் சங்கீத் சோம்\nபெண்ணின் குடும்பத்தார்கள் தரப்பிலிருந்து ஒரு கடத்தல் வழக்கை காவல் துறையில் பதிவு செய்து நீதிமன்றத்தின் உதவியோடு பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்குப் பின் பெண்ணின் குடும்பத்தார் வழக்கை எப்படிக் கையாள வேண்டும், எந்த வழக்கறிஞரை வைத்துக் கொள்வது என்று அவர்களின் மொத்த நடவடிக்கைகளைய��ம் இந்துத்துவ கும்பலே இயக்குகின்றது. இதன் பின் சம்பந்தப்பட்ட பெண் அனுபவிக்கவுள்ள உளவியல் சித்திரவதைகள் சொல்லி மாளாது. இதோ இந்துத்துவ கும்பலின் சொந்த வார்த்தைகளிலேயே அதைப் பார்க்கலாம் –\n“நாங்கள் அந்தப் பெண்ணை சென்டிமென்டலாக மிரட்டுவோம். உன்னோட அப்பா செத்துப் போயிடுவாரு.. அம்மா தூக்கில தொங்கிடுவாங்க… உன்னோட அண்ணன் சமூகத்துக்கு முன்னே அவமானத்தோட வாழ பயந்து தற்கொலை செய்துக்குவான் அப்படின்னு சொல்வோம்” -சங்கீத் சோம், உத்திரபிரதேச மாநிலம் சார்தான சட்டமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ., முஸாபர்பூர் கலவரத்தின் மூளை.\nஎன்னதான் காதல் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தாலும், பெரும்பாலான இளம் பெண்கள் இந்த உளவியல் துன்புறுத்தல்களில் வீழ்ந்து விடுகிறார்கள். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்துத்துவ கும்பலின் வக்கீல் படை தயாரித்தளித்த கதையை அட்சரம் பிசகாமல் ஒப்பிக்கிறார்கள்.\nகேள்வி 3: ஒருவேளை, இந்துத்துவ குண்டர்கள் கட்டவிழ்த்து விடும் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அந்தப் பெண் காதலில் உறுதியாக இருந்தால்\nஅந்தப் பெண்ணுக்கு தற்காலிக நினைவுப் பிறழ்வு (temporary amnesia) ஏற்படுத்தும் மருந்துகளைக் கொடுத்து அவளை மனநல ஆலோசனை மையத்திற்கு (Counselling Center) அனுப்புவோம் என்று திமிராக கோப்ராபோஸ்ட் நிருபரின் இரகசிய கேமராவுக்கு முன் சொல்கிறார் எர்ணாகுளத்தில் செயல்படும் ஹிந்து உதவி மையத்தைச் சேர்ந்த சிஜித். மேற்படி ஆலோசனை மையத்தில் இந்துத்துவ நிபுணர்கள் இசுலாத்தைப் பற்றியும், இசுலாமியர்களைப் பற்றியும் இதம் பதமாக எடுத்துச் சொல்லி புரியவைப்பார்கள்.\nஒருவேளை அந்தப் பெண் இந்த தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு தனது காதலில் உறுதியாக இருந்தால்\nஇரகசிய புலனாய்வு வீடியோவில் சஞ்சீவ் பல்யான்\n”ஆலோசனை மையத்திலிருந்து அந்தப் பெண் நீதி மன்றத்திற்கு செல்லும் போது, நாங்கள் சொல்வது போன்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் கொடுத்து நாங்கள் சொல்லும் பையனைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தால் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது அவளையும் அவள் திருமணம் செய்து கொண்டிருக்கும் முசுலீம் கணவனையும் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டி அனுப்புவோம்” என்கிறார் கேரளாவின் இந்து ஒற்றுமை மையத்தை��் சேர்ந்த ரவீஷ் தந்த்ரி.\nகேள்வி 4: சரி இந்த அநியாயங்கள் எல்லாம் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் ஒரு நாட்டில் இவ்வளவு துணிச்சலோடு செய்ய எப்படி முடிகிறது\n”நான் எங்க அமைப்பில் இருக்கும் மாணவர்களிடம் பேசும் போது அவர்களை போலீசில் சேரச் சொல்லி அறிவுறுத்துவேன். ஏன்னா… நாளைக்கு நமக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது அங்கே நம்ம கார்யகர்த்தர்கள் (செயல்வீரர்கள்) இருக்கனும் இல்லையா. இங்க இருக்கிற போலீசு கான்ஸ்டபிள்களில் அறுபது சதவீதம் நம்ம சுயம் சேவகர்கள் தான்” என்கிறார் மங்களூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் கனேஷ் குமார்.\nஇது மட்டுமின்றி, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக நீதித் துறையிலும் ஊடுருவியுள்ளனர் இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் தேசத்தின் பொது மனசாட்சியாக பார்ப்பன இந்துமதவெறியின் விசமப் பிரச்சாரங்கள் செல்வாக்கு செலுத்தும் நிலையில் ஊடுருவும் அவசியம் கூட தேவைப்படுவதில்லை. நிதிஷ் கட்டாரா கௌரவக் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் தூக்கு தண்டனை அளிக்க வேண்டிய தேவையில்லை என்ற தீர்ப்பை வழங்கிய அதே உச்ச நீதிமன்றம் தான், தேசத்தின் மனசாட்சியை சாந்தி செய்ய போதிய சாட்சியங்கள் இல்லாத நிலையிலும் அப்சல் குருவைத் தூக்கிலேற்றியது.\nகாதல் திருமணங்களை முன்னறிந்து கொள்வதோடு, குறிப்பிட்ட பகுதியில் பல மதவெறிக் கூட்டங்கள் நடத்தி சாதி இந்துக்களைத் திரட்டி தேசத்தின் மனசாட்சியை ஏற்கனவே இந்துத்துவ கும்பல் வடிவமைத்து விட்ட நிலையில் விசாரணைக்கு வரும் வழக்கில் தீர்ப்பு நியாயமாக இருக்கும் என்பதையும் வழக்கின் போக்கு நியாயமான திசையில் செல்லும் என்பதையும் நம்பும் அளவுக்கு நாம் வெள்ளேந்திகளா என்ன\nஇந்துப் பெண்களை காப்பாற்றுவது, இந்து பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது என்கிற முகாந்திரங்களோடு இந்துத்துவ கும்பலின் சார்பாக திரட்டப்பட்டு கலவரங்களில் ஈடுபடுத்தப்படும் குண்டர் படையில் அந்தந்த வட்டார ஆதிக்க சாதியினர் பிரதானமாகவும் ஓரளவு அளவு தலித்துகளும் உள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களின் பலனை உடனடியாக தேர்தல் வெற்றிகளாக பாரதிய ஜனதாவும், வணிக ரீதியில் அந்தந்த வட்டாரங்களில் இந்���ுத்துவ கும்பல்களுக்குப் படியளக்கும் இந்து பனியா வர்த்தகர்களும் அறுவடை செய்து கொள்கின்றனர்.\nஅதே வேளையில், ஒரு பெண்ணுக்கு நடக்கும் திருமணத்தில் அவளது விருப்பம் பிரதானமானதல்ல என்பதே இந்துத்துவ நீதி. இதன் படி பெண்ணின் குடும்பத்தார்கள் தங்களது சாதி, மதம் மற்றும் வர்க்க நிலைக்கு ஏற்ற மனமகனுக்கு பெண்ணை விற்கும் உரிமை நிலைநாட்டப்படுகிறது. தவிற ஒரு திருமணத்தால் இணையவுள்ள ஆணும் பெண்ணையும் தவிர்த்து பார்ப்பனிய இந்து பொதுபுத்தியே தீர்மானகரமான காரணி என்பதை நிலைநாட்டுகிறார்கள்.\nஇது கலவரத்தில் இந்துத்துவ கும்பலால் திரட்டப்பட்டு ஈடுபடுத்தப்படும் தலித்துகளுக்கு சொல்லப்படும் மறைமுக செய்தி. ”ஒரு பெண்ணை பெற்று சீரோடும் சிறப்போடும் வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கே அவளது திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை உண்டு” என்கிற ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிக் கொடுத்த இந்த பார்ப்பனிய சூத்திரத்தைத் தான் காடுவெட்டி குருவும், கொங்கு யுவராஜும் மிரட்டலோடு வழிமொழிகின்றனர்.\nகாதல் திருமணத்திற்கு கோட்பாடு என்ற அளவிலும் நடைமுறையிலும் முஸ்லீம் அடிப்படைவாதிகளும் எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். காதலர் தினத்தை இவர்களும் கூட போட்டி போட்டுக் கொண்டு எதிர்க்கிறார்கள். பொது இடங்களில் ஆணையும் பெண்ணையும் பார்த்தால் தட்டிக் கேட்பது விரட்டி அனுப்புவது என்பதை முசுலீம் மதவெறியர்களும் செய்கிறார்கள். அதே நேரம் முஸ்லீம் மதவாதிகளின் காதல் எதிர்ப்பு என்பது வெறுமனே மதம் என்ற அளவில் நிற்கும் போது இந்துமதவெறியரின் எதிர்ப்பு என்பது வாழ்வா, சாவா என்ற விதியாக முற்றுப்பெறுகிறது. காரணம் இந்துமதவெறி என்பது வெறுமனே முட்டாள்தனங்களை மட்டும் கொண்ட ஒரு மதவெறியல்ல. அதன் பின்னே ஆதிக்க சாதி, அரசு, போலீசு, நீதிமன்றம், ஊடகம் என்று அனைவரும் திரண்டு நிற்கின்றனர்.\nமுசுலீம்களைக் கொன்று குவிக்க காதல் கலப்புத் திருமணத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பல் வடித்துக் கொடுத்திருக்கும் ஆயுதமும் ஆதிக்க சாதியினர் , சாதிமறுப்புத் திருமணத்தை முன்வைத்து தலித்துகளை கொன்று குவிக்கும் ஆயுதமும் வேறு வேறு அல்ல. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பது ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும் அவளது ஜனநாயகத் தேரிவு உரிமைக்கும் மட்டும் விரோதமானதில்லை ��� காதல் திருமணங்களின் மூலம் சாதி / மத கலப்பு நிகழ்வதையும் இது தடுக்கிறது. இவ்வழியில் இனத் தூய்மை மற்றும் சாதித் தூய்மையைப் பேணுவதும், ஏற்றத்தாழ்வான படிநிலை சமூக அமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதுமே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தந்திரம்.\nஉண்மையில் இனத் தூய்மை பேசும் மத, மொழி மற்றும் சாதி ஆதிக்க அரசியல் ஆன்மா ஒன்று தான். கருப்பு சட்டையும் ஓங்கிய கையுமாகத் திரிந்த சீமானின் முருக பக்த அவதாரமும், காஞ்சிபுரத்தின் பெளர்ணமி இரவில் வன்னிய மேடையில் முழங்கும் காடுவெட்டி குருவும், பிரவீன் தொகாடியாவும் தமது தோற்றங்களிலும், பேசும் பேச்சுக்களிலும் வேறு வேறானவர்களாகத் தெரிந்தாலும் – இவர்களை இயக்கும் ஆதாரமான அரசியல் நோக்கு ஒன்று தான்.\nஜனநாயக சக்திகளும் மக்களும் இதை உணர்ந்து கொண்டு களத்தில் வீழ்த்தாத வரை இந்த நாட்டிற்கு விடிவு காலம் இல்லை.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் \nஇந்து மதவெறி கும்பல் இந்து சகோதரிகளையும் கேவலப்படுத்தி வருகிறது.மத்திய பிரதேசத்தில் 2007-ல் ஒரு முசுலிம் இளைஞன் இந்து பெண்ணை மணமுடித்துக்கொண்டதை அடுத்து வகுப்பு கலவரத்தை தூண்ட முயன்றது இந்துத்துவ கும்பல்.அது பற்றி அவுட்லுக் ஏட்டில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.அதிலிருந்து சில வரிகள்.இதனை மொழி பெயர்த்து எழுத கூட கைகூசுகிறது.அதனால் அப்படியே ஆங்கிலத்தில்;\nமேம்போக்காக பார்த்தல் ஆர் எஸ் எஸ் மீது மட்டும் தவறு இருப்பது போல தெரிகிறது . தவறு மற்ற ஆர்கனைஸ்டு மதங்களின் மீதும் இருக்கிறது . மதம் மாறினால் தான் திருமண அங்கீகாரம் கொடுப்பேன் என்னும் நெருக்கடியை கலப்பு மனம் செய்பவர்களுக்கு அவை தருகின்றன . இந்திராவனாலும் , ராஜீவ் காந்தியானாலும் மதம் மாறிய பின்னர் தான் அந்த மத சமூகங்களின் திருமண அங்கீகாரம் பெற முடிகிறது.\nஇந்து மதம் மட்டும் தான் அத்தகைய நெருக்கடியை தருவதில்லை. இந்த விசயத்தில் மற்ற மதங்களும் மதமாற்றத்தை தவிர்த்து திருமண அங்கீகாரம் அளித்தால் , ஆர் எஸ் எஸ் போன்ற மத காவலர்களுக்கு வேலை இல்லாமல் போகும் .\nகாதலர்களின் வாழ்கையில் ஆர் எஸ் எஸ் குண்டர்களோடு நெருக்கடி தந்தாள் , மற்ற மதத்தில் கத்தி இன்றி ரத்தம் இன்றி மவுனமாக நெருக்கடி தருகிறார்கள். இரண்டுமே கண்டிக்க தக்கது . என்ன மதம் வேண்டும் என்பதை காதலர்களே தீர்மானிக்க வேண்டும் .\nஎன் பின்னூட்டத்தில் என்ன குற்றம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி : அடிமைகளின் மகாராஜா மகாராஜாக்களின் அடிமை \nதேர்தலுக்கு அப்பால் … ₹15.00\nமருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் \nபாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \n4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். \nபாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன \nஇவன் சாகாமல் எப்படித் தப்பினான் \nஅப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம்\nவிழுப்புரம் சாராய ரவுடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – படங்கள், செய்தி\nகிட்னியை பழுதாக்கிய வெக் நிறுவனம் – புஜதொமு ஆர்ப்பாட்டம்\nகோவில் அன்னதானம் : அதிதி நாயே பவ – நேரடி ரிப்போர்ட்\nரஜினி : வரமா – சாபமா புதிய கலாச்சாரம் பிப்ரவரி வெளியீடு \nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்\nஉங்கள் குழந்தைகளுடன் ஆசிரியர் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார் \nஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=825:2009-10-17-13-46-14&catid=925:09&Itemid=85", "date_download": "2019-05-27T13:02:52Z", "digest": "sha1:KPEADU2QOJLTFHDFNJQQ7KPL5TFOOXX4", "length": 17249, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)\nஆம்பிளைகள் தேவை - அடியாட்களாக அணுகவேண்டிய முகவரி: துப்பட்டா கண்காணிப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன்\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nவேலுப்பிள்ளை ஐயாவுக்கு ஒரு நினைவாலயம் வைக்கனும்..\nபழையத் துறவியும் ஜானி வாக்கரும்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nஅரசு பற்றிய மார்க்ஸீயக் கொள்கை\nதுவக்கு இலக்கிய அமைப்பின் ‘பண்பாடும் கருத்தும்’ கலந்தாய்வரங்க���\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2009\nகொலையென அறியாத கொலையால் குறையும் பெண்கள்\nபெண்கள் சிசுக்கொலை என்ற வடிவத்திற்குப் பதில், கருவிலேயே பெண்களைக் கொல்வது என்ற நிலை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 150 லட்சம் முதல் 200 லட்சம் வரை கருக்கலைப்பு நடப்பதாகவும், அதில் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுவதாக இந்திய மருத்துவக்குழுமம் தெரிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக இந்தியாவைப் பொருத்தவரை 1991ம் ஆண்டு ஆறுவயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 945ல் இருந்து 2001ல் 927 ஆகக் குறைந்து விட்டது.\nபஞ்சாப், ஹரியானா, சண்டிகர், இமாச்சல பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை விகிதம் 900க்கும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 1991ல் 948 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2001ல் 942 ஆக குறைந்துள்ளது. மதுரை, தேனி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 6 வயதிற்குட் பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 900க்கும் குறைவாகவே உள்ளது.\nஇயற்கையிலேயே பிறக்கும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரம் 952 ஆக வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2007ம் ஆண்டுவரை தர்மபுரி, ஈரோடு, சேலம், பெரம்பலூர், திருவள்றுவர், விருதுநகர், திருச்சி, மதுரை, தேனி, காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சிவகங்கை, சென்னை, நாகபட்டினம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய 19 மாவட்டங்களில் பெண்குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுகின்றன. சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.\nபாலினத்தைத் தெரிந்து கொள்ளும் சோதனைக் கூடங்கள் (ஸ்கேன் சென்டர்கள்) தமிழகம் முழுவதும் 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அரசு மற்றும் தனியார் மொத்தம் 3522 உள்ளன. அதில் தனியார்வசம் மட்டும் 2979 ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. 8 வாரத்தில் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்ற பாலினத் தெரிவைக் கண்டறியும் விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து வருவது பெண்குழந்தைகளை கருவிலேயே அழிப்பதற்கு உதவியாக உள்ளது. மாவட்ட அளவில் இந்த ஸ்கேன் சென்டர்களைக் கண்காணிக்க குழுக்கள் அமைத்தாலும், தனியார் ஸ்கேன் சென்டர்களில் பாலினத் தெரிவு என்ற பெயரில் நடக்கும் கருக்கோலைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லமுடியும்.\nஉதாரணத்திற்கு 2001ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டியில் 803 ஆக இருந்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2006 ம் ஆண்டு 771 ஆக குறைந்துள்ளது. அதே போல் கீழவளவில் கடந்த 2005ம் ஆண்டுமு 932 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2006ம் ஆண்டு 797 ஆக குறைந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு எம்.சுப்புலாபுரத்தில் 1007 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2006ம் ஆண்டு 897 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு 917 ஆக இருந்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 911 ஆக குறைந்துள்ளது. கருக்கொலை என்ற பயங்கரம் இன்னும் குற்றமாக பார்க்கப்படவில்லை. இதுவரை கருக்கொலைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், பெண் குழந்தைகள் பிறப்புவிகிதம் மட்டும் குறைந்து வருவது குறைந்தபாடில்லை.\nகொள்ளிப்போட ஆண்வாரிசு வேண்டும் பெயர் சொல்ல இவன் ஒரு பிள்ளை போதும் என்ற பேதமை நிறைந்த பிதற்றதல்கள் சமூகத்தில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையை கருவறுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைய, குறைய பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் என்று மனநல ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மகளிருக்கான இடஒதுக்கிடு மசோதாவிற்கு குரல் கொடுக்கும் நாம் கருக்கொலைக்கு எதிரான குரலையும் இணைப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/107/shalom-matriculation-hr-sec-school/tirunelveli/pavoorchatram/education-and-training", "date_download": "2019-05-27T12:17:35Z", "digest": "sha1:VLWAIPHZ7SOO7RGWFJYQGR6X3EIESQ3B", "length": 4551, "nlines": 93, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/ammonium-carbonicum.html", "date_download": "2019-05-27T11:23:04Z", "digest": "sha1:5WQBZLQ3TCIJYAB7FFS4GT3ENQVFMFBB", "length": 12473, "nlines": 167, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: AMMONIUM CARBONICUM - அம்மோனியம் கார்போனிகம்", "raw_content": "\nAMMONIUM CARBONICUM - அம்மோனியம் கார்போனிகம்\nAMMONIUM CARBONICUM - அம்மோனியம் கார்போனிகம்\nAMMONIUM  CARBONICUM. அம்மோனியம் கார்போனிக்கம்;  காரமான, நாற்றமான உப்பு.\nஇம் மருந்து பெரும்பாலும் பெண்களுக்கு பொருந்தும்.  தங்கள் விஷயங்களை மூடி மறைக்கும் இயல்புடைய பெண்கள்.  அடிக்கடி அழுகின்ற குணம் உடைய பெண்கள்.  மாத விலக்கு யோனியில் வருவதற்கு பதிலாக, வாய், மூக்கு, ஆஸன வாய் போன்ற உறுப்புகளில் இவர்களுக்கு கருப்பு நிறமான கட்டி, கட்டியான, கடுமையான நாற்றத்துடன், காரத்தன்மை வாய்ந்த இரத்தம் கொட்டும். இவர்கள் தானாகவே பேசிக்கொண்டும் (அ) பினாத்திக்கொண்டும் போவார்கள், வருவார்கள்.\nமூக்கடைப்பு  ஏற்படும், நள்ளிரவில் ஏற்பட்டு படுக்கையில் துள்ளி எழுவார்கள்.  தலைவலியானது தலை சிதறுவது போலவும், பயங்கரமாகவும், பட்டு, பட்டுன்னு அடிக்குது என்பார்கள்.  வெடிக்கிற மாதிரி என்றால் GLONE.  அழுத்தி பிடித்தாலும் சூடான அறையில் இருந்தாலும் கொஞ்சம் நல்லாயிருக்குது என்பார்கள்.  காலையில் எழுந்தவுட��் முகம் கழுவும் போது மூக்கில் கைப்பட்டவுடன் தானாகவே இரத்தம் கொட, கொடன்னு இரத்தம் கொட்டும்.  இப்படி எங்கு கொட்டினாலும் ஒரே மருந்து இது தான்.  சில்லி மூக்கு உடைப்புக்கு நல்ல மருந்து.  மூக்கு, வாய், டான்சில் யோனி போன்ற பகுதிகளில் தோல் உறிந்து, உறிந்து புண்கள் சுருண்டு கொண்டே வரும்.  நக சுற்றுக்கு நல்ல மருந்து.  உடம்பில் மக்காசோளம்  போல மருவு உருண்டை, உருண்டையாக இருந்தால் இது நல்ல மருந்து.\nபூச்சிக்கடி, தேனீ, தேள் போன்றவைகள் கொட்டிய பிறகு அங்கு கருப்பு நிற இரத்தம் கட்டிக் கொண்டால் இதுதான் மருந்து.  சளி, பேதி, எச்சில், வெள்ளைபாடு, தீட்டு போன்றவைகள் மிகுந்த காரத்தன்மையுடையது.  ஆனால் பெண் கூறுவாள் தீட்டு, வெள்ளைபாடு, தொடையில் பட்டால் புண்ணாகுது, தோல் உறியுது என்பாள்.  நுரையீரல் கணத்திற்கு இது நல்ல மருந்து.  டாக்டர் கென்ட் குறிப்பில் பார்த்துக்கொள்ளவும்.\nஇரவு நேரத்தில் சளி, சூடான அறையில் இருந்தால் சுகம் என்பார்கள்.  அடிப்பட்ட பிறகும் பயந்ததிலிருந்தும் கருப்பு நிறமான இரத்தம் உறையாமல் வந்து கொண்டேயிருந்தாலும், மாத விலக்கு சட்டி கழுவிய தண்ணியாட்டம் வந்து கொண்டேயிருக்கிறது என்றாலும் இதுதான் மருந்து.  இதன் குணம் கருப்பு நிற இரத்தம், மற்றும் கட்டி, கட்டியாக, உடன் கழிவு பொருட்கள் காரத்தன்மையும், பட்டயிடதத்தில் புண்ணாக்கி தோல் உறிய செய்யும்.  இதே மாதிரி சுத்த சிவப்பு என்றால் IPECAC.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/475246/amp", "date_download": "2019-05-27T11:06:19Z", "digest": "sha1:R6A23J267RZS5IADOOZMKAXVRRNZPEEN", "length": 11279, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "People do not need to be afraid of the general election for the 5th and 8th classes: Minister Chengottiyan | 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் செங்கோட்டையன் | Dinakaran", "raw_content": "\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு : தமிழ்நாட்டில் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு அறிவித்தது. கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியாக நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.\nஇதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம், ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி அதுகுறித்து முடிவு எடுக்க உள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார். இந்தியாவிலேயே பள்ளி கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருவதாகவும், கல்வித்துறைக்கு பல கோடி ஒதுக்கப்பட்டு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது என செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு சார்பில் தினமும் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது என்றும், பொது மக்களின் அடிப்படை வசதிகள் யாவும் உடனுக்குடன் அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்\nடெல்டா மாவட்டங்களில் கடுமையான வெயில்: கும்பகோணத்தில் இன்று 104 டிகிரி வெப்பம் பதிவு\nபெரம்பலூர் அருகே இடிந்து விழும் அபாயநிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி\nஆடு விற்பனை ஜோர்... 2 கோடிக்கு வர்த்தகம்\nகுளித்தலை தென்கரை வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர் கேடு\nபழநியில் கந்தனை தரிசிக்க 2 மணிநேரம் காத்திருப்பு... விடுமுறையால் குவிந்த பக்தர்கள்\nபறவைகள் தங்கியிருந்த மரம் அனுமதியின்றி வெட்டி அகற்றம்... வசிப்பிடமின்றி அலைமோதும் பறவைகளால் மக்கள் வேதனை\nமாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு\nவரும் 28ம் தேதி காவிரி ஆணையம் கூடுகிறது... ஜூன் மாதம் 9.2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுமா\nகூத்தாநல்லூரில் கஜா புயலால் பாதிப்பு... சார்பதிவாளர் அலுவலக வாயிலில் இடையூறாக கிடக்கும் மரங்கள்\nஊட்டி ஏரியில் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nதிறப்பு விழா நடந்து 2 ஆண்டு ஆகியும் அவல்பூந்துறை படகு இல்லம் செயல்பாட்டுக்கு வரவில்லை\nகுற்றாலத்தில் பாழடைந்து கிடக்கும் பேரூராட்சி விடுதிகள்... அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் தவிக்கும் சுற்றுலா பயணிகள்\nகஜா புயலுக்கு பின் இயற்கை மாற்றத்தால் வாசனை போனது... பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை\nபுஷ்கர விழா கொண்டாடிய 7 மாதத்தில் வறட்சி தாண்டவம்... தாமிரபரணி வறண்டதால் அமலைச்செடி மட்டுமே மிஞ்சியது\nதீவனம் கிடைக்கவில்லை வறட்சியால் மெலியும் கால்நடைகள்\nநகர் முழுவதும் மரங்களை வளர்த்து திருப்புத்தூரை பசுமையாக்கும் இளைஞர்கள்\nஇறுதிக்கட்டத்தில் கோடை விடுமுறை... ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதேனியில் போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறை\nபின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கி வந்த சலுகைகள் பறிப்பு: மீண்டும் வழங்க தொழில் துறையினர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/may/16/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88--3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3152693.html", "date_download": "2019-05-27T12:12:54Z", "digest": "sha1:O72GLY3IDPSWR5ZVRAGYMVD32JUD7YKJ", "length": 6551, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மீன் வியாபாரி கொலை: 3 பேர் கைது- Dinamani", "raw_content": "\n27 மே 2019 திங்கள்கிழமை 04:12:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nமீன் வியாபாரி கொலை: 3 பேர் கைது\nBy DIN | Published on : 16th May 2019 09:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமீன் வியாபாரி கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nபெங்களூரு டி.ஜே.ஹள்ளி ரோஷன்நகரைச் சேர்ந்தவர் ஜரார் (30). இவர் டி.ஜே.ஹள்ளி பிரதானசாலை அருகே மீன் வியாபாரம் செய்து வந்தார். பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ஜரார், அதே பகுதியில் வசிக்கும் ஈஷாக் என்பவரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.\nஇந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ரோஷன்நகரில் தங்கையின் வீட்டில் தங்கிருந்த ஜராரை, ஈஷாக் தனது நண்பர்களுடன் சென்று தாக்கியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். தகவல் அறிந்த போலீஸார், அதே பகுதியில் மறைந்திருந்த ஈஷாக் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.\nஇதுகுறித்து வழக்குப் பதிந்த டி.ஜே.ஹள்ளி போலீஸார் தப்பியோடியுள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Selary.html", "date_download": "2019-05-27T12:33:17Z", "digest": "sha1:ALZTUCXQY4E63CPSU5VWHMVTJUEW66M6", "length": 6799, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "எம்.பிகள் சம்பள அதிகரிப்பிற்கு மைத்திரி எதிர்ப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / எம்.பிகள் சம்பள அதிகரிப்பிற்கு மைத்திரி எதிர்ப்பு\nஎம்.பிகள் சம்பள அதிகரிப்பிற்கு மைத்திரி எதிர்ப்பு\nநிலா நிலான் August 04, 2018 இலங்கை\nசிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலன்னறுவையில் இடம்��ெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் யோசனை ஒன்று அண்மையில் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/05/nasa8992.html", "date_download": "2019-05-27T11:13:27Z", "digest": "sha1:HGNSSCDAXGFTRVB56BCRJG625GV5B25S", "length": 26198, "nlines": 315, "source_domain": "www.muththumani.com", "title": "நாசா விஞ்ஞானி எடுத்த மார்க் இவ்வளவுதான்..... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » நாசா விஞ்ஞானி எடுத்த மார்க் இவ்வளவுதான்.....\nநாசா விஞ்ஞானி எடுத்த மார்க் இவ்வளவுதான்.....\nவேதியியலில் 89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள். நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே 750 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார் ரிஃபாத் ஷாரூக்.\nதமிழர்களாகிய நாம் பொதுவாக, ஒருவர் பெற்ற மதிப்பெண்களை வைத்துத் தானே அவரது புத்திக்கூர்மையை, திறமையை எல்லாம் கணக்கிடுவோம். அதே வித்தையைப் பயன்படுத்தி ரிஃபாத் ஷாரூக் எந்தளவிற்கு திறமையானவர், புத்திக்கூர்மையுள்ளவர் என்பதைக் கணக்கிட்டு கொள்ளுங்கள்.\nஆனால், நீங்கள் மதிப்பெண்களை வைத்துக் கணக்கிடும் அவரது திறமையை விடப் பன்மடங்குத் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன அவரிடம். பிள்ளைகளின் அதிக மதிப்பெண்களைப் பார்த்துத் தமிழகப் பெற்றோர்கள் பூரித்துப் போயிருந்த அதே கணத்தில் ரிஃபாத்திடம் பேசினோம்...\n\"உங்களைப் பற்றிச் சொல்லுங்க ரிஃபாத்...\"\n\"என் பெயர் முகமது ரிஃபாத் ஷாரூக். இப்போதான் 2 முடிச்சேன். `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'வின் தலைமை சயின்டிஸ்ட். நான் கண்டுபிடிச்ச 64 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள் நாசாவின் ராக்கெட்டில் கூடிய சீக்கிரமே பறக்கப்போவுது.\"\n\"நேற்றிலிருந்து இந்த கேள்விக்கு பதில் சொல்லியே அசதி ஆகியிருப்பீங்க. இருந்தாலும் கேட்குறேன் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கீங்க\n\"ஹாஹா... 750 மார்க் வாங்கியிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பிஸிக்ஸ்ல 132 மார்க். நான் 750 - 850 வரும்னு எதிர்பார்த்தேன். அதே மாதிரிதான் வந்துருக்கு.\"\n\"மதிப்பெண்கள் குறைந்ததற்கு வீட்டில் திட்டு விழுந்ததா\n\"அப்படி எதுவும் நடக்கலை. அம்மா, மாமா ரெண்டு பேரும் எதுவும் சொல்லலை. டீச்சர்ஸ் தான் இன்னும் கொஞ்ச அதிக மார்க் வாங்கியிருக்கலாமேனு சொன்னாங்க. இடையில் எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமப் போயிடுச்சு. காலாண்டுத் தேர்வுகள் எழுத முடியாமல் போகிடுச்சு. அது மட்டும் நடக்கா���ல் இருந்திருந்தால் இன்னும் நல்ல மார்க் வாங்கியிருப்பேனு சொன்னாங்க.\"\n\"இங்கே மதிப்பெண்களை வைத்துத்தான் ஒரு மாணவனின் புத்திசாலித்தனத்தை முடிவு பண்றாங்க. அதை எப்படிப் பார்க்குறீங்க\n\"நல்ல மார்க் வாங்கின பசங்க கண்டிப்பா நல்ல படிப்பாளியாகத் தான் இருப்பாங்க. ஆனால், அவங்க எல்லோருமே அறிவாளியானு கேட்டால், உண்மையில் எல்லோருமே கிடையாது. பாடப் புத்தகங்களை அட்டை டு அட்டை மனப்பாடம் பண்ணி அதை அப்படியே பரீட்சையில் எழுதி, ஆயிரத்திற்கு மேல் மார்க் வாங்கி எந்தப் பிரயோஜனமும் இல்லை. படிக்குற பாடத்தை நல்லாப் புரிஞ்சு படிக்கிறது தான் முக்கியம்னு நினைக்கிறேன். மெமரி பவரை விட, க்ரியேட்டிவாக சிந்திக்குற தன்மை ஒரு மாணவனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கின பெரும்பாலானவங்க ஒயிட் காலர் வேலைகளுக்கு போகணும்னு தான் ஆசைப்படுவாங்க. யாரும் சயின்டிஸ்டாகவோ, ஆர்டிஸ்டாகவோ, பிஸினஸ் பண்ணணும்னோ ஆசைப்படுறது இல்லையே...\"\n\"ஒரு மாணவன் தனது கற்பனைத் திறனையோ, கலை ஆர்வத்தையோ வெளிப்படுத்த நம் பள்ளிகள் போதிய ஆதரவு தருகின்றனவா..\n\"முழு ஆதரவு தருகின்றனனு சொல்ல முடியாது, முழு ஆதரவு தரணும்னு சொல்லிக்கிறேன். பெற்றோர்கள் தான் இதற்கு முக்கியக் காரணம். பெற்றோர்களே தனது மகனோ/ மகளோ க்ரியேட்டிவாக, கலை அல்லது விளையாட்டு ஆர்வத்தோட இருக்கிறதை விரும்புறதில்லை. படிச்சு நல்ல மார்க் எடுத்து இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்ந்துட்டா போதும்னு நினைக்கிறாங்க.\nஸ்கூலும் `ஸ்டேட் ரேங்க் எடுத்த மாணவர்கள்'னு பேனர் வைக்க மட்டுமே ஆசைப்படுறாங்க. படிப்பைத் தாண்டி ஸ்கூல்ல மற்ற விஷயங்கள் சொல்லித் தருவது குறைஞ்சுக்கிட்டு வருது. நிறைய ஸ்கூல்ல மாணவர்களை சயின்ஸ் எக்ஸ்பிஷனுக்குக் கூட அனுப்புறது இல்ல. மாணவர்கள் மனப்பாடம் செஞ்சு நல்ல மார்க் எடுத்தாலே போதும்னு நினைக்கிறாங்க.\nபுதிதாய் ஏதாவது ஒண்ணு உருவாக்கணும்னு யாருமே நினைக்குறதில்லை, அப்படி ஒரு மாணவன் செய்தாலும் அதை விரும்புறதில்லை. இன்னொரு முக்கியமான காரணம், 11,12-ஆம் வகுப்புகளில் துறைகள் ரொம்பக் குறைவா இருக்கு.\nஎனக்கு புவியியல்னா ரொம்பப் பிடிக்கும். ஆனால், இங்கே புவியியல் எடுத்தால் மேத்ஸ் எடுக்க முடியாது. மேத்ஸ் எடுத்தால் புவியியல் எடுக்க முடியாது. நமக்கு உள்ள ஆர்வத்திற்கு ஏற்றார்போல் இங்கே குரூப் தேர்ந்தெடுக்குறது ரொம்பவே சிரமம். இது தான் இன்னைக்கு இங்கே பள்ளிக் கல்வியோட நிலைமை.\"\n\"உங்களைப் போன்று இந்த ஆண்டு 2 முடித்த உங்கள் நண்பர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\n\"நாம எடுத்த மதிப்பெண்களை மாற்ற முடியாது. ஆனால், நமக்குப் பிடிச்ச துறையை இனிமேல் தேர்ந்தெடுத்து நம்ம வாழ்க்கையை நமக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம். நீங்க படிச்ச அல்ஜீப்ரா, ட்ரிக்னாமெட்ரி எல்லாமே ஏதோ ஒரு இடத்தில் உங்களுக்கு உபயோகப்படும்.\nபடிச்சது எதுவும் பயன்படாமல் போகாது. பெற்றோர்களும் மற்ற மாணவர்களோடு உங்கள் பிள்ளைகளை கம்பேர் பண்ணாதீங்க, படிப்பு விஷயத்தில் அழுத்தம் கொடுக்காதீங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துறையில் கண்டிப்பா திறமையானவங்களாக இருப்பாங்க. அதைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்களை வழிநடத்தினாலே போதும். எல்லோரும் சாதனை மாணவர்களாக உருவாகலாம்.\"\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/05/05/", "date_download": "2019-05-27T12:24:47Z", "digest": "sha1:XB44TZ3THFPXPCXXYJ62EUR5T4BLVTDY", "length": 6793, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "May 5, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசமூக ஊடகங்கள் மீண்டும் முடக்கப்பட்டன \nசமூக ஊடகங்கள் மீண்டும் முடக்கப்பட்டன \nகொக்குவில் பகுதியில் வாள்கள் கண்டுபிடிப்பு \n- யாழ் .செய்தியாளர் -\nயாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More »\nவிமான நிலையம் செல்லலாம் – பொலிஸ்\nவிமான நிலையம் செல்லலாம் - பொலிஸ் Read More »\n* இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் உரைகள் அடங்கிய ஒரு தொகை சி டிக்கள் வெலிகம தெனிபிட்டிய ஆறு ஒன்றின் அருகில் மீட்பு.. Read More »\nநீர்கொழும்பில் தாக்குதல் – படையினர் குவிப்பு \nநீர்கொழும்பில் தாக்குதல் - படையினர் குவிப்பு \nஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்ப துடுப்பாட்டத்தில் சாதனை \nஅயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் Read More »\nமட்டக்களப்பில் 15 ஏக்கரில் சஹ்ரானின் பயிற்சி முகாம் – பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைந்திருந்ததாக பொலிஸ் தகவல் \nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா ஒல்லிக்குளத்தில் சஹ்ரான் குழுவின் பயிற்சி முகாம் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் பொலிஸ், 15 ஏக்கர் நிலத்தில் இந்த பயிற்சி முகாம் அமைக்கப்பட்டிருந்த.. Read More »\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் \n – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி \nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஆடை கட்டுப்பாட்டால் பதவியை துறந்தார் ஹோமாகம பெண் டாகடர் \nகுருநாகல் டாக்டரை விசாரிக்க விசேட குழு\nபௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லை.நீதிமன்று உத்தரவு \nஅவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கம் – இராஜதந்திரிகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி \nதமிழக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் \nசங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/thathuvathin-thodakkangal-theekathir-review/", "date_download": "2019-05-27T11:39:56Z", "digest": "sha1:RSE7Q6SWW4F5I56VFNKDKUJZPL5KXWVG", "length": 20110, "nlines": 106, "source_domain": "bookday.co.in", "title": "நம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள் – Bookday", "raw_content": "\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு May 13, 2019\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை May 10, 2019\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை May 10, 2019\nHomeBook Reviewநம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\nநம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்\n“எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின் மனோதிடத்தை கிளர்ந்தெழ அல்லது துவண்டு போகச் செய்கிறது.”\nமக்களுக்கான தத்துவம் எப்போதும் மக்களுக்கு ஒளிமயமான நம்பிக்கையை வழங்கும். அவர்களின் மனோதிடத்தை கிளர்ந்தெழவும் வைக்கும், ஆளும் வர்க்கம் தனது ஆதாயத்திற்காக மக்கள் மத்தியில் அச்சத்தையும், நம்பிக்கையின்மையையும் விதைக்கிறது. தேவிபிரசாத் சட்டோபாத்யாயா-வின் நூற்றாண்டை முன்னிட்டு வெளிவந்துள்ள இந்நூல், மக்களுக்கான நம்பிக்கையை விதைக்கும்தத்துவங்களை விளக்கி விவாதிக்கிறது. நூலை சிறப்பானமுறையில் சிசுபாலன் மொழிபெயர்த்துள்ளார்.\nதேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ‘தத்துவத்தின் தொடக்கங்கள்’ என்கிற இந்நூல் குறிப்பாக இந்திய தத்துவஞானிகளின் தர்க்கங்கள் குறித்து விரிவாக விவாதித்திருக்கிறது. உத்தலாக ஆருணி, புத்தர், யக்ஞவல்லி உள்ளிட்ட இந்திய தத்துவ ஞானிகளின் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. அதில் உள்ள பொருள்முதல்வாத, கருத்துமுதல்வாத சாரங்களையும் விவாதங்களையும் சுட்டிக்காட்டி விளக்குகிறது.\nவர்க்கங்களுக்கிடையே மோதலும் இணக்கமும் இருந்துகொண்டே இருக்கும். முந்தைய சமூக நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சமூகம் வளர்ச்சியடையும் போது ஏற்படுகிற இணக்கம் ஒரு சிறு முன்னேற்றத்தை தத்துவ தளத்திலும் ஏற்படுத்தும். அது பொருள்முதல்வாத கருத்தின் வளர்ச்சிக்கும் இட்டுச் செல்கிறது. ஆனால் ஆளும் வர்க்கம் தனது மேலாண்மையை நிலைநாட்ட முயலும் போது மீண்டும் கருத்து முதல்வாதம் ஆதிக்க நிலைக்கு வந்துவிடுகிறது என்கிறார் சட்டோபாத்யாயா.\nசிந்தனைக்கும் உழைப்புக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பிளவே உலகை மறுக்கும் தத்துவம் தோன்ற காரணமாயிற்று. பொருள்முதல் வாதத்தை முன்வைத்த உத்தலாக ஆருணியின் தத்தவம் உழைப்பை அடிப்படையாகக் கொண்டி��ுந்தது. அவரின் பகுப்பாய்வு செயல்பாடற்ற பகுப்பாய்வாக இல்லாமல் இயற்கையின் மீது வினைபுரிகிற, உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வாக இருந்தது. இதுவே செயலுக்கு எதிரான, நேரடி உற்பத்தி நடிவடிக்கையிலிருந்து முற்றிலும் ஒதுங்கி நின்ற ஒட்டுண்ணி தன்மைவாய்ந்த கருத்து முதல்வாத போக்கிலிருந்து அவரைப் பொருள் முதல்வாத சிந்தனைக்கு இட்டுச் சென்றது.\nகருத்து முதல்வாதம் விழிப்பு நிலையை மறுத்து கனவையும், கனவற்ற தூக்கத்தையும், இறுதியில் மரணத்தையும் தங்கள் கொள்கையை நிலைநாட்ட ஆதாரமாகக் கொண்டன. ஏனெனில் மக்களின் விழிப்புணர்வு எப்போதும் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு ஆபத்தாகவே இருக்கும் என்பது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.\nமுதலாளித்துவத்தின் சுரண்டலால் சோர்ந்து போகும் தொழிலாளி அதிலிருந்து விடுபட மாயையான. கனவுலகில் நீந்தச் செய்யும் தியான உலகத்திற்கு அவர்கள் போவதை முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் உழைப்புச் சுரண்டலிலிருந்து உண்மை விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்கத்தில் சேரும் விழிப்பு நிலையை அது எதிர்க்கும்.\nஇந்திய தத்துவ மரபில் கருத்து முதல்வாதத்தை முன்வைத்த யக்ஞவல்லி “தூக்க நிலையில் மனிதன் இந்த உலகத்தையும் மரணத்தின் வடிவங்களையும் கடந்து நிற்கிறான்” என்கிறார். நிஜ உலகத்தில் சஞ்சரித்தால்தானே ஆளும் வர்க்கத்தை எதிர்க்க வேண்டி வரும். உலகத்தையும், மரணத்தையுமே கடந்த நிலை என்பது விழிப்பற்ற தூக்க நிலையாகிவிடுகிறது. இந்த விழிப்பற்ற நிலையே ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் ஏற்ற நிலை.\nஎனவேதான் ஆளும் வர்க்கம் கருத்து முதல்வாதத்தையும், உழைக்கும் வர்க்கம் பொருள் முதல்வாதத்தையும் சார்ந்து நிற்பது காலத்தின் கட்டாயமாகிவிடுகிறது.\nமாயயையிலிருந்து விழிப்பு நிலைக்கு உழைக்கும் மக்களைக்கொண்டு வருவது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதை இது நமக்கு எடுத்துக்காட்டும்.\nமதம் குறித்த ஒரு சிறிய பகுதியைசட்டோபாத்யாயா இந்நூலில் விளக்குகிறார். அச்சிறுப்பகுதியே மிக ஆழமாக மதம் பற்றிய மார்க்சிய பார்வையை வழங்குகிறது. வர்க்க சமூகத்தில் அடித்தட்டு மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் மதம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்���ும் வகையில் அமைந்துவிடுகிறது. மக்களின் மாயையான மகிழ்ச்சியாக உள்ள மதத்தை ஒழிப்பதற்கு உண்மையான மகிழ்ச்சியை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் மதம் என்கிற மாயையை கைவிட வேண்டுமெனில் மக்கள்மீது மேலும் மேலும் துன்பங்களைதிணிக்கும் வர்க்க சமூகத்தைக்கைவிடுவது முன்நிபந்தனையாகிறது என்கிறார்.\nமனிதன் தன் உண்மை நிலையைக் காணாமல் இருக்கலாம் அல்லது தன்னை முழுமையாக இழந்தே கூட இருக்கலாம், ஆனால்மனிதன் இவ்வுலகிற்கு அப்பாலுள்ளசூட்சுமம் அல்ல என்கிறார் சட்டோபாத்யாயா. இங்குள்ள படைப்புகள் அனைத்தும் இருப்பிலிருந்து வந்திருந்த போதிலும் தாம் இருப்பிலுருந்துதான் வந்தோம் என்பதை அவை அறிவதில்லை என்கிற உத்தலாக ஆருணியின் கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தத்துவ உருவாக்கத்திற்குப் புதிய அறிவார்ந்த சூழல் அவசியமாகும். மறுபுறம் அத்தகைய சூழலுக்கு மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிராத அமைப்பு முறை அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்.\nஅறிவியல் என்பது நிலையானதல்ல. அது வளரும் தன்மையுடையது. அறிவியல் தன்மையற்ற நிலையோ சமூகத்தை வளரவிடாமல் தேங்கி நிற்கச் செய்கிறது. புஷ்பக விமானம்தான் விமானத்தின் துவக்க கட்டமென்றும், பிள்ளையாரின் தலை மாற்றி வைக்கப்பட்டதே முதல் பிலாஸ்டிக் சர்ஜரி என்றும் நாட்டின்பிரதமரே ஒரு அறிவியல் மாநாட்டில்பேசும் அவல நிலையில் தேசம்இருக்கிறபோது சட்டோபாத்யாயாவின் வார்த்த்தைகள் கூடுதல் கவனம் பெறுகிறது.\nமே தின புத்தகத் திருவிழா | 50% சிறப்புக் கழிவு | நூல்கள் விவரம் உள்ளே…\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய���ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து\nஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatorelivenews.com/2019/03/06/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-05-27T11:09:22Z", "digest": "sha1:6DLKPIW4LBIPN47RZGKGVRCREVSEHUVS", "length": 7880, "nlines": 76, "source_domain": "coimbatorelivenews.com", "title": "ஐடிசி கிட்டத்தட்ட 2% விலை விலை உயர்வு பெற்றுள்ளது; மோர்கன் ஸ்டான்லி 'மேன்வெயிட்' – Moneycontrol.com பராமரிக்கிறது – Coimbatore Live News", "raw_content": "\nஐடிசி கிட்டத்தட்ட 2% விலை விலை உயர்வு பெற்றுள்ளது; மோர்கன் ஸ்டான்லி 'மேன்வெயிட்' – Moneycontrol.com பராமரிக்கிறது\nஃப்ளெக் எக்ஸ்பெலின் விலை 11 சதவிகிதம், பிரிஸ்டல் 6.7 சதவிகிதம் மற்றும் கேப்டன் 14.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.\nபிரிஸ்டல், ஃப்ளக் எக்ஸெல் மற்றும் கேப்டன் ஆகிய மூன்று பிராண்ட்களில் முன்னணி சிகரெட் தயாரிப்பாளர்கள் விலைக்கு விற்கப்பட்ட பின்னர், ITC இன் பங்குகளில் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் காலையில் வர்த்தகம் தொடங்கியது.\nகொல்கத்தா தலைமையிடமான நிறுவனம் தனது விலைகளை 7 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐடிசி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சில தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தகங்களின் விலைகள் ஓரளவு சரி செய்யப்பட்டுவிட்டன.”\nஃப்ளெக் எக்ஸ்பெலின் விலை 11 சதவிகிதம், பிரிஸ்டல் 6.7 சதவிகிதம் மற்றும் கேப்டன் 14.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.\nமார்கன் ஸ்டான்லி, ஐ.ஆர்.சி. மீது ஐ.எஸ்.டி.சி மீது அதிகமான பணத்தை வாங்கி, அதன் நோக்கம், செவ்வாய்க்கிழமை, 282 ரூபாய் மதிப்பில் இருந்து 13% சதவிகிதமாக உயர்ந்துள்ளது.\nசிகரெட் விலை உயர்வு, குறுகிய காலத்தில் பங்குச் சந்தையை அதிகரிக்கும். பிரிஸ்டல், ஃப்ளக் எக்ஸெல், மற்றும் கேபஸ்டன் பிராண்டுகள் நிறுவனத்தின் மொத்த எண்ணிக்கையில் 20 சதவிகிதம்.\nமோர்கன் ஸ்டான்லி தற்போதைய நிலைகளிலிருந்து அதிகமான பங்குகளை பார்க்கிறார். FY20 சிகரெட் EBIT வளர்ச்சிக்கான தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனம் தற்போது உலகில் மிகவும் சில தூய நாடக எரிப்பு சிகரெட் நிறுவனங்களில் ஒன்றாகும். “எங்கள் அடிப்படை விஷயத்தில், ஒப்பீட்டளவில் நிலையான வரி கொள்கை சிகரெட்களுக்கு எதிர்பார்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.\nமற்றொரு தரகு நிறுவனம், ஷெர்ஷான் ஐ.டி.சி மீது அதன் மதிப்பீட்டு மதிப்பை பராமரிக்கிறது. “இது பெரிய தொப்பி FMCG கூடை மலிவான பங்குகளில் ஒன்றாகும் மற்றும் பங்கு விலை எந்த பாதகமான பாதிப்பு பங்கு வாங்க ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.\nநிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவில் (பெரும்பாலும் பிராண்டுகளின் கீழ் இறுதியில்) 2-3 சதவிகிதம் விலை உயர்வை எடுத்துள்ளது. ஷாருக்கான் FY2020 வருவாயில் 1-1.5% வரையிலான குறைவான தாக்கத்தைக் காண்கிறார்.\nமறுப்பு: மேலே குறிப்பிட்டுள்ள அறிக்கை பொது தளங்களில் கிடைக்கும் தகவல்களின்படி தொகுக்கப்பட்டுள்ளது. Moneycontrol.com எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுக்க முன் சான்றிதழ் நிபுணர்களுடன் சரிபார்க்க பயனர்களை அறிவுறுத்துகிறது.\nமுதலில் வெளியிடப்பட்ட மார்ச் 6, 2019 09:17 am\nகியோ சப்கொம்பாக்ட் எஸ்யூவி ஹூண்டாய் இடம் என பல அம்சங்களைக் கொண்டிருக்கும் – GaadiWaadi.com\nஇவை மிகவும் பொதுவான ஹேக்கட் கடவுச்சொற்கள் – கேட்ஜெட்கள் இப்போது\nயூ.ஜி.சி. நெட் 2019 சேர்க்கை அட்டை: இன்று நாட்டிற்கு ஹால் டிக்கட்களை விடுவிக்க என்.டி.ஏ.\nரெனால்ட், ஃபியட் கிறைஸ்லர் டைப் அப் பேச்சுக்கள் – டைம்ஸ் ஆப் இந்தியா\nவெய்ன் 21 மதிப்பாய்வு: ஹவாய் அமெரிக்க-சீன வர்த்தக யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது – GSMArena.com செய்திகள் – GSMArena.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913685", "date_download": "2019-05-27T11:52:52Z", "digest": "sha1:VED7FCRDXJ2GPJU6SHDHZTPIONI54AP2", "length": 7771, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "மாணவன் தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேளச்சேரி: பள்ளிக்கரணை, கக்கன்ஜி தெருவை சேர்ந்த வைரமுத்து மகன் பத்மபிரியன் (13). மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இவனது காலில் ஆணி குத்தியதால் காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில், அதே தெருவில் உள்ள பாட்டி வீட்டுக்கு சிறுவன் அடிக்கடி சென்றதால், பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.\nமாணவர்களை வேறு கட்டிடத்துக்கு மாற்றியதால் செயல்படாத பள்ளியில் பெருகும் குற்றச்சம்பவம்: அதிகாரிகள் அலட்சியம்\nபாதாள சாக்கடை அமைத்து பல மாதங்களாகியும் கிடப்பில் சாலை சீரமைப்பு பணிகள்: தாம்பரம் நகராட்சியில் அவலம்\nஎழும்பூர் ரயில் நிலையம் அருகே 6 லட்சம் கஞ்சா பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்\nஓட்டு எண்ணிக்கை நாளில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது\nபாங்காக்கில் இருந்து கடத்தி வந்த 24 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது: கேரள வாலிபர் சிக்கினார்\nவீட்டை உடைத்து நகை கொள்ளை\nபராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஓட்டேரியில் அதிகாலையில் பரபரப்பு செருப்பு குடோனில் தீ விபத்து\nநகராட்சி அதிகாரிகள் அடாவடியால் 7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் போலி தங்க காசுகளை விற்ற 2 பெண்கள் கைது\n× RELATED மாணவன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=90510", "date_download": "2019-05-27T12:48:40Z", "digest": "sha1:6T2SDB4Q3LVGYFPKUUMR33MGVEBS3L3S", "length": 19875, "nlines": 181, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan 2019 | சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் வளர்ச்சி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மழை வேண்டி யாகம்: வருணன் மனம் இறங்குவாரா\nதிருமலையில் பக்தர்கள் 26 மணிநேரம் காத்திருப்பு\nதிரவுபதியம்மன் கோவில்களில் பொங்கல் வழிபாடு\nகாசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை\nகோவில் கோபுரத்தில் செடிகள்: பராமரிக்க மக்கள் கோரிக்கை\nநவபாஷாண கடல் உள் வாங்கியதால் பக்தர்கள் அச்சம்\nவால்பாறை கோவிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை\nவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...\nமுதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் வளர்ச்சி\nசிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே\nகுரு, ராகுவால் இந்த மாதம் நன்மை உண்டாகும். பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். குருபகவானால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். சகோதரவழியில் மேன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாய், சூரியன், புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிரச்னையைச் சந்தித்து வரும் உங்களுக்கு ஏப்.8க்கு பிறகு நிவாரணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nபுதனால் மனதில் குழப்பம் ஏற்படலாம். மனைவியால் மனக்கவலை ஏற்படும். மார்ச் 15,16, ஏப்.11,12ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மார்ச் 25,26,27ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மார்ச் 20க்கு பிறகு அண்டை வீட்டாரால் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. ஏப்.8 க்கு பிறகு கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும். பிரிந்த குடும்பம் மீண்டும் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.\nபணியாளர்களுக்கு சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. இருப்பினும் பணிச்சுமையை சுமக்க வேண்டியதிருக்கும். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். ஏப்.9,10ல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஏப்.8க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்ப��ர்களுக்கு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் பணிச்சுமை குறையும். விரும்பிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பிறரது உதவியை நாடாமல் எதையும் சாதிக்க முடியும்.\nவியாபாரிகள் கடின உழைப்பு, விடாமுயற்சியால் வருமானம் காண்பர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அறிந்து செயல்படுவது நல்லது. அரசு வகையில் பிரச்னை வரலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். மார்ச் 30,31 ஏப்.12,13ல் அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.\nபகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். மார்ச்17,18,21,22 ஏப்.13ல் சந்திரனால் சிறுதடைகள் வரலாம். கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மார்ச் 22க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலன் பெறுவர். மார்ச் 20க்கு பிறகு மறைமுகப்போட்டிகள் அதிகமிருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மார்ச் 28,29ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.\nமாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். ஏப்.6க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.\nவிவசாயிகள் உழைப்பிற்கேற்ப வருமானம் காண்பர். இன்று விதைத்தால் நாளை தானே பலன் கிடைக்கும் என்பதை மனதில் ஏற்று உழையுங்கள். தற்போது மஞ்சள், காய்கறி, கீரை வகைகளில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.\nபெண்கள் அக்கம்பக்கத்தினரின் அனுசரணையுடன் இருப்பர். ஆடம்பர செலவை குறைப்பது நல்லது. குருவால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். வேலையில் பொறுமை தேவை.\nஏப்.8க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலையில் திறமை பளிச்சிடும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர்.\n* கவன நாள்: ஏப்.3, 4, 5 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 3, 5 நிறம்: மஞ்சள், நீலம்\n* த���னமும் காலையில் சூரிய நமஸ்காரம்\n* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை\n* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை\n« முந்தைய அடுத்து »\nமேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் பதவி உயர்வு மே 14,2019\nகுரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும் மே 14,2019\nகுரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தொழிலில் அமோக லாபம் மே 14,2019\nராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பெண்களால் மேன்மை மே 14,2019\nகுருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது அவர் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் ஒற்றுமை மே 14,2019\nராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/priyanka-chopra/page/2/", "date_download": "2019-05-27T11:59:58Z", "digest": "sha1:Z4SGVIFAYKSTS4RRAJUSB4ACNQYMEYDX", "length": 12423, "nlines": 112, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரியங்கா சோப்ரா | Latest பிரியங்கா சோப்ரா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nAll posts tagged \"பிரியங்கா சோப்ரா\"\nகோஹ்லி, தோனி எல்லாம் இல்ல.., இவர் கூட டேட்டிங் போக தான் காத்திருக்கேன் பிரியங்கா சோப்ரா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கருடன் டேட்டிங் செல்ல ஆசையாக இருப்பதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட்...\nபடத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் – பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்\nஇதில், ராக் என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர் வெயின் ஜாக்சனோடு அவர் நடித்துள்ள பே வாட்ச் என்கிற படம் நாளை அமெரிக்காவில்...\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிகை பிரியங்கா\nநடிகை பிரியங்கா சோப்ரா மீண்டும் ‘ஏகிட் லைக் ஜாக்’ என்ற ஹாலிவுட் படத்தில் நட���க்கவுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா, மற்றொரு ஹாலிவுட்...\nமயாமி பீச்சில் அரை நிர்வாணமாக குளியல், போட்ட உள்ளே ,பிரியங்கா சோப்ரா\nமும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மயாமி கடற்கரையில் பிகினியில் குளியல் போட்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்...\nபிரியங்கா சோப்ராவின் நெஞ்சில் பதிந்த ராயல் பெங்கால் ‘புலி’\nநடிகை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த சோலையில் அவரது நெஞ்சில் படும்படியாக அந்த ராயல் பெங்கால் புலி வரையப்பட்டிருந்தது. பிரபல பாலிவுட்...\nஅந்த நடிகை மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசம்: மோட்டார்மவுத் நடிகை\nமும்பை: பிரியங்கா சோப்ரா மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசமாக இருப்பதாக நடிகை ராக்கி சாவந்த் விமர்சித்துள்ளார். ராக்கியை பாலிவுட்காரர்கள் மோட்டார் மவுத்...\nநெருக்கமாக நடிப்பதில் தவறில்லை: மனம் திறந்த ப்ரியங்கா சோப்ரா\nநெருக்கமாக நடிப்பதில் தவறில்லை என்று ஹாலிவுட்டிற்கு சென்றுள்ள பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்த பிரியங்கா தெரிவித்த முழுபேட்டியை கீழே...\nபிரியங்கா அதில் கணக்கச்சிதம் – ஹாலிவுட் நடிகர் புகழாரம்\nபிரபல ஹாலிவுட் நடிகரும், முன்னாள் மல்யுத்த வீரருமான டுவெயின் ஜான்சன், பாலிவுட் நடிகை பிரியங்காவை புகழ்ந்து தள்ளியுள்ளார். பாலிவுட் நடிகையான...\nதொலைக்காட்சியில் மட்டும் இத்தனை கோடி சம்பாதித்தாரா உலக அளவில் 8வது இடத்தில் பிரியங்கா சோப்ரா\nபாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவர்...\nப்ரியங்கா சோப்ராவிற்கு இதற்கு மட்டும் ரூ 100 கோடி சம்பளமா\nபாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில்...\nவிஜய் பட நாயகிக்கு அழைப்பு விடுத்த அதிபர் ஒபாமா\nபாலிவுட் நடிகைகளுக்கு ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத், தபு ஆகியோரை...\nபிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சிக்கு காரணம் – அதிர்ச்சி தகவல்\nஇளையதளபதி விஜய்யோடு ‘தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இப்போது பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிவருபவர் பிரியங்கா சோப்ரா. அவர் 3...\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/udhayanithi-combo-with-ajith-and-ar-murugadoss-in-big-production/", "date_download": "2019-05-27T12:05:52Z", "digest": "sha1:4OHVU42WQ7KCPWW5MJ5FSX3MF4IR6ATO", "length": 8566, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "உதயநிதியுடன் இணையும் அஜித், ஏ. ஆர். முருகதாஸ்! - Cinemapettai", "raw_content": "\nஉதயநிதியுடன் இணையும் அஜித், ஏ. ஆர். முருகதாஸ்\nஉதயநிதியுடன் இணையும் அஜித், ஏ. ஆர். முருகதாஸ்\nரெட்ஜெயன்ட் மூவீஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரிக்கத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தன் முதல் தயாரிப்பாக, விஜய் நடித்த குருவி படத்தைத் தயாரித்தார். அதன் பிறகு சூர்யாவை வைத்து ஆதவன், ஏழாம் அறிவு ஆகிய படங்களையும் தயாரித்தவர் கமல்ஹாசனை வைத்து மன்மதன் அம்பு படத்தையும் தயாரித்தார்.\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவான பிறகு மற்ற ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பதை குறைத்துக்கொண்டார் உதயநிதி. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான கெத்து படத்தை அடுத்து மனிதன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் உதயநிதி. அந்தப் படத்தை முடித்த பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு தன்னுடைய ரெட்ஜெயன்ட் மூவீஸ் பட நிறுவனம் சார்��ில் பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்க உள்ளார் உதயநிதி. அவர் இதவரை தயாரித்த படங்களிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட உள்ள படம் இந்தப் படம்தானாம்.\nஉதயநிதியின் இந்த பிரம்மாண்ட தயாரிப்பில் நடிக்க இருப்பவர் அஜித் குமார். வீரம் சிவா மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கும் படங்களை முடித்த கையோடு, உதயநிதியின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.\nRelated Topics:அஜித், ஏ.ஆர். முருகதாஸ், தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதைப் படியுங்கள்..\nஅமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nதளபதி வீட்டின் முன்பு நடந்த சம்பவம். அதுக்குன்னு இப்படியா.\nஅரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்\nசிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nஅட நம்ம ரகுல் ப்ரீத் சிங்கா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/17152856/1242186/Mutharasan-slams-Modi.vpf", "date_download": "2019-05-27T12:17:42Z", "digest": "sha1:VAO72JGCZJWVLN3SSUT273U42HY3TTUB", "length": 17916, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் கடும் நெருக்கடி- முத்தரசன் || Mutharasan slams Modi", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமோடியின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் கடும் நெருக்கடி- முத்தரசன்\nபிரதமர் நரேந்திர மோடியின் மிக தவறான பொருளாதார கொள்கையால் நாடு முன் எப்போதுமில்லாத வகையில் கடும் நெருக்கடிக்குள்ளாகிவிட்டதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் மிக தவறான பொருளாதார கொள்கையால் நாடு முன் எப்போதுமில்லாத வகையி���் கடும் நெருக்கடிக்குள்ளாகிவிட்டதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதிருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வருகிற மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகளின் ஆதரவுள்ள திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.\nபிரதமர் நரேந்திர மோடியின் மிக தவறான பொருளாதார கொள்கையால் நாடு முன் எப்போதுமில்லாத வகையில் கடும் நெருக்கடிக்குள்ளாகிவிட்டது. நாட்டின் தற்சார்பு தொழில்கள் அழிந்து வருகிறது. நாடு கடந்த நிறுவனங்கள் நாட்டை சூறையாட, கதவுகள் திறந்து விடப்படுகிறது.\nவேலையின்மை, விலைவாசி உயர்வு தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனம் மற்றும் நமது சிறப்பிற்குரிய பன்முகம் கேள்விக்குறியாகிவிட்டது.\nஇத்தகைய மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் அப்பட்டமாக துணைபோகும் அரசாக எடப்பாடி அரசு செயல்படுகிறது.\nகாவிரி நீர், மீத்தேன், ஹேல்கேஸ் திட்டம், ஸ்டெர்லைட், சேலம் எட்டுவழிச்சாலை என தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கை நிலைகளையும், நிர்வாக முறைகளையும் தமிழக அரசு ஆதரிக்கின்றது.\nதமிழ்நாட்டின் ஆட்சி உரிமைகளிலும், நிர்வாக செயல்பாடுகளிலும், ஆளுநரின் தலையீடுகள் மவுனமாக வரவேற்கப்படுகிறது. எதிர்கட்சிகள், எதிர் கருத்துகளை கூறினால் பல்வேறு முனைகளில் அச்சுறுத்தப்படுகிறார்கள். தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடே, தமிழக அரசின் நிர்வாக திறன் இன்மையை படம் பிடித்துக்காட்டுகிறது.\nஎனவே தமிழகத்தின் ஜனநாயக மாண்புகளையும், உரிமைகளையும் காத்திட, மக்கள் விரோத அரசை வீழ்த்திட தமிழக மக்கள் நல்லதோர் தீர்ப்பை வழங்க வேண்டும்.\nபிரதமர் மோடி | இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி | முத்தரசன் | பொருளாதார கொள்கை\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு நான் சேவகன் - வாரணாசி மக்களிடம் ��ோடி உருக்கம்\nசிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலே பதவியேற்றார்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nநேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மரியாதை\nநேபாள தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் 4 பேர் பலி\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nகள்ளப்பெரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்\nதிருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nவாணியம்பாடி அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி\nஜெயங்கொண்டத்தில் காணாமல்போன சகோதரிகளை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்\nசவுதி விமானத்தில் சென்னை வந்த முன்னாள் குற்றவாளி கைது\nநாட்டிற்கு நான் பிரதமர், உங்களுக்கு சேவகன் - வாரணாசி மக்களிடம் மோடி உருக்கம்\nபிரதமர் மோடி பதவியேற்பு: எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி டெல்லி பயணம்\nகாசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசர் உள்ளிட்ட உலக தலைவர்கள், பிரதமர் மோடிக்கு வாழ்த்து\nஊடகங்களிடம் உளறி வைக்காதீர்கள் - பாஜக எம்.பி.க்களுக்கு மோடி கட்டளை\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nவீடியோ: இசைக்கச்சேரியில் பாடியபோது சோகம்- தந்தையின் மரணத்தை மறைத்து நடந்த மகளின் திருமணம்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nஅன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா\nமாநில கட்சி அந்தஸ்தை இழந்தது தேமுதிக\n‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்\nவாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா\nஎல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/mdmk-history-damaged-dmk-name-in-their-website", "date_download": "2019-05-27T11:24:42Z", "digest": "sha1:AKGJME4LUKWH3N5GWNGELQ6UCOYSN2QC", "length": 16825, "nlines": 120, "source_domain": "www.seithipunal.com", "title": "பழசு எதையுமே வைகோ மறக்கவில்லையா! திமுகவினை கடுமையாக விமர்சித்த செய்தியை பார்த்து கடுப்பான திமுகவினர்! - Seithipunal", "raw_content": "\nபழசு எதையுமே வைகோ மறக்கவில்லையா திமுகவினை கடுமையாக விமர்சித்த செய்தியை பார்த்து கடுப்பான திமுகவினர்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதற்போது திமுக, மதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றது. இதற்கிடையே தற்போது, டிஜிட்டல் உலகத்திற்கே அரசியல் மாறியதையடுத்து, மதிமுகவின் வரலாறும் அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பின்வரும் செய்திகள் உள்ளதால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.\n1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள், தோழர்கள் அனைவரையும் ‘தம்பி’ என்று பாசத்துடன் அழைத்து, அன்புகாட்டி அரவணைத்து, உலகில் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் காணமுடியாத குடும்பப் பாச உணர்வுடன், கட்சியைக் கட்டி வளர்த்தார். 18 ஆண்டுகள் அயராத உழைப்பில், காங்கிரசை வீழ்த்தி, 1967 ஆம் ஆண்டு கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். ஆனால், புற்றுநோய்த் தாக்குதலால் உடல்நலம் குன்றி, இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக, 1969 பிப்ரவரி 3 ஆம் நாள், இயற்கை எய்தினார்.\nஅவருக்குப் பின்னர், சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கைப்பற்றிக்கொண்ட கருணாநிதி, கழகத்தில் தமக்குப் பிடிக்காதவர்களை ஓரங்கட்டி ஒழிக்கத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இயக்கத்திலும், மக்களிடமும் செல்வாக்குப் பெருகியதைக் கண்டு பொறுக்காமல், வீண்பழிகளைச் சுமத்தி, அவரை இயக்கத்தை விட்டே வெளியேற்றினார். அண்ணா காலத்தில் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் அனைவரையும் அவமதித்து, படிப்படியாக வெளியேற்றினார்; அரசியலை விட்டே விலகச்செய்தார்.\nகட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி, தமது குடும்பத்துக்காகச் சொத்துகளைக் குவிக்கத் தொடங்கினார்.\nகலைஞர் கருணாநிதியின் ஊழல்களை, மக்கள் மன்றத்தில் எம்.ஜி.ஆர். தோல் உரித்துக் காட்��ினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது. அடுத்த 13 ஆண்டுகள், தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில், கருணாநிதி தலைமையில், தோல்விமேல் தோல்விகளைச் சந்தித்தது தி.மு.கழகம்.\nஆட்சி பறிபோனதால், கொஞ்சம்கொஞ்சமாக, தி.மு.கழகத்தைத் தனது குடும்பச் சொத்தாக ஆக்கினார் கருணாநிதி. தமது மகனைக் கட்சியில் வாரிசாக முன்னிறுத்தினார். அப்போது, தி.மு.கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, தனித்து நின்று, தமிழகத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்ததால், இயல்பாகவே தி.மு.கழகத் தொண்டர்கள் அவரிடம் பாசம் காட்டினார்கள். வைகோவுக்கு, கட்சியில் எழுந்த ஆதரவைக் கண்டு திடுக்கிட்ட கருணாநிதி, அவரை எவ்விதத்திலேனும் கட்சியில் இருந்து விரட்டத் திட்டமிட்டார்.\n1991 நவம்பர் 26 ஆம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார் அச்செயற்குழுவில் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி உரையாற்றினார் , அவரின் அறிவுரையின்படி வேறு சிலரும் வைகோவைப் பற்றி அவதூறு பேசினார்கள், பின்னர் வைகோ தன்னிலை விளக்கம் அளித்தார் .இவ்விளக்கத்தை கேட்ட கட்சியின் செயற்குழுவினரில் 99 விழுக்காடு உறுப்பினர்கள் வைகோவின் பக்கமே நியாயம் இருப்பதை உணர்ந்தனர் . அங்கு நிலவிய நிலைமையை உணர்ந்து கொண்டு வைகோவை அன்று கட்சியிலிருந்து நீக்குவதை கருணாநிதி ஒத்தி வைத்தார் .திமுகவின் செயற்குழுவில் தான் நினைத்ததை சாதிக்காதது கருணாநிதிக்கு அதுவே முதல்முறை .\n1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ‘வைகோவின் அரசியல் நலன்களுக்காக, விடுதலைப்புலிகள் தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார்கள்’ என்று ஒரு கொலைப்பழியைச் சுமத்தினார் கருணாநிதி. ஆனால், கருணாநிதியின் சுயநல, குடும்ப அரசியலைக் கண்டித்தும், வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். உலகில் வேறு எந்த இயக்கத்திலும், கட்சித்தலைமையைக் கண்டித்து, இவ்வாறு தீக்குளித்��� மடிந்ததாக வரலாறு இல்லை. ஆயினும், வைகோவைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி.\nதி.மு.கழகத்தின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், கருணாநிதியின் குடும்ப அரசியலைக் கண்டித்து, வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியதால், அவர்கள் அனைவரையுமே கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி\"\nஎன்று மதிமுகவின் வரலாறு தொடர்கிறது. கூட்டணி வைத்த பிறகும் திமுக முன்னாள் தலைவர் மீதான விமர்சனத்தை நீக்கவில்லையே என திமுகவினர் கொந்தளித்தது வருகின்றனர்.\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nமத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது\nகூட்டணி ஆதரவு பாஜக அமைச்சரவை ஆட்சி\nபாஜக + கூட்டணி அமைச்சரவை ஆட்சி\nபுதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்\nபுவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.\n15 அப்பாவிகளை துடிதுடிக்க கொடூர கொலை செய்த மீன் வியாபாரி. விசாரணையில் அளித்த பகீர் வாக்குமூலம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சல். கடிதத்தில் இருந்த வசனத்தால் பரபரப்பு\nமீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை திரிஷா அவரே கூறிய பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்\n அமெரிக்க அகாடமி தலைவர் அதிரடி விமர்சனம்\nநடிகை யாஷிகாவிற்கு இந்த இளம்நடிகரைதான் திருமணம் செய்து கொள்ள ஆசையா அவரே கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\n வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-05-27T11:32:32Z", "digest": "sha1:U6E75GVESGTJFSJ7O6N6STNE2P5QXWVL", "length": 6111, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "முஸ்லீம் மக்கள் மீதான வன்முறை 83யூலையினை நினைவு படுத்துகின்றது-சி.வி.விக்னேஸ்வரன்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுஸ்லீம் மக்கள் மீதான வன்முறை 83யூலையினை நினைவு படுத்துகின்றது-சி.வி.விக்னேஸ்வரன்\nஊரடங்கு வேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆனது 1983 ஆம் ஆண்டு யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தினை நினைவு படுத்துவதாக முன்னாள் வடமாகாணசபை முதல்வரும் தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லீம் புத்திஜீவிகளும் நியாயமான அரசியல் வாதிகளும்,சமயோசிதமாக காய்களை நகர்த்த வேண்டியதன் தேவை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்பெறுகிறதா காத்தான்குடி கவர் ஸ்டோரி ஆகிறதா-பொன் காந்தன்\nமுள்ளியவளை பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nவவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nவடக்கில் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு\nமுஸ்லீம் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/12/", "date_download": "2019-05-27T11:09:15Z", "digest": "sha1:VQQX35KVASTDCRCOSUF4U47QJ6RA3CV5", "length": 18432, "nlines": 144, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: December 2012", "raw_content": "\nஇருளகற்றும் மெழுகுவர்த்தியின் துயர் துடைக்க மின்னிழை விளக்குகள் கண்டறியப்பட்ட காலம் .சாதாரண உலோக இழைகளின் வழியே மின்சாரம் பாயும் போது ஏற்படுகின்ற உயர் வெப்பத்தினால் உலோக இழை சிவந்து எங்கும் ஒளி சிந்துகிறது .பெரும்பாலான உலோக இழைகள் உயர் வெப்பம் த��ளாது விரைவிலேயே உருகிப் போய் மின் விளக்கு அடிக்கடி அணைந்து போய்விடுவதால் மெழுகுவர்த்திக்கு மாற்றாக வந்த மின்னிழை விளக்கே ஒரு பிரச்சனையாக விளங்கியது .இதற்கு உயர் வெப்பத்தைத் தாங்க வல்ல மின்தடைமிக்க உலோக இழைகளை ஆராய்ந்து கண்டறிய வேண்டியது அவசியமாக இருந்தது .மின்னிழை விளக்கிற்கு எந்த உலோகத்தாலான அல்லது கலப்பு உலோகத்தாலான இழை உகந்ததாக இருக்கும் என்பதைக் கண்டறிய ஏறக்குறைய 7000 முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடி இறுதியில் வெற்றி பெற்றவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன் .இவரைப் பற்றித் தெரியாத ஒருவர் கூட இவ்வுலகில் இருக்க முடியாது அந்த அளவிற்கு அவர் அவரை பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார் .டங்ஸ்டன் என்ற உலோகத்தாலான இழை மின்னிழை விளக்கிற்கு மிகவும் பொருத்தமானது என்பது எடிசன் தந்த பல\nபயனுள்ள கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகும் .மனந்தளராமல் 7000 முறை எடிசன் முயன்று போராடியிருக்காவிட்டால் அன்றைக்கு வந்த ஒளிவிளக்கு இன்றைக்குக் கூட கிடைக்காமற் போயிருக்கலாம் .மின்னிழை விளக்கைக் கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் எடிசன் 6999 முறை தோல்விகளையும் இறுதியாக ஒரு முறை வெற்றியும் பெற்றார் .பல தோல்விகளைச் சந்தித்த பின்னரே அவருக்கு வெற்றி கைகூடியது .அதனால் வெற்றியைப் பெற பொறுமையாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று .உண்மையில் ஒரு சரியான மின்னிழை விளக்கைக் கண்டுபிடிக்க எடிசனுக்கு ஒரு முயற்சிதான் தேவைப்பட்டது .ஆனால் அந்தச் சரியான மின்னிழை விளக்கை உருவாக்க எந்தெந்த உலோக இழைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்குத்தான் 6999 முறை தேவைப்பட்டது.அதனால் எல்லா முயற்ச்சிகளுமே அவருக்கு வெற்றிதான்.இறுதி வெற்றிக்குத் துணை நின்ற துணை வெற்றிகள் .எடிசன் இது பற்றிக் குறிப்பிடும்போது \" முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில் அதுதான் இரண்டாவது சோதனையைச் செய்யத் தூண்டியது\" என்றார் .\nஇதிலிருந்து நாம் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வெற்றியை நோக்கிச் செல்லும் பயணத்தில் இடைவரும் தோல்விகள் எல்லாம் தோல்விகளே இல்லை. வெற்றியை எட்ட உதவும் ஏணிப்படிகள் .அவை புகட்டும் அறிவினால் மட்டுமே காலை அடுத்த படியில் பாதுகாப்பாக எடுத்து வைக்க முடியும். வெற்றியைத் தொட்டுவிடலாம் என்று நினைத்து தாவினால் தவறி விழுந்து அடிபடவேண்டி வரலாம் .சரியான பாதை எது என்று தெரிந்து கொள்ள முயலும் போது தவறான பாதைகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே முழுமையான வெற்றிக்கு உறுதி கூறும்\nஇந்தியாவில் அரசியல்வாதிகள் மிகவும் தன்னிச்சையாகச் செயல்படுகின்றார்கள் .பொதுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை சிறிதும் இருப்பதில்லை.இந்தியாவைத் தன் வீடாகவும் ,இந்தியர்களைத் தன் உறவினர்களாகவும் நினைக்கத் தவறி விடுகின்றார்கள்.எதிர்க் கட்சியினரை எதிரிகளாகப் பார்க்கும் இவர்களால் இந்தியர்கள் எல்லோருக்கும் எப்படி ஒரேமாதியாக நல்லது செய்யமுடியும் மக்களுக்குத் தொண்டு செய்வதற்கே பதவி என்பதை மாற்றி அளவுக்கு மீறி வருமானமும் சொத்துக்களும் சேர்க்கப் பயன்படுத்திக் கொள்வதால் அரசியல்வாதிகள் இறக்கும் நாள் வரை பதவியை விடுவதில்லை. இதனால் மற்றவர்களுக்குத் தன் வாழ்நாளில் வாய்ப்புக் கிடைப்பதில்லை.அதற்காக அவர்கள் புதிய புதிய கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு பதவி பெற முயலுகின்றார்கள்.\nமக்களை மக்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று இருவர் அனுமதியோடு இடையில் நுழைந்தவர் தான் அரசியல்வாதி .நாட்டின் வளமும் வசதியும் எல்லோருக்கும் சமமாகப் பங்கீடு செய்யப்படுவதற்காக மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே அரசியல்.ஆனால் அப்படி செய்யப் படாமல் தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்படும் போது மக்கள் அரசின் மீது நம்பிக்கையை இழந்து விடுகின்றார்கள்.புதிய ஆட்சியாளர்களால் புதிய ஆட்சியை மக்களால் ஏற்படுத்த முடிந்தாலும் ஆட்சியாளர்களின் மனநிலையை மாற்ற முடிவதில்லை அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றப் படுகின்றோம் என்று தெரியாமலேயே மக்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொள்வதால் அவநம்பிக்கையால் தூண்டப்பட்டு மக்களும் அரசியல்வாதிகளைப் போல அனுகூலம் அடைய முற்படுகின்றார்கள்.ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது எல்லை மீறி இனி திருத்தவே முடியாது என்ற நிலை வரை விரிவடைந்துள்ளது.\nபெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு பொறியியல் கல்லூரி,கல்வியியல் கல்லூரி எனப் பல கல்விக் கூடங்கள்,சொகுசான பங்களாக்கள்,வெளி நாட்டுக் கார்கள்,எஸ்டேட்டுகள்,பண்ணைத் தோட்டங்கள்,ஏக்கர் கணக்கில் வீட்டு மனைகள்,அரசு செலவில் வசதிகள்,வங்கிகளில் நம்பமுடியாத அளவு இருப்பு,பினாமி பெயரில் சொத்துக்கள் ,இன்னும் எனக்குத் தெரியாத எவ்வளவோ.இவ்வளவும் பதவிக்கு வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்.இவர்களா மக்களுக்குத் தொண்டு செய்யும் சேவகர்கள் \nஇரண்டு அப்பாவி மனிதர்கள் ஒரு ஆப்பத்திற்காகச் சண்டை போட்டனர்.அப்போது அங்கு ஒரு குரங்கு வந்தது..சண்டை போட்டவர்கள் குரங்கிடம் முறையிட்டனர் .குரங்கு ஆப்பத்தை வாங்கி இரண்டாகப் பிய்க்கும் போது வேண்டுமென்றே ஒன்றைப் பெரிதாகவும் மற்றொன்றைச் சிறிதாகவும் பிரித்தது. அதை அவர்களிடம் காட்டி இது பெரிதாக இருப்பதால் இதிலிருந்து கொஞ்சம் குறைத்து விடுவோம் என்று சொல்லி அதைப் பிய்த்து தன் வாயில் போட்டுக் கொண்டது.அதன் பிறகு சிறிய துண்டு பெரியதாக இருந்ததால் அதையும் அப்படிச் செய்து அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டது .இறுதியில் அப்பாவி மனிதர்களுக்கு ஆப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டு கூடக் கிடைக்கவில்லை .இந்திய அரசியல்வாதிகளை பார்க்கும் போது இந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.\nடிவீயில் ஜெயலலிதா,எம்ஜியார் நடித்த ஒரு பழைய திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.குடும்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது பெரியவர் சொன்னார் \"இது முன்னாள் சிஎம் மும் இந்நாள் சிஎம் மும் நடித்த படம்\"என்று.அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அப்படியா என்று கேட்டுக் கொண்டார்கள் .அடுத்து என்.டி .ஆர் நடித்த படம் சின்னத் திரையில் ஓடியது. அப்போதும் அந்தப் பெரியவர் சொன்னார் \" என்.டி .ஆரும் சிஎம் ஆக இருந்தவர்தான் \" படம் முடிந்தவுடன் அருகில் இருந்த பேரப் பையன் 'ஐயா ,நானும் சி எம் ஆக வர வேண்டும், என்னை உடனடியாகச் சினிமாவில் நடிக்கச் சேர்த்து விடுங்கள்\" என்றான். சினிமா அரசியலுக்கு ஒரு நுழைவு வாயிலாக மாறியது இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் மோசமான அரசியலையே எடுத்துக் காட்டுகிறது.\nசொன்னதும் சொல்லாததும் -8 ஒவ்வோர் அணுவும் அளப்பரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:32:54Z", "digest": "sha1:D6XVTGD5HILD7HSGQLQEUEYIZLW3OZYD", "length": 9989, "nlines": 93, "source_domain": "domesticatedonion.net", "title": "கேள் – சேரன் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇரண்டு வருடங்கள் கழித்து மீளவாசித்ததில் ‘வேற்றாகி நின்ற வெளி’ என்ற ஈழக்கவிதைத் தொகுப்பில் மனதைக் கவர்ந்த சேரனின் கவிதை;\nபாம்புகளிடம். எப்படிப் புலர்வது என்பதை\nவண்ணங்கள் உண்டா என்பதைத் தூக்கத்தில்\nஅகதிகளிடம். பயம் என்பது என்ன என்பதை\nநடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற\nபெண்களிடமும். மோகம் முப்பது நாள்கள்தானா\nஎன்பதை மூக்குத்தி அணிந்த காதலர்களிடம்.\nமுழுநிலவில் பாலத்தின் கீழ் உறைந்த பாற்கடலின்\nபாடும் மீன்கள் எங்கே போய் விட்டன\nதனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத்\nதிசை தொலையப் புலம் பெயர்ந்தவர்களிடம்.\nதுயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும்\nஎன்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின்\nஉயிர்ச் சுவட்டை எறிந்தவளிடம். அவளிடம்\nஇவளிடம். இரவின் கடைசி ரயிலும் போய்விட்ட\nபிற்பாடு தண்டவாளங்களும் குளிரில் துடித்துப்\nபிளக்க, ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப்\nபூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை\nவேற்றாகி நின்ற வெளி, தேர்ந்தெடுக்கப்பட ஈழத்துக் கவிதைகள், விடியல் பதிப்பகம், கோவை, 2001. விலை: ரூ. 20\nநவீன தென்னிந்தியாவில் இராமாயணப் பாத்திரங்களின் தாக்கம்\nவெங்கட், மறுபடியும் கட்டம் ஓரத்தில் இடித்துக் கொண்டு நிற்கிறது. கவிதை எழுதிய மஞ்சள் கட்ட அகலம் சற்றுக் குறைத்தால் சரியாகலாம். கவிதை வரிகள் இப்படித் தான் இருக்கின்றனவா (சம்பந்தமில்லாமல் மடக்கப் பட்டு) ஆம் எனில் இதன் காரணம்/சிறப்பு என்னவென்று எனக்குப் புரியவில்லை.\nஅப்புறம் இன்னொரு சிறு பிரச்சினை. முந்தையது, அடுத்தது சுட்டிகள் மாற்றி வேலை செய்கிறது. ரொம்ப நாள் முன்னாலேயே கவனித்தேன். மாற்றி விடுவீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் இன்னும் கவனிக்கவில்லை போலிருக்கிறது.\nசெல்வராஜ் – நான் IE, FireFox (Windows) FireFox, Konqueror (Linux) எல்லாவற்றிலும் பார்த்தேன் கட்டங்களும் எழுத்துகளும் ஒழுங்காகத்தான் தெரிகின்றன. (எங்கிட்டும் இடிக்கவில்லை). நீங்கள் எந்த உலாவியில் சொல்கிறீர்கள்\nகவிதையின் வரி பிரிப்புகள் சேரனுடையது. நவீனகவிதையில் சொற்றொடரினிடையே வரியைப் பிரித்துப் போடுவது ஒரு அற்புதமான உத்தி. பல சமயங்களில் மௌனத்தையும், சில சமயங்களில் திருப்பங்களையும், முரண்களையும் சுட்டிக்காட்ட இது பயன்படுகிறது. இந்த உத்தியில் என் மனதைக் கவர்ந்த கவிதைகளுள் ஒன்றை இன்னொரு நாள் எடு���்துப்போடுகிறேன்.\nவாக்கியங்களை நிராதரவாகப் பிரிப்பதைப் பலரும் நன்றாகச் செய்கிறார்கள். ஆனால் புணர்ச்சிவிதிகளுக்கொப்ப இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளை (வேண்டிய இடத்தில்) யாரும் அதிகம் கூட்டி எழுதுவதில்லை. என்னுடைய அவதானிப்பில் இந்தக் கலையை அற்புதமாகச் செய்பவர் நண்பர் இரமணீதரன். (இதையும் ஒரு நாள் போடுகிறேன்).\nவெங்கட், இன்று கட்டம் சரியாகத் தான் தெரிகிறது. நான் XPல் IE/FireFox மூலம் பார்த்தேன். ஒருவேளை முகப்புப் பக்கமாய் வந்த அன்று மட்டும் பிரச்சினை இருந்ததா என்று தெரியவில்லை.\nஅடுத்தது/முந்தையது இன்னும் அப்படியே தான் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=86441", "date_download": "2019-05-27T12:30:31Z", "digest": "sha1:ROZUWFYKL46FC5AUSO27MFVEVJ4RA4FE", "length": 49572, "nlines": 219, "source_domain": "kalaiyadinet.com", "title": "கவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். படங்கள் ,வீடியோ | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வ��ிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத���து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமே 18 தமிழின அழிப்பு நாள் மறக்கவும் முடியாது ,மன்னிக்கவும் முடியாது ,,\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nதமிழர் என கூறி கோவில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் புகையிரத விபத்தில் முதியவர் பலி \nதமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம், சுமந்திரனிடம் கோரிக்கை\nநெடுங்கேணி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து - ஒருவர் உயிரிழப்பு\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஇன்று உங்களுக்கு புதிதாக வரவுள்ள சிக்கல்கள் என்ன தெரியுமா\n ஏற்படவுள்ள தடைகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்\n« மாணவி அனிதா தற்கொலை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியது இது தான்..\nபுலிகளுக்கு எதிரான வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து மாற்ற சதி\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். படங்கள் ,வீடியோ\nபிரசுரித்த திகதி September 2, 2017\nதூரம் என்பதால் எம்மை கவனிப்பார் யாரும் இல்லை..ஒரு முன்னாள் போராளியின் ஆதங்கம்,,மன்னார் பிரதேசம் வட்டகண்டல் ஐ வசிப்பிடமாகக் கொண்ட முன்நாள் போராளி யசோதரன் அவர்கள் தாம் வாழும் பிரதேசத்தை யாரும் கவனித்து உதவ முன்வருவதில்லை என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.\nமிகுந்த வறுமையால் வாடி வரும் யசோதரனின் நிலையைக் கண்டு உதவ முன் வந்தோம்.அதன்படி கடந்த 08.08.2017 அன்று மன்னார் வட்டகண்டல் பகுதியில் காலையடி இணைய உதவும் கரங்களால் வாழ்வாதார உதவி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த உதவிக்கான நிதியினை வழங்கியிருந்தவர்கள் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் விஜி நெறி தம்பதிகள். இவர்கள் ஏற்கனவே பல உதவுங்கரங்களின் உதவிகளுக்கு நிதியினை வாரி வழங்கியிருந்தபோதும், இது அவரின் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட இரண்டாவது உதவியாகும். மன்னாரில் வசிக்கும் முன்னாள் போராளியான யசோதரன் இறுதி யுத்தத்தின்போது பாரிய காயங்களுக்கு உள்ளானவர்.\nஅவரது மனைவியும் காயங்களுக்கு உள்ளான ஒருவர் தான்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. யசோதரனால் பெரிய வேலைகள் எதுவும் செய்யமுடியாது நிலையில், சுயதொழிலை மேற்கொள்வதற்கும் எந்தவித பொருளாதார நிலமைகளும் இல்லாத நிலையில் , தம் அன்றாட வாழ்வை நடாத்திச் செல்ல பாரிய சவாலை இவர்கள் எதிர்கொண்டனர். குழந்தைகளுக்கு பால்மா வாங்க வசதியின்றி பெரும் கஸ்ரங்களை எதிர்கொண்டனர்.\nஇந்த செய்தியை அறிந்த காலையடியின் உதவும் கரங்கள் அமைப்பு அவர்களின் வீடுநோக்கி விரைந்து அவர்களின் நிலைகளை கேட்டறிந்து உதவுவதற்கு முன்வந்தனர். அதன்படி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோழி வளர்ப்புக்கான உதவியை புரிவதற்க்கு உத்தேசித்தனர். அதன்பிரகாரம் விஜி ,நெறி தம்பதிகளினால் மனமுவந்து அளிக்கப்பட்ட 70.000 இலங்கை ரூபா நிதி உதவியுடன் யசோதரன் தம்பதிகளின் வேண்டுகோள் இனிதே நிறைவேற்றி வைக்கப்பட்டது.\nஇவ் உதவியானது காலையடி உதவும்கரங்களின் நிறுவுனர் தம்பன் அவர்களுடன் விஜி நெறி அவர்களும் இணைந்து 08.08.2017 அன்று வழங்கி வைத்தனர். பயனாளிகளின் நிலையைப் புரிந்து கொண்ட உதவும் கரங்கள் அமைப்பு நீண்ட தூரம் பயணித்து அவரின் வீட்டில் வைத்தே இவ்உதவிகளை வழங்கி வைத்தது. மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்ட உள��ளங்களின் வறுமை நிலையைப் புரிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பேருதவி புரிந்து நிதியினை அள்ளி வழங்கி வரும் விஜி நெறி அவர்களுக்கு காலையடி இணைய உதவும் கரங்கள் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.\nஅவர்களின் குடும்பம் நோய்நொடிகளின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடனும், மகழ்ச்சியுடனும் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றது. தொடர்ந்தும் விஜி , நெறி தம்பதிகளின் நிதியுதவியுடன் வழாங்கப்பட்ட உதவி பற்றிய விபரங்கள் இங்கே இணைக்கப்படுகிறது. அதன்படி கூடு கட்டிய செலவு 15000 கோழி 80 32000 கோழி தீவனம் உபகரணங்கள் 13260 குளிர்பானம் உணவு 1230 வரவேற்பு அணிகலன்1130 பொருட்கள் ஏற்றி இறக்கியது 2500 மருந்து செலவுக்கான பணம் 5000\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள்\nஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை\nபொருள் -பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\n நோர்வே ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் விஜி நெறி…\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் 0 Comments\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட…\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியூடாக பூட்டோ வின் தந்தையாருக்கான வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nமன்னார் வீரத்தாய் பெற்றெடுத்த மகன் கரும்புலி மாவீரன் லெப்டினண் கேர்ணல் பூட்டோ அவர்களின்…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த வெற்றித்திரைப் படம் தெறி. இந்த படத்தில் அப்பா �…\nபொது நிகழ்ச்சியில் அர்னால்டின் முதுகில் பாய்ந்து உதைத்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே 0 Comments\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். 71 வயதாகும் இவர் கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் போன்ற…\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘காலா’ படத்தில் ரஜினியின்…\nபடகு கவிழ்ந்து 30பேர் பலி 200பேர் மாயம்\nகாங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக கால நிலை சீர்…\nபிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால்…\n ஒருவர் பலி, பலர் காயம்\nஜெர்மனின் பேர்லின் நகரத்தில் இருந்து முன்ச்சு நகருக்கு 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பிலிக்ஸ்…\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ரஜினியை சந்தித்த காரணம் என்ன\nதேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வரான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார்…\nஇன்று ராஜினாமா செய்கிறார் ராகுல் தேர்தல் தோல்வி எதிரொலி \nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக…\n டி.ஆர். பாலுவுடன் மோதும் கனிமொழி..\nதிமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் ப���வியைப் பெறுவதற்கு அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\nமரண அறிவித்தல் - திருமதி. தேவராசா கலாலட்சுமி - 28.03.2019. காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,…\nமரண அறிவித்தல் திருமதி அழகரத்தினம் தேவி பனிப்புலம் , Posted on: Mar 22nd, 2019 By Kalaiyadinet\nதிருமதி அழகரத்தினம் தேவி அக்கா அவர்கள் பனிப்புலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்க�� நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/iron-man-differences-ta", "date_download": "2019-05-27T12:10:02Z", "digest": "sha1:BMJLTM5LN5JTUVNLKRV5EKBPHJJ6YFTV", "length": 5317, "nlines": 94, "source_domain": "www.gamelola.com", "title": "(Iron Man Differences) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nRefriger Raiders விளையாட்டில் டாம் மற்றும் Jerry\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் வ���ளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_99.html", "date_download": "2019-05-27T11:28:59Z", "digest": "sha1:SYLU6GMXJM2EBORUMFZZNYAHIBRMNALE", "length": 7739, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் பெருமளவு பணம் சிக்கியது! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் பெருமளவு பணம் சிக்கியது\nசஹ்ரானின் சகோதரியின் வீட்டில் பெருமளவு பணம் சிக்கியது\nஇலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nசஹ்ரானின் சகோதரியான மொஹமட் காதின் மதனியா (வயது-25) என்பவரின் புதிய காத்தான்குடி-3 இல் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.\nஇந்த சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொலிஸ் அதிகாரி எம்.எம்.பி.தீகவதுர தெரிவித்தார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து முகமட் சர்ஹான் ஹாசீமின் சகோதரியான முகமது காசீம் மதனியா(25வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் முகமட் சஹ்ரான் ஹாசீமின் குடும்ப உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில் ஒரு சகோதரி காத்தான்குடியில் இருந்துவந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைக பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்வி அமைச்சருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள பிரதமர் ரணில்\nபாடசாலைகளுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவென கல்வி அமைச்சருக்கு ஆ...\nபள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் இருவர் பலி\nபாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள...\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது\nஉயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை பேணிய இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/03/blog-post_8.html", "date_download": "2019-05-27T11:44:08Z", "digest": "sha1:L2W2RDMKU3KWFSGEILAXGG2GIKKZN2LQ", "length": 37086, "nlines": 241, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல��.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nசென்னையில் சில வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்று நிறைவடைந்து வெளியில் வரும்போது தந்த பேட்டி ஒன்றில் எஸ்.வி.சேகர் இப்படிக் குறிப்பிட்டார்:\n“இனிமே நாம ராத்திரி வீட்டுக்குப் போகும் போது கையில மல்லிப்பூ சரத்தை சுத்திக்கிட்டுப் போனாலோ, இல்லை நம்ம கார்ல மல்லிப்பூ உதிர்ந்து கிடந்தாலோ வீட்டு அம்மணி கிட்ட பயப்பட வேணாம்”. அப்போதுதான் சுடச்சுட பிரபல பாடகர் ஹரிஹரன் பாடி முடித்த கஜல் கச்சேரி ஒன்றை ரசித்துவிட்டு வெளியே வந்திருந்தார் சேகர்.\n“ஹரிஹரன் கச்சேரிக்குப் போயிட்டு வந்தேன்’னு சொல்லிக்கலாம்”, என்றார் சேகர். கஜலின் போதைக்கு மேலும் போதையூட்ட அந்த கஜல் அரங்குக்கு வந்தவர்கள் கையில் மல்லிகைப்பூச் சரம் தரப்பட்டதாம். என்னே ஒரு ரசனை\nகையில் சுற்றின மல்லிகைச் சரம் போலத்தான் கஜல் பாடல்கள். கையில் சுற்றின சரத்தின் வாசம் நம்மைக் கிறங்கடிக்கும். சரத்தை அவிழ்த்த பி��்னாலும் அதன் வாசம் காற்றில் நம்மைச் சுற்றிவரும்; நம் கையோடு சிலப்பல மணிநேரங்கள் அதன் வாசம் கலந்திருக்கும்.\nகஜல் பாடல்களைக் கேட்கும்போதும் அப்படித்தான். கேட்கையில் மல்லிகையின் வாசமாய் மனத்தில் நிறைந்து நம்மைக் கிறங்க வைக்கும் கஜல்கள், நிறைந்தபின்னும் நம்மை விட்டு அகலாமல் மனத்தை அழுத்திக் கொண்டிருக்க வல்லன.\nஜக்ஜித் சிங், குலாம் அலி, மெஹ்தி ஹசன், அனூப் ஜோட்லா, பங்கஜ் உதாஸ் என்று கஜல் வானில் உஸ்தாத்’கள் பலர் இருந்தாலும் நமக்கு நன்கு பரிச்சயமான ஹரிஹரனின் கஜல்கள்தான் எனக்கு ஃபேவரிட். எனக்குக் கொஞ்சமே கொஞ்சமேனும் புரியும் வகையில் அவை சுலபமாக இருப்பது காரணமாயிருக்கலாம். கொஞ்சம் மேலே போனால் அஹ்மத் & முஹ்மத் ஹசன் பாடல்கள் சில நம் ஃபேவரிட் லிஸ்டில் உண்டு.\nலபோ பர்ழ் ஹே ரப்ஸா குலாபி குலாபி\nநிகாஹோங் கே ஜூம்பிஷ் ஷராபி ஷராபி\nதுமாரே ஏ ச்செஹரா க்கித்தாபி கித்தாபி…\nதுமே ப்யாரு கர்னே கோ ஜீ ச்சா ஹதா ஹை\n…இப்படி காதலியின் இதழ், பார்வை, முக வனப்பு பற்றி ’அஷோக் கோஸ்லா’ பாடும் கீத் கேட்கும்போது ஆகட்டும்,…\nபஹுத்(து) ஹஸீன்(னு) ராத்(து) ஹே\nதேரா ஹஸீன்(னு) ஸாத்(து) ஹே\nநஷே மே குச் நஷா மிலா\nஷராப் லா ஷராப் தே…\nஇப்படி “அழகிய இரவில் அதியுன்னத அழகாய்த் தோன்றும் காதலியை மயக்கம் சூழ் இரவில் (அல்லது மது சூழ் நேரத்தில்) மேலும் மயக்கம் (போதை) சேர்க்க வாராய்”, என்று ஹரிஹரன் அழைக்கும் கஜல் ஆகட்டும்…..\nஆப் ஹமாரே சாத் நஹீ\nசலியே கோயீ பாத் நஹீ\nஆப் கிஸீ கே ஹோ ஜாயே\nஆப் கே பஸ் கீ பாத் நஹீ\nஎன்ற, “எங்கிருந்தாலும் வாழ்க” ரக “போனால் போகட்டும் போடா” ரக புலம்பல்கள் ஆகட்டும்….\n…இவையெல்லாமும், இவை போன்ற பல கஜல்களும் எனக்கு மயக்கும் மல்லிகைச் சரங்கள்.\nஹிந்திக்காரர்களுடன் புழங்க நேரிடுகையிலோ அல்லது கஜல் பாடலொன்றைக் கேட்கையில் அர்த்தம் புரியாமல் தவிக்கையிலோ ஹிந்தி மொழியைக் சரிவர கற்காமல் விட்டதற்காக வருந்துவதுண்டு. எனினும், கஜல் சரிவர புரிதல் ஹிந்தி அறிந்தவர்களுக்கே சிரமமான காரியம். காரணம் கஜல் பாரசீக மொழி வழியாக உருதுவிற்கு வந்து இறங்கிய வடிவம் என்பதுவே. எனவே, ஹிந்தியில் கஜல்கள் வடிக்கப்பட்டாலும் அவற்றில் உருதுத் தூவல்கள் அவசியம் ஆகிறது.\nகஜல்களுக்கான அர்த்தம் தேடி நம்மூரில் ஹிந்தி அறிந்தவர்களை அணுகினால், “பாஸ், இது நியாயம��� நமக்குத் தெரிஞ்சதே அரைகுறை. டென்னிஸ் பால் கிரிக்கெட்டருக்கு கிரிக்கெட் பால்’ல பவுன்ஸர் போட்றீங்களே” என்பார்கள். ”உங்களுக்குத்தான் ஹிந்தி தெரியுமே பாஸ்”, என்றால், “அட தெரியாததை தெரிஞ்சாப் போல சமாளிக்கிறோம் பாஸ்”, என்பார்கள்.\nசரி போகட்டும் என வடக்கத்திய நண்பர்கள் யாரையேனும் கேட்கப் போனால், விஸ்வரூபம் படத்தில் தீபக்கைப் பார்த்து ஃபாரூக் சிரிக்கும் சிரிப்பைச் சிரிப்பார்கள். அதற்கு அர்த்தம் மிக எளிது. நான் கொண்டு போன கஜல் பாடலை துப்பாக்கியால் பின்னே சுட்டுப் பொசுக்கி அதன் அர்த்தத்தைக் கொல்லப் போகிறார்கள் என்பதுவே அது.\nஇப்படியாக கஜல்களைப் புரிந்து கொள்வது எப்படி என்று நாம் பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் அகப்பட்டதுதான் “கஜல்” பற்றிய அபுல் கலாம் ஆசாத் எழுதிய இந்தப் புத்தகம். என்னைப் போன்ற அரைகுறை கஜல் ரசிகர்களுக்கு என்றே கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வந்துள்ளதாகத் தோன்றுகிறது. இதன் ஆசிரியர் அபுல் கலாம் ஆசாத் சவுதியில் வசிப்பவர்.\nதென்னிந்தியா தாண்டினால் வீணை சித்தார் ஆகி, ஜலதரங்கம் சந்தூராக உருமாறி, மாண்டலின் சரோடாக மாறி கர்நாடக இசை ஹிந்துஸ்தானியாக மாறிவிடும். இதுதான் எனக்குத் தெரிந்தவரையில் சாஸ்திரிய இசை என்பது. ஆக, தென்னிந்தியா தாண்டினதும் சினிமா இசை தவிர்த்து எதைக் கேட்டாலும் அது ஹிந்துஸ்தானி என்று நினைத்திருந்தவனுக்கு முதலில் கஜல் அறிமுகமாயிற்று. சரி, ஹிந்துஸ்தானி தவிர்த்த மற்றவை எல்லாம் கஜல் வடிவங்களா பின்னர் கீத் என்று ஏதோ சொல்கிறார்கள். அந்த வடிவத்திற்கும் கஜல்களுக்கும் லேசாகத்தான் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. எனினும் அவை சரிவர பிடிபடவில்லை.\nஇந்தப் புத்தகத்தில் கஜல், கீத், ருபை, நக்ம், ஷாய்ரி என்று ஒவ்வொரு வடிவம் பற்றியும் தெளிவாகவும் சுருக்கமாகவும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.\nகீத் என்பது “பாடல்”,. ”நக்ம்” என்பது நாம் குறிப்பிடும் விருத்தத்திற்கு நிகர். ஷாய்ரி என்பது இலக்கணம் ஏதுமற்ற புதுக்கவிதை. ருபை என்பது நான்கு அடிகளால் அமைந்த பாடல். இவை குறித்து மேலும் நீங்கள் புத்தகத்தில் படித்து அறிந்து கொள்தலே நலம்.\nநக்ம் என்ற சொல்லில் இருந்தே நக்மா என்ற பெயர் வந்ததாம். விருத்தம் போன்ற ஓர் அழகி என்பதே அர்த்தம். ”ஹிஹ்ஹீ கரீட்டுத��ம்பா”, என்ற உங்கள் மனக்குரல் எனக்குக் கேட்கிறது பாருங்கள்.\nபுத்தகத்தில் மொத்தம் இருபத்தி ஐந்து அத்தியாயங்கள். முதலில் கஜல் பற்றிய அடிப்படை அறிமுகம். அதன் வரலாறு, இந்தியாவில் அதன் வருகை பற்றிய தகவல்கள், தென்னிந்தியாவிற்கு கஜல் என்ற வடிவம் பயணப்பட்ட சேதி, பின்னர் அதன் கட்டமைப்பு பற்றிய நுட்பத் தகவல்கள் என்று சுருக்கமாக முன்னுரையாக வரும் முதல் இரண்டு முன்னுரை (அல்லது) முன்-அத்தியாயங்களில் விவரித்துவிட்டு முதல் அத்தியாயத்தில் டாப் கியர் எடுக்கிறது புத்தகம்.\nஇருபத்தி ஐந்து கஜல்களைத் (சில கீத்’கள்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். அபுல் கலாம் ஆசாத் தமிழிலும் வலுவான ஞானம் கொண்டதால் அந்த உருதுப் பாடல்களை சந்தம் சிதையாமல் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். இந்த பிரபலப் பாடல்களைத் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தின் துணைக்கொண்டு கேட்கவும் அவற்றின் அர்த்தத்தை உள்வாங்கவும் நாம் தயாராகலாம். அதன்மூலம் மேலும் பல நல்ல கஜல்களைக் கண்டடைய இந்தப் புத்தகம் நமக்கு ஒரு திறப்பாகவும் அமையலாம்.\nஇந்தப் புத்தகத்தை வாசிக்காமல் அந்தப் பாடல்களையும் அவற்றின் மொழிபெயர்ப்பையும் சிலாகித்தல் சிரமம் என்பதால் அந்த மொழிபெயர்ப்புகளை நீங்கள் புத்தகத்திலேயே பார்த்துக் கொள்ளல் நலம் என்று இங்கே அவற்றைக் கொண்டு வாராது தவிர்க்கிறேன்.\nமொழி ஞானத்தினையும் தாண்டி ஒரு நல்ல கஜலின் அர்த்தத்தை நாம் உள்வாங்க அது உருவான பின்னணி, அதன் காலகட்டம் மட்டுமல்லாது அந்த கஜல் உருவான மண்ணின் கலாசாரத்தையும் அறிவது அவசியம் என்று குறிப்பிடும் ஆசிரியர் அதற்கு உதாரணமாகத் தமிழ்ப் பாடல் ஒன்றினைக் குறிப்பிடுகிறார்\n“மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் உனைப் பூசுகிறேன்”,\nஇந்த வரிகளை உள்வாங்க மன்மதனையும், சந்தனம் பூசும் சம்பிரதாயத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இது கஜல் குறித்த ஆரம்ப அறிமுகத்தில் ஆசிரியர் முன் வைக்கும் ஒப்பீடு.\nஒரு மிகத் தேர்ந்த வாசகனால்தான் ஒரு நல்ல நூலாசிரியன் ஆக இயலும் என்பதை மறுபடியும் அபுல் கலாம் ஆசாத் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தில் ”காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்”, என்று வாலியையும் அழைக்கிறார், “அவர்கள் என்னை அடிக்கவில்லை; அவளுக��குப் பிடித்தவளாய் என்னைச் செதுக்குகிறார்கள்”, என்று கவிக்கோ கவிதையையும் குறிப்பிடுகிறார். இப்படிப் புத்தகம் நெடுக நமக்குப் புரியும் ஒப்பீடுகள் வாயிலாக ஒரு கஜல் உருவாகும் சூழலை, அதன் அர்த்தத்தை விளக்கியிருப்பதே புத்தகத்தின் தனிச் சிறப்பு எனலாம்.\nகஜல்களில் நிறைய உபயோகிக்கப்படும் ஷராப், ஷராபி என்னும் சொற்கள் (மது, போதை) குறித்து நான் இதுவரை கொண்டிருந்த அர்த்தத்தை அப்படியே போட்டு உடைத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். அவை ஒரு மது மயக்க மன்னனின் குழறல் என்று நான் நினைத்திருக்க, அது ஒரு குறியீட்டுச் சொல்லே என்கிறார் ஆசிரியர்.\nஆண்: அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்\nபெண்: கன்னத்திலிருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்.\nஇங்கே பெண் குறிப்பிடும் மதுவானது ‘country liquor” அல்லது “jhonny walker” வகையறா அல்ல.\nமேலும் கவிமணி’யின் “வெயிற்கேற்ற நிழலுண்டு” பாடலின் “ கலசம் நிறைய மதுவுண்டு”, என்பது சாராயத்தையா குறிக்கிறது என்ற ஆசிரியரின் கேள்வி அதி அற்புதமானது.\nபின்னர் வரும் அத்தியாயத்தில் ஆசிரியரே மதுவை முதலில் மதுவல்ல என்றேன், அதை நானே தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று உண்மையிலேயே மதுவையும் போதையையும் குறிப்பிடும், ”யே கமே ஸிந்தகி முஜ்கோ தே மஷ்வாரா”, எனும் பாடலில் பங்கஜ் உதாஸ் அவள் இல்லத்திற்கும் மதுச்சாலைக்கும் இடையில் நின்று திண்டாடும் நிலை பாடும் பாடலைப் பற்றிப் பேசுகிறார். ஆக, மது என்பது குறியீட்டுச் சொல்லா அல்லது மதுவே தானா என்பதை அந்தந்தப் பாடலின் தன்மையை வைத்து உணரவேண்டும் என்று புரிகிறது.\nஇப்படி தத்துவம், உளறல், உவமை, காதல், வர்ணிப்பு, மது மயக்கம் என்று கஜலின் முக்கிய வடிவங்கள் எல்லாவற்றுக்கும், கஜலின் முக்கியப் பாடகர்களின் பிரபலப் பாடல்கள் சிலவற்றின் துணைக் கொண்டு மொழிபெயர்ப்பு தந்திருக்கிறார் அபுல் கலாம் ஆசாத். கஜல் பாடல்களை இயற்றிய முக்கிய கவிஞர்களின் சுருக்கமான வரலாறும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது.\nகஜல் பாடல்களை ரசிப்பதில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு நல்ல அறிமுக நூல்.\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத் – 112 பக்கங்கள், விலை ரூ. 45/- (2005 பதிப்பு) – இணையம் மூல்ம் புத்தகம் வாங்க: கிழக்கு\nLabels: அபுல் கலாம் ஆசா��், இசை வாரம், கஜல், கிரி ராமசுப்ரமணியன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்\nஇருட்டு - எம். வி. வெங்கட்ராம்\nஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஎட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்\nகிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nஎஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச...\nமோட்டார் சைக்கிள் டைரி - மருதன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வச...\nநீர் விளையாட்டு - பெருமாள் முருகன்\nநிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்\nபேங்கர் டு த புவர் - முஹமது யூனுஸ்\nபுலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்\nஉலகம் குழந்தையாக இருந்தபோது – வெரியர் எல்வின்\nஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்\nஇனி வரும் உலகம் - பெரியார்\nஆகஸ்ட் – 15 – குமரி. எஸ். நீலகண்டன்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன...\nஉபமன்யு சட்டர்ஜியின் English, August\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்\nThe Music Room - நமீதா தேவிதயாள்\nகர்நாடக சங்கீத வித்வான்கள் - வைத்தியநாத பாகவதர்\nஏலகிரியில் சிறுத்தை வேட்டை - கென்னத் ஆண்டர்சன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/03/the-universe-and-dr-einstein-lincoln.html", "date_download": "2019-05-27T11:19:49Z", "digest": "sha1:SU42VH5ZERCCO5MP65F464BRWIB4WT5I", "length": 28497, "nlines": 225, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Universe and Dr. Einstein – Lincoln Barnett", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.க���.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுட��ாழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nPosted by சிறப்புப் பதிவர்\nசிறப்புப் பதிவர்: ரவி நடராஜன்\nஅமரர் சுஜாதா கதைகளில் அவரது பாத்திரங்கள் ஏதாவது ஒரு புதிய புத்தகத்தைப் பற்றி சொல்வது போலச் சித்தரிப்பார். புத்தகத்தைப் படிக்கும் வாசகனின் வாசிப்பை விரிவுபடுத்தும் ஒரு அழகிய உத்தியாக அது இருந்தது. கணேஷ் ஏதாவது ஒரு புதிய துப்பறியும் கதாசிரியரைப் பற்றிச் சொன்னால், உடனே அந்த கதாசிரியரை புத்தகக் கடையில் தேடி (அந்த காலத்தில் கூகிள் எல்லாம் கிடையாது), வாங்கி வாசிப்பது பழக்கமாகி இருந்தது. இப்படி, சுவாரசியமான நிகழ்வுகள் புத்தகப் படிப்பை மிக ஜாலியாக வளர்த்தது காலப் போக்கில் மாறி விட்டது.\nஇப்போதெல்லாம் வாரக் கடைசிகளில், சில சமயம் TED என்ற அறிவார்ந்த கருத்தரங்கு விடியோக்கள் பார்ப்பது ஒரு உருப்படியான பொழுது போக்காக இருக்கிறது. அப்படி ஒரு வாரக் கடைசி மாலையில் பார்த்த விடியோ, ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து மகிழ உதவியது. அனில் அனந்தஸ்வாமி என்பவர், படித்த பல லட்சம் இளைஞர்களைப் போல மென்பொருள் துறையில் குப்பை கொட்டி வந்தவர். இவர், உலகின் மிகவும் ரிமோட்டான (சரியான தமிழ் வார்த்தை சிக்கவில்லை) இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு விஞ்ஞானிகள் பிரபஞ்சம் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொள்ள மனம் தளராமல் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து, விவரணப் படங்கள் எடுத்து வருகிறார் - 'The Edge of Physics'\nஇவர் அளித்த சுருக்கமான கருத்தரங்கு சொற்பொழிவு இங்கே…\nஇவர் குறிப்பிடும் மிக முக்கியமான புத்தகம், “The Universe and Dr. Einstein” என்ற லிங்கன் பார்னெட் எழுதிய புத்தகம். ரஷ்யா, ஆர்ஜண்டினா, அண்டார்டிகா மற்றும் வட துருவம் வரை பயணம் செய்து விஞ்ஞான உழைப்பாளிகளைப் பற்றி ஒருவரை எழுதத் தூண்டிய புத்தகம் சாதாரணப் புத்தகமாக இருக்க முடியாது. படித்துத்தான் பார்ப்போமே என்று தேடிப் பிடித்து படித்ததன் விளைவு, இக்கட்டுரை\nஐன்ஸ்டீனை பற்றிய புத்தகம் என்றவுடன் உங்களுக்கு தலை சுற்றுவது புரிகிறது. ஐன்ஸ்டீனைப் பற்றிய பல புத்தகங்கள் வாசித்திருந்தாலும், அவருடைய ஒப்புமைக் கொள்கை (relativity theory) சற்று புரிந்தது போல பட்டாலும், ���ில நாட்களுக்குப் பின் மறந்து விடும். நான் கல்லூரி நாட்களில் ரஷ்ய பதிப்பாளர்கள், மீர் பதிப்பகத்தின் பல மோசமான ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்து குழம்பியதில் ஒப்புமைக் கொள்கை பற்றிய புத்தகமும் ஒன்று.\nஇந்தப் புத்தகம் மிகவும் பழையது, மிகவும் சிறியது. 1950 –க்கு முன் வெளி வந்த புத்தகம். ஆனால், இந்த கொள்கையை மிகவும் எளிமையாக விளக்கும் பணியில் வெற்றி பெற்றுள்ளது. கொஞ்சமே கொஞ்சம் பெளதிக அறிவு போதுமானது. அதாவது, உயர்நிலைப்பள்ளி அளவே போதும்.\nமிகவும் மலிவு விலையில் கிடைக்கும் இப்புத்தகம் மிக ஆழமான கருத்துக்களை அழகாக விளக்குகிறது. ஐன்ஸ்டீனின் புராணம் எதுவும் கிடையாது. அவரது சிந்தனையை மிகத் தெளிவாக விளக்குவது எழுத்தாளரின் நோக்கம்.\nஇப்புத்தகத்தில் மிக நேர்த்தியாக விளக்கப்படும் விஷயங்களில் எனக்கு பிடித்த ஒன்று இடம்-நேர தொடரகக் கொள்கை – Space Time Continuum. நாம் சாதாரண வாழ்க்கையில் – சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒருவர் இருந்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்கிறோம். நேரம் போனால் வராது என்று தத்துவம் பேசுகிறோம்.\nஆனால், ஒரு மணி நேரம் என்றால் என்ன\nஉடனே, 60 நிமிடங்கள் ஒரு மணி நேரம் என்று பதில் வரும்.\nசரி, ஒரு நிமிடம் என்றால் என்ன\nஉடனே, 60 வினாடிகள் ஒரு நிமிடம் என்று பதில் வரும்.\nஇப்படி பதில் சொல்லிப் பழகி, ஆரம்பக் கல்வியில் சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்லும் நினைவு போட்டி போல நம் சிந்தனையாற்றலை மாற்றி விட்டோம். ஐன்ஸ்டீன், இதையே அனுபவம் என்ற பெயரில் மனிதர்கள் செய்யும் தவறுகள் என்று கருதினார்.\nசற்று மாற்றி யோசிப்போம். ஒரு நாள் என்பது என்ன 24 மணி நேரம் என்று மட்டும் பதில் சொல்லாதீர்கள் 24 மணி நேரம் என்று மட்டும் பதில் சொல்லாதீர்கள் பூமி தன்னைச் சுற்றி வருகையில் ஒரு மணி நேரத்தில் 1.000 மைல்களைக் கடக்கிறது. ஒரு நொடிக்கு சூரியனைச் சுற்றி 20 மைல்களைக் கடக்கிறது. இப்படி பூமி தன்னைத்தானே சுற்றி வரும் தூரத்தில் ஒரு 15 டிகிரி சுழற்சிக்கு என்ன பெயர் பூமி தன்னைச் சுற்றி வருகையில் ஒரு மணி நேரத்தில் 1.000 மைல்களைக் கடக்கிறது. ஒரு நொடிக்கு சூரியனைச் சுற்றி 20 மைல்களைக் கடக்கிறது. இப்படி பூமி தன்னைத்தானே சுற்றி வரும் தூரத்தில் ஒரு 15 டிகிரி சுழற்சிக்கு என்ன பெயர் ஒரு மணி நேரம் – அவ்வளவுதான் ஒரு மணி நேரம் – அவ்வளவுதான் அதாவது நேரம் என்பது வேறு ஒன்றும் அல்ல – இடமாற்றத்தின் அளவு, அவ்வளவுதான் அதாவது நேரம் என்பது வேறு ஒன்றும் அல்ல – இடமாற்றத்தின் அளவு, அவ்வளவுதான் ஒரு ஆயிரம் வருடங்களாக நேரமும் இடமும் வெவ்வேறாக நினைத்திருந்த உலகிற்கு ஐன்ஸ்டீன் இப்படி ஒரு புதிய சிந்தனையை அழகாக முன் வைத்ததை நான் எந்த புத்தகத்திலும் இவ்வளவு தெளிவாகப் படித்ததில்லை.\nஇதுபோல பல ஒப்புமைக் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்கள் இப்புத்தகத்தில் மிகவும் எளிமையாக பார்னெட் விளக்கியுள்ளார். நியூட்டன் மற்றும் கெப்லர் போன்றோரின் அசைக்க முடியாத கொள்கைகளை எப்படி அழகாக சவாலாக எடுத்துக் கொண்டு பல சிந்தனை சோதனைகள் மூலம் (thought experiments) ஐன்ஸ்டீன் நளினமான விடை கண்டார் என்பது புரியும்படி விளக்கியுள்ளது எழுத்தாளரின் தனித்திறமை.\nபிரபஞ்சம் பற்றிய அடிப்படை அறிவை சரியாக பெற்றுக் கொள்ளத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இது மிக அவசியமான புத்தகம்.\nPosted by சிறப்புப் பதிவர் at 09:13\nLabels: அறிவியல், ஆங்கிலம், ஐன்ஸ்டீன், சிறப்புப் பதிவர், ரவி நடராஜன்\nமிகவும் சிறப்பான அறிமுகத்துக்கு நன்றி\nஇதுவரை ஐன்ஸ்ட்டீனின் Relativity தத்துவத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்களா என்று தெரியவில்லை ஒரு நாள் என்பது 15 டிகிரி இடப்பெயர்வு என்று உங்கள் பதிவைக் கொண்டே நான் தெரிந்து கொண்டேன். Relativity பெரும்பான்மையினர்க்கு புரியாமல் போவது சொல்ல வந்ததை எளிதாக சொல்ல முடியாமல் போவதால் தான். அத்தகைய குறையை இப்புத்தகம் போக்குகிறது என்று தங்கள் வார்த்தைகளில் அறிந்தேன்.\nஉங்களின் பதிவு மிக சிறப்பாக இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறது மேலும் அனில் ஆனந்தசுவாமி ஆற்றிய உரையை தாங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு. விஞ்ஞானிகள் பிரபஞ்ச ரகசியத்தை அறிய எங்ஙனம் கடுமையாக உழைக்கிறார்கள் என்று எல்லோர்க்கும் உணர்த்துகிறது.\nமேலும் தங்களுடைய ஓய்வு நேரத்தை நீங்கள் எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறீர்கள் என்று தெள்ளத்தெளிவாக இது போன்ற பதிவுகள் பிரதிபலிக்கிறது. இவ்வகையில் நீங்களும் நூலாசிரியர் போல, அனில் ஆனந்தசுவாமி போல, விஞ்ஞானிகள் போல அனைத்துப் பாராட்டுக்களுக்கும் தகுதி பெறுகிறீர்கள்.\nதமிழில் நீங்கள் எழுதும் நடை, சொல்லாடல் அல்லது சொல் ஆளுமை இப்பதிவிற்கு கூடுதல் அ��கு சேர்க்கிறது. ஆகச் சிறந்த முயற்சி, பதிவு\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்\nஇருட்டு - எம். வி. வெங்கட்ராம்\nஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஎட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்\nகிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nஎஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச...\nமோட்டார் சைக்கிள் டைரி - மருதன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வச...\nநீர் விளையாட்டு - பெருமாள் முருகன்\nநிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்\nபேங்கர் டு த புவர் - முஹமது யூனுஸ்\nபுலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்\nஉலகம் குழந்தையாக இருந்தபோது – வெரியர் எல்வின்\nஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்\nஇனி வரும் உலகம் - பெரியார்\nஆகஸ்ட் – 15 – குமரி. எஸ். நீலகண்டன்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன...\nஉபமன்யு சட்டர்ஜியின் English, August\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்\nThe Music Room - நமீதா தேவிதயாள்\nகர்நாடக சங்கீத வித்வான்கள் - வைத்தியநாத பாகவதர்\nஏலகிரியில் சிறுத்தை வேட்டை - கென்னத் ஆண்டர்சன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarts.org/?cat=2&lang=ta", "date_download": "2019-05-27T11:20:45Z", "digest": "sha1:ON2274P6TQ7CV2JUEFZ6GQC3UNMAYCGM", "length": 2865, "nlines": 51, "source_domain": "www.tamilarts.org", "title": "தகவல் Archives - அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் - International Institute of Tamil Arts", "raw_content": "\nஅண்ணாமலை பல்கலைக்கழக கற்கைநெறி தொடக்கவிழா\nஅனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2017\nஅனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2017 அறிமுறைத்தேர்வு 08.10.2017 சனிக்கிழமை தேர்வு நடைபெறவுள்ள நாடுகள்: ஜேர்மன், பிரான்ஸ், டென்மார்க், இத்தாலி, பி���ித்தாணியா, சுவிஸ் அறிமுறைத்தேர்வு நேரவிபரம்: பாடம் தரம் தேர்வு நேரம் பாடம் தரம் தேர்வு நேரம் நடனம் / மிருதங்கம் இரண்டு 09:30 – 11:30 இசை – வாய்ப்பாட்டு / வீணை / வயலின் இரண்டு 13:30 – 15:30 மூன்று 09:30 – 12:30 மூன்று 13:30 – 16:30 நான்கு\nஅண்ணாமலை பல்கலைக்கழக கற்கைநெறி தொடக்கவிழா 19/09/2017\nஅனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2017 14/09/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-05-27T12:11:22Z", "digest": "sha1:7HHGSHAJ54X3GPSD4DR3JSA2YBKWFDGA", "length": 9449, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "செல்போன்கள் விரைவில் 13 இலக்கங்கள் கொண்ட எண்களாக மாற்றம்! – பி.எஸ். என்.எல். தகவல் – Tamilmalarnews", "raw_content": "\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்... 26/05/2019\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல... 26/05/2019\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்த... 26/05/2019\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்�... 26/05/2019\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்ட�... 26/05/2019\nசெல்போன்கள் விரைவில் 13 இலக்கங்கள் கொண்ட எண்களாக மாற்றம் – பி.எஸ். என்.எல். தகவல்\nசெல்போன்கள் விரைவில் 13 இலக்கங்கள் கொண்ட எண்களாக மாற்றம் – பி.எஸ். என்.எல். தகவல்\nநாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்படும் என்று பொதுத்துறை தொலைத்தொடர்பு துறை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 13 இலக்க செல்போன் எண்களை வழங்கும் பணிகளை துவங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 8 ஆம் தேதி இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பி.எஸ்.என்.எல். மூத்த அதிகாரி கூறியதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைத்தொடர்பு துறை வழிகாட்டுதலையடுத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயனாளர்களின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதன்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செல்போன் எண்களை 13 இலக்க எண்களாக மாற்றும் நடைமுறைகள் துவங்கப்படும் எனவும் இந்த பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து புதிய செல்போன் எண்களும் 13 இலக்கங்களிலேயே வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த முடிவு திட்டமிட்டபடி அமல்படுத்தப்படுமேயானால், அதிக இலக்கங்களை கொண்ட செல்போன் எண்களைப்பயன்படுத்தும் நாடாக இந்தியா மாறும். சீனாவில் தற்போது, 11 இலக்க செல்போன் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர பிராஞ்சு பிராந்திய பகுதிகளில் உள்ள சில நாடுகளில் நீண்ட இலக்கங்களை கொண்ட செல்போன் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஆனாலும் மொபைல் எண்கள் 10இல் இருந்து 13ஆக மாறும் என்று வெளியான தகவல் தவறானது – மத்திய தொலைதொடர்புத்துறை அறிவித்திருப்பதாகவும் தகவல் வருகிறது\nஉயிரின் மதிப்பு அவ்வளவுதானா மிஸ்டர் ட்ரம்ப் அமெரிக்கா பள்ளி மாணவி ஆதங்கம்\n“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை” – சிம்பு\nபதக்கங்களை குவிக்கும் நீச்சல் வீரர்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 12-வது முறையாக பட்டம் வெல்வாரா நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/55-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-05-27T12:18:40Z", "digest": "sha1:CCPHZWVOU3W5H2DLTU5WMBZ3ZXWZH5CL", "length": 11993, "nlines": 429, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழும் இணையமும்", "raw_content": "\nSticky: தமிழ் கணினிக் கலைச் சொற்கள்\nSticky: தமிழ், இலக்கண சந்தேகம்.\nSticky: ளகர ழகர வேறுபாடுகள்\nSticky: இலக்கணம் - றகர ரகரச் சொற்கள்\n63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் வீடியோ ஒளி சித்திர வீடியோ\nபுதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி\nதமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா\nதமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி\nமொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nதமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி\nஒரு செய்யுளும் அதனை சுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்\nகுரோமில் புதிய அகராதி நீட்சி\nதமிழில் இருந்து ஆங்கிலத்தில் கோப்புகளை மொழி மாற்றம் செய்ய ஏதாவது மென்பொருள் உள்ளதா\n.. நல்ல தமிழ் எழுத.\nகணினி யுகத்தில் எழுத்துச் சிக்கனம்\nகுமுதம் ..விகடன் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள்-இணையம்\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2009/03/27/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-05-27T11:22:32Z", "digest": "sha1:2E62O2RFKXPWJP6YM2QKSHBBIMKUDUIA", "length": 13413, "nlines": 177, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "– ஞாநி- யின் சிங்கப்பூர் வருகைக்கு + ஓ போடுவோம் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nமார்ச் 27, 2009 by பாண்டித்துரை\n– ஞாநி- யின் சிங்கப்பூர் வருகைக்கு + ஓ போடுவோம்\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாட்டில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ள ஏப்ரல் 10-ன்று அன்று, வெகுஜனப் பத்திரிக்கையில் கலகக்குரல் எழுப்பி வரும் ஞாநி சிங்கப்பூர் வருகிறார். முத்தமிழ் விழா மற்றும், நண்பர்கள் ஏற்பாடு செய்யும் சந்திப்புகளில் இரு தினங்கள் கலந்துகொள்கிறார். ஏப்ரல் 15 அன்று மலேசியா சென்று அங்கு சில நாட்கள் தங்கவிருக்கும் இவர், இவ்விரு நாடுகளில் உள்ள இலக்கிய எழுத்தாளர்கள் வாசகர்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.\nஊரில் இருந்த காலகட்டத்தில் வீட்டில் ஆவியும் ஜீவியும் அப்பா பிடித்துவருவார் (அக்கா தம்பி போட்டியில் படிப்பதற்கு முன்னுரிமை எனக்குத்தான்) . பின்னர் நான் கர்நாடகா மாநிலத்தில் ஹாசன்–னில் பணிபுரிந்த காலகட்டத்தில் வாசிப்புக்கு துணையிருந்தது தினத்தந்தியுடன் ஆவி ஜீவி தான். சிங்கப்பூர் வந்து எழுத ஆரம்பித்த பின்னர் ஆவி புடிப்பதை நான் விட்டாலும் எனது சகோதரன் புண்ணியத்தால் டிசம்பர்-08 வரை புடிக்க முடிந்தது. இடை பட்ட காலத்தில் ஞாநி ஆவியில் இருந்து விலகி குமுதம் இதழுக்கு எழுத ஆரம்பித்தது தற்செயலாகத்தான் தெரியும், ஞாநி குமுத்திற்கு மாறிய ஆச்சிரியத்தை கண்டடைய கைப்பற்றிய அந்த குமுதம் இதழ் பற்றி வேறொரு பதிவு போட்டிருந்தேன்.\nஅதை படிக்கனும் நினைச்சா இங்க கிளிக்குங்க.\nரோபாவின் முன் அ.ஆ என்னுள்ளே\nஇப்ப ஆவி குமுதம் எப்பவாவது நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் படிப்பதுண்டு. ஞாநி பாமரன் என்று இணையபக்கத்திற்கு வந்தமை ஞாநியை மட்டும் வாசிக்கும் வெகுஜனபத்திரிக்கைக்கு இழப்பாக இருந்தாலும் இணையப் பரிச்சயம் இணையவசதி என எடுத்துக்கொண்டால் சொற்பமான எண்ணிக்கைக்கு முன் பத்திரிக்கை விற்பனை ஒன்றும் பாதாளத்திற்குள் சென்றுவிடாது(இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு).\nஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் என்போன்றவருக்கு ஞாநி–யின் இந்த வருகை (சிங்கப்பூல் + இணையம்) ஒரு கொண்டாட்டம் தான்.\nகுட்டு : கடந்த ஆண்டு கண்ணதாசன் விழாவில் ஒரு நாட்டுப்பாடலை பாடி முடித்தபின் பேசிய பேச்சிற்காக திரைப்பட நடிகை ஆச்சி மனாகரம்மா–விற்கு\nசொட்டு: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு\nபூஞ்செண்டு: இன்று காலை என்னை தொடர்பு கொண்ட முதல் அழைப்பில் என்ன பாண்டி தூங்கிட்டியா தொந்தரவு செய்திட்டேனா எனும் வினவலுக்கு பின் ஞாநி–யின் வருகை பற்றிய செய்தியை சொன்ன எழுத்தாளர் சித்ரா ரமேஷ்–அவர்களுக்கு.\nகுறிப்பு: ஞாநியின் சிங்கப்பூர் வருகை பற்றிய அழைப்பிதழ் இனிமேல் தான் எனக்கு வரும் என்பதால் நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.\nThis entry was posted in அறிவிப்பு, அழைப்பிதழ், நிகழ்வு and tagged ஞாநி.\n5 thoughts on “– ஞாநி- யின் சிங்கப்பூர் வருகைக்கு + ஓ போடுவோம்”\n4:30 முப இல் மார்ச் 27, 2009\n6:56 முப இல் மார்ச் 27, 2009\nபதிவின் தகவலை ஓஹோன்னு படிச்சிக்கிறோம்.\nஅப்பறம் ஞானிக்கு ஓ போடுவோம்\n11:16 முப இல் மார்ச் 27, 2009\nஞாநி க்கு “ஓ” போடலாம்..”ஓகோ” போட முடியாது 🙂\n11:25 பிப இல் மார்ச் 31, 2009\nநிகழ்விற்கு நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.\n3:37 முப இல் ஜனவரி 10, 2010\nஞானிக்கு கமலையும் பிடிக்காது இளையராஜாவையும் பிடிக்காது. இவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதே இவருக்கு முழுநேர தொழில். பொதுவாக இவருக்கும் சாருவுக்கும் ஒத்து வராது. ஆனால் இவர்கள் இருவரையும் எதிர்ப்பதில் ஒற்றுமையானவர்கள்\nஇவர்களை எதிர்பதின் மூலம் பிரபலம் தேடுகின்றார்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=90511", "date_download": "2019-05-27T12:46:18Z", "digest": "sha1:VB6PWTYPGI3ONXQOOMMJYWDYM2OSJ3YK", "length": 19385, "nlines": 183, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan 2019 | கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மழை வேண்டி யாகம்: வருணன் மனம் இறங்குவாரா\nதிருமலையில் பக்தர்கள் 26 மணிநேரம் காத்திருப்பு\nதிரவுபதியம்மன் கோவில்களில் பொங்கல் வழிபாடு\nகாசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை\nகோவில் கோபுரத்தில் செடிகள்: பராமரிக்க மக்கள் கோரிக்கை\nநவபாஷாண கடல் உள் வாங்கியதால் பக்தர்கள் அச்சம்\nவால்பாறை கோவிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை\nவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...\nமுதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி\nபெற்றோர் மீது பாசமிக்க கன்னி ராசி அன்பர்களே\nமாத முற்பகுதியில் கூடுதல் நன்மை காணலாம். சுக்கிரன் மார்ச் 22 வரையிலும், புதன் ஏப்.8 வரையிலும் நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை பெரியோர்களிடம் ஒப்படையுங்கள் அது சிறப்பாக முடியும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தெய்வ அனுகூலத்தால் நன்மை கிடைக்கும். புதனால் புதிய முயற்சி வெற்றி அடையும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.\nஏப்.6க்கு பிறகு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். மார்ச் 21,22ல் பெண்கள் மூலம் நன்மை கிடைக்கும். சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். மார்ச்17,18, ஏப்.13ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 28,29ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.\nபணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மார்ச்15,16, ஏப்.11,12ல் எதிர்பாராத நற்பலன் கிடைக்கும். ஏப்.6க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும். வேலைப்பளுவும் இருக்கும்.\nவியாபாரிகளுக்கு மறைமுகப் போட்டி, பகைவர் தொல்லை குறுக்கிடலாம். ஆனாலும் பண விஷயத்தில் பிற்போக்கான நிலை உருவாகாது. ஏப்.1,2ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். மார்ச் 19,20,23,24ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். சிலர் தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்கலாம் கவனம்.\nகலைஞர்களுக்கு ஆடம்பர வசதிகள் பெருகும். சக கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் தானாக கிடைக்கும். மார்ச் 22க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் உண்டாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.\nமார்ச் 30,31ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். ஏப்.9ல் இருந்து அக்கறையுடன் படிப்பது நல்லது.\nவிவசாயிகளுக்கு உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவைக் குறையுங்கள். யாரையும் நம்பி காசை கொடுத்து விட வேண்டாம். எந்த வேலையும் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது. மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.\nஏப்.8 வரை கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.\nபெண்கள் சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மார்ச் 25,26,27ல் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு. பிறந்த வீட்டாரின் உதவி கிடைக்கும். ஏப்.3,4,5 எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். சகோதரவழியில் நன்மை கிடைக்கும். ஏப்.8க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல்நிலை சுமாராக இருக்கும். மார்ச் 20க்கு பிறகு பயணத்தின் போது சற்று கவனம் தேவை.\n* கவன நாள்: ஏப். 6, 7, 8 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 5, 9\n* ஞாயிறன்று ராகு கால பைரவர் வழிபாடு\n* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி தரிசனம்\n* செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அபிஷேகம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் பதவி உயர்வு மே 14,2019\nகுரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும் மே 14,2019\nகுரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தொழிலில் அமோக லாபம் மே 14,2019\nராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பெண்களால் மேன்மை மே 14,2019\nகுருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது அவர் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் ஒற்றுமை மே 14,2019\nராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/01/blog-post_2377.html", "date_download": "2019-05-27T11:02:27Z", "digest": "sha1:SJTKM3BIGTUV65ZO3FKHTSCV7IPNT5NJ", "length": 24232, "nlines": 256, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஜனவரி 12: இந்தியா - தேசிய இளைஞர் நாள்\n1863 - சுவாமி விவேகானந்தர் பிறப்பு.\nஇந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.\nஇந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.\nமலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும்.\nகுடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா\nதிரைப்பட நாயகர்களுக்கு \"ரசிகர் மன்றம்' அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும். \"காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது' என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.\nஇதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை - அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர்.\nமற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். \"\"இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது...'' என்பதே அவர் கவலை.\nநேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு.\nநாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா \"\"இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்...'' என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர்.\nவீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது.\nவிவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். \"சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்' என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்;\nஎதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், \"தேசிய இளைஞர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது.\nஇன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், \"இல்லை' என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.\nகல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான \"பட்டம்' என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்\n\"இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்'' என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான்.\nஇன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது.\nஇந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும்.\nஇளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும். \"இளங்கன்று பயமறியாது' என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி.\nபயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஇன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்கள் பதிவுக்கு நன்றி\nஉண்மையில் இப்படைதோற்பின் எப்படை வெல்லும்...\nவிவேகானந்தர் பற்றி சரியான தருணத்தில் நினைவு கூறி உள்ளீர்கள்\nபொருத்தமான நேரத்தில், பொருத்தமான கட்டுரை போட்டுள்ளீர்கள் நண்பா சக மனிதர்களை சகோதரனே, சகோதரியே என்று அழைக்கும் வழக்கத்தை மேற்கு நாட்டவர்களுக்குப் புரியவைத்த ஒரு மகனை எப்படி நாம் மறப்பது சக மனிதர்களை சகோதரனே, சகோதரியே என்று அழைக்கும் வழக்கத்தை மேற்கு நாட்டவர்களுக்குப் புரியவைத்த ஒரு மகனை எப்படி நாம் மறப்பது\nபதிவுக்கு நன்றி.... உங்களுக்கும் என்னுடைய இளைஞர் தின வாழ்த்துக்கள் நண்பா..\nஇது எத்தனை இளைஞர்களுக்கு தெரியும் நண்பா...\nஇந்தியாவின் இளைய சக்தி வீணடிக்கப் படுகிறது...\nஅந்த மகானின் வார்த்தைகள் இன்னும் வார்த்தைகளாகவே....\nஇது எத்தனை இளைஞர்களுக்கு தெரியும் நண்பா...\nஇந்தியாவின் இளைய சக்தி வீணடிக்கப் படுகிறது...\nஅந்த மகானின் வார்த்தைகள் இன்னும் வார்த்தைகளாகவே....\nதேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.\nஇன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.\nவிவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..\nஎதெதுக்கோ ”தினங்கள்” கொண்டாடுபவர்களுக்கு இளைஞர் தினம்பற்றி\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nதமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா\n\"மிஸ்டர் கிளீன்' - உண்மையா \nஜெயலலிதா, விஜயகாந்த் எம்.எல்.ஏ., பதவி பறித்தால் என...\nபிளஸ் 2 படிக்கும் மாணவி\nதிரு சிதம்பரத்திற்கு ஒரு கேள்வி\nதமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு \nபிறப்பு முதல் இறப்பு வரை - உதவும் இந்திய மருத்து...\n2010 ஊழல் ஆண்டு - 2011 தண்டனை ஆண்டு\nபேஸ்புக்கில் பழக்கமான சிறுமியை கொலை செய்த கொடூரம...\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் தானா \nஇறுதி இந்திய உலகக் கோப்பை அணி\nஜெயசூர்யாவை சாதனையை முந்தும் சச்சின்\nஇலங்கையில் புறநகர் ரயில்சேவை - திருவள்ளூரில் சோதனை...\nஅதிமுக - தேமுதிக கூட்டணி CHO\nஊழல் என்று சொல்லாதே திருட்டு என்று சொல்.\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nகங்குலி விலை போகாதது ஏன்\nIPL ஏலம் - 1 தரம்..2 தரம்..3 தரம்\nஎய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்...\nநம் தேசத்தின் தன்மானம் விலை போய்விட்டதா\nஸ்பெக்ட்ரமும் வெங்காயமும் - ஓர் அலசல்\nமாணவர்களை பழிவாங்குகிறதா மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2019/05/15/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-05-27T11:06:37Z", "digest": "sha1:F42NRKCUTHWUTCGBRJ2L4QR56CGGRL3W", "length": 15791, "nlines": 83, "source_domain": "www.thaarakam.com", "title": "படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவை அடைந்தார்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும், வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது.\nஅதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள், தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில், பல வழிகளை தன வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள்.\nபோராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சசிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் வேவுத் திட்டமிடல்களாலும் பெருமதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார். ஆயினும் மக்கள் மத்தியில் அறிந்திருந்தும் இப்படியான ஓர் தளபதி உள்ளார் என்றும் ஆயினும் வெளியில் தெரியா வெளிச்சமாக நாளும் தொடர்ந்தார் தேசபணிகள். தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் வழிகாட்டலில் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறை – வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை.\nவிடுதலை சுவடுகள் உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் என்றுமே, பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் விடுதலை பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கனம் உணர்ந்து பாருங்கள் தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மடந்த்தில்லை ஆயினும் வெளிச்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை …\nஎங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது. அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது உன்னதமானது\nதாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல். தளர்ச்சியற்ற பிணைப்பு அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இர��ந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக் கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான்.\nஎங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரனுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது. பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராளிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார்.\nவரலாற்று நாயகன் தளபதி சொர்ணம்\nபொன்னாலையில் பட்டத்தை சுட முயன்ற சிறிலங்கா படையினர்\nமுஸ்லீம் ஆயுதக்குழுவுடன் தொடர்புடைய 63 பேர் மட்டக்களப்பில் கைது\nகடற்கரும்புலி மேஜர் இளமகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள்.\nவீட்டுக் கோடிக்குள்ள கோழிகளை களவெடுத்ததும் சஹ்ரான் கும்பலாம்\nவைத்தியர்-மலட்டுத்தன்மை ஏற்படும் சத்திரசிகிச்சை செய்தார் பல முறைப்பாடுகள்\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/category/features/", "date_download": "2019-05-27T11:58:46Z", "digest": "sha1:2QMIF5IRGCCHMNWLYZQKDVDCPZUWOPXF", "length": 11749, "nlines": 96, "source_domain": "www.thaarakam.com", "title": "கட்டுரைகள் Archives - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nமட்டக்கள���்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் 13 ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்…\n(Down Position) இது ராதாவின் கட்டளை – லெப்.கேணல் ராதா அவர்களின் 32 ஆம் வீரவணக்க நாள் இன்று\nலெப்.கேணல் ராதா அவர்களின் 32 ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா வண்ணார்பண்ணை - யாழ்ப்பாணம் யார் இந்த ராதா\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்\nஇன்று மறக்க முடியாத மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம். தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்தவர் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தென்னாசியப்…\nஉலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற பிரிகேடியர் பால்ராஜ்\nஇன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில்…\nஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்\n20 .05 .2019 இன்று பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை மீள்பதிவு.. தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21,…\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம் உறையும்\n20 .05 .2019 பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் தெரிவித்த நினைவுப் பகிர் மீள்பதிவு..…\nசீறிவரும் சன்னங்களையும் சிதறி வெடிக்கும் குண்டுகளையும் பிளம்புகளாகக் கண்டேன்\nஅது முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனைதான். வாசலில் கால்வைக்கிறேன் அவ்விடத்திலும் எறிகணை வெடிப்பு என் வாழ்வைப்போல பூமியும் இருண்டு விட்டதை உணர்ந்தேன். எனினும் சற்றுநேரத்தில் பொழுது மங்கிவிட்டதால் சீறிவரும் சன்னங்களையும்…\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவை…\nபிரிகேடியர் சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த வீரத் தளபதி\nதிருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில்…\nபல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்த உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதிநாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஸ்ரவுயர்தர பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது. அங்கு மண் போட்டால் மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து…\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\n(Down Position) இது ராதாவின் கட்டளை\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு \nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நிகழ்வு…\nயேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு.\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-27T12:06:33Z", "digest": "sha1:WFZOPN22333MBWWDKASHZ64FDJXPTHZC", "length": 22362, "nlines": 115, "source_domain": "domesticatedonion.net", "title": "ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது\nமுப்பத்திரண்டே வருடங்கள் வாழ்ந்து ஸ்ரீனிவாஸ ���ாமனுஜம் மரித்துப்போய் 85 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அவருடைய கணிதப் புதிர்களில் பல முதல்தர கணிதவியலாளர்கள் மூழ்கியிருக்கிறார்கள். நிரூபணங்கள் இல்லாமல் ராமானுஜனால் தரப்பட்ட பல தேற்றங்களுக்கு அவ்வப்பொழுது நிரூபணங்கள் தரப்படுகின்றன. இந்த வரிசையில் இந்த வாரம் விஸ்கான்ஸின் – மாடிஸன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் மாஹ்ல்புர்க் (Karl Mahlburg) என்ற மாணவன் புதிரின் இன்னொரு துண்டை ஒட்டியிருக்கிறார. உலகின் முன்னணி கணிதவியலாளர்கள் கார்ல்-லின் இந்த நிரூபணத்தை அற்புதமானது என்று சொல்கிறார்கள்.\nராமானுஜன் ஒரு முதல் தர எண்கணிதவியலாளர் (கணக்கை வைத்து ஜோஸியம் சொல்லும் எண்ணியலாளர் – Numerologist இல்லை) – Number Theorist. அவருக்கு எண்களின்மீது தீராத ஆவல் இருந்தது, பல விசேட குணங்களை ராமானுஜன் கண்டுபிடித்தார். இவற்றில் பல மேலைநாட்டுக் கணிதவியலாளர்களால் முன்னமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தும் ராமானுஜன் சுயமாக இவற்றைக் கண்டுபிடித்தார், கூடவே முற்றிலும் பல புதிய கண்டுபிடிப்புகள் அவரிமிருந்து வந்தன. ராமானுஜன் விட்டுச் சென்ற பல புதிர்களில் ஒன்று பகுப்புகளின் பண்பு குறித்தது.\nஎந்த ஒரு பெரிய எண்ணையும் அதைவிடச் சிறிய எண்களின் கூடுதலாக எழுதமுடியும். உதாரணமாக, 4 என்பதை 4, 3+1, 2+2, 2+1+1, 1+1+1+1 என்று ஐந்து வழிகளில் எழுதமுடியும். கணித மொழியில் சொன்னால் 4க்கு ஐந்து பகுப்புகள் (Partitions) உண்டு. முறையான கணிதப் பயிற்சி அதிகமில்லாத ராமானுஜன் இப்படி ஒன்றிலிருந்து 200 வரை எல்லா எண்களுக்குமான பகுப்புகளை எழுதிப்பார்த்தார். அதிலிருக்கும் விசேட ஒப்புமைகளை அடையாளம் கண்டார்.\n4 அல்லது 9ல் முடியும் எந்த எண்ணிற்கும் (உதாரணமாக, 4, 24, 74, 19, 59 போன்றவை) பகுப்புகளின் எண்ணிக்கை ஐந்தால் வகுபடுகிறது.\n5ல் துவங்கி ஒவ்வொரு ஏழாம் எண்ணிற்குமான பகுப்புகள் 7ஆல் வகுபடுகின்றன.\n6ல் துவங்கி ஒவ்வொரு பதினோறாம் எண்ணிற்குமான பகுப்புகள் 11ஆல் வகுபடுகின்றன.\nஎண்களில் இதுபோன்ற அற்புதங்கள் நிறையவிருக்கின்றன. இந்த விசேட குணங்களை வரையறைப்படுத்துவது, பொதுமைப்படுத்துவது அவற்றுக்கான காரணங்களை நிரூபிப்பது எண்கணிதவியலாளரின் வேலை. ராமானுஜன் விட்டுச் சென்ற பகுப்புகளைப் பற்றிய இந்த வரையறை இதுநாள்வரை நிரூபிக்கப்படாமல் இருந்தது. இந்த மூன்றுக்குமாகச் சேர்த்து ராமானுஜன் ஒருக்கம் (Ramanjuan Congruence) என்று பெயரிடப்பட்டது. பல கணிதவியலாளர்கள் இதை நிரூபிக்க முயன்றார்கள். ·ப்ரீமன் டைசன் (Freeman Dysan) என்ற கணிதவியலாளர் (இவர் முதல்தர இயற்பியலாளரும்கூட, ஹான்ஸ் பேத்தாவின் (Hans Bathe) மாணவர்), இதைப் புரிந்துகொள்ளும் கருவி ஒன்றை வரையறுத்தார். முழு எண்களின் பகுப்புகளைச் சிறு குழுக்களாகப் பிரித்து இவற்றுக்குத் தரம் (Rank) என்று பெயரிட்டார். இதன் அடிப்படையில் 5 மற்றும் 7 க்கான பகுப்புகளைப் புரிந்துகொள்ள முடிந்தது, ஆனால் 11க்கு இது செல்லுபடியாகவில்லை. 11க்கும் இப்படியான ஒரு தரம் சாத்தியம் என்று நம்பிய டைஸன் இதற்கு நகைச்சுவையாக க்ராங் (Crank) என்று பெயர் சூட்டினார்.\n1990களில் ஜார்ஜ் ஆண்ட்ரூ (George Andrew) (இவர் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகளில் உலக அளவில் ஒரு நிபுணராக அறியப்படுவர்) ·ப்ராங் கார்வன் (Frank Garvan) என்ற இருவர் பல வருடங்களாகத் தேடப்பட்ட க்ராங் என்ற தரத்தைக் கண்டுபிடித்து 11ன் பகுப்புகளை விளக்கினார்கள். இத்துடன் ராமானுஜன் ஒருக்கங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாகப் பலரும் கதையை முடித்துவிட்டனர்.\nஆனால் ராமானுஜனின் நோட்டுப்புத்தகங்களைப் (இவை ஐந்து பெரும்பகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டு, இவற்றின் அடிப்படையில் இன்னும் பல ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன) படித்துக் கொண்டிருந்த கென் ஓனோ (Ken Ono) என்ற கணிதவியலாளருக்கு ராமானுஜனின் ஒருக்கங்கள் 5, 7, 11 தாண்டி இன்னும் பல பகா எண்களுக்கும் சாத்தியமாக இருப்பது பிடிபட்டது. விரைவில் இவற்றைப் பொதுமைப்படுத்தி கென் ஓனோ பகுதி அமைப்புகள் (Modular Forms) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டார்.\nஓனோ இப்படிப் பல பகா எண்களுக்கும் (Prime Number) ஒருக்கப்பண்பு இருப்பதாக வெளியிட்டபின் எழுந்த முக்கியமான கேள்வி – அப்படியான எல்லா பகா எண்களின் ஒருக்கங்களையும் சிறுபகுதிகளாகப் பிரித்தெழுதும் க்ராங்க்கள் சாத்தியமா என்பது. ஆம், இது சாத்தியம்தான் என்று கென் ஓனோவின் மாணவர் கார்ல் மாஹ்ல்புர்க் இந்த வாரம் நிரூபித்திருக்கிறார்.\nஇப்படி எண்களை எல்லாம் புள்ளி வைத்துக் கோலம்போடுவதைப் போல அவற்றின் அமைப்பை அழகுபார்ப்பதைத் தாண்டி பல உபயோகங்களும் இருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் இணையத்தின் வழியே மின்வணிகத்தில் பொருள்களை வாங்கும்பொழுது கொடுக்கும் கடன் அட்டை எண் ஒரு மாபெரும் பகா எண்ணால் ���ெருக்கப்பட்டுதான் இணையத்தின் வழியே அனுப்பப்படுகிறது. (இடையில் யார் கையில் சிக்கினாலும் இந்தப் பகா எண் என்ற சாவி அவர்களிடம் இல்லாவிட்டால் கடன் அட்டை எண்ணை அடையாளம் காண்பது சாத்தியமில்லை). இதைப் போல அணுக்கரு இயற்பியலில் பல துகள்கள் இருக்கின்றன. இவை இடையறாத இயக்கம் கொண்டவை. ஒரு துகள் அழிந்து அதிலிருந்து பிற துகள்கள் வருவதும் பின்னர் வேறொரு நிலையில் இவை ஒன்றாகச் சேர்ந்து முதல் துகளை உருவாக்குவதுமாக அணுக்கருவினுள்ளே நிலையில்லா ஆக்கமும் அழியும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அணுத்துகள்களின் அமைப்பையும் இப்படியான பகுப்புகள் அவற்றின் ஒருக்கம் இவற்றைக் கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் இந்தக் கண்டுபிடிப்பு வருங்காலத்தில் பிற துறைகளிலும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறார்கள்.\nPreviousவசவுகளின் காலம் – சில விளக்கங்களும் ஆயாசமும்\nNextகாதல் மன்னனும் துப்பாக்கிக் குண்டுகளும்\nகன்னட வீரசைவ வசனங்கள் – 2\n //பல மேலைநாட்டுக் கணிதவியலாளர்களால் முன்னமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தும் ராமானுஜன் சுயமாக இவற்றைக் கண்டுபிடித்தார்// The man who knew infinity நூலிலும் இதைப் படித்த ஞாபகம் வருகிறது. மீண்டுமொருமுறை சாவகாசமாக அந்நூலை வாசிக்க வேண்டும்.\nநல்ல பதிவு வெங்கட். வழக்கம் போல இதுவும் உங்கள் நல்ல தமிழில் எழுதப்பட்டிருக்கிரது. நன்றி\nதங்கமணி சொன்னது போல், தமிழ் படுத்துதலில் வாசிப்பின் இலகுதன்மை போய்விடாத வகையில் எழுதப்பட்டுள்ளது. இங்கே தான் இதை முதலில் படிக்கிறேன். நன்றி\nநல்ல வேலை இட ஒதுக்கீடு அப்போது இல்லை ..\n[8] இருந்தது. சேரிகளில், சூத்திரர்களில் யாரும் படித்துவிடாமல் இருப்பதற்காக சமூகத்தாலும், சட்டத்தாலும் பாதுகாக்கப்பட்ட இடஒதுகீடு, இப்போதைய இடஒதுக்கீடு போலல்லாமல் நன்றாக நடைமுறையில் இருந்தது. இராமானுஜம் அந்த இடஒதுக்கீட்டில் வரவில்லை என்பது பற்றி வேண்டுமானால் அனாமதேயம் பெருமைப்படலாம்.\nநாங்கள் அந்த இடஒதுக்கீட்டின் தேவைகளையெல்லாம் மீறின புத்திஜீவியான அவர் இருந்தார் என்பதை எண்ணி பெருமைப்படுகிறோம்.\n அப்பொழுது நம்மை வேற்று நாட்டவன் ஆண்டுகொண்டிருந்தான். நாம் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்தோம். அதுவும் நல்லதுதான் என்று சொல்கிறீர்களா\nகல்வி மறுக்கப்பட்டதால் எத்தனை ராமானுஜன்கள் உருவா��ாமல் போனார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா\nஇங்கே நான் பேசுவது அறிவியல், தயவு செய்து தலைப்புக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைத் தவிர்க்கவும்.\nபிற நண்பர்களுக்கு – பாராட்டுகளுக்கு நன்றிகள்.\nமிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nயக்ஞா – முழுத்தகவலும் தரமுடியுமா எல்லோருக்கும் சுவரசிய்மாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅழகாக தொகுத்திருக்கிறீர்கள். ராமானுஜனைப் பற்றி விவரமாக தமிழில் யாராவது எழுதணும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/08/2.html", "date_download": "2019-05-27T11:37:40Z", "digest": "sha1:L3XNCCDRSHY4W32G6DTFMSTW2MBFM3RZ", "length": 14575, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி? - 2", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nவலைப்பதிவு என்ன அப்படி ஒரு பெரிய விஷயம் என்று நீங்கள் கேட்கலாம். 2-3 வருடங்கள் முன்னதாக எல்லாரும் தனக்கென ஒரு இணையத்தளம் அமைக்க ஆசைப்பட்டனர். யாஹூ ஜியோசிட்டி, டிரைபாடு என்றெல்லாம் இருந்தன. இதில் இணையத்தளம் அமைக்க HTML அறிவு தேவைப்பட்டது. இருந்தாலும் இங்கெல்லாம் ஆங்கிலத்தில் எழுதுவதுதான் எளிதாக இருந்தது. மற்ற மொழியானால் ஒரே பாடு. கனடாவிலிருந்து மகேன் தான் பட்ட பாட்டைப் பற்றி எழுதியிருந்தார். பாமினியிலிருந்து, திஸ்கி 1.6, தாம், தாப், திஸ்கி 1.7, இப்பொழுது யூனிகோட் என்று தொந்தரவு. சாதாரண மக்கள் தமக்குத் தோன்றியவற்றை எழுத\n- இணைய இணைப்பு தேவை\n- HTML அறிவு தேவை\n- அதற்கு மேல் தமிழ் எழுத்துருக்கள் தேவை\nஇப்படி அலைக்கழிக்கப்படும்போது ஒருவன் இதெல்லாம் அப்புறமாப் பாத்துக்கலாம் என்றுதான் ஓடி விடுவான்.\nஇப்பவும், கணினியும் தேவை, இணைய இணைப்பும் தேவை. ஆனால் இந்த வலைப்பதிவுகள்ல் வந்த பின், HTML பற்றி ஒன்றும் அறிந்திருக்க வேண்டியதில்லை. கணினியின் உள்ளுரைச் செயல்திட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டியதில்லை. Graphics, design அறிவு ஏதும் தேவையில்லை. வெறுமே பெயரைப் பதிவு செய்து, ஒரு design templateஐத் தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான். உங்கள் கவனம் எல்லாம் சுய எண்ண வெளிப்பாட்டிலே (self-expression) இருந்தால் போதும், மற்ற சுற்று தேவதைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.\nஎழுத்துரு என்னும் தொல்லை இருக்கவேதான் செய்கிறது. இங்குதான் யூனிகோட் உதவி செய்யும் என்று எதிர்பார்ப்பு. பலரும் கூறுவது போல் தமிழ் யூனிகோடில் ஒரு சில தொல்லைகள் இருந்தாலும், அது மற்ற எல்லாவற்றையும் விட எவ்வளவோ மேல் என்பது எனது தாழ்மையான எண்ணம்.\nபல கேள்விகள். விடைகள் இன்னும் வரப்போகும் தொடரிலே.\nஅதற்கு முன் மதி அவர்கள் பராமரித்து வரும் தளத்துக்குச் சென்று அங்கு உள்ள தமிழ் வலைப்பக்கங்களைப் பாருங்கள். எல்லாமே யூனிகோடில் இருக்காது - ஒரு சில மட்டுமே. மற்றவைகளையும் பார்த்தால் உங்களுக்கே பல விளங்கும். உடனடியாக வலைப்பதிவு ஆரம்பிக்க ஆசையா - இங்கு செல்லுங்கள்.\nஇல்லையா, கவலையே படாதீர்கள் - உங்கள் அத்தனை பேரையும் வலைப்பதிவு செய்ய வைப்பது நானாயிற்று. படித்துக்கொண்டே இருங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை குண்டு வெடிப்பு மற்றும் பல அழிவுகள்\nராஜ்ய சபா நியமன உறுப்பினர்கள்\nசிறுவர் கல்வி, மற்றும் கொடுமை\nசீரணி அரங்கம் பற்றிய தமிழக அரசின் விளக்கம்\nவேலை நிறுத்தம் பற்றிய சோலி சொராப்ஜியின் கருத்து\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nநான் படிக்கும் ஒரு சில வலைப்பதிவுகள் - 1\nஉச்ச நீதிமன்றமும் வேலை நிறுத்தமும்\nகிரிக்கெட் அனுபவம் - 1: ஆட்டமோ ஆட்டோ\nஸ்டார் நியூஸ் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1109&cat=7", "date_download": "2019-05-27T12:28:08Z", "digest": "sha1:QYFEGSNKMFEFVM5ZK2Q73B3ATBM3Q7YZ", "length": 7603, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோடை விடுமுறை முன்னிட்டு வைகை அணையில் குவிந்த பயணிகள் | Passengers traveling on the Vaigai dam for the summer holiday - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nகோடை விடுமுறை முன்னிட்டு வைகை அணையில் குவிந்த பயணிகள்\nஆண்டிபட்டி: கோடை விடுமுறையையொட்டி ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் பூங்கா பகுதியில் பராமரி போதிய பராமரிப்பு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், தமிழ்நாட்டில் கோடை விடுமுறையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.\nசிறுவர்களும், குழந்தைகளும் ஊஞ்சல் ஆடியும், யானை சிலையின் தும்பிக்கையில் சறுக்கியும் மகிழ்ச்சியுடன் விளையாடினர். மேலும் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வீடுகளில் இருந்து விருப்பமான உணவுகளை சமைத்து கொண்டு வந்து, பூங்காவின் நிழற்பகுதிகளில் ஆங்காங்கே குழுவாக அமர்ந்து சாப்பிட்டனர். அதே நேரத்தில் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்ட புல்வெளிகள், அழகுசெடிகள் ஆகியவை கருகிய நிலையில் காணப்பட்டது. மேலும் பெரும்பாலான மின்விளக்குகள் உடைந்தும், செயற்கை நீர்ஊற்றுகள் அனைத்து செயல்படாமல் இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல குடிநீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததாலும் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர்.\nகோடை விடுமுறை வைகை அணை சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறையை முன்னிட்டு வைகை அணையில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்\nமதுரையில் காணும் பொங்கலால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்\nசுற்றுலாபயணிகள் வருகையில்லாமல் களையிழந்தது கொடைக்கானல்\nமதுரை-செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை\nகொஞ்சும் குளிரும் குறைவில்லா இயற்கையும்\nகோடைதொல்லைகளை நீக்கும் எலுமிச்சை இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\nஇயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்���ாபின்னமாகும் நகரங்கள்\nகொச்சியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 3 கடைகள் எரிந்து நாசம்\nநரேந்திர மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டது வாரணாசி : காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு\nநாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\n2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63491-police-dont-allow-to-chinmayi-for-protest.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T11:01:11Z", "digest": "sha1:PG2UVZEIEIQRZMZK5CTJKY6CPRW7BDKK", "length": 11447, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு | police dont allow to chinmayi for protest", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\n5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\nகாவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு\nபல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே\nபாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக சென்னையில் மே 12ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனக் கூறப்பட்டது.\nநீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் நீத��பதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பின்னர் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு,புகாருக்கான முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வரும் சின்மயி, சென்னை காவல்துறையில் கடிதம் ஒன்றினை கொடுத்தார். அதில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் கொடுத்துள்ள பாலியல் புகாரை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக சென்னையில் மே 12ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சின்மயி போராட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஅரசியலில் ஒருபோதும் ‘டூ ப்ளஸ் டூ’ என்பது நான்கு ஆகாது - நிதின் கட்கரி\nரஃபேல் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளின் மணநிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த தந்தைக்கு திடீர் ‘அட்டாக்’\nஇயக்குனர் அனுராக் காஷ்யப் புகார்: பாஜக தொண்டர் மீது வழக்குப் பதிவு\nஇளம் பெண் மரண வழக்கில் திருப்பம்.. உறவினர்களே அடித்துக் கொன்றது அம்பலம்..\nதுரைமுருகன் மற்றும் நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி\nதேர்தல் முடிவுகள் வெளியீடு : இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு\n“அரசு முடிவுகளை ஆசிரியர்கள் எதிர்ப்பது பேஷனாகிவிட்டது” - நீதிபதிகள்\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nஉச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ராம்நாத் கோவிந்த் உத்தரவு\n“சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்” - சென்னை ஆணையர்\nசென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு \nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க���றார் ரஜினி\n திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்\n\"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை\"- மத்திய அரசு\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதந்தையின் பெயரைக் காப்பாற்ற வந்த தனயன் : ஜெகன்மோகன் ரெட்டி \nஹிட் ஆன புதிய‌ தலைமுறையின் கிராபிக்ஸ் நடனம் \n“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசியலில் ஒருபோதும் ‘டூ ப்ளஸ் டூ’ என்பது நான்கு ஆகாது - நிதின் கட்கரி\nரஃபேல் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34295-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!?s=e5939c8c3c85387260a98b06d5331227&p=583718", "date_download": "2019-05-27T11:20:42Z", "digest": "sha1:7HQ7D3GXSNYSV4T6GR663GJNB4DOSWI3", "length": 7443, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "இந்திய வரலாற்றில் முதல் இன்டர்நெட் கார் எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு ஜூன் மாதம் தொடக்கம்!", "raw_content": "\nஇந்திய வரலாற்றில் முதல் இன்டர்நெட் கார் எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு ஜூன் மாதம் தொடக்கம்\nThread: இந்திய வரலாற்றில் முதல் இன்டர்நெட் கார் எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு ஜூன் மாதம் தொடக்கம்\nஇந்திய வரலாற்றில் முதல் இன்டர்நெட் கார் எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவு ஜூன் மாதம் தொடக்கம்\nஹெக்டர் எஸ்யூவி கார்களுக்கான முன்பதிவு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் இந்த கார்கள் நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் வந்தடையும் என்றும், இதனால் வாடிக்கையாளர்கள் அங்கு வந்து இந்த கார்களை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« உற்பத்தியில் யமஹா இந்தியா மோட்டா���் நிறுவனம் புதிய சாதனை 10 மில்லியன் உற்பத்தி இலக்கை எட்டியுள� | புதிய தலைமுறைக்கான அதிக ஆற்றல் கொண்ட பிஎம்டபிள்யூ X5 கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 72.90 ல� »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-05-27T12:19:19Z", "digest": "sha1:IU4KV7MI2XHL2ABFFBO52AL47GCLW2GO", "length": 5240, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பால்­மா | Virakesari.lk", "raw_content": "\nஹொரவப்பொத்தானையில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஐ.எஸ். தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும் - தினேஷ்\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஇலங்கையில் பால்மா விலை உயரும் சாத்­தியம்\nஉலக சந்­தையில் பால்­மாவின் விலை அதி­க­ரித்­துள்ள கார­ணத்­தினால் இலங்­கையில் பால்­மாவின் விலையை அதி­க­ரிக்­க­வேண்­டும்\nகையிருப்பிலுள்ள பால்மாவின் விலையில் மாற்றம் செய்தால் கடும் தண்டனை..\nமே மாதம் 5ஆம் திகதி முதல் உற்­பத்­தி­செய்­யப்­படும் பால்­மா­விற்கே புதிய விலை பொருந்தும்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/05/en-yesuve-en-nambikkai.html", "date_download": "2019-05-27T12:19:32Z", "digest": "sha1:4IRATCA4FYIC3DFOWJYQDWC7KU23COW5", "length": 3268, "nlines": 78, "source_domain": "www.christking.in", "title": "En yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை - Christking - Lyrics", "raw_content": "\nEn yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை\nஎன் இயேசுவே என் நம்பிக்கை\nதுன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்\nகண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் - உம்\nவாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்\nஉம் வருகை ���ரை உம்மைப் பற்றிடுவேன்\nகண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை\nகவலையால் உள்ளமே உருகிப்போனாலும் - உம்\nவாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்\nஉம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்\nகவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்\nவியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்\nவேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் - உம்\nவாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்\nஉம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்\nவேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/clubs/5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/?do=overview", "date_download": "2019-05-27T11:57:21Z", "digest": "sha1:DNXXSSO4FSEVSOZSRUSWPZ7PHLRFYQFG", "length": 47768, "nlines": 285, "source_domain": "yarl.com", "title": "தமிழ்நாடு குழுமம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதமிழ், தமிழகம் பற்றியவை, ரசித்தவை \nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்\n'படலைக்கு படலை' ன்னு காணொளி தொடர் நாடகம் வெளிவந்ததாமே.. யாருக்காவது அதனின் இணைப்பு தெரியுமா.. யாருக்காவது அதனின் இணைப்பு தெரியுமா.. யூடுயூபில் இருக்கும் ஓரிரண்டு பதிப்புகள் தெளிவில்லாமல் உள்ளது.\nதமிழ் சிறி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nஒருவரின், உடல் அசைவுகளைக்கு... அப்பால், வர்ணிக்க முடியாத, பல உடல் மொழிகள்.... மனிதரிடம் உண்டு. அதனை... மிக மிக அழகாக செய்த, \"டிஜிட்டல் சிவாஜி கணேசன்.\"\nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nநானும் முதலில் இது சிவாஜிதான் என நினைத்தேன். க்ளோசப்பில் காட்டும்போது முகம் வேறு மாதிரி இருந்ததாலும், 'இப்படி மேடை நடிகராக சிவாஜி வர வாய்ப்பே இல்லை' என்பதாலும் இவர் நகல்தான் என்ற முடிவிற்கு வந்தேன். ஆனால் இவரின் உடல்மொழியும், அசைவும் அச்சொட்டாக சிவாஜியின் நடிப்பை ஒத்தேயிருக்கிறது.\nஈழப்பிரியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nநீங்க கலாய்காவிட்டா இது சிவாஜி தான் என்று பார்த்துட்டு போய்க் கொண்டே இருப்பம்.\nதமிழ் சிறி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nஆகா..... ஒரு பிசிறு இல்லாமல், மிக நன்றாக நடித்துள்ளார். அவரை... பார்க்க, சிவாஜி கணேசன் மாதிரியே உள்ளது. இணைப்���ிற்கு... நன்றி வன்னியன்.\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்\n பெரும்பாலும் பாரிஸ் லாசப்பல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வெளிவரும் இந்த நகைச்சுவை தொடர்கள் சிலவற்றை நான் பார்த்துள்ளேன். (செல்ப்ஃபி அக்கம் பக்கம், சேம் டூ யூ போன்றவைகள்) சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த நகைச்சுவை காணொளி அருமை.. இதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது. ஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை இதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது. ஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\n நகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல.. நம்ப முடியவில்லை..\nஅழ முடியாமல் அடக்கப்பட்ட தமிழ் இனம்..\nஈழப்பிரியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்\nநிறைய கருத்துக்களை சொல்கிறார்.பொறுத்திருந்து பார்ப்போம். இணைப்புக்கு நன்றி வன்னியன்.\nஅழ முடியாமல் அடக்கப்பட்ட தமிழ் இனம்..\nகுமாரசாமி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்\nஅழ முடியாமல் அடக்கப்பட்ட தமிழ் இனம்..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்\nஅவசியம் பார்க்க வேண்டிய காணொளி..\nமதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nமதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..' மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள \"நெல்லு பேட்டை\" என்ற உணவகத்தில் பழைய சோற்று கஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வீட்டில் மிஞ்சிய சோற்றை குப்பையில் கொட்டும் நகர்புற கலச்சாரத்துக்கு மத்தியில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழைய சோறு ஜி.எஸ்.டியுடன் மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது உணவு பழக்கங்கள் மாறிவரும் இந்த நிலையில் மீண்டும் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்கள் நகர தொடங்க��� இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறிதான் மதுரை மாட்டுதாவணியில் பழைய சோறு விற்பனை செய்து வருகின்றனர்.பழைய சோற்றில் மோர் கலந்து பச்சைமிளகாயும், வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு சுறு சுறுப்பையும் கொடுத்தது. கால ஓட்டத்துக்கு ஏற்ப உடல் உழைப்பு குறைந்த பணிகளில் ஈடுபடும் படித்தவர்கள் மற்றும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் நகரவாசிகள் இட்லி, தோசை என்றும் வட நாட்டு உணவான புரோட்டா, சப்பாத்தி, பூரி, பானி பூரி என்றும் அன்னிய உணவுகளான பீட்சா, பர்கர், சாண்ட்விட்ஜ் என்றும் திசைமாறினர்.இதனால் பெரும்பாலான வீட்டில் மிச்சமாகும் சாப்பாடு பழைய சோறாகி குப்பைக்கும், ஆடு மாடுகளுக்கும் உணவாக வைக்கப்பட்டு வருகின்றது. கஞ்சிகளையத்தில் பழைய சோறு, தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், வெங்காயம், சீனியரக்காய் வத்தல், ஊறுகாய் என உச்சி வெயிலில் வரும் வாடிக்கையாளரை குளிர வைக்கும் பழைய சோறு காம்போவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை ஜிஎஸ்டி உடன் சேர்த்து50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதனை நம்மவர்கள் ஸ்பூனில் அள்ளி சாப்பிடுவதை காணும் போது, காலச் சக்கரம் வேகமாக சுழல்வதை கண்கூடாக காணமுடிகின்றது. தங்கள் ஓட்டலில் பழைய சோறு விற்பனை செய்யபடுவதாக இணையத்தில் தகவல் பரவியவுடன் ஏராளமான படித்த இளைஞர்கள் பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து ஓட்டலுக்கு தேடி வந்து சாப்பிடுவதாகவும், இன்னும் பலர் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சுமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலாக வாங்கிச்சென்று சாப்பிடுவதாக ஓட்டலின் மேலாளர் பெருமை கொள்கிறார். தொடர்ந்து தன் உணவகத்தை பாரம்பரிய உணவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டைம்ஸ் தமிழ்\nசிக்கும் பணம்: மக்கள் கோபம்..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nசிக்கும் பணம்: மக்கள் கோபம் சென்னை: தேர்தலுக்கு, 13 நாட்களே உள்ளன. கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இருக்கின்றன. தேர்தல் கமிஷனும், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.அனைத்தையும் தாண்டி, மக்கள் விவாதிக்கும் விஷயம்: பணம். \"உங்க ஏரியாவில் குடுத்துட்டாங்களா... எந்த கட்சில்லாம் குடுத்திருக்கு...\" எந்த தொகுதியை சுற்ற�� வந்தாலும், காதில் விழும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.வேலுாரில், பல கோடி சிக்கிய செய்தி பரவியபின், மேற்படி கேள்விகள் வேகம் எடுத்திருக்கின்றன. 'ஓட்டுக்கு பணம் கொடுக்காதே' என்று கட்சிகளையும், 'ஓட்டை விலைக்கு விற்காதே' என்று மக்களையும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கிறது. சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த கோஷங்களை பிரசாரமாக நடத்துகின்றன. பிரபலங்களும், தம் பங்குக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுகின்றனர். ஆனால், பொதுமக்கள் இதையெல்லாம் ரசிக்கவில்லை என்பதுதான் கள எதார்த்தம். காரணம், ஓட்டுக்கு தரப்படும் பணம், 'தங்களுக்கு சொந்தமானது' என்ற எண்ணம், மக்கள் மனதில் இறுகிக் கிடக்கிறது. அரசியல்வாதி நம்மிடம் பல வழிகளில் கொள்ளை அடித்த பணத்தை, நமக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் தான் தேர்தல். அதை தடுப்பது தான் தவறு என்கின்றனர். 'துரைமுருகன் வீட்டில் இத்தனை கோடி சிக்கியிருக்கிறது என்று செய்தி வாசிக்கின்றனர். அவர் என்ன, ஏர் பிடித்து வயலில் உழைத்து சம்பாதித்த பணமா அது பொதுப்பணித்துறை அமைச்சராக பல ஆண்டுகள் உட்கார்ந்து சேர்த்த பணம் அது. அதில், ஒரு பகுதியை எடுத்து, தன் மகனின் வெற்றிக்காக மக்களுக்கு வினியோகிக்கிறார். அதை நாங்கள் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு,' என்று கேட்கின்றனர், வேலுார் தொகுதி வாக்காளர்கள். 'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் ஜனநாயகம் செத்துப் போகுமே பொதுப்பணித்துறை அமைச்சராக பல ஆண்டுகள் உட்கார்ந்து சேர்த்த பணம் அது. அதில், ஒரு பகுதியை எடுத்து, தன் மகனின் வெற்றிக்காக மக்களுக்கு வினியோகிக்கிறார். அதை நாங்கள் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு,' என்று கேட்கின்றனர், வேலுார் தொகுதி வாக்காளர்கள். 'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் ஜனநாயகம் செத்துப் போகுமே' என்ற கேள்வி அவர்களுக்கு ஆவேசத்தை உண்டாக்குகிறது. 'ஆளும் கட்சியாக இருந்தால், தலைக்கு, ஆறாயிரம், இரண்டாயிரம் என்று, பேங்க் அக்கவுன்டில் போடுகின்றனர். அது லஞ்சம் இல்லையா' என்ற கேள்வி அவர்களுக்கு ஆவேசத்தை உண்டாக்குகிறது. 'ஆளும் கட்சியாக இருந்தால், தலைக்கு, ஆறாயிரம், இரண்டாயிரம் என்று, பேங்க் அக்கவுன்டில் போடுகின்றனர். அது லஞ்சம் இல்லையா உண்மையிலேயே எங்கள் மீதான அக்கறை என்றால், ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுக���ில் இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை உண்மையிலேயே எங்கள் மீதான அக்கறை என்றால், ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுகளில் இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பணம் கொடுக்க தோன்றுகிறது என்றால், அது லஞ்சம் அல்லாமல் வேறென்ன தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பணம் கொடுக்க தோன்றுகிறது என்றால், அது லஞ்சம் அல்லாமல் வேறென்ன ஆட்சியில் இருப்பவர்கள் பகிரங்கமாக எங்களுக்கு தருவதை, ஆட்சியில் இல்லாதவர்கள் ரகசியமாக தருகின்றனர். அரசாங்கம் கொடுப்பதை வாங்கினால் மட்டும் ஜனநாயகம் செத்துப் போகாதா ஆட்சியில் இருப்பவர்கள் பகிரங்கமாக எங்களுக்கு தருவதை, ஆட்சியில் இல்லாதவர்கள் ரகசியமாக தருகின்றனர். அரசாங்கம் கொடுப்பதை வாங்கினால் மட்டும் ஜனநாயகம் செத்துப் போகாதா' என, கேட்கின்றனர். 'வருமான வரித்துறையின் ரெய்டு நடவடிக்கை, ஒருதலைப்பட்சமானது' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை, அனேகமாக எல்லா தொகுதி வாக்காளர்களும் ஆமோதிக்கின்றனர். 'ஆளும் கட்சியும் பணம் கடத்துது. பெரிய மனுசங்க போற வேன்லயும், கார்லயும் பொட்டிகள் போகுது. எந்த பறக்கும் படையும் அதை மட்டும் தொடுறது இல்ல. எதிர்க்கட்சிகள்னா மட்டும், வீடு தேடி, ரோடு தேடி, 'ரெய்டு' நடத்தி பிடிக்குது. இது ஓரவஞ்சனை இல்லாம வேற என்னவாம்' என, கேட்கின்றனர். 'வருமான வரித்துறையின் ரெய்டு நடவடிக்கை, ஒருதலைப்பட்சமானது' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை, அனேகமாக எல்லா தொகுதி வாக்காளர்களும் ஆமோதிக்கின்றனர். 'ஆளும் கட்சியும் பணம் கடத்துது. பெரிய மனுசங்க போற வேன்லயும், கார்லயும் பொட்டிகள் போகுது. எந்த பறக்கும் படையும் அதை மட்டும் தொடுறது இல்ல. எதிர்க்கட்சிகள்னா மட்டும், வீடு தேடி, ரோடு தேடி, 'ரெய்டு' நடத்தி பிடிக்குது. இது ஓரவஞ்சனை இல்லாம வேற என்னவாம்' என, பெண்களே குரல் உயர்த்தி கேட்கின்றனர். ஆர்.கே., நகர் தேர்தலில் நடந்த கூத்துகளை, அமைச்சரே பட்டுவாடா ஆவணங்களை தூக்கி எறிந்ததை, தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை, பதிவு செய்த வழக்கில் முதல்வரின் பெயரும் இருந்ததை, இன்றுவரை அதற்கெல்லாம் தேர்தல் கமிஷனோ, கோர்ட்டோ, அரசோ முடிவு கட்ட முன்வராததை, தேதி வாரியாக எடுத்து வீசுகின்றனர், கேள்விகளாக. புதிய, ஊடகத்தின் வீச்சு சுரீர் என உறைக்கிறது. 'இந்த நாட்டில், தேர்தல் மூலமாக தேர்ந்து எடுக்கப்படும், ஒரு மக்கள் பிரதிநிதி, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான செலவுக்கணக்கு தாக்கல் செய்து, தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறான் என்று சொன்னவர் யார், தெரியுமா' என, பெண்களே குரல் உயர்த்தி கேட்கின்றனர். ஆர்.கே., நகர் தேர்தலில் நடந்த கூத்துகளை, அமைச்சரே பட்டுவாடா ஆவணங்களை தூக்கி எறிந்ததை, தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை, பதிவு செய்த வழக்கில் முதல்வரின் பெயரும் இருந்ததை, இன்றுவரை அதற்கெல்லாம் தேர்தல் கமிஷனோ, கோர்ட்டோ, அரசோ முடிவு கட்ட முன்வராததை, தேதி வாரியாக எடுத்து வீசுகின்றனர், கேள்விகளாக. புதிய, ஊடகத்தின் வீச்சு சுரீர் என உறைக்கிறது. 'இந்த நாட்டில், தேர்தல் மூலமாக தேர்ந்து எடுக்கப்படும், ஒரு மக்கள் பிரதிநிதி, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான செலவுக்கணக்கு தாக்கல் செய்து, தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறான் என்று சொன்னவர் யார், தெரியுமா' என்று ஒரு இளைஞன் கேட்டபோது, சில நொடிகள் திணறித்தான் போனோம். அந்த பொன்மொழியை சொன்னவர், மறைந்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். எல்லா விஷயங்களிலும் எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள் கைகோர்க்கும் ஒரே விஷயம், தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் தான். கட்சிகள் கணக்கு காட்ட வேண்டியது இல்லை; வரி செலுத்த வேண்டியது இல்லை; நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிட வேண்டியது இல்லை; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... என்று அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எந்தக் கட்சியின் அரசு என்ற கேள்வியே எழவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது மாறாது. 'நோய் நாடி நோய் முதல் நாடி...ன்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்கார். 'அஞ்சு வருசம் பதவில இருந்தா சம்பாதிச்சுரலாம்னு தெரிஞ்சுதான ஓட்டுக்கு, நாலாயிரம், அஞ்சாயிரம்னு குடுக்குறாங்க.. அப்படி சம்பாதிக்க முடியாம எல்லா வழியையும் அடச்சிட்டா இப்படி முதலீடு செய்ய மனசு வருமா' என்று ஒரு இளைஞன் கேட்டபோது, சில நொடிகள் திணறித்தான் போனோம். அந்த பொன்மொழியை சொன்னவர், மறைந்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். எல்லா விஷயங்களிலும் எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள் கைகோர்க்கும் ஒரே விஷயம், தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் தான். கட்சிகள் கணக்கு ���ாட்ட வேண்டியது இல்லை; வரி செலுத்த வேண்டியது இல்லை; நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிட வேண்டியது இல்லை; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... என்று அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எந்தக் கட்சியின் அரசு என்ற கேள்வியே எழவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது மாறாது. 'நோய் நாடி நோய் முதல் நாடி...ன்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்கார். 'அஞ்சு வருசம் பதவில இருந்தா சம்பாதிச்சுரலாம்னு தெரிஞ்சுதான ஓட்டுக்கு, நாலாயிரம், அஞ்சாயிரம்னு குடுக்குறாங்க.. அப்படி சம்பாதிக்க முடியாம எல்லா வழியையும் அடச்சிட்டா இப்படி முதலீடு செய்ய மனசு வருமா அத செய்யாம ஜனங்கள தடுக்கறதும் பயமுறுத்துறதும், வேஸ்ட்,' என, ஓய்வு பெற்ற ஆசிரியர் சுட்டிக்காட்டியதை மறுக்க இயலவில்லை. பொது புத்தியில் மக்கள், பணத்துக்காக ஒரு நியாயத்தைச் சொன்னால், அதை ஏற்க சட்டம் அனுமதிக்காது தான். ஆனால், சட்டத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் அமைப்புகள் மீதுமே நம்பிக்கை குறைந்து வருகிற சூழலில், மக்கள் பேச்சில் உள்ள நியாயத்தை அடியோடு புறக்கணிக்கவும் முடியாது. சமூக பொருளாதார சீர்திருத்தங்களைக் காட்டிலும், அவசரமாக நமக்கு தேவைப்படுவது, தேர்தல் சீர்திருத்தம் என்பதை, அரசியல்வாதிகள் உணர எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் வாக்காளர்கள். தினமலர்\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\nசென்னை மாணவ கண்மணிகள்.. Keep going..\nவழியால் ஒரு பறவை.. விரிக்கும் அதன் சிறகை..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு\nபிரேசில் நாட்டில் ரியோ-டி-ஜெனிரோ நகரத்தின் “சன்டோஸ் டுமொன்ட்” விமான நிலையத்திற்கு வடிவமைக்கபட்ட விமான தரவிறக்க வழி முறையானது(Landing approach) மிகுந்த ஆபத்தானதும், விமானிகளுக்கு மிகுந்த சவால் நிறைந்ததுமாகும். அதே நேரத்தில் விமானம் மலைக்குன்றுகளருகே வட்டமடித்து கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் மீது இறங்கி ஓடுபாதையை அணுகும் முறை கண்கொள்ளா காட்சியாகும். ரசிப்பீர்கள்தானே\nஅடி ராக்கம்மா.. கையைத் தட்டு..\nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nஇதே இசைக்குழுவினர் \"வீரபாண்டிக் கோட்டையிலே..\" பாடலை என்னமாய் இசைக்கருவிகளால் நர்த்தனமாடியிருக்கிறார்களென பாருங்கள்..\nஅடி ராக்கம்மா.. கையைத் தட்டு..\nதமிழ் சிறி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nபாடலுடன் கேட்பதை விட... தனி இசையுடன் கேட்பது, மிக நன்றாக உள்ளது.\nஅடி ராக்கம்மா.. கையைத் தட்டு..\nஈழப்பிரியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nஅருமை அருமை கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது.\nஅடி ராக்கம்மா.. கையைத் தட்டு..\nராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை\nஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம். அப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது. நீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு\nதெரியவில்லை. ஆனால், அப்படி எந்த விமான உற்பத்தி நிறுவனமாவது ஏ-380 வடிவமைப்பில் மாற்றம் செய்து, சிறிய வடிவிலாவது தொடர்ந்து உற்பத்தி செய்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் இம்மாதிரி விமானங்களில் வசதிகள் அப்படி.. ஏ-380 யில், விமான எந்திரங்களின் எரிபொருள் பாவனை சிக்கனத்தை மேம்படுத்தி, இரு இந்திரங்களை கொண்டு இயங்குமாறு மறுசீரமைத்து உற்பத்தி செய்தால், விமான விற்பனை களைகட்டுமென துறை விற்பன்னர்கள் சொல்கிறார்கள்.\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nஈழப்பிரியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு\nமேல் மாடியிலிருந்து போவதானால் இரண்டு மடங்க பணம் செலவு.தம்பிக்கு விருப்பமோ வன்னியன் ஜப்பான் ஏர்பஸ் 380 இல் கண் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.உங்களுக்கேதாவது தெரியுமா\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு\n'சிலோன்' என்றொரு நாடை யாரும் கண்டுகொள்வதில்லை போலும். ஒரேயொரு தடவை மட்டும் எமிரேட்ஸ் ஏர்பஸ் 380 விமானம் கொழும்பில் இறங்கியது.\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nதமிழ் சிறி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு\nஇந்த... ஏர் பஸ், சிலோனுக்கு போகுதா வன்னியன். போனால்.... மேல் மாடியில் இருந்து... போகத்தான் இருக்கு.\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு\n ஏர்பஸ் ஏ-350 வகை விமானங்கள் தான்.. இரண்டடுக்கு ஏர்பஸ் ஏ-380 விமானத்தில் நான்கு ரோல்ஸ்ராய்ஸ் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இதற்கு எரிபொருள் செலவும், பராமரிப்பு செலவு, பயணிகள் தேவைகளும் மிக அதிகம். ஏறக்குறைய 500க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்ல அதிக இருக்கைகள் உண்டு. இதனால் போதிய பயணிகள் இல்லை என்றால் இயக்கும் செலவுகளில் நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு. இதே பராமரிப்பு, அதிக எரிபொருள் சிக்கனத்துடன் இரண்டு எஞ்ஜின்கள் கொண்ட ஏர்பஸ் ஏ-350 யில் இயக்குதல் செலவு, ஏர்பஸ் ஏ-380 யின் மொத்த இயக்குதல் செலவுகளில் 80 சதவீதம் மட்டுமே. இதில் இருக்கைகள் 390 வரை பயணிகளை ஏற்றிச் செல்ல இயலும். இதனால் எமிரேட்ஸ் நிறுவனம் விமான போக்குவரத்து சந்தை நிலவரங்களை ஆராய்ந்து மாற்று வழிகளை சிந்தித்து முடிவெடுத்துள்ளது.\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nஈழப்பிரியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு\nவன்னியன் எமிரேட் தான் கூடுதலான ஓடர் கொடுத்திருந்தார்கள்.இப்போ எமிரேட் எந்த நாட்டு என்ன வகையான விமானம் வாங்குவதாக உத்தேசம் வன்னியன் எனது கடைசி மகள் போயிங்கில் சொவ்வயர் பொறியியலாளராக வேலை செய்கிறார்.அவவுக்கு நல்ல சந்தோசமாக இருக்கும்.\nமூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/09/blog-post_05.html", "date_download": "2019-05-27T11:57:28Z", "digest": "sha1:EJ6VC4Z4OJELIIYJ4OBXP27I7TXVOPQM", "length": 9967, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எப்படிப் பாடம் கற்கவேண்டும்?", "raw_content": "\nபெரூ – பொலிவியா – சீலே\nதேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா \nச.துரை – நான்கு கவிதைகள்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 48\nதிரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக��கதை\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:\nகோடல் மரபே கூறும் காலைப்\nபொழுதொடு சென்று வழிபடல் முனியான்\nகுணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து\nஇருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்\nபருகுவன் அன்னஆர் வத்த னாகிச்\nசித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்\nசெவிவா யாக வெஞ்சுகள னாகக்\nகேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்\nபோவெனப் போதல் என்மனார் புலவர்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2019-05-27T11:35:40Z", "digest": "sha1:BTIHMVOX6CNAJIYSNDMODLCAKGDAL236", "length": 5464, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆராய | Virakesari.lk", "raw_content": "\nயாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nஐ.எஸ். பயங்கரவதிகள் தப்பிச்சென்றதாக கூறப்படும் விவகாரம்: கடற்படை நிரகரிப்பு\nகுருநாகல் வைத்தியரை விசாரிக்க விசேட குழு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nராஜபக்ச குடும்பத்தினரின் கணக்குகளை ஆராய அமெரிக்கா, இந்தியா உதவி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குட���ம்பத்தினருக்கு டுபாயில் உள்ள வங்கிக் கணக்கு விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் த...\nகதிர்காம சர்ச்சை குறித்து ஆராய விசேட குழு\nகதிர்காமம் கோயிலினுள் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா முன்னரே அறிந்து தயார் நிலையில் இருந்தார்களா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் பாடியவாறே உயிர் விட்ட தந்தை: தந்தையின் நிலை தெரியாமலேயே தாலி கட்டிக்கொண்ட மகள்\nஇராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் கைது\nசுற்றுலா பயணிகளுக்கு தேசிய காப்புறுதி திட்டம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-27T11:33:49Z", "digest": "sha1:F2E2TNTN5FAPK4WO7NCHEMXQSIUKCDFV", "length": 7948, "nlines": 134, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "வண்ணநிலவன் | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஓகஸ்ட் 3, 2010 by பாண்டித்துரை\nவண்ணநிலவன் + தி ஜானகிராமன் ( வாசகர் வட்டம் )\nஆக்ஸ்ட் மாதம் வாசிப்பை நேசிப்போம் மாதம்.\nஇந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டக் கதைகள் அம்மா வந்தாள் – தி ஜானகிராமன் கடல்புரத்தில் -வண்ணநிலவன் இந்த இரு நூல்களையும் படித்து ஒரு விமர்சனக்கட்டுரை, அல்லது புனைவுகளைப் பற்றிய ஒரு பார்வை, எழுத்து நடை, இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள், இவர்களை முன்னிறுத்தி பெண்ணீயம் போன்ற கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் அனைத்து நூல் நிலையங்களிலும் கிடைக்கின்றன.நிறையப் பிரதிகள் இருக்கின்றன. ஆகையால் இவற்றைப் படித்து கட்டுரைகளுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.கட்டுரைகள் படைக்கவில்லையென்றாலும்\nஒரு பார்வையாளராகவோ ஒருவாசகராகவோ கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் படிக்கப்படும் போது அவை குறித்தான கருத்துகள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் புத்தங்களைப் படித்து வந்தால் சிறப்பு\nஇடம்: அங் மோ கியோ நூலகம்\nஅறை: டொமேட்டோ அறை (முதல் மாடி)\nநேரம்: மாலை 5.00 மணி நாள்: 15-8-2010 ( ஞாயிற்றுக் கிழமை)\nவாசகர் வட்டம் எந்த தலைமையும் இல்லாமல், எந்த அமைப்பையும் சாராமல் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி எனவே இலக்கியப் பரி��ாற்றம் என்ற ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும் என்ற விருப்புடன் மற்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறக்கணித்து விட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று\nவாசகர் வட்டம் சார்பாக அழைப்பது\nPosted in அறிவிப்பு, அழைப்பிதழ், கட்டுரை, சிறுகதை, நிகழ்வு, பதிவர் சந்திப்பு\nTagged அம்மா வந்தாள், கடல்புரத்தில், தி ஜானகிராமன், வண்ணநிலவன்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/luc-montagnied/", "date_download": "2019-05-27T11:29:53Z", "digest": "sha1:MWMGZZGRG4X4UJZ5SMOQE4D45OCSHLXW", "length": 4079, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "Luc Montagnied Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nJanuary 24, 2015 admin\tHIV, Luc Montagnied, சயின்ஸ் ஜர்னல், பாரீஸ், பிரான்ஸ், மரபணுக்கள், ராபர்ட் கல்லோவி, லுக் மாண்டேக்னர், லுயிஸ் பாஸ்ச்சர், ஹோமியோபதி\nலுக் மாண்டேக்னர் நேர்காணல்: மார்டின் என் சரிஸ்க் www.sciencemag.org தமிழில்: இரா. நடராசன் கொடிய எய்ட்ஸ் நோய் கிருமி, ஹியூமன் இம்யூனோ வைரஸ்(HIV) எனும் வைரஸ்ஸை கண்டு பிடித்து படம் பிடித்து 2008இல் நோபல் பரிசு பெற்றவர் லுக் மாண்டேக்னர் (Luc Montagnier). பிரான்ஸ் நாட்டின் கிருமியியல் விஞ்ஞானி லுயிஸ் பாஸ்ச்சர் ஆய்வகத்தின் அயராத உழைப்பாளி. சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி சீனாவின் சாங்காய் ஜிய்யோ டோங் பல்கலைக் கழகத்தின் கிருமியியல் நவீன ஆய்வகத்தின் தலைமை பதவியேற்று உலகை அதிர்ச்சி அடைய வைத்தார் மாண்டேக்னர். அமெரிக்கர்கள் நம்புவதை புரிந்து கொள்வதை மட்டுமே தன்னால் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்த மாண்டேக்னர், சர்ச்சைக்குரிய இரண்டு அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை 2009ல் சீனாவின் தனது தலைமையில் வெளிவரும் அறிவியல் ஏட்டில் வெளியிட்டார். சர்வதேச எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தை தலைமையேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=90513", "date_download": "2019-05-27T12:46:52Z", "digest": "sha1:T723EHHGVBXZFVUWJJURE2OCBOIFLTEL", "length": 19744, "nlines": 182, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni Month Rasi palan 2019 | விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட���டை) கார் வாங்கும் யோகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (541)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மழை வேண்டி யாகம்: வருணன் மனம் இறங்குவாரா\nதிருமலையில் பக்தர்கள் 26 மணிநேரம் காத்திருப்பு\nதிரவுபதியம்மன் கோவில்களில் பொங்கல் வழிபாடு\nகாசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை\nகோவில் கோபுரத்தில் செடிகள்: பராமரிக்க மக்கள் கோரிக்கை\nநவபாஷாண கடல் உள் வாங்கியதால் பக்தர்கள் அச்சம்\nவால்பாறை கோவிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை\nவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு\nதுலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...\nமுதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) கார் வாங்கும் யோகம்\nவிதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே\nசுக்கிரன், குரு ஆகியோரால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். செவ்வாய் மார்ச்20 வரையும், புதன் ஏப்.8 வரையும் நற்பலன் தருவர். பொன், பொருள் சேரும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும். ஆடம்பர பொருட்கள் சேரும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகமுண்டு. மார்ச்21க்கு பிறகு புதிய உறவினர்களின் அறிமுகம் கிடைக்கும். ஏப்.25,26,27ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். மார்ச்21,22ல் உறவினரால் உதவி கிடைக்கும். ஆனால் ஏப்.1,2ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். கேதுவால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம் கவனம்.\nபணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு குறையும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மார்ச் 20க்குள் கேட்டு பெறவும். மார்ச்19,20ல் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். ஏப்.8க்கு பிறகு வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. அரசு பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.\nவியாபாரிகளுக்கு கடந்த மாதம் பெண்களால் ஏற்பட்ட இடையூறு அடியோடு மறையும். ஆனால் இந்த மாதம் பகைவரால் தொல்லை அதிகரிக்கும். இருப்பினும் பொருளாதார வகையில் பின்தங்கிய நிலை உண்டாகாது. வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். கேதுவால் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப்.6,7,8ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மார்ச் 23,24,28,29 ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஏப்.8க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.\nகலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். எதிர்பார்த்த பதவி மார்ச்20க்குள் கிடைக்கும்.\nமாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். ஏப்.8க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சோம்பலால் பின்தங்கிய சூழலுக்கு ஆளாகலாம் கவனம்.\nவிவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். பால் தொழில் நல்ல முன்னேற்றம் தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மார்ச்20க்குள் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டா��்.\nபெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். அக்கம் பக்கத்தினர் தொல்லை மறையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மார்ச் 30,31 சிறப்பான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் சேரும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் வரப் பெறலாம். ஏப்.9,10ல் சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். ஏப்.7 க்கு பிறகு குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம்.\nஉடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம். மார்ச் 17,18,19,20 ஏப்ரல் 13ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.\n* கவன நாள்: மார்ச் 15,16 ஏப்.11,12 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 6, 8\n* நிறம்: வெள்ளை, மஞ்சள்\n* சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை\n* பிரதோஷத்தன்று மாலை நந்தீஸ்வரர் வழிபாடு\n* வெள்ளிக்கிழமையில் லட்சுமி தாயாருக்கு தீபம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் பதவி உயர்வு மே 14,2019\nகுரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும் மே 14,2019\nகுரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தொழிலில் அமோக லாபம் மே 14,2019\nராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பெண்களால் மேன்மை மே 14,2019\nகுருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது அவர் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் ஒற்றுமை மே 14,2019\nராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/63164-is-god-s-account-error.html", "date_download": "2019-05-27T12:55:42Z", "digest": "sha1:PF6XWVFBDEFMTTL7JB7EL6GGMBTZSQ22", "length": 14380, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இறைவனின் கணக்கு தப்புமா? | Is God's Account Error?", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nகடவுளின் கணக்கு எப்போதும் சரியாகவே இருக்கும். அந்த சூட்சுமமான ரகசியத்தை அறிந்து கொண்டாலும் அவற்றிலிருந்து மீள்வது எத்தகைய திறமை மிக்கவனாலும் முடியாது என்பதே உண்மை. அதை உணர்த்தும் கதை இது.\nஅடர்ந்த காட்டில் முனிவர் ஒருவர் நீண்ட நாள்களாக வாழ்ந்து வந்தார். இயற்கை எழில் மிகுந்த அந்தக் காட்டில் விலங்குகளும் ஒன்றுக்கொன்று அன்பாக வாழ்ந்து வந்தன. யாருக்கும் எவ்வித தீங்கும் செய்யாமல் வாழ்ந்து வந்த விலங்குகளுக்கு மத்தியில் பொல்லாத எலி ஒன்று இருந்தது. எந்தநேரமும் யாரையாவது தொல்லை செய்தபடி இருக்கும். எவ்வளவு புத்திமதி கூறினாலும் அடங்காது. ஒரு முறை தன்னுடைய குறும்புத்தனத்தை முனிவரிடமே காட்டியது. பொறுமையும் அன்பும் கொண்ட அவரே எலியின் செய்கையால் கோபமுற்றார். மறுநிமிடம் அந்த எலியின் ஆயுள்காலம் முடிந்துவருவதைத் தன்னுடைய ஞான திருஷ்டியால் கண்டு எலியை மன்னித்துவிட்டார்.\nஅன்பே வடிவான முனிவர் கோபமுற்று பிறகு ஏன் அமைதியானார் என்பதை புரியாமல் தவித்த எலி காரணம் வேண்டி அவர் முன் நின்றது. பொய் உரைக்க விரும்பாத முனிவர் ”இன்னும் சில நாட்களில் நீ இவ்வுலக வாழ்வை துறப்பாய். எமதர்மன் உனக்கு நாள் குறித்துவிட்டான்” என்றார். அதைக் கேட்டு எலி அழுது அரற்றீயது. ”என்னை மன்னித்துவிடுங்கள் சாமி. இனிமேல் யாரையும் தொல்லை செய்ய மாட்டேன். என் ஆயுளை நீட்டிக்க என்ன வழி சொல்லுங்கள்” என்று அழுது புரண்டது. மனம் இறங்கிய முனிவர் ”பக்கத்து கிராமத்தில் உள்ள சிவாலயம் ஒன்றில் நாளை குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. நீ அங்கு போய் தங்கி இரு. இரண்டு நாட்கள் அக்கோயிலில் இருந்தால் உனக்கு ஆயுள் நீடிக்கும்” என்றார்.\nகோவிலுக்கு வந்த எலி அங்கிருந்த அறை ஒன்றிலிருந்த பொந்துக்குள் நுழைந்து கொண்டது. அதற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உயிர் பிழைத்து விட்டோமே என்று துள்ளிகுதித்தது. சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று வெளியே எட்டி பார்த்த போது அங்கு வந்த எமன் அதை பார்த்துவிட்டான். நடுங்கிய எலியைக் கண்டு நகைத்தபடி ”இங்குதான் இருக்கிறாயா பரவாயில்லை தப்பித்துவிட்டாய்” என்று உள்ளே சென்றான். அவன் என் உயிரை எடுக்க வந்திருக்கிறானே என்று கவலையடைந்த எலி அழுதது. அப்போது அங்கு வந்த பருந்து ஒன்று எலியிடம் வந்து நடந்ததை அறிந்தது. ”கவலைப்படாதே நண்பா.. என்னால் தான் உன் உயிருக்கு ஆபத்து நேரவேண்டும் நானே உன்னைக் காக்கிறேன். நீ இங்கு இருந்தால் தான் எமன் உன் உயிரை எடுக்க முடியும். என்னோடு வா நான் மலையுச்சியில் உன்னை விட்டுவிடுகிறேன்” என்றது சொன்னது போலவே எலியை மலையுச்சியில் கொண்டு போய் விட்டு விட்டு கோவிலுக்கு திரும்பியது.\nகடவுளை வணங்கிவிட்டு திரும்பிய எமனைக் கண்டதும் ”யாரை தேடுகிறீர் பிரபு இனிமேல் எலி உங்களிடம் மாட்டாது” என்றது மர்மமாய் சிரித்தது. எம தர்மனும் சிரித்தான். ”நல்லதுதான் செய்திருக்கிறாய். எலியின் உயிரை பறிக்க மலையுச்சியில் அங்கு பூனை காத்திருக்கும் போது எலி இங்கிருக்கிறதே என்று தான் கேட்டேன்” என்றபடி சென்றுவிட்டார்.\nஇறைவனின் கணக்கு எப்போதுமே தப்பாது என்பதை நாமும் புரிந்து கொண்டு வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வோம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபூமியில் வாழும் வரை செல்வாக்குடன் இருக்க இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்…\nபக்தி இருக்கட்டும்… கடவுள் என்ன கேட்டாலும் கொடுப்போமா..\nஅக்ஷய திருதியில் தானம் செய்தால் பலமடங்கு பலன்கள்…\nஅக்ஷய திருதியையில் தங்கம் வாங்கினால் மஹாலஷ்மி....உப்பு வாங்கினால் அனைத்து லஷ்மி…\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n7. குடிநீர் இணைப்புகளை துண்டிக்க திட்டம்: பொதுமக்கள் போராட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசனி தோஷமும் சகல தோஷமும் நீங்க யந்திர சனீஸ்வரர்...\nநாயன்மார்கள் - கணநாதர் நாயனார்\n“வாழ்வின் நல்ல நிலையில் ஆழமாக சிவனைக்கொள்” – ஐயடிகள் காடவெ கோன் நாயனார்…\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n7. குடிநீர் இணைப்புகளை துண்டிக்க திட்டம்: பொதுமக்கள் போராட்டம்\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/49744-rajapaksa-opponents-win-control-of-sri-lanka-parliament-panel.html", "date_download": "2019-05-27T12:47:26Z", "digest": "sha1:KQRQP4E6UPJJGBZLQKNSG7OMRZGRMGVX", "length": 11725, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை: சபாநாயகர் அறிவித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு வாக்கெடுப்பில் வெற்றி! | Rajapaksa Opponents Win Control of Sri Lanka Parliament Panel", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nஇலங்கை: சபாநாயகர் அறிவித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு வாக்கெடுப்பில் வெற்றி\nநேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு 121 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பெரும்பான்மை அடிப்படையில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது, இதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் கூடிய நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்தார். மேலும், அடுத்த சில நாட்கள் நாட்கள் நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் கூடியது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினரும், ராஜபக்சே தரப்பினரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரணில்ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். ஆதாவது ராஜபக்சே ஆதரவாளர் தினேஷ் குணவர்த்தன பேச்சுக்கு ரணில் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் ராஜபக்சே ஆதரவாளர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇதற்கிடையே சபாநாயகர், நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கான பெயர்களை பரிந்துரைத்தார். இதில் சபாநாயகர் தெரிவித்த தெரிவுக்குழுவுக்கு 121 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் ரணில் தரப்பில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே ராஜபக்சே ஆதரவாளர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇதனையடுத்து, பாராளுமன்றம் எதிர்வரும் 27 மற்றும் 29ம் தேதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசத்தீஸ்கரில் தேர்தல் முடிஞ்சிருச்சு; ஆனா, காங்கிரஸ் தொண்டர்களின் தூக்கம் போச்சு\nவைரலாகும் தியாகு எத்தியின் சின்ன வயது படம்\nகுற்றவாளிக்கு நேரில் சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி...\nஜாதியை சொல்லி பிரசாரம் - காங்கிரஸ் வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுற்றுலாப் பயணிகள் தைரியமாக இலங்கைக்கு வரலாம்: ரனில் விக்ரமசிங்கே\nஇலங்கை: இஸ்லாம��ய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்\n\"இலங்கை தற்போது அமைதியாக உள்ளது\" - அதிபர் மைத்திரிபால சிறிசேன\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/126545", "date_download": "2019-05-27T11:11:34Z", "digest": "sha1:5CJ25DSIKLJ24EIZNDCTURV4QDD2LWPH", "length": 6520, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்கப்படும்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்கப்படும்\nபாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்கப்படும்\nபாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்கப்படும்\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் நாட்டில் தனியானதொரு அரசாங்கத்தை நடத்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாகாண ஆளுநர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே ஜனாதிபதி கடும் தொனியில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி,\nபோதைப்பொருட்களிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘சுஜாத தருவோ’ எனப்படும் ‘கண்ணியமான பிள்ளைகள்’ நிகழ்ச்சித்திட்டம் குறித்து தெளிவுபடுத்தினார்.\nஏப்ரல் 03ஆம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, கல்வி, சுகாதாரம், பொதுநிர்வாகம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக கூறினார்.\nபோதைப்பொருள் கடத்தல்��ாரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் இந்த நாட்டில் தனியானதொரு அரசாங்கத்தை நடத்திச் செல்ல இடமளிக்க முடியாதென குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பில், மாகாண ஆளுநர்கள், அமைச்சர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள் அரச அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleவடக்கிற்கான விஜயம் என்பதால் மஹிந்தவை சந்திக்கவில்லை\nNext articleமது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகள் கைது \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Isis.html", "date_download": "2019-05-27T12:32:45Z", "digest": "sha1:VTT6S4FI4P75BGPA4COCNQB2QANMYMMW", "length": 7017, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "3000 பேர் சரண்!அனைத்து நகரங்களும் மீட்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / 3000 பேர் சரண்\nமுகிலினி March 14, 2019 உலகம்\nசிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர், அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.\nநம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்\nமாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nமாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற ���ேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை ...\nதோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் ப...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அம...\nயாழ்.பல்கலையில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் .சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே மலேசியா இத்தாலி சிறுகதை ஆஸ்திரேலியா மண்ணும் மக்களும் சிங்கப்பூர் சினிமா மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2006/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-27T10:59:54Z", "digest": "sha1:AFLWXY3IY2AXLND76YBHDSHNF67A4MJS", "length": 5938, "nlines": 56, "source_domain": "domesticatedonion.net", "title": "காலச்சுவட்டில் என் பேட்டி – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇந்த மாதக் காலச்சுவடு கணினி சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. இதில் லினக்ஸ், தளையறு மென்கலன், திறமூலம் குறித்த என்னுடைய பேட்டி வெளியாகியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னரே காலச்சுவடு என்னிடம் இதுபற்றி கேட்டிருந்தபொழுதும் இதழை முடிவு செய்ய ஒருசில தினங்களுக்கு முன்னரே எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் வேண்டும் என்று கேள்விகள் அனுப்பப்பட்டன. என்னுடைய வேலைப்பளுவின் காரணமாக காலக்கெடு முடிவடைந்தபிறகு மறு இரவில் உட்கார்ந்து பதில்களை எழுதியனுப்பினேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாகச் செய்திருந்தால் நன்றாக வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. (இதழ் இன்னும் கையில் கிடைக்கவில்லை. என்னுடைய பேட்டியின் பக்கங்களை மாத்திரம் நண்பர் உமா மகேஸ்வரன் அலகிட்டு அனுப்பியிருக்கிறார்).\nமிக முக்கியமான விஷயம்: என்னுடைய பதில்கள் இடம் கருதி சுருக்கப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமான சில இடங்களில் இந்தச் சுருக்கம் சில தவறான புரிதல்களுக்கு வழிதரக்கூடும். எனவே வரும் நாட்களில் என்னுடைய முழு பதில்களையும் இங்கே வலையேற்றுகிறேன்.\nPreviousதேர்தல் தமாஷ் – 1\nNextகனேடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கிறது\nநோபெல் பரிசு 2004 :: மருத்துவமும் உடற்கூறியலும்\nஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். எனினும் ‘நேர்காணலாக’ இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்\n“வரும் நாட்களில் என்னுடைய முழு பதில்களையும் இங்கே வலையேற்றுகிறேன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnewslatest.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-05-27T12:12:43Z", "digest": "sha1:YWSSWVGRTMSUJZB2HZQJLMXHGHIEPOAV", "length": 10818, "nlines": 200, "source_domain": "tamilnewslatest.com", "title": "கிசு கிசு Archives - Tamil News Latest", "raw_content": "\nசுன்னாகம் பொதுச் சந்தை அமைக்க 300 மில்லியன்\nமலையகத்தில் திடீர் நில அதிர்வு\nவிலை சூத்திரம் மூலம் பால்மா விலை உயர்வு\n18 மாணவர்களை காயமடைய செய்த முரட்டு ஆசிரியர்\nமொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி\nகாஷ்மீரில் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்\nசபரிமலை விவகாரம் : வன்முறையாக மாறிய போராட்டம்\nபெண்கள் தரிசித்ததால் சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது\nஜெயலலிதா மரணம் : சிபிஐ விாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்\nஅசாமில் மலிவு விலையில் எலிக் கறி விற்பனை\nபங்களாதேஷ் வீரர்கள் சென்ற மசூதி மீது சராமரியான துப்பாக்கிசூடு 50 பேர் பலியாகினர்\nவீழ்ந்து நொருங்கிய விமானம் நூற்றுக் கணக்கானோர் மரணம்\nஉலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு\nசீனாவின் இ-4 விண்கலம் நிலாவில் தரை இறங்கியது\nமுட்டையால் பார்வையை இழந்த பெண் : நடந்தது என்ன\nஇறந்த மகனின் சடலத்துடன் வாழ்ந்து வரும் பெற்றோர்\nஇணையத்தில் காதல் லீலை புரிபவரா\nபாலியல் தொல்லை கொடுத்த இரசிகர்களுக்கு நடிகை செய்த வேலை\nஅலுவலகத்தில் வைத்து நடிகையுடன் செக்ஸ் வைத்த தயாரிப்பாளர்\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோவை அனுப்பி ஆசிரியை செய்த காமுக வேலை\nபுதுவருடத்தில் சூரியாவின் மாஸான திரைப்பட டைட்டல்\nதனுசின் மாரி 2 திரை விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்க பூட்டை தகர்த்த நடிகர் விஷால் கைது\nசிகரெட்டும் கையுமாக வசமாக மாட்டிய அமலா பால்\nதல அஜித்தின் “வேட்டிகட்டு” விஸ்வாசம் சிங்கிள் டிராக்\nஇலங்கை கிரிக்கெட் சபை சுமதிபால அணியினர் கைக்கு சென்றது\nகுசல் பெரேராவின் மரண அடியால் வீழ்ந்தது தென்னாபிரிக்கா\nமுதலாவது ஒருநாள் போட்டியில் மண் கவ்விய இலங்கை: குசல் சிறப்பாட்டம்\n104 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது இலங்கை : போல்ட் அபாரம்\nஅவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்டில் களமிறங்கும் 7 வயது சிறுவன்\nஇறந்த மகனின் சடலத்துடன் வாழ்ந்து வரும் பெற்றோர்\nஇணையத்தில் காதல் லீலை புரிபவரா\nபாலியல் தொல்லை கொடுத்த இரசிகர்களுக்கு நடிகை செய்த வேலை\nஅலுவலகத்தில் வைத்து நடிகையுடன் செக்ஸ் வைத்த தயாரிப்பாளர்\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோவை அனுப்பி ஆசிரியை செய்த காமுக வேலை\nஅரை குறை ஆடை கவர்ச்சியால் இரசிகர்களை அலற விட்ட பாலிவூட் நடிகை\nஒரு மணித்தியாலத்துக்கு 1 இலட்சம் நடிகையுடன் படுக்கைக்கு இந்தளவு ரேட்டா\nஇலட்சம் பணத்தை ஆட்டையை போட்ட ஆட்டுக்கு நேர்ந்த கதி\n“செக்ஸ்” இனால் இலங்கைக்கு உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது தான்\n பத்து ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு தெரியுமா\nஇலவசமாய் பிள்ளை பெற்றுக்கொடுக்கும் பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஆண் தேவதைகளுடன் உறவு கொண்டதாக சர்ச்சையை கிளப்பிய பெண்\nவருங்கால கணவருக்கு கன்னித்தன்மை சான்றிதழ் அனுப்பி அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா ஆய்வு சொல்லும் முடிவு இதோ\nபெண்களுக்காக விபச்சாரம் செய்யும் ஆண் இவரின் ரேட் எவ்வளவு தெரியுமா\nதாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37175-2019-05-07-10-26-23", "date_download": "2019-05-27T11:43:38Z", "digest": "sha1:DJYB3PENIEJMPIVIATGUOLRNRQ3SOWNX", "length": 20060, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "தென்னகத்தை அடக்கும் வடநாடு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\n7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது\nஒன்றுபட்ட தமிழகம் - 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது\nஅம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களுக்கு எதிரானவரா\nஆளுநர் மாளிகை அறிக்கை - கேள்வி ஒன்று... விடை நான்கு...\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை வடிவமைப்பு எது\nமாநில சுயாட்சி மாநாடு - காலத்தின் தேவை\nதெலங்கானாவும் புதிய மாநிலக் கோரிக்கைகளும்\nதமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிப்பதை இனியும் பொறுக்க முடியுமா\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nமேலப்பாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nமார்க்சை அறிவோம் - மார்க்சியம் கற்போம்\nஎன் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 07 மே 2019\n2019 தேர்தல் களம் வடக்கு, தெற்காகப் பிரிந்து நிற்கிறது. பா.ஜ.க. வடநாட்டுக் கட்சியாகவே செயல்படுகிறது. தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது என்று திராவிடர் இயக்கத்தின் கருத்தை ராகுல் காந்தியும் ப.சிதம்பரமும் பேசி வருகின்றனர். இந்த ஆபத்தை டாக்டர் அம்பேத்கரே சுட்டிக் காட்டியிருந்தார். அம்பேத்கர் 128ஆவது பிறந்த நாள் நினைவாக அம்பேத்கர் கருத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.\nவட மாநிலங்கள் தென் மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆபத்துகள் இந்தியாவில் உருவாகிவிடும் என்பதை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர் ‘மொழி வழி மாநிலங்கள் குறித்த சிந்தனை’ என்ற நூலில் அவர் எழுதியிருப்பதாவது:\nமாநிலங்களின் பிரிவினைக்கான ஆணையம் மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருப்பது மட்டுமல்ல, தென்னாடு வடநாடு மோதல்களுக்கும் வழி வகுத்திருக்கிறது. உ.பி, பீகார் என்ற இரண்டு பெரிய மாநிலங்களையும் அப்படியே நீடிக்க அனுமதித்துவிட்டார்கள். இந்த வடமாநிலங்களுக்கு வலிமை சேர்ப்பது போல், மற்றொரு பெரிய மாநிலமாக மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது வடக்கு தெற்கு மோதலை உருவாக்கியிருக்கிறது. வடக்கு இந்தி பேசும் மாநிலங்கள், தெற்கு இந்தி பேசாத மாநிலங்கள், இந்தி பேசும் மாந��லங்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை அளவே பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 48 சதவீதம். இந்த உண்மையை உற்று கவனித்து ஆராய்ந்தால் ஒரு உண்மை நிச்சயமாக புரியும்.\nஇந்தி பேசும் பெரும்பான்மையோரை, ஒன்றாக்கி விட்டு, தென்னாட்டு மக்களை சிதறடித்திருக்கிறது, மாநிலங்களைப் பிரிக்கும் ஆணையம். தென்னாடு, வடநாட்டு ஆதிக்கத்தை எப்படி சகித்துக் கொண்டிருக்கும் இந்தியை ஆட்சி மொழியாக அரசியல் சட்ட வரைவுக்குழு ஏற்றுக்கொண்ட போது காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நடந்த ரகசியங்களை நான் இப்போது வெளிப்படுத்த விரும்புகிறேன். ஆட்சி மொழி குறித்துப் பேசும் சட்டத்தின் 115ஆவது பிரிவு பற்றிய விவாதம்தான் ஏனைய பிரிவுகள் மீதான விவாதங்களை விட மிகவும் மோதல்களையும், கொந்தளிப்பையும் கொண்டிருந்தது. இந்தப் பிரிவுக்கு எழுந்த சூடு பறந்த எதிர்ப்புகள் வேறு எந்த பிரிவுக்கும் விவாதங்களில் எழவில்லை. மிக நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிர்ணய சபையில் இந்திக்கு ஆதரவாக 78 வாக்குகளும், எதிராக 78 வாக்குகளும் கிடைத்தன. முடிச்சை அவிழ்க்க முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் இந்த ஆட்சி மொழி பிரச்சனை ஓட்டுக்கு வந்த போது ஆதரவாக 78 ஓட்டுகளும் எதிராக 77 ஓட்டுகளும் கிடைத்தன. இந்தி ஆட்சி மொழியாக ஏற்கப்பட்டது ஒரே ஓட்டு வித்தியாசத்தில் தான். என்னுடைய சொந்த நினைவுகளிலிருந்து நான் இந்த உண்மைகளைக் கூறுகிறேன்.\nவரைவுக் குழு தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த விவாதத்தின் போது அந்தக் கட்சியின் கூட்டத்துக்குள் பங்கேற்கும் வாய்ப்பு இயல்பாகவே எனக்குக் கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே வடக்கு -தெற்கு மோதல் இருந்தது. தென்னாட்டவர்கள் வட நாட்டினரை விரும்பவில்லை என்ற உண்மையையே இது உணர்த்துகிறது.\nவிரும்பாத இந்த நிலை வெறுக்கும் எல்லைக்கு மாறும். வடநாடு தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டு, தென்னக அரசியல் மீது எல்லை மீறும் ஆதிக்கம் செலுத்தினால் அது வட நாட்டினர் மீதான வெறுப்பாகவே மாறும். ஒரு மாநிலம் மத்தியில் செல்வாக்கு செலுத்திட வாய்ப்பு தருவது ஆபத்தானது. வடக்கிற்கும் தெற்கிற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. வ��க்கு பிற்போக்கானது தெற்கு முற்போக் கானது. வடக்கு மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பது, தெற்கு பகுத்தறிவு சிந்தனை கொண்டது. கல்வியில் தெற்கு முன்னேறிச் செல்வது, வடக்கு பின்தங்கிக் கிடப்பது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது, வடக்கின் கலாச்சாரம் பழமையானது.\nசுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் 1947 ஆகஸ்ட் 15இல் எப்படி பதவி ஏற்றுக் கொண்டார் காசியிலிருந்து வந்த பார்ப்பனர்கள் யாகம் நடத்தி நாட்டை ஆளப்போகும் பிரதமரிடம் “ராஜ தண்டத்தை” அளித்து பார்ப்பனர் கையிலிருந்த புனித கங்கை நீரை குடித்துத்தானே பதவியை ஏற்றார்\nஇறந்த கணவனை எரியூட்டிய நெருப்பில் அண்மைக் காலங்களில் எத்தனை பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டிருக்கிறார்கள்\nநமது குடியரசு தலைவர் (ராஜேந்திர பிரசாத்) காசிக்குப் போய் பார்ப்பனர்களின் காலை கழுவி, அந்தத் தண்ணீரை குடிக்கவில்லையா\nவடக்கே இன்னும் “சதி” என்னும் உடன்கட்டை ஏறுதல் நடந்து கொண்டு தானே இருக்கிறது\nநாகா சாதுக்கள் வன்முறை வெறியாட்டம் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அரித்துவாரா திருவிழாவில் இது நடந்ததே, உ.பி யிலிருந்து இதை எல்லாம் எவராவது எதிர்த்தார்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_6647.html", "date_download": "2019-05-27T11:03:49Z", "digest": "sha1:6H6I5D2ZAMIQEWDBHS7UB4PAP5GJZ2HY", "length": 9397, "nlines": 33, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n8:10 PM செய்திகள், மலையோரமாக சுரண்டப்படும் மண் 0 கருத்துரைகள் Admin\nகோவை, டிச.20: கோவையை அடுத்த சின்னத்தடாகம் பகுதியில் செங்கல் உற்பத்திக்காக அதிகப்படியான களி��ண் வெட்டி எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்தை நோக்கி சென்று, அப் பகுதியே பாலைவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.\n÷கோவையில் ஆங்காங்கே வணிக நிறுவனங்களும், பெரிய வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன. அதே சமயம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புறநகர்ப் பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால், நாளுக்கு நாள் கட்டுமானப் பொருள்களின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, செங்கல் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர் கட்டட பொறியாளர்கள்.செங்கலின் தேவை அதிகரிப்புக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் உள்ளனர்.\nசுரண்டப்படும் மண்: கோவையை அடுத்த ஆனைகட்டி பகுதியில் இயங்கும் 50 சிறிய மற்றும் பெரிய செங்கல் சூளைகள்தான் செங்கல் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்தச் சூளைகளில் இருந்து தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.\n÷மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெட்டி எடுக்கப்படும் களிமண்தான் செங்கல் உற்பத்திக்கு பிரதான மூலப் பொருள். மலையோரப் பகுதி மற்றும் பட்டா நிலங்களில் இருந்து களிமண் எடுக்க கனிம வளத் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதியை பெறும் செங்கல் சூளை உரிமையாளர்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்துக்கு களிமண்ணை வெட்டி எடுத்து விடுகின்றனர். இதனால், சின்னத்தடாகம் ஊராட்சியையொட்டியுள்ள மலையோர பகுதிகளில் 20 அடி ஆழத்துக்கு ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.\nபாதாளத்தில் நிலத்தடி நீர்: மேல்புறத்தில் உள்ள மண் தொடர்ந்து சுரண்டப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையும் என எச்சரிக்கை செய்கின்றனர் நீரியல் விஞ்ஞானிகள்.\n÷மழை பெய்யும்போது தேங்கும் நீரானது, நிலத்துக்குள் செல்கிறது. அந்த நீர், நிலத்துக்கு அடியில் ஓடையாக ஓடுகிறது. அந்த நிலத்தடி நீரைத்தான் நாம் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் வெளியே கொண்டு வந்து உபயோகப்படுத்துகிறோம்.\nமேல்புறத்தில் இருக்கும் மண் தொடர்ந்து வெட்டி எடுக்கப்படுவதால், மழைநீர் நிலத்துக்கு அடியில் செல்வதற்கு பதில் வழிந்தோடிவிடுகிறது. இதே நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர் மட்டம் நாளடைவில் பாதாளத்தை நோக்கி சென்றுவிடும் என்கிறா��் மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞானிகள்.\n÷இந்த வாரியம் சார்பில் கோவையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. தொண்டாமுத்தூர், தடாகம், சின்னத்தடாகம் பகுதிகளில் நிலத்தடி நீர் உபயோகம் அதிகரித்துள்ளதும், அதே சமயம், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.\n\"வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் மண் வெட்டி எடுக்கப்படுவதால், மண்ணில் உள்ள ஈரப்பதத்தின் அளவு குறைந்துவிடும். இது நேரடியாக வனப் பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால், அப் பகுதியே மரங்களற்று பாலைவானம் மாறும்' என்கின்றனர் நீரியல் நிபுணர்கள்.\n÷உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகத் திகழும் மண் தொடர்ந்து சுரண்டப்படுவதை மாவட்ட வருவாய்த் துறையினரும், கனிம வளத் துறையினரும் தடுக்க வேண்டும் என்பதே இயற்கையை நேசிப்போரின் கோரிக்கை.\nகுறிச்சொற்கள்: செய்திகள், மலையோரமாக சுரண்டப்படும் மண்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2017/01/WhatsApp.html", "date_download": "2019-05-27T11:26:11Z", "digest": "sha1:TG37Z5NWV7LYK6ARNR2MCJ7LQ6CXPXJ3", "length": 65088, "nlines": 683, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "வாட்ஸாப்பில் வந்தவை - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசனி, ஜனவரி 21, 2017\nHome மெரீனா ஜல்லிக்கட்டு காளை வாட்ஸாப்பில் வந்தவை\nஜனவரி 21, 2017 மெரீனா, ஜல்லிக்கட்டு காளை\nதமிழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்:-\nநாளை நடக்கவிருக்கும் \"நடிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்தின்\" புகைப்படங்களையோ அல்லது காணொலியையோ யாரும் பகிரவேண்டாம்.\nஇளைஞர்கள் மீது இருக்கும் கவனத்தை அப்படியே நடிகர்கள் மீது திருப்பிவிடும்.\nதொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் நாளை நம்மைக் கண்டுகொள்ளாது.\nவிஜய், அஜித், சூரியா என்ன சொன்னார்கள் என்று தான் விவாதிப்பார்களே தவிர, இளைஞர்கள் படும் துன்பத்தை நாளை துடைத்துவிடுவார்கள்.\nஅவர்களது போராட்டம் வரவேற்க வேண்டியதுதான். இருப்பினும் நாம் உணர்வுக்காகப் போராடுகிறோம், அது திசைதிரும்பிவிடக் கூடாது.\nஎனவே, அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நமது நீதியை நிலைநாட்டிட தொடர்ந்து அற வழியில், காந்திய அஹிம்சையில் போராடுவோம்.\nஇந்தப் பதிவை முடிந்த வரைப் பகிருங்க���்...\nநான்கு ஆண்டுகளுக்கு முன் டைடல் அருகே ஈழத்துக்காக நடந்த மனிதச்சங்கிலியைவிட இது மாஸ்.\n1) மெரீனா அருகே நெட்வர்க் ஜேம் ஆகிவிட்டது. அதனால் லைவ் செல்ல முடியவில்லை. 'ஜேம் பண்ணிட்டாய்ங்களா' என்று நிறைய மாணவர்கள் கடுப்பாகிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தாலா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.\n2) விவேகானந்தர் இல்லத்தில் இருந்து, பாரதிதாசன் சிலை தாண்டி கூட்டம் நீண்டிருந்தது.\n3) 100000 பேர் இருப்பார்கள். ஒருவர் கூட போதையில் இல்லை. ஒரு பீடி, சிகரெட் துண்டு இல்லை.\n4) 'பீட்டா ஓழிக', 'வரச்சொல் வரச்சொல் ஓபிஎஸ்-ஐ வரச்சொல்', 'மோடி மோடி எங்க போன ஓடி', 'ஜல்லிக்கட்டு காளை எங்க வீட்டுப்பிள்ளை', ஆகிய கோஷங்கள் ரிப்பீட் மோடில் இருந்தன.\n5) லோட் வண்டிகள், டாட்டா ஏஸ்களில் இருந்து, வாட்டர் பாக்கெட் மூட்டைகளை கூட்டத்தினர் குடிப்பதற்காக, ரன்னிங்கில் ரோட்டோரத்தில் ஆங்காங்கே போட்டுச் சென்றார்கள் மாணவர்கள் சிலர்.\n6) கத்தி முடித்து தொண்டை வற்றிய போது, வலது கையை உயர்த்தியவுடன், எதிர்த்திசையில் இருந்து ஒரு வாட்டர் பாக்கெட் பறந்து வந்தது. எறிந்தவன் எவனென்று தெரியவில்லை, முன்னிருந்தவன் ஒரு கையால் பிடித்து, என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் குடுத்தான்.\n7) கண்ணகி சிலைக்கு தெற்கே மாணவர்கள் போராட்டம். வடக்கே எம்ஜிஆர் சமாதி அருகே அதிமுக தொண்டர்கள் கூட்டம். எங்கள் கூட்டத்தை கடந்து சென்ற வேனில் இருந்து ஒரு அதிமுக கொடி நீண்டவுடன், சில நூறு வாட்டர் பாக்கெட்கள் வேனை நோக்கி எறியப்பட்டன. கொடி பொத்திக்கொண்டு உள்ளே சென்றது. அடுத்தடுத்த வேன்களுக்கும் இதே நடந்தது.\n8) பறை இசை அடி நொறுங்கியது. தேவையற்ற கோஷங்களை தவிர்த்து, சல்லிக்கட்டுக்காகவும், கைதானவர்கள் விடுதலைக்காகவும் கோஷம் எழுப்ப சொல்லி சிலர் கூட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.\n9) கூட்ட நெரிசலில், கூச்சலில் யார் பேசுவதும் கேட்கவில்லை, சார்ட்டுகளில் எழுதி உயர்த்தி காண்பித்தார்கள். தங்கர் பச்சான் வந்து 'மக்கள் தேர்ந்தெடுத்த எம்பி, எம்எல்ஏக்கள் வரும் வரை பள்ளி கல்லூரி செல்ல மாட்டோம்' என்று எழுதிய சார்ட்டை உயர்த்தியவுடன் எழுந்த ஆரவாரம் அடங்க நேரமானது.\n10) வயதானவர் ஒருவர் வந்து, கருப்புத்துணி காமிச்சு கத்துங்கப்பா என்று ஒரு பண்டிலை குடுத்துவிட்டு சென்���ார்.\n11) 'ரிசல்ட் பாத்துட்டியா மச்சி', 'அப்புறம் பாத்துக்கலாம் மச்சி. முதல்ல இவனுகள பாப்போம், பீட்டா ஒழிக' என்று பக்கத்தில் ஒரு கான்வெர்சேஷன் நடந்தது\n12) ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து கோஷம் வேண்டாம் என்று சிலர் சொல்லியும், அது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.\n13) பீட்டாக்காரர்கள் இன்று சிக்கியிருந்தால், தக்காளிச்சட்னி கூட மிஞ்சியிருக்காது.\n14) காவல்துறை எக்ஸெலண்ட் ஒத்துழைப்பு. ஒரு சத்தம், அரட்டல், உருட்டல் இல்லை. நன்றிகள் பல.\n15) கண்ணகி சிலைப்பக்கம், இரண்டு கரைவேட்டிகள், 300 ரூவா பேசுனா குடுக்கணும்ல, ஊருக்குப் போயி தர்றேன்னா என்னா அர்த்தம் என்று புலம்பிக்கொண்டு இருந்தன. 'எம்.ஜி.ஆர்' நூற்றாண்டு விழாவுக்கு 'கூட்டி' வந்திருக்கின்றனர்\n16) கார்ப்பரேஷன்காரர்கள், வாக்கிங் ஏரியாவில் தரமான தடுப்புக் கம்பிகள் போட்டிருக்கிறார்கள். 100 பேர் ஏறி நின்றாலும் தாங்குகின்றன.\nதலைவனே இல்லாமல், அனைவரும் தொண்டர்களாக, தன் இனத்துக்காக போராடுகிறார்கள்.\nஅடுத்த தலைமுறை நிச்சயம் பிழைத்துக்கொள்ளும்.\nமெரீனா - Day 2\n1) நேத்திக்கு 2000 பேர்னா, இன்னிக்கு 2 லட்சம் பேர்.\n2) நடிகர், நடிகைகளில் இருக்கும் விளம்பரம் தேடிகள் எவனையும் கூட்டத்துக்குள் விடவில்லை. 'அவர்களை பேட்டி எடுக்கும் மீடியா, செல்பி எடுக்குறவன் எல்லாம் பேரிகேட்டுக்கு அந்தப்பக்கம் போ'ன்னு சொல்லிட்டாய்ங்க :)\n3) 'நேத்து வரைக்கும் நாங்க மட்டும்தான இருந்தோம். அப்ப எங்க போனீங்க'ன்னு கேக்கவும் க்ரவுட் அப்ளாஸ்.\n4) குடும்பப் பஞ்சாயத்து செய்கிற லட்சுமி ராமகிஸ்ணன் தேடி வந்து பல்பு வாங்கிவிட்டு சென்றார்.\n5) கோட்டு போட்டு உள்ளே வந்து மைக் பிடிக்க நினைத்த ஹைகோர்ட் வக்கீல்களுக்கும் வாட்ஸ் குறையாமல் அதே பல்பு.\n6) விஜயகாந்த் குரலில், மிமிக்ரி செய்த ஒருவர் பீட்டாவையும், கட்சிகளையும் கழுவி ஊத்தி அப்ளாஸ் அள்ளினார்.\n7) ஓரமாய் கழுத்தில் கட்டோடு இருந்த லாரன்ஸை மட்டும் உள்ளே அனுமதித்து மைக் கொடுத்தார்கள். அருமையாகப் பேசினார். கடைசியில் கையில் இருந்த 1 லட்ச ரூபாயைத் தூக்கி காண்பித்து 'பேங்க்ல இவ்ளோதான் எடுக்க முடிஞ்ச்சு. நான் போராட்டம் முடியுற வரை இங்கதான், உங்ககூடத்தான் இருப்பேன். என்ன வேணாலும் என்கிட்ட கூச்சப்படாம கேளுங்க. இது நீங்க குடுத்த காசு\" ன்னார். விசில் பறந்தது. மன்சூர் அலிகான் அலம்பலே இல���லாமல் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.\n8) இரண்டு கைகளும் இழந்த 5-6 வயது சிறுவனை தோளில் தூக்கிக் கொண்டு ஒருவர் உள்ளே வர கூட்டம் ஆர்ப்பரித்தது. அந்தச் சிறுவனின் சட்டையில் 'We Do Jallikkattu' என்று எழுதியிருந்தது.\n9) சாப்பாடு, லெமன் ரைஸ், வாட்டர் பாக்கெட், சாத்துக்குடி என்று வரிசையாக சப்ளை செய்தார்கள்.\n10) அவ்வப்போது சோஷியல் மீடியாவின் மூலம் வரும் தகவல்களை பகிர்ந்தபடி இருந்தார்கள். அப்போது மைக்கில் பேசியவர், 'நெட்வர்க் சரியில்ல. போலீஸ்கார்அந்த ஜாம்மரை எடுத்துருங்க' னு சொல்லவும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு.\n11) இவர்தான் நம்ம சூ சூ சூனா சாமியை மானாவாரியா திட்டியவர் என்று ஒருவரை அறிமுகம் செய்தார்கள்.\n12) ஓபிஎஸ், மோடி படங்களை தூக்கி கத்தியவர்களை, நமது நோக்கம் இதுவல்ல என்று சொல்லி இறக்க சொல்லிவிட்டார்கள். கொடும்பாவி எரிப்புக்கும் ஸ்டிரிக்ட் நோ.\n13) 'பாப்பியா பாப்பியா விசாலு படம் பாப்பியா', 'குடிப்பியா குடிப்பியா கோக்கோ கோலா குடிப்பியா', 'பறந்தியே பறந்தியே நாடு நாடா பறந்தியே', 'சின்னம்மா சின்னம்மா மீனு வாங்கப் போலாமா', 'மீசையத்தான் முறுக்கு பீட்டாவை நொறுக்கு' இவையெல்லாம் ஹைலட் கோஷங்கள். ( சென்சார் கட் நிறைய :))\n14) சோழிங்கநல்லூரில் லத்தி சார்ஜ் என்ற செய்தி வந்தவுடன், வன்முறை கூடாது, மிகப்பொறுமையாக இருக்க வேண்டும், நம் வழி அறவழி என்று சொல்லி மிகமிக கவனமாக இருந்தார்கள்.\n15) நேத்து சாயங்காலம் வரை ஒரே ஒரு மீடியா வேன் மட்டுமே இருந்தது. இன்று மொத்த நேஷனல் மீடியாவும் விவேகானந்தர் இல்லம் எதிரே. கிரேன் கேமரலாம் இருந்துச்சுபா.\n16) பின்னால் இருந்தவன் 'பாஸு..கேமரால மட்டும் என் மூஞ்சி தெரியாம பாத்துக்கங்க பாஸு. ஆபிஸ்ல லீவு போட்டு வந்துருக்கேன்' என்றான். 'ஊரே பாத்துருக்குமேடா' என்றவுடன் 'அய்யய்யோ' என்றான்.\n17) திருவல்லிக்கேணி ரயில்வே ஸ்டேசனில் நான் இவ்வளவு கூட்டம் இதுவரையில் பார்த்ததில்லை. முன்பு ஒருமுறை பீச்சில் தேமுதிக மாநாடு நடந்த போதுகூட இவ்வளவு கூட்டமில்லை.\n18) ஆட்டோவில் சென்ற ஸ்கூல் சுள்ளான்கள் சிலபேர் 'வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்' என்று சார்ட்டை காண்பித்து கத்தினார்கள். ஒரு வெசப்பயபுள்ள மட்டும் 'ஐஸ்மோர் வேண்டும்' என்று கத்தினான்.\n19) கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல, இளைஞர்கள் ரோட்டில் இறங்குவதைத் தடுக்க, ம���க்கில் பேசியவன் \" பின்னாடி போ நண்பா. கடல் வரைக்கும் போகலாம். நம்மகிட்ட கூட்டம் இருக்கு\" என்று சிரித்தபடி சொன்னது அல்டிமேட்.\n20) தாகம் தீர்க்க கூட்டத்தினுள் அனுப்பப்பட்ட லிம்கா பாட்டில் தூக்கி எறியப்பட்டது\n21) இந்த இனத்தின் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளுக்காக போராடுகிறார்கள். கைக்குழந்தைகளோடு இரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அவர்களுக்கு குடை பிடித்தார்கள்.\n'3 மாசப்புள்ள நமக்காக போராட வந்திருக்கு. நம்மள எவன் என்ன செய்ய முடியும் ' னு மைக்ல ஒருத்தர் கேட்டதெல்லாம் தெறி மாஸ்.\nஇந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் இனப்பாசத்தையும், நாகரீகத்தையும் அறிந்துகொள்ள மெரீனா பக்கம் வாருங்கள்.\nஇளைஞர்கள், மாணவர்களின் 10 கோரிக்கைகள்.\nஇந்த போராட்டம் 'காளை'க்காக மட்டும் அல்ல 'நாளை'க்காகவும் தான்.\n#1. ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் அல்ல..யாராலும் ஒருகாலும் அசைக்க முடியாத உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தீர்ப்பே வேண்டும்.\n#2. அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்திய சூழ்ச்சியில் ஊடுருவிய பீட்டாவை இந்தியாவை விட்டே துரத்த வேண்டும்.\n#3. ஆவின் பால் முழுக்க முழுக்க நாட்டு பசுவின் பாலாகத்தான் இருக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு சர்க்கரை நோயை உண்டாக்க கூடிய ஜெர்சி பசுவின் பால் ஆவின் பாலில் கலக்கபட கூடாது.\n#4. hybrid எனப்படும் மரபனு மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரன் கொடுத்த அனைத்து விதைகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால் வெள்ளைக்காரனே பாலையும் விதைகளையும் அதன் மூலம் நோயையும் அதற்கான மருந்தையும் தருவான்..நாங்கள் எங்கள் உயிரையும் பணத்தையும் தர வேண்டுமா\n#5. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து ஜெர்சி பசுக்களும் இன்றே கப்பலேற வேண்டும்.\n#6. தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள எல்லா வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.\nவிவசாயிகளின் தண்ணீர் தேவையை உறுதி செய்ய தமிழகத்தில் இருந்து கடலில் கலக்கும் எல்லா ஆறுகளின் குறுக்கேயும் கடலில் கலப்பதற்கு 1 கி.மீ முன்பே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். அணையை அணையாக பயன்படுத்தினால் 3000 டி.எம்.சி நீரை சேமிக்கலாம். ஆற்றையே அணையாக பயன்படுத்தினால் 300000 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். கருகிய பயிரை பார்த்து என் தகப்பன் எனக்கு சோறு போட முடியவில்லையே என தற்கொலை செய்வதையும் எவனோ ஒருவனிடம் தண்ணீரை பிச்சை கேட்பதையும் என்னால் சகிக்க முடியாது. இந்த பொறுப்பை மதிப்பிற்குறிய ஐயா திரு. சகாயம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.\n#7. முதல்வன் படத்தில் வருவது போல் Tamilnaducomplaintbox.com என்ற ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டு அதில் ஆளும் அனைத்து தொகுதி, வட்ட, மாவட்ட மற்றும் வார்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பக்கங்கள் திறக்கப்பட்டு, அந்நியன் படத்தில் வருவது போல் அந்தந்த பகுதி மாணவர்களாகிய நாங்களே எங்கள் பகுதி குறைகள் மற்றும் தேவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆட்சி முடியும் போது பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால் அடுத்த தேர்தலில் அவரையே தேர்ந்தெடுப்போம்..இல்லாவிட்டால் ஓட்டை மாற்றி குத்துவோம்...குத்தவும் சொல்லுவோம்.\n#8. பூரண மது விலக்கு கொண்டு வர மாட்டீர்கள் என தெரியும்..குடிகாரர்களுக்கோ தங்கள் குடும்பத்தை பற்றி கவலை இல்லை..ஆனால் அவரது இறப்பிற்கு பின் அவரது குடும்பத்தினர் வாழ வழி இல்லாமல் கண்ணீர் வடிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே குடிப்பவர் இறக்கும் பட்சத்தில் அவர் குடிப்பதற்கு செலவழித்த பணம் அரசாங்கத்திடமே சேர்வதால் அரசாங்கமே அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.\n#9. விவசாயிகளுக்கு் என்று ஒரு வெப்சைட் Tamilfarmers.com வேண்டும். அதில் விவசாயிகள் தாங்கள் விற்க தயாராகும் அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களையும் தாங்களே அரசு நிர்ணயித்த விலையில் நேரடியாக விற்கவும் வணிகர்கள் நேரடியாக வாங்கவும் இடைத்தரகர்களின் சுரண்டல் இல்லாமல் olx போல செயல்பட வேண்டும்.\n#10. மக்களுக்கு தெரியபடுத்தாமல் எந்த ஒரு வெளிநாட்டு கம்பெனியும் வியாபார நோக்கோடு தமிழ்நாட்டிற்குள் வர கூடாது.\nநாங்கள் எல்லோரும் விழித்துக்கொண்டோம்...இனி தூங்கமாட்டோம்..\nஇதில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்...\nநமக்காக நாமே செய்துகொள்ளாவிட்டால், நமக்காக செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்..\nநேரம் ஜனவரி 21, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மெரீனா, ஜல்லிக்கட்டு காளை\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:31:00 IST\nமூன்று நாட்களாக மனம் முழுக்க சந்தோசம்... ஆகா...\nஅருமை.... மெய் சிலிர்க்கிறது ஐயா...நம் மக்களின் மாண்பை ���ாணும் போது...\nகாளைக்காக சீறும் காளைகளுக்கு... வாழ்த்துக்கள்..\nஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான\nஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி\nஎதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி\nப்டிக்க, படிக்க மெய் சிலிர்க்கின்றது. அருமை.\nஅருமையான பதிவு, உங்களின் tamilnaducomplaintbox.com நல்ல யோசனை. ஏற்கனவே wardmember.com என்ற இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவிக்கலாம், மேலும் நீங்களே சரி செய்யலாம்.\nமேலும் உங்கள் MP, MLA ஆகியோரது மின்னஞ்சல், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அறியலாம்.\nகரந்தை ஜெயக்குமார் 22 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:21:00 IST\nதமிழன் என்பதில் பெருமை கொள்வோம்\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:58:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் 24 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:54:00 IST\nஇப்பேர்ப்பட்ட போராட்டத்தைத்தான் இப்படிப்பட்ட போராட்டமாக முடித்து வைத்திருக்கிறார்கள்.\nபன்னாட்டு சமூகம் உலக வரலாற்று நூலைத் தூக்க முடியாமல் தூக்கிப் பிரித்து அதில் தமிழர்களின் இந்த எடுத்துக்காட்டுப் போராட்டத்தைப் பற்றி எழுதத் தங்க மையால் எழுதும் தூவலைத் திறந்து ஆயத்தமானபொழுது தூவல்முள்ளைத் தன் கழியால் அடித்து நொறுக்கிய தமிழ்நாட்டுக் காவல்துறை வாழ்க அவர்களுக்குக் கைக்கூலி கொடுத்து அனுப்பிய ஆளுங்கட்சி வாழ்க அவர்களுக்குக் கைக்கூலி கொடுத்து அனுப்பிய ஆளுங்கட்சி வாழ்க ஆளுங்கட்சி அப்படி ஒரு முடிவு எடுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டத்தைத் திசை திருப்பிய எதிர்க்கட்சி வாழ்க\nஜல்லிக்கட்டுடன் பல கோரிக்கைகள் மக்கள் மனதில் இத்தனை நாட்கள் அழுந்திக் கொண்டிருந்த ஏக்கங்கள், தாகங்கள் எல்லாம் வடிகாலாகி இங்கே வடிந்துள்ளன. ஆனால் எப்படியோ முடிந்து போனது. வட இந்தியர்கள் மக்கள் எல்லோரும் மிகவும் வியப்புடன் பார்ப்பத்தாகத் தெரிகிறது. உலகமே கூட..நல்ல மாற்றம் வரும் என விழைவோம். நம்புவோம். ஏனென்றால் மக்களும் இளைய சமுதாயமும் விழித்துக் கொண்டுவிட்டது..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்த��ு. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nசேவை வரியா.. பெரும் சோர்வைத் தரும் வரியா\nஇந்தியாவின் ஊழல் - ஜஸ்ட் பாஸா.. வொர்ஸ்ட் கேஸா\nகோலாவின் 'வியோ' எனும் விஷப் பால்\n'ஆகாவென்று எழுந்தது பார் யுக புரட்சி..\nவந்தே விட்டது வளர்ச்சியில் பாதிப்பு \nவேகத்திற்கு தடையில்லாத உலகின் அதிவேக டிராக்\nவரிஇணக்கம் இல்லா சமூகமா.. விழிபிதுங்க வரி நெருக்கு...\nமயங்கும் மகாராஜா.. முடங்கும் முதலீடு\nசங்க காலத்தில் மட்டுமல்ல இப்போதும் சில பெண்கள் வளர...\nவந்துவிட்டது பஞ்சம் வரண்டுவிடலாகாது நெஞ்சம்\nஒரு பழத்துக்காக 14 உயிர்கள்..\nஓலை வரும்நேரம் டும்...டும்... டும்... ஓயாது அலைகள்...\nபுத்தாண்டில் புதிய வீடு.. பூக்கட்டும் புதுப்புரட்ச...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nமனசு பேசுகிறது : அரியநாச்சியும் குருதி ஆட்டமும்\nசிரிச்சு வயிறு வலித்தால் நான் பொறுப்பு அல்ல\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ரெஸிப்பி\nஅன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத்தகம்\nராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்\nமண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க��ைகளும் – 10.\nவண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆\nதில்லி டைரி – குல்ஃபி ஃபலூடா – மலேரியா – ஊர் சுற்றல் – பாண்டேஸ் பான் - 18-ஆம் ஆண்டில்…\nவியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்\nசூப்பர் டீலக்ஸ்- Super Deluxe\nகாலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்\nதிருக்குறளில் காதல் - மகிழ்வுப் பேச்சு\nகொதிக்கும் கோயம்புத்தூர் கொஞ்சம் கீரை மசியல்\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ...\nமிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்\nஇலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்\nஇன்றும் தொடரும் வானொலி கேட்கும் அனுபவம்\nஎதிலிகளை, எதிலிகள் உணராமல் ...\nஎழுதிய சில குறிப்புகள் 4\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nரொமேனியா பயணம் - 23- சிந்தனைகள்\nதேர்தல் - மக்களுக்கான பாடங்கள்\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nகணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133\nகொத்தமல்லி சாதம் / coriandar rice\nபேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகொடநாடு மர்மங்களும் திமுகவின் ஆர்வங்களும்\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nமன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/24/gst-return-not-filed-can-not-avail-input-tax-credit-says-hc-014256.html", "date_download": "2019-05-27T11:09:11Z", "digest": "sha1:KTHPEEN7EIIA6DRHS72WIP6A6BUYWQ6L", "length": 37336, "nlines": 245, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் உள்ளீட்டு வரி பயன்பாடு கிடையாது - தெலுங்கானா ஹைகோர்ட் | GST Return not filed, can not avail Input tax credit, Says HC - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் உள்ளீட்டு வரி பயன்பாடு கிடையாது - தெலுங்கானா ஹைகோர்ட்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் உள்ளீட்டு வரி பயன்பாடு கிடையாது - தெலுங்கானா ஹைகோர்ட்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\nமேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும் லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக\nஇதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி\nஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\n23 min ago தங்க Beef சாப்பிடுறீங்களா.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்ன பாய் ரெடியா இல்லையா..\n43 min ago அவசரமா லோன் வாங்க வேண்டுமா இருக்கவே இருக்கு ஈஸி வழி.. உடனடி தனிநபர் கடன் பெறும் முறைகள்\n1 hr ago இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்���ியா டாப்\n1 hr ago உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..\nNews என்னாது மோடி பதவியேற்கும் வரை இலவசமாம்.. உத்தரகண்டில் நடக்கும் அலப்பறையை பாருங்க மக்களே\nTechnology சுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nMovies காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு\nLifestyle விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா\nAutomobiles அறிமுகத்திற்கு முன்பே பெரும் ஆவலை ஏற்படுத்தி வரும் டாடாவின் புதிய கார் இதுதான்: விரைவில் அறிமுகம்..\nSports நல்லா பாத்துக்குங்க… இவர் தான் பாகிஸ்தானின் விராட் கோலி.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மாதந்தோறும் தவறாமல் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்தால் மட்டுமே உள்ளீட்டு வரிப் பயன்பாடை பெறமுடியும் என்றும் இல்லாவிட்டால் அதன் பயனை அனுபவிக்க உரிமை கிடையாது என்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஉள்ளீட்டு வரிபயனை மட்டுமே அனுபவித்துக் கொண்டு மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்யாமல் ஏமாற்றிக்கொண்டு திரிபவர்கள் இனிமேல் தப்பிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nஉயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்வது நல்லது என்று வரி ஆலோசகர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஏன் சரிகிறது இந்திய ரூபாய்..\nவாட் வரி, சிஎஸ்டி வரி என ஒன்றுக்கு மேற்பட்டு 17 பிரிவுகளாக இருந்த மறைமுக வரிகளால் மத்திய அரசுக்கு வரவேண்டிய அனைத்து வரிகளும் முறைகேடாக கருப்பு பண முதலைகளின் கைகளில் போய் தஞ்சமடைவதை தடுக்கும் வகையில் வாட் வரிமுறை நீக்கப்பட்டு பல்வேறு கட்ட நீண்ட ஆலோசனைக்கு பின்பு ஜிஎஸ்டி வரிமுறை கொண்டுவரப்பட்டது.\nஒரே தேசம் ஒரே வரிமுறை\nநாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினருடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஒரே தேசம் ஒரே வரி (One Nation, One Tax) என்ற முழக்கத்தோடு சரக்கு ���ற்றும் சேவை வரி என்றும் ஜிஎஸ்டி வரிமுறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் (சில குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர்த்து) தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.\nவாட் வரிமுறையில் மூன்று அடுக்கு வரிகளாக இருந்த வரிவிகிதங்களுக்கு பதிலாக ஜிஎஸ்டி வரிமுறையில் நான்கு அடுக்கு (5%, 12%,, 18% & 28%) வரிகள் அமல்படுத்தப்பட்டன. மாதந்தோறும் தாக்கல் செய்யும் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப் பயன் (Input Tax Credit) மற்றும் இறுதியில் செலுத்தவேண்டியது வரி என அனைத்தும் வாட் வரிமுறையில் ஒரே படிவமாக இருந்தது.\nஜிஎஸ்டி வரிமுறையில் வாட் வரிமுறை போல் இல்லாமல், கொள்முதல், விற்பனை, மற்றும் உள்ளீட்டு வரிபயன்பாட்டு தொகையை கழித்தது போக மீதம் செலுத்தவேண்டிய வரிக்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி ரிட்டன்கள் தயார் செய்து ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யவேண்டிய நிலை உள்ளது. இது அனைத்து வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினருக்கும் கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துகிறது.\nமாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதற்கே கூடுதல் நேரத்தை செலவிடும் நிலை ஏற்படுவதால் வர்த்தகர்களுக்கும் தொழில துறையினருக்கும் தங்களின் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதனை நன்கு உணர்ந்த அனைத்து தரப்பினரும், மாதாந்திர ரிட்டன்களை ஒரே படிவத்தில் தாக்கல் செய்யும் வகையில் மாற்றம் செய்யுமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் கோரிக்கையை பரிசீலித்து மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகூடுதல் படிவங்களால் வரி வசூல் பாதிப்பா\nஜிஎஸ்டி வரிமுறையில் அனைத்து பரிவர்த்தனைக்கும் தனித்தனியாக படிவங்கள் இருப்பதாலேயே பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில் துறையினரும், மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்வதை தள்ளிப்போட்டும் ஏமாற்றியும் வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசுகளுக்கும் மாதந்தோறும் கிடைக்கும் வரி வருவாய் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.\nஉள்ளீட்டு வரியை பயன்படுத்த முடியாது\nமத்திய மாநில அரசுகளுக்கு உரிய நேரத்தில் வரவேண்டிய வரி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், சரக்குகளை விற்பனை செய்தது மற்றும் சேவைகளை அளித்த வகையில், அதற்கான ஜிஎஸ்டி வரியை வசூலித்த வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் அந்த ஜிஎஸ்டி வரியை ஜிஎஸ்டி ரிட்டன்களோடு முறையாக அரசுக்கு செலுத்தாததால் இந்தப் பக்கம் கொள்முதல் செய்தவர்கள் தாங்கள் செலுத்திய உள்ளீட்டு வரியையும் (Input Tax Credit) பயன்படுத்த முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.\nவிற்பனை மற்றும் கொள்முதல் என இரண்டு பரிவர்த்தனைகளிலும் ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு ஏற்படுவதால், இனிமேல் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் உரிய நேரத்தில் ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்யாவிட்டால், பின்னர் அபராதத்துடன் முழுமையாக வரி செலுத்தினால் மட்டுமே உள்ளீட்டு வரிப் பயனை பெறமுடியும் என்று தனியார் நிறுவனத்திற்கு எதிராக தெலுங்கான உயர்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nரூ.1014 கோடி ஜிஎஸ்டி வரி\nதெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மெகா இன்ஜினியரிங் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான 11 மாதங்களில் செய்த பரிவர்த்தனைகளுக்காக ரூ.1014 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டியதிருந்தது. அதே போல் கொள்முதல் செய்த வகையில் உள்ளீட்டு வரிப்பயன்பாடு (ITC) வகையில் ரூ.968 கோடி இருந்தது. மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டனும் தாக்கல் செய்வதை காலம் தாழ்த்தி வந்தது.\nமெகா இன்ஜினியரிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் செலுத்தவேண்டிய நிகர வரி ரூ.46 கோடி மட்டுமே இருந்தது. இதை கண்டுபிடித்த ஜிஎஸ்டி துறை தணிக்கை அதிகாரிகள், அந்த நிறுவனம் செலுத்தவேண்டிய ஒட்டுமொத்த வரியான ரூ.1014 கோடிக்கும் சேர்த்துவைத்து 18 சதவிகித வட்டியை தாளித்துவிட்டனர்.\nரூ.46 கோடிக்கு மட்டுமே வட்டி\nஜிஎஸ்டி துறையின் முடிவை எதிர்த்து மெகா இன்ஜினியரிங் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தெலுங்கானா உயர்நீதிமன்றதில் வழக்கு தொடுத்தது. நிறுவனத்தினர் தாங்கள் செலுத்த வேண்டிய நிகர வரியான ரூ.46 கோடிக்கு மட்டுமே 18 சதவிகித வட்டி விதிக்கவேண்டும். ஆனால் ஜிஎஸ்டி துறையினர் மொத்தமாக செலுத்தவேண்டிய ரூ.1016 கோடிக்கும் 18 சதவிகித வட்டி விதிக்கின்றனர் என்று வாதிட்டனர்.\nமெகா இன்ஜினியரிங் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் வாதத்தை கேட்ட தெலுங்கான உயர்நீதிமன்ற நீதிபதிகள் இறுதியில் ஜிஎஸ்டி துற���யின் பக்கமே நின்றது. அந்த நிறுவனம் தொடக்கம் முதலே தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்வதில் காலம் தாழ்த்தியதால், அரசுக்கு உரிய நேரத்தில் வரவேண்டிய வரி வருவாய் நின்றுவிட்டது. ஆகவே அந்த நிறுவனம் மொத்த தொகைக்கும் 18 சதவிகித வட்டி கட்ட வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பளித்தனர்.\nதெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதோடு இல்லாமல், ஜிஎஸ்டியில் பதிவு செய்த அனைவரும் தங்களின் சுய மதிப்பீடு செய்யப்பட்ட ரிட்டன்களை முறையாக உரிய நேரத்தில் தாக்கல் செய்து வரி செலுத்தவேண்டியது கட்டாயமாகும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் கூடவே வட்டியையும் செலுத்தவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் ஏற்கனவே செலுத்திய வரிகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. கூடவே உள்ளீட்டு வரிப் பயனையும் பெற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.\nதெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த வரி டிலாயிட் இந்தியா (Deloitte India) நிறுவனத்தில் பங்குதாரர் எம்.எஸ்.மணி, இந்த தீர்ப்பு அனைத்து வர்த்தகர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் நல்ல பாடமாகும். அனைவரும் வாட் வரிமுறை மற்றும் ஜிஎஸ்டி வரிமுறை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்துகொண்டால் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வது எளிதாகும் என்றார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடியூட்டி ஃப்ரீ ஷாப்பில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட தேவையில்லை - அலகாபாத் ஹைகோர்ட்\nமோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா\nபுற்றுநோய் புகார்களால் உற்பத்தி இல்லை... ஆலையை திறக்காத ஜான்சன் அன் ஜான்சன்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் இனி ரொம்ப ஈஸி\nஜிஎஸ்டி ரீஃபண்ட் கிடைப்பது இனி ரொம்ப ஈஸி\nஅனைத்து கடைகளிலும் விரைவில் க்யூ ஆர் கோட்.. ஆஃபர்களை வாரி வழங்க திட்டம். மத்திய அரசு தீவிர ஆலோசனை\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா: ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூன் 20 வரை காலக்கெடு நீட்டிப்பு\nவருமானவரி ரிட்டன் தாக்கல் - காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை பெற முடியுமா\nGST வரியால் இந்திய மாநில அரசுகள் வருமானம் இல்லாமல் தவிக்கும் உரக்கச் சொல்லும் S&P Global Rating..\nஜிஎஸ்டி : இ இன்வாய்ஸ் செ���்டம்பர் முதல் அமல் - ஒரே கல்லுல 3 மாங்கா\nவரி செலுத்த ஆர்வம் குறைவு - 6.68 கோடி வருமான வரி ரிட்டன் மட்டுமே தாக்கல்\nஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் சாதனை : ரூ.1,13,865 கோடி வசூல் - 72.13 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல்\nதூண்டிலில் சிக்கிய மீன்.. ஜி.எஸ்.டி பயனை வாடிக்கையாளருக்கு கொடுக்காத Tata Starbucks\nமோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்\nபுகழோடு அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் - சில சுவாரஸ்ய தகவல்கள்\nஅந்த விஷயத்தில் டாப்.. கீடா ஜாடி மூலிகை.. வெளிநாடுகளுக்கு சட்டவிரோத விற்பனை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14882/moong-dal-pulao-in-tamil.html", "date_download": "2019-05-27T11:35:57Z", "digest": "sha1:MD4CVSPDTNBLBUYIU5QRM45W5AOIQUPZ", "length": 4494, "nlines": 117, "source_domain": "www.awesomecuisine.com", "title": " பாசிப் பருப்பு புலாவ் - Moong Dal Pulao Recipe in Tamil", "raw_content": "\nவெங்காயம் – இரண்டு (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)\nதேங்காய் பால் – அரை டம்ளர்\nநெய் – மூன்று தேகரண்டி\nபாசிப் பருப்பு – அரை கப் (நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும், பிறகு அரை வேகாடு வேகவைத்து கொள்ளவும் )\nஉப்பு – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு\nசாதம் – இரண்டு கப்\nஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், பாசிப் பருப்பு, தேங்காய் பால், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.\nபிறகு வடித்த சாதம் போட்டு கிளறி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.\nசூடான சுவையான பாசிப் பருப்பு புலாவ் தயார்,\nஅதிக புரத சத்து உள்ள பாசிப் பருப்பு புலாவ் மிகவும் உடலுக்கு நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/28262-andy-murray-withdraws-from-australian-open-tennis.html", "date_download": "2019-05-27T12:49:33Z", "digest": "sha1:WSKTLX4R5LA2F6UD4NAGQW2L6WQLHSZF", "length": 10279, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியன் ஓபனில் இருந்து விலகினார் ஆண்டி முர்ரே | Andy Murray withdraws from Australian open tennis", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு\n3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது: பாபா ராம்தேவ்\nயூகங்கள், வதந்திகள் வேண்டாம்: காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\nஆஸ்திரேலியன் ஓபனில் இருந்து விலகினார் ஆண்டி முர்ரே\nஇந்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக முன்னணி வீரர் ஆண்டி முர்ரே அறிவித்துள்ளார்.\nபிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்த இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்று அந்த போட்டியில் இருந்து விலகினார். தொடர்ந்து தற்போது இந்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்க போவதில்லை என முர்ரே அறிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் விளையாடிய முர்ரே அதன் பின்னர் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பிரிஸ்பேன் போட்டியில் பங்கேற்ற அவர் அதிலும் பாதியிலேயே வெளியேறினார். தற்போது ஓய்வு எடுப்பதற்காக முர்ரே தனது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2010,2011,2013,2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளில் கலந்து கொண்ட முர்ரேவால் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்த முறை எப்படியாவது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வெல்ல வேண்டும் என இருந்த முர்ரே தற்போது அந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து முர்ரே, \"இந்த ஆண்டு மெல்பெர்னில் நான் விளையாட மாட்டேன். போட்டியில் விளையாட நான் இன்னும் தயாராகவில்லை. எனது சொந்த ஊருக்கு செல்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. விரைவில் விளையாட வருவேன் என நம்புகிறேன்\" என தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. ப��ள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nகஷ்டம் மட்டும் தானே தனி உடமை\nவிளையாட்டு துறையை உலகளவில் தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n4. 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம்\n5. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. பிரதமர் மோடி தங்கியிருந்த குகை சுற்றுலா தலமாகிறது\n3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு\nரூ.1.56 கோடி பணத்தை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்\nராகுல் தான் அடுத்த பிரதமராம்..சொல்லிட்டாரு சாரு\nபிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/193836?ref=archive-feed", "date_download": "2019-05-27T11:46:02Z", "digest": "sha1:BFTUHDY52Z56GEDH4JSBO4KBLW676UJW", "length": 7900, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தெற்காசியாவில் முதலிடம் பிடித்த இலங்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதெற்காசியாவில் முதலிடம் பிடித்த இலங்கை\nஐக்கிய நாடுகள் மனித வள அபிவிருத்தி சுட்டெண் தரப்படுத்தலில் தெற்காசியாவில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. 189 நாடுகளில் இலங்கைக்கு 76ஆவது இடம் கிடைத்துள்ளது.\nஇலங்கையை தவிர ஏனைய தெற்காசிய நாடுகள் பின்��ரிசையில் இருப்பதுடன் இலங்கைக்கு அடுத்ததாக மாலைதீவு 101 இடத்தில் உள்ளது.\nஇதேவேளை, 1990ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டு வரை இலங்கையின் மனித வள அபிவிருத்தியானது 23.2 வீதமாகும்.\nசுகாதாரம், கல்வி மட்டுமல்லாது தேசிய மட்டத்தில் பெறப்பட்டுள்ள வருவாய் சம்பந்தமான விடயமும் பாராட்டப்பட்டுள்ளது.\nமனித வள அபிவிருத்தி தொடர்பான சுட்டெண் தரப்படுத்தலில் நோர்வே நாட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.\nசுவிஸர்லாந்து, அவுஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஜேர்மனி என்பன அடுத்தடுத்த வரிசையில் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232262369.94/wet/CC-MAIN-20190527105804-20190527131804-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}