diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0238.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0238.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0238.json.gz.jsonl" @@ -0,0 +1,655 @@ +{"url": "http://astrology.yarldeepam.com/2018/12/2019_3.html", "date_download": "2019-04-20T20:51:56Z", "digest": "sha1:UKHZL3RGRAOVAJYT2GDSKCXCKLSJV5C2", "length": 23766, "nlines": 124, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "2019 புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் | Astrology Yarldeepam", "raw_content": "\n2019 புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்\nபிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள்.\nசுற்றியிருப்பவர்களின் சுகத்திற்காக தன்னை அற்பணித்துக் கொள்ளும் நீங்கள், பல நேரங்களில் தாமரை இலைத் தண்ணீர் போல் இருப்பீர்கள்.\nஉங்கள் ராசிக்கு 6வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கனிவான பேச்சு வேலைக்காகாது, இனி கறாராகத் தான் பேச வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள்.\nஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும், கையைப்பிடிப்பதுமாக இருந்தவர்களையெல்லாம் ஒத்துக்கித்தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும்.\nபழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் 6ல் ராசிநாதன் நிற்கும் போது இந்தஆண்டு பிறப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும்.\nகல்யாணம், கிரக பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது முடியும். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 1.1.2019 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும்.\nஉங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ஆனால் 3ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.\nவழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். 13.02.2019 தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.\nநீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.\nஅழகு, அறிவு கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.\nஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.\nசிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிக��ச்சைகளும் வந்து நீங்கும்.\nதாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். இந்த ஆண்டு முழுக்க சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள்.\nநல்லவர்களைப் போல் சிலர் நடித்து ஏமாற்ற முயற்சி செய்வார்கள். காதல் கைகூடும். பெற்றோரின் அறிவுரைகள் இப்போது கசந்தாலும் பின்னர் இனிக்கும். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும். விடுபட்ட பாடத்தை முடித்து உங்கள் தகுதிக் கேற்ப நல்ல வேலையில் சேருவீர்கள். ஆடை அணிகலன்கள் சேரும்.\nதேர்வில் வெற்றியுண்டு என்று தப்புக்கணக்கு போடாமல், சதா படித்து, எழுதிப் பார்ப்பது நல்லது. எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு.\nஉங்களின் நடவடிக்கைகளை தலைமை உற்று நோக்கும். உட்கட்சிப் பூசலில் தள்ளியே இருங்கள்.\nகடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டப்பட்டீர்களே இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள்.\nகொடுக்கல்வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துங்கள்.\nவேலையாட்களிடம் கறாராக இருங்கள். மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.\n உங்களை கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்கமாட்டீர்கள். அவ்வப் போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும்.\nசக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் உஷாராக ���ருங்கள். கணினி துறையினர்களே தற்சமயம் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்திற்கு மாற்றப்படுவீர்கள். சம்பளம் உயரும்.\nஉங்களுக்கு வாய்ப்புத் தருவதாக சில நிறுவனங்கள் இழுத்தடிக்கும். வீண் கிசுகிசுக்களும், புகார்களும் வரும். என்றாலும் மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள்.\nபக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்து போங்கள். கடனுதவி கிடைக்கும். நெல், கரும்பு சாகுபடியால் நல்ல லாபமடைவீர்கள். அலைச்சலும், பணப்பற்றாக்குறையும் முற்பகுதியில் இருந்தாலும் மையப் பகுதி முதல் திடீர் திருப்பங்கள் தரும் வருடமாகும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: 2019 புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்\n2019 புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசியினரே இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-04-20T21:07:51Z", "digest": "sha1:YVZIKQP34IWAWM6NJU34TNRIVXNNQBL7", "length": 9078, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சிவகாசியில் கடையடைப்பு போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nசிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி, முழு கடையடைப்பு போராட்டமொன்றை அதன் தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.\nஇதனால் அப்பகுதியிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த போராட்டத்தை சிவகாசியிலுள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறு வணிகர்கள் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து நடத்துகின்றன.\nசிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இக்கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும், இப்போராட்டம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\nசுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக பட்டாசு விற்பனை முழுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் போராட்டத்தை நடத்துகின்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஆகையால், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டுமென அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாக்குக்கு பணம் கொடுப்பதை தடுப்பதே சவாலாக இருந்தது: சத்யபிரத சாஹு\nதமிழகத்தில் நிறைவடைந்துள்ள மக்களவைத் தேர்தலில், வாக்குக்காக பணம் கொடுப்பதைத் தடுப்பதே பெரும் சவாலா��\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nஅன்னை பூபதியின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணி\nதமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கே வெற்றி: பழனிசாமி\nதமிழகத்தில் நிறைவுபெற்றுள்ள தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக அம்மாநி\nஎதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நாட்டில் கடும் மழை\nநாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல்\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேறிய மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82551/", "date_download": "2019-04-20T20:42:02Z", "digest": "sha1:QK5NXOZAEOYQ2LGTBHJQAVFTDGGQBB3J", "length": 11716, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "போருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்\nமுல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்\nவடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகிறார்.\nபௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அம��க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇதன் மூலம் முல்லைத்தீவு மன்றும் வவுனியா மாவட்டங்களில் போருக்கு பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை இதன்மூலம் அமம்பலமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்கள் பெரும் ஆதங்கத்தில் இருப்பதாக தெரிவித்த அவர்\nஇனிமேலாவது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் சேர்த்து பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கப்படவேண்டியது கட்டாயமாகும் என்றும் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagsகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் யாழ்ப்பாணம் வடக்கு மாகாணம் வவுனியா விகாரைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\n18ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சி பயணம்..\nவவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்…\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம் April 20, 2019\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-04-20T20:25:38Z", "digest": "sha1:QPJZPJJKZUKJE5CCOWGM76DIOOSWEQMB", "length": 6044, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "டெல்லியில் பனிமூட்டம்: ரயில்களின் இயக்கம் தாமதம் – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nடெல்லியில் பனிமூட்டம்: ரயில்களின் இயக்கம் தாமதம்\nடெல்லியில் பனிமூட்டம்: ரயில்களின் இயக்கம் தாமதம்\nடெல்லியில் தொடர்ந்து வரும் கடும் பனிமூட்டம் காரணமாக காலை நேரங்களில் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். வடமாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிறிது தொ���ைவு மட்டுமே சாலைகள் தெரிவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் செல்லும் நிலை உள்ளது.\nஇந்நிலையில், பனியின் தாக்கம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இன்றும் டெல்லியில் 21 ரயில்களின் இயக்கம் தாமதமாக்கப்பட்டுள்ளது. மேற்கு உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதேபோல் கிழக்குப்பகுதி மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nகொல்கத்தாவில் ஒரு கூட்டம் கூடி கலைந்து இருக்கிறது\nசித்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 தமிழர்கள் பலி\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-20T20:42:06Z", "digest": "sha1:T4KJBQ7YBAMSOXFZSMFM3NJGTYPHZSVF", "length": 4522, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பெட்ரா – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nபெட்ரா (Petra) (கிரேக்கம் “πέτρα” , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.[2] இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது.[2] இது ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ளது.[3] பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல��� அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/8613", "date_download": "2019-04-20T20:43:03Z", "digest": "sha1:K3DNDTFIMU5A47HTWNGSB2R4NG3ZVNUJ", "length": 13198, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற தயாராகும் ஜெயவர்த்தனே – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற தயாராகும் ஜெயவர்த்தனே\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவர் மஹேலா ஜெயவர்த்தனே. வலதுகை பேட்ஸ்மேனான இவர் பந்தை நேர்த்தியாக அடித்து ஆடுவதில் வல்லவர். களத்தில் நிலைத்து விட்டால் ஸ்கோர் சீராக உயர்வதை தடுக்க முடியாது.\nஇலங்கை அணியின் கேப்டனாகவும் சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கும் மஹேலா ஜெயவர்த்தனே, பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் நாளை தொடங்கும் (ஆகஸ்டு14-18) 2-வது டெஸ்டுடன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார். இது அவரது கடைசி டெஸ்ட் என்பதால் மைதான பகுதியில் ஜெயவர்த்தனேவின் ஏராளமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.\n17 ஆண்டுகள் இலங்கை அணிக்காக சீரிய பங்களிப்பை அளித்த அவரை வழியனுப்பி வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதனால் ஜெயவர்த்தனே இப்போதே ஒரு விதமான உணர்ச்சிபெருக்கில் காணப்படுகிறார். ஜெயவர்த்தனே 148 டெஸ்டில் விளையாடி 34 சதத்துடன் 11,756 ரன்களும், 420 ஒரு நாள் போட்டிகளில் 16 சதத்துடன் 11,681 ரன்களும் குவித்துள்ளார்.\nஒரு நாள் போட்டி, டெஸ்ட் ஆகிய இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த 5-வது வீரர் ஜெயவர்த்தனே ஆவார். சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோர் ஏற்கனவே இந்த சிறப்பை பெற்றவர்கள் ஆவார்.\n2006-ம் ஆண்டு கொழும்பில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஜெயவர்த்தனே 374 ரன்கள் குவித்தார். டெஸ்டில் வலக்கை ஆட்டக்காரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச தனி நபர் ரன் இது தான். இந்த போட்டியில் அவரும், சங்கக்கராவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 624 ரன்கள் திரட்டினர்.\nஇது டெஸ்டில் ஓர் ஜோடி குவித்த அதிகபட்ச உலக சாதனையாக இன்றளவும் திகழ்கிறது. 1997-ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தனது 20-வது வயதில் அறிமுகம் ஆன ஜெயவர்த்தன��, சொந்த மண்ணிலேயே தனது டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.\nஇதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இதே ஆகஸ்டு 14-18-ந்தேதி தான் (1948-ம் ஆண்டில்) கிரிக்கெட்டின் பிதாமகன் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் டெஸ்டில் ஆடிய கடைசி நாட்கள் ஆகும். ஜெயவர்த்தனே கூறுகையில், ‘ஓய்வு முடிவை எளிதாக எடுத்து விடவில்லை. ஆனால் விலகுவதற்கு இதுவே சரியான நேரமாக நம்புகிறேன்.\nஅணியில் இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேத்யூசும், கேப்டன் பணியில் தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். எனவே அணியில் எனது பணி நிறைவடைந்து விட்டது. இலங்கை அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும்’ என்றார்.\nசக வீரர் சங்கக்கரா கூறுகையில், ‘நான் மட்டுமல்ல, இலங்கை ரசிகர்கள், எங்கள் அணியினர் ஏன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகே ஜெயவர்த்தனே போன்ற சிறந்த வீரரை இழப்பதை நினைத்து வருந்துவார்கள். அவரது இடத்தை நிரப்ப நீண்ட காலம் நீடிக்கும். அவரது நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு, பலம், யுக்திகள் மீது ஒவ்வொரு வீரர்களும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அணியில் அவரே எப்போதும் தலைச்சிறந்த வீரர்’ என்றார்.\nஜெயவர்த்தனேவின் தந்தை செரிநாத் ஜெயவர்த்தனே கூறியதாவது:-\nகாலே டெஸ்டில் மஹேலா ஜெயவர்த்தனே முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக ஆடினார். அந்த போட்டியை நான் நேரில் பார்த்தேன். அவர் கடைசியாக டெஸ்ட் விளையாடப் போகும் கொழும்பு மைதானத்தில் 5 நாட்களும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சங்கமித்து விடுவோம்.\nஇந்த போட்டி முதலில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானம் மஹேலாவின் சொந்த ஊர் என்பதால் அவருக்காக போட்டியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அங்கு மாற்றி இருக்கிறது. அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள் அவரை உற்சாகப்படுத்துவார்கள்.\nதனது முன்னாள் பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்கள் என்று தனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் கடைசி போட்டியை பார்க்க நேரில் வரும்படி மஹேலா அழைப்பு விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், எனது இன்னொரு மகன் திசால் (மூளை கட்டியால் 16-வது வயதில் இறந்தார்) இறந்த போது மஹேலா கிரிக்கெட்டை முழுமையாக துறக்க விரும்பினார்.\nஏனெனில் சகோதரர்கள் இருவரும் அந்த அளவுக்கு பாசமாக இருந்தனர். பார்ப்பதற்கு இரட்டையர் போன்று இருப்பார்கள். அதன் பிறகு கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தான் மஹேலாவை சகஜ நிலைக்கு கொண்டு வந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வைத்தனர்.\nதனது கடைசி டெஸ்டில் அவர் சதம் அடிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அவரை உலுக்கி விட்டது. அது தான் அவரது கடைசி பாகிஸ்தான் பயணமாக எப்போதும் இருக்கும்.\nஏனெனில் எதிர்காலத்தில் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு வந்தாலும், மஹேலா ஒரு போதும் அங்கு செல்லமாட்டார்.\nடெஸ்டில் இருந்து விலகும் ஜெயவர்த்தனே உலககோப்பை போட்டி வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆட முடிவு செய்திருக்கிறார்.\nPrevious ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா\nNext  இங்கிலாந்து கேப்டன் கூக்கை நீக்குமாறு சொன்னது தவறு: வாகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/malayagam-news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B4/", "date_download": "2019-04-20T20:37:21Z", "digest": "sha1:ZB42PGGM7RD6466R3VTCSBIJ6SAYXJQE", "length": 8449, "nlines": 105, "source_domain": "malayagam.lk", "title": "கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வெஞ்சர் தோட்டத்தில் 10 வீடுகளுக்கு சேதம் | மலையகம்.lk", "raw_content": "\nசவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி... 20/04/2019\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு... 20/04/2019\nஉணவு ஒவ்வாமை 42 பேர் வைத்தியசாலையில் மஸ்கெலியாவில் சம்பவம்... 20/04/2019\nகடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வெஞ்சர் தோட்டத்தில் 10 வீடுகளுக்கு சேதம்\nகடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வெஞ்சர் தோட்டத்தில் 10 வீடுகளுக்கு சேதம்\nகடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வெஞ்சர் தோட்டத்தில் 10 வீடுகளுக்கு சேதம்\nநோர்வூட் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வெஞ்சர் தோட்டத்தில் வியாழக்கிழமை (11.) பிற்பகல் பெய்த கடும் காற்றுடன் கூடிய கடும் மழைக் கராணமாக் 10 வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபிற்பகல் ஒரு மணியளவில் வெஞ்சர் தோட்டத்தில் வீசிய கடும் காற்றுக்காரணமாக வீடுகளின் கூரைகள் மழையுடன் கூடிய காற்றில் பறந்ததுடன் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீடுகளில் காண்ப்பட்ட அத்தியவசிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பாடசாலை புத்தகங்கள் என அனைத்தும் நீரில் சேதமடைந்துள்ளன.\nபேய் காற்றுடன் மழை பெய்ததால் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போன நிலையில் தமது வீடுகளில் இருந்த பொருட்களின் பெரும்பாளானவை மழை நீரில் நனைந்து சேதமடைந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.\nசுமார் ஒன்றரை மணித்தியாலம்; கோர தாண்டவம் ஆடிய மழைக் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டதாகவும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்ததுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து வீழ்ந்ததாக வெஞ்சர் தோட்டத்தின் பொது நல உத்தியோகத்தர் தெரிவித்தார்.\nபிரதேசத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளின் கூரைகளை தற்காலிகமாக உடனடியாக சீரமைக்க தோட்ட நிர்வாகமும் குடியிருப்பாளர்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தொடர்ந்து மழை பெய்யுமானால் மக்களின் உடமைகளை பாதுகாக்க இவ்வாறான நடவடிக்கை தாம் மேற்கொண்டதாகவும் தொடர்ந்து வரும் நாட்களில் சேதமடைந்த கூரைகளை முறைப்படி திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தோட்ட பொது நல உத்தியோகத்தர் தெரிவித்தார்.\nமலையக பகுதிகளில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேலையில் சில பிரதேசங்களின் கடும் மழை மற்றும் காற்று காணப்படுவதுடன் சிறிய அளவிலான சேதங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருமதி சந்திரிக்கா விஜேரத்ன\nசென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-20T20:41:48Z", "digest": "sha1:TZ22MCLRG55RRMS5HUROPHSKA4MXMRDO", "length": 14452, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "தலித் தலைவர்களின் நினைவு சின்னங்கள் மாநிலத்தின் பெருமை : மாயாவதி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதி��்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»தலித் தலைவர்களின் நினைவு சின்னங்கள் மாநிலத்தின் பெருமை : மாயாவதி\nதலித் தலைவர்களின் நினைவு சின்னங்கள் மாநிலத்தின் பெருமை : மாயாவதி\nஉத்திரப் பிரதேசத்தில் தலித் மக்கள் நினவுக்காக தம்மால் அமைக்கப்பட்ட பூங்காக்கள், சிலைகள் உள்ளிடவைகள் மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பவை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தெரிவித்துள்ளார்.\nபகுஜன் சமாஜ் கட்சி தலைவியான மாயாவதி கடந்த 2008 முதல் 2010 வரை உத்திரப் பிரதேச முதல்வராக பதவி வகித்து வந்தார். அப்போது அவர் அரசு செலவில் மாநிலம் எங்கும் பூங்காக்கள் அமைத்து அதில் தனது சிலையையும் தனது கட்சிச் சின்னமான யானை சிலையையும் அமைத்ததாக அவர் மீது புகார் எழுந்தது.\nஅதை ஒட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. பொதுப் பணத்தில் மாயாவதி தன்னுடைய மற்றும் அவர் கட்சி சின்னமான யானையின் சிலைகள் அமைக்கப்பட்டது குறித்து நீதிமன்றம் விளக்கம் கோரி மாயாவதிக்கும் உத்திரப் பிரதேச அரசுக்கும் நோட்டிஸ் அனுப்பியது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nநேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இந்த சிலைகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க செலவான ரூ.2000 கோடியை பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி திருப்பி அளிக்க வேண்டும் என தெரிவித்தது. இது பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு க்டும் அதிர்ச்சியை உண்டாக்கியது.\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, “உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல பூங்காக்களும் தலித் சமுதாயத்தை சேர்ந்த சன்னியாசிகள் மற்றும் குரு மார்கள் பெயரில் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கக் கூடியவை. இதனால் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து சுற்றுலா வருமானம் அதிகரித்துள்ளது.\nஇந்த வழக்கில் ஊடகங்கள் நுழைந்து எங்கள் வாதங்களை திசை திருப்புகின்றன. நாங்கள் எங்கள் தரப்பு வாதங்களை வலுவுடன் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்னும் நம்பிக்கை நிச்சயமுள்ள்து. அநேகமாக பாஜகவும் ஊடகங்களும் இதனால் ஏமாற்றம் அடையப் போகின்றன” என தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதலித் மக்களை குறி வைத்து பாஜக வன்முறை….மாயாவதி\nயோகியின் அலி – பஜ்ரங் பலி பேச்சுக்கு மாயாவதி கடும் கண்டனம்\nபாஜக இட ஒதுக்கீட்டை ஒழிக்க எண்ணுகிறது : மாயாவதி குற்றச்சாட்டு\nTags: Mayavati statues, pride of the state, SC Order, Uttar Pradesh, உச்சநீதிமன்ற வழக்கு, உத்திரப் பிரதேசம், மாநிலத்தின் பெருமை, மாயாவதி சிலைகள்\nMore from Category : இந்தியா, சிறப்பு செய்திகள்\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/02/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-20T21:16:15Z", "digest": "sha1:CA2VHDJUJDSBUMXSJEUWSUE4ENBYWPGV", "length": 19236, "nlines": 244, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்ட���காரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nவிஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி\nவிஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது. தற்பொழுது ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ஒபாமா முன்னிலையில் உள்ளார். இந்த மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெற்றால் அவர் பெறும் 9வது தொடர் வெற்றியாகும்.\nஇது ஹில்லரி கிளிண்டன் நிச்சயம் தோல்வி அடையக்கூடும் என்பதன் திட்டவட்டமான அறிகுறியாகவே தெரிகிறது. காரணம் ஹில்லரி கிளிண்டனுக்கு சாதகமான வாக்களார்கள் அதிகம் கொண்ட மாநிலமாக விஸ்கான்சின் கருதப்பட்டது.\nவிஸ்கான்சின் தோல்வி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்கள் ஹில்லரிக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வெற்றி ஒபாமா தான் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் என்பதை ஏறத்தாழ உறுதிப்படுத்துகிறது.\nகுடியரசுக் கட்சியின் சார்பாக விஸ்கான்சின் மாநிலத்தில் மெக்கெய்ன் வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது.\n« அமெரிக்க தேர்தல் இன்றைய சர்ச்சைகள் ஹில்லரி க்ள��ன்டன் – பன்முகம் :) »\nமண்ணைக் கவ்வினார் என்றுதான் சித்தரிக்கிறார்கள் கிட்டத்தட்ட 20 புள்ளி வித்தியாத்தில் தோற்றிருக்கிறார்.\nஆனால், விஸ்கான்சின் மற்றும் ஹவாய் – ஆகிய இரண்டுமே அவருக்கு கிடைக்காது என்பதை ‘பெரிய செவ்வாய்’ அன்றே கணித்திருந்தார்கள்.\nஎனினும், ரூடி ஜியூலியானி போல் கோதாவில் குதிக்காவிட்டால், மொத்தமாக ஒதுக்கப்படுவோம் என்று அஞ்சி, விஸ்கான்சினில் ஒபாமாவை கடுமையாகத் தாக்கினார்; நிறைய விளம்பரம் செலவழித்தார்; குடியரசு மெகியினுக்கு பேச பாயின்ட் எடுத்துக் கொடுத்தார். மகள் செல்ஸியை வைத்து யுவாக்களை வாக்களிக்கக் கோரினார்.\n‘விடியும் வரை காத்திரு’ என்கிறார்கள் ஹில்லாரி பிரச்சாரக் கமிட்டி. நாளைக்கு ‘திட்ட வரைவு கூட்டத்தில்’ புதிய அம்புகள் காத்திருக்கின்ரனவாம்.\nவருமான வரியை எப்பொழுது பப்ளிக்காக்கப் போகிறார்கள் என்பதுதான் தெரியல 😉\nஹி.. ஹி.. பாவம் திருமதி. கிளின்டன். என்ன நடக்குது என்று பார்ப்போம்\nபத்மா அர்விந்த், on பிப்ரவரி 20, 2008 at 2:01 பிப said:\nஇன்னமும் ஜனநாயக கட்சி கூட்டம் இருக்கிறது. அங்கே எதுவும் நடக்கலாம். ஹிலரியோ இல்லை ஓபாமாவொ என்றில்லாமால் யார் வேட்பாளரானால் ஜனநாயக கட்சி வெற்றி பெரும் என்பது கொண்டே தீர்மானிக்கப்படும். பதவிகளுக்கான வாக்குறுதிகள், சிறையில் வாழும் (மேலும் விசாரணை நடந்து கட்சியின் ஊழல் வெளியே போகாமல், மற்றவர்களுக்காக பழியை ஒப்புக்கொண்டு) சில தலைவர்களுக்காக தந்த வாக்குறுதிகள், பணம் திரட்ட பேரம் பேசிய சில நிறுவனங்கள், இன்னமும் பல நிர்ணயிக்க கூடிய சங்கதிகள் உண்டு.\nஹிலரியோ இல்லை ஓபாமாவொ என்றில்லாமால் யார் வேட்பாளரானால் ஜனநாயக கட்சி வெற்றி பெரும் என்பது கொண்டே தீர்மானிக்கப்படும்\nஆம். அப்படி பார்த்தால் ஹில்லரி வீட்டிற்கு போக வேண்டியதும், ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆக வேண்டியதும் அவசியமாகிறது 🙂\nடெக்சாஸ், ஒகாயோ ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஒபாமா வெற்றி பெறும் பட்சத்தில் வெற்றியை தீர்மானிக்க கூடிய சூப்பர் டெலிகேட்ஸ் ஒபாமா பக்கம் சாயக்கூடும்.\nடெக்சாஸ், ஒகாயோ இரண்டும் தங்கள் தோல்விகளை தடுக்க கூடிய Firewall என்கின்றனர் ஹில்லரி அணியினர்…\nவிச்கான்சின் வெற்றி ஓபாமாவிர்கு மிகப்பெரிய தொழிற்சங்கத்தின் ஆதரவை பெற்றுத் தந்திருக்கிறது. அது இன்று ஓபாமாவிற்கு கிட���த்த மிகப் பெரிய வெற்றி. போகிறபோக்கை பார்த்தால் ஓபாமாவிற்கு வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிரது. ஹிலரி வீட்டுக்கு போக கூடியவரா என்ன :)அப்படியே ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பொருளாதாரம் (கோர்சனிக்காம் வதந்திகள்) இல்லை என்றால் உடல் நல கமிஷன் இருக்கவே இருக்கிறது. பார்க்கலாம்.\nஇப்போது உள்ள நிலவரப்படி டெக்ஸாஸிலும் ஓபாமா காற்று வீச ஆரம்பித்து விட்டது கருத்துக் கணிப்புப்படி கிளிண்டனுக்கு சமமாக வந்து விட்டார்.\nஇங்குள்ள (TX) மிகக் குழப்பமான Primary தேர்தல் நடைமுறைகள் ஓபாமாவுக்கே delegate count’ ல் சாதகம் என்று சொல்லுகிறார்கள். பார்க்கலாம்.\n—பொருளாதாரம் (கோர்சனிக்காம் வதந்திகள்) —\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/29021114/Against-Pakistan3rd-one-day-cricketThe-Australian.vpf", "date_download": "2019-04-20T21:03:01Z", "digest": "sha1:Q2VYKCMDMMSZKSNZO2G7I6CNJVFPCIH7", "length": 13055, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Against Pakistan 3rd one day cricket: The Australian team is a great success || பாகிஸ்தானுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாகிஸ்தானுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது + \"||\" + Against Pakistan 3rd one day cricket: The Australian team is a great success\nபாகிஸ்தானுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது.\nஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 90 ரன்னும் (136 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), மேக்ஸ்வெல் 71 ரன்னும் (55 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு பவுண்டரியுடன்) எடுத்தனர். பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 186 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்–ஹக் 46 ரன்னும், இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று (மாலை 4.30 மணி) நடக்கிறது.\n1. பாகிஸ்தான் நிதி மந்திரி திடீர் ராஜினாமா\nபாகிஸ்தான் நிதி மந்திரி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் படின் மாவட்டத்தில் பயணிகள் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.\n3. காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்யும் சீனா\nகாஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் நேற்று ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன.\n5. பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஐ.��ி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றி விராட் கோலி சதம் அடித்தார்\n2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\n3. திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்\n4. டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\n5. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு 7 இந்திய வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/women-die-due-elephant-attack/", "date_download": "2019-04-20T20:22:59Z", "digest": "sha1:D62UKEDFAVSKORTQ4JCE56RFMUAC6REU", "length": 13513, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "கூடலூர் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!! | WOMEN DIE DUE TO ELEPHANT ATTACK!! | nakkheeran", "raw_content": "\nகூடலூர் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலி\nநீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனங்கள் அதிகமாக கொண்டது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.\nபெரும்பாலும் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. இந்நிலையில் காடுகளில் வசிக்கும் யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் உலா வருவதும் இப்பகுதிகளில் வாடிக்கையாகவே உள்ளது. இந்நிலையில் வன விலங்குகள் மனிதர்களையும் தாக்குவதோடு, விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் இருந்து வந்த காட்டு யானைகள் தற்போது நகர் புறங்களிலும் உலா வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுவது வாடிக்கையாகவே உள்ளது.\nஇன்று அதிகாலை கூடலூர் பகுதியை அடுத்த ஓவேலி கிராமத்தை சேர்ந்த சரோஜினி என்ற பெண்மனி சீப்புரம் பேருந்து நிலைத்தியத்திற்கு செல்லும் போழுது, எதிர்பாராத விதமாக சுருளிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை எதிரே வந்துள்ளது. அப்போது காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அவர் வேகமாக ஓடியுள்ளார். ஆனால் யானை விடாமல் துரத்தி அப்பெண்மனியை தாக்கியுள்ளது. அவரின் அலறல் சத்தத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர��� ஊர் பொதுமக்கள் அனைவரும் சத்தம்போட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.\nபின்னர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த சரோஜினியை உதகை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த கூடலூர் வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காட்டு யானை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஒவேலி பகுதயில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடுவதல் வன துறையினர் அவற்றை வனத்திற்குள் விட்டுமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉணவு தேடிவந்த ஒற்றை யானை...\nஆதிச்சநல்லூர் ஆய்வுகளைக் கண்டு பெருமைகொள்ளும் தருணத்தில் தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொள்வது வரலாற்றுப் பெருந்துயரம்-சீமான் கடும் கண்டனம்\nகிணற்றில் மண் அள்ளிய தொழிலாளர்கள் 6 பேர் பரிதாப பலி\nநாஞ்சில் சம்பத் மீது தாக்குதல்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சி எங்கே... தர்ணாவில் தொண்டர்கள்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கல்லூரியில் மர்மநபர்களா-மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடங்களுக்கு எதிர்க்கட்சி ஏஜெண்டுகளுக்கு அனுமதி மறுப்பு\nவாயில் கருப்பு துணி கட்டி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக்குழு ஆட்சியரிடம் வலியுறுத்தல்\nஒரே நாளில் 63 பேரை கடித்த வெறிநாய்... சேலம் கிச்சிபாளையத்தில் பரபரப்பு\nபொன்னமராவதியில்.. கொஞ்சம் கொஞ்சமாக திரும்பும் இயல்புநிலை\n\"பொன்பரப்பியில் நடந்தது என்னவென்று தெரியாமல் பேசாதீர்கள்...\" - பாமக டாக்டர்.செந்தில்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப���போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-04-20T20:20:11Z", "digest": "sha1:NPGV3A64Q4GW2BDTMSX4YPRX66ZWEVDP", "length": 6732, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "செயற்கையாக​த் தயாரிக்கப்​படும் எலும்பு (வீடியோ இணைப்பு) – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசெயற்கையாக​த் தயாரிக்கப்​படும் எலும்பு (வீடியோ இணைப்பு)\nசெயற்கையாக​த் தயாரிக்கப்​படும் எலும்பு (வீடியோ இணைப்பு)\nமனித உடலின் பாகங்களை தாங்குவதில் பிரதான பங்கு வகிப்பது எலும்பு ஆகும். எலும்புகள் விபத்துக்களின் போது சிதைவடைவதனால் அவற்றை சரி செய்வது இதுவரை காலமும் கடினமானதாகவே கருதப்பட்டு வந்தது.\nதற்போது Cambridge பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகூடத்தில் எலும்பை செயற்கையாக தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட எலும்புகளை சீர் செய்யமுடிவதுடன் எலும்பை முழுமையாக மாற்றக் கூடியவாறும் காணப்படுகின்றது.\nஇந்த செயற்கை எலும்பு உற்பத்தியானது ஆராய்ச்சியாளர்களின் கட்டளைக்கு ஏற்ப்ப ரோபோக்களே உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை மாற்றுவதற்கு இலவச மென்பொருள்\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவி���்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஉதடுகளின் அசைவை வைத்துகண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை…\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/tl/previews", "date_download": "2019-04-20T20:55:08Z", "digest": "sha1:ULUHTOVNJHYVRZKT52ETWHB4OLZZL6TC", "length": 11993, "nlines": 144, "source_domain": "www.top10cinema.com", "title": "Film Previews - Be informed on what to expect - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2017, டிசம்பர் மாத முன்னோட்டம்\n‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்\n‘வேலைக்காரன்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்\n2017, நவம்பர் மாத முன்னோட்டம்\n‘தீரன்’ படத்தைப் பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்\n2017, ஆகஸ்ட் மாத முன்னோட்டம்\n‘விவேகம்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய காரணங்கள்\n‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை பார்க்கத் தூண்டும் 6 விஷயங்கள்\n2017, பிப்ரவரி மாத முன்னோட்டம்\nவிஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்\n‘சி3’யை வசூல் சாதனை புரிய வைக்கப்போகும் 5 முக்கிய விஷயங்கள்\n2017, ஜனவரி மாத முன்னோட்டம்\n‘போகன்’ படத்தின் 5 கவனம் ஈர்க்கும் விஷயங்கள்\n‘பைரவா’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்\n2016, ஆகஸ்ட் மாத முன்னோட்டம்\n‘ஜோக்கர்’ படத்தை அவசியம் பார்க்க வேண்டும்... ஏன்..\n‘வாகா’ படத்தைப் பார்க்கத் தூண்டும் 5 சிறப்புக் காரணங்கள்\n2016, ஜூலை மாத முன்னோட்டம்\nசூப்பர்ஸ்டார் ‘கபாலி’யின் 5 சிறப்பம்சங்கள்\n2016, ஜூன் மாத முன்னோட்டம்\n‘ஜாக்சன் துரை’யைப் பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்\n‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தைப் பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்\n‘இறைவி’யைப் பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்\n2016, மே மாத முன்னோட்டம்\n‘இது நம்ம ஆளு’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்\nசூர்யாவின் ‘24’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்\n2016, ஏப்ரல் மாத முன்னோட்டம்\nபி அன்ட் சி ஆடியன்ஸ் குறிவைக்கும் வெற்றிவேல்\n2014, டிசம்பர் மாத முன்னோட்டம்\nமிஷ்கினின் ‘பிசாசு’ - திரை முன்னோட்டம்\n2014, நவம்பர் மாத முன்னோட்டம்\n‘காவியத்தலைவன்’ - ஒரு சிறப்புப் பார்வை\n2014, அக்டோபர் மாத முன்னோட்டம்\n‘யான்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்\n2014, செப்டம்பர் மாத முன்னோட்டம்\n‘அரண்மனை’ - ஒரு ‘திக்.. திக்...’ முன்னோட்டம்\n2014, ஆகஸ்ட் மாத முன்னோட்டம்\nமுன்னோட்டம் : இரும்பு குதிரை\n‘கொலைகார’னை எப்போது ரிலீஸ் செய்யலாம்\n‘கொலைகாரன்’ பெயரை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படத்தின் அப்டேட்\nகௌதம் கார்த்திக், அருள்நிதியுடன் களமிறங்கும் அதர்வா\n‘கொலைகார’னை எப்போது ரிலீஸ் செய்யலாம்\nஅறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், நாசர், சீதா...\n‘கொலைகாரன்’ பெயரை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு\nஅறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கொலைகாரன்’. விஜய் ஆண்டனியும்,...\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படத்தின் அப்டேட்\n‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இயக்கத்தில் த்ரிஷா...\nகௌதம் கார்த்திக், அருள்நிதியுடன் களமிறங்கும் அதர்வா\n‘பூமராங்’ படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘100’. சாம் ஆண்டன் இயக்கத்தில்...\nதொழிலாளர் தினத்தில் களமிறங்கும் அருள்நிதி\nஅறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் ‘K-13’....\n‘கபாலி’, ‘காலா’ பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு\nஇயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வெற்றிப் படமாக அமைந்த படம்...\n‘தேவராட்ட’த்துக்கு தேதி குறித்த கௌதம் கார்த்திக்\n‘ஹரஹர மகாதேவகி’ ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஆகிய படங்களை தொடர்ந்து...\nமீண்டும் ‘ரோமியோ ஜூலியட்’ கூட்டணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nலக்‌ஷ்மன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்....\n70 புதிய முகங்கள் நடிக்கும் ‘சியான்கள்’\n‘KL புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கரிக��லன் தயாரிக்க, வைகறை பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nஇந்த வாரம் வெள்ளித்திரைக்கும் வரும் புதிய படங்கள்\nஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்\nநடிகை லாவண்யா திரிபாதி புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரெப்பா புகைப்படங்கள்\nநடிகை க்யாரா அத்வானி- புகைப்படங்கள்\nநடிகை பிந்து மாதவி புகைப்படங்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரெப்பா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/james-anderson/", "date_download": "2019-04-20T20:42:36Z", "digest": "sha1:FVNJY4XLXGE34KJB6BFVPZ27YI6MDJB6", "length": 7145, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "James Anderson – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை – ஜேம்ஸ் அன்டர்சன்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து உடனடியாக ஓய்வு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிளென் மக்ராத்தின் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் அன்டர்சன்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்துக்கு முன்னேற்றம்\nபந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில்...\nஇங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அன்டர்சன் 500 விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம் April 20, 2019\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2012/04/5.html", "date_download": "2019-04-20T20:53:19Z", "digest": "sha1:ZNDNNQ2C5L2DU5YJ5GXGQN4J55LAN472", "length": 31609, "nlines": 145, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: போகப் போகத் தெரியும் - 5", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 5\nமீனா சக்திவேல் வீட்டு வாசல் படியிலேயே நின்றிருந்தாள். சேகர் தான் அவளை அங்கேயே நிற்கச் சொல்லி இருந்தான். இருள் கறுப்பு வண்ணத்தை ஊரெங்கும் பூசிவிட்டிருந்தது. வீட்டினுள் இருந்து ஓர் அம்மாவும் பையனும் வெளியேறியதும் மீனாவை உள்ளே அனுப்பினான்.\nமீனா உள்ளே நுழைந்ததும் அந்த இடத்தை நோட்டமிட்டாள். வீட்டின் பெரிய நடைப்பகுதி அலுவலகம் போல் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய பழங்கால மேசை. அதன் மேல் நிறைய காகிதக் கட்டுகள் ஓர் ஓரத்தில். இரண்டு பேப்பர் வெய்ட்டு அப்புறம் பென்சில் பேனா என்ற தேவையான பொருட்கள்..... மேசைக்கு முன்புறம் இரண்டு நாற்காலிகளும் அதற்கு எதிர்புறம் ஒரு சுழல் நாற்காலியும் இருந்தன.\nசுழல் நாற்காலியில் தான் சக்திவேல் அமர்ந்திருந்தார். ஆனால் இவளைப் பார்த்த விதமாக இல்லாமல் அவளுக்கு முதுகுப்புறத்தைக் காட்டிக் கொண்டு அங்கே இருந்த கணிணியில் ஏதோ வேலையாக இருந்தார்.\nஅங்கே இவர்களைத் தவிர ஜீவா சரண் மாதவன் சேகர் என்று நால்வர் இருந்தார்கள். சசி சிவம் என்ற இருவரைக் காணவில்லை இவர்கள் ஆறு பேரும் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள். சக்திவேலுவுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்று ஊருக்குள் பேசிக்கொள்வது இவளுக்கும் தெரிந்திருந்தது.\nகணேசன் சொன்ன நம்ம ஊர் பசங்க என்றது இந்த ஆறு பேரையும் தான். இவர்கள் இங்கே இப்பொழுது இருப்பது நல்லதுக்குத்தான் என்று நினைத்தாள்.\n'அண்ணே.... மீனா வந்திருக்குது.\" மாதவன் சொன்னான்.\n'உட்கார் மீனா......\"சக்திவேலின் குரல் மட்டும் வந்தது.\nமீனா உட்கார்ந்தாள். 'சக்திவேல்....\" கூப்பிட்டாள்.\n'மீனா மரியாதையா கூப்பிடு.\" சேகர் அதட்டினான்.\n'ஏன்..... அவர் பேரைச் சொல்லித்தானே கூப்பிட்டேன் இதில் என்ன மரியாதை குறைச்சல். அவர் சொல்லட்டும் அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு........\" சொல்லிவிட்டுத் திரும்பவும்\n'சக்திவேல்..... நான் உங்கள பேர் சொல்லிக் கூப்பிடலாமா....\n'கூப்பிடு மீனா. நீயாவது என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடு. என்னோட பேர் எனக்கு மறந்து போகாம இருக்கும். சரி... என்ன விசயமா என்னை நீ பாக்க வந்தே....\nகுரல் சற்றுக் கரகரப்பாகச் சற்று அழுத்தமாக இருந்தது. மீனா இப்பொழுது சற்றுத் தயங்கினாள்.\n'வந்த.....நா...நான்.....உங்கள விரும்புறேன். உங்களையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். ஐ லவ் யூ.\"\nஏற்கனவே பேசிப்பேசிப் பார்த்து விட்டு வந்த வார்த்தைகள் தான் என்றாலும் இங்கே திக்கித்திக்கி மெதுவாகத்தான் வெளியே வந்து விழுந்தது. அங்கே அமைதி நிலவியது. எல்லோருக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்\nமீனா யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. மனம் கூசியது. தான் செய்வது தவறு என்று தெரிந்தும் தவறு செய்வது மற்றவர்களை விட தனக்குத்தானே மனம் வேதனை அடையும் இங்கே அவள் மனம் வெட்கப்பட்டது. இருந்தாலும் தனக்குத் தேவையென்று ஒன்றை நினைத்துச் செய்யும் தவறு தவறேயானாலும் தேவையை அடைந்தால் போதும் என்று சொல்லியது.\nஅவள் எச்சிலைக் கூட்டி விழுங்கி விட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.\n'மீனா... நீ படிக்கிற பெண். உன் மனசுல இப்படியான எண்ணங்கள் வந்திருக்கக்கூடாது. ஆனால் வந்து விட்டது. காரணம் தெரியலை. இருந்தாலும் உன் மனசை மாத்திக்கோ. உன் படிப்புல கவனம் செலுத்து. இப்பொழுது இருக்கிற இதே மனசு எப்பவுமே இருக்காது. மாறுவது தானே மனம் நான் மற்றவர்களுக்குச் செய்யிற உதவிகளைப் பார்த்து உனக்கு என் மேல் விருப்பம் வந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் காதலாகாது. இன்னும் காலம் இருக்குது. அதில் நீ இன்னும் நிறைய ஆண்களைச் சந்திக்க வேண்டி வரும். அப்பொழுது நீ இன்று என்னிடம் பேசின வார்த்தைகளை நினைத்து வருத்தப்படவும் நேரலாம். மனசை நிதானமாக வச்சிக்கோ. நீ போகலாம்.\"\nசொல்லிவிட்டுத் திரும்பவும் கணிணியில் எதையோ தேடினார். முகம் கொடுத்துப் பேசாத அந்த மனிதனின் வார்த்தைகள் அவர் மேல் அவள் வைத்திருந்த மதிப்பை மேலும் அதிகமாக்கியது. அவள் நினைத்தது போல் எல்லா ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது.\nஆனால் தான் எதற்காக இங்கே வந்தாளோ.... எதைஎதையெல்லாம் சொல்ல வேண்டுமென்று நினைத்து வந்தாளோ..... அந்தத் தன்னுடைய விருப்பத்தை அவரிடம் சொல்லமலேயே கிளம்ப மனம் வராமல் அங்கேயே அமர்ந்திருந்தாள்.\nதான் பேசியதை வைத்துத் தன்னைத் தாழ்வான குணம் உள்ள பெண்ணாக நினைத்து விட்டாரோ..... என்று நினைத்த பொழுது தான் பேசியதை நினைத்துத் தானே வருந்தினாள். ஆனால் காதலிப்பது தவறில்லையே என்றது அவளது பேதை மனம்\nமீனா தன் காதலைச் சக்திவேலிடம் சொன்னதும் அதற்குப் பதிலாகச் சக்திவேல் அவளுக்கு அறிவுரை சொன்னதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஎத்தனையோ இளம் வாலிபர்கள் அவள் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று ஏக்கத்துடன் சுற்றிக்கொண்டிருக்க தனக்குப் பாதுகாவலாகச் சக்திவேல் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் மீனா அவரிடம் தன் காதலைச் சொன்னாள் ஆனால் அவரை இன்னும் ஒரு முறைக்கூட பார்த்தது கிடையாது ஆனால் அவரை இன்னும் ஒரு முறைக்கூட பார்த்தது கிடையாது இருந்தாலும் மற்றவர்கள் அவர் பெயரில் வைத்திருந்த நம்பிக்கை மரியாதை அன்பையும் அறிந்த போது இவளுக்கு அவர் மேல் அந்தப் பெயரின் மேல் ஒரு வித ஈடுபாட்டை ஏற்படுத்தி விட்டது.\nஅந்த ஈடுபாடு தான் காதலா.....\nஆமாம். அவள் அப்படித்தான் புரிந்து கொண்டாள் ஆனால் அவன் அவளை இப்படி நிகாரிப்பான் என்று அவளுக்குத் தெரியாது. இருந்தாலும் அவளுக்கு அவனிடம் பேச வேண்டிய செய்திகள் நிறைய இருந்தன. அதைப் பேசி விட வேண்டும்.... தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். தைரியம் தானாக வருவது கிடையாது. நாமே வரவழைத்துக் கொள்வது தான்\n'சக்திவேல்.... நான் உங்ககிட்ட தனியாக பேச வேண்டும்.\" என்றாள். அவர் மெல்லச் சிரித்தார்.\n'தனியா பேச வேண்டியதையே நீ எல்லாருடைய முன்னாலேயும் சொல்லிட்டியே.....\" என்றார்.\nஅவர் சொன்னதின் பொருள் புரிந்தது. ஆனால் அவள் தான் சக்திவேலுவை விரும்புவது அந்த ஊர் இளைஞர்களுக்கு அவசியம் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவள் எல்லோர் முன்னிலையிலும் சொன்னாள்.\nஆனால் 'இது வேற விசயம்\" என்றாள்.\n'சரி\" என்று அவர் சொன்னது தான் தாமதம். அங்��ே இருந்த நான்கு ஆண்கள் ஜன்னலை ஒட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்..... யாரையும் காணேம்\nஅவர் சொல்லுக்குத்தான் எவ்வளவு மதிப்பு சக்திவேல் மீதிருந்த மரியாதை இன்னும் அவளுக்கு அதிகமானது.\n'இப்போ சொல்லு மீனா. என்ன விசயம்...\n'சக்திவேல் என் பெயர் மீனாட்சி. மீனான்னு கூப்பிடுவாங்க. அ.மீனாட்சி. இதிலிருக்கிற அ என்ற இனிசியலுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னை எல்லாருமே அனாதை மீனான்னுத்தான் எங்க ஊருல சொல்லுவாங்க. என்னை வளர்த்த அம்மா பேர் அறிவழகி. நான் அவங்களுக்கு அனாதையா ஆத்தோரத்துல கெடைச்சதும் எனக்காகவே அவங்க கல்யாணமே பண்ணிக்கலை. அவங்க அண்ணன் இதைக் காரணம் காட்டியே என்னைத் திட்டுவாரு. அடிப்பாரு. ஆனா இது என்னோட தப்பான்னு எனக்குத்தெரியல.\nஅவருக்கு மூனு ஆம்பளப்புள்ளைங்க. சின்னப் புள்ளையா இருந்தப்போ அண்ணன் தங்கையா பழகினவங்க..... நான் பெரிய பொண்ணானதும் என்னை அசிங்கமான பார்வையில பாக்க ஆரமிச்சிட்டாங்க. அந்த மூனுப் பேருமே என்ன அடையனுமின்னு ஆசப்பட்டாங்க. அவங்களால் என்னால நிம்மதியாவே இருக்க முடியல. அம்மாவிடம் சொல்லி அழுதேன்.\nபாவம் அவங்க. எனக்காகத் தன்னோட அண்ணனப் பிரிஞ்சி இந்த ஊருக்கு என்னை அழைச்சிக்கினு வந்தாங்க. அவங்களுக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்மந்தம்மின்னு எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஊருல இருக்கிறவங்க எல்லாருமே நல்லவங்க. இந்த ஊருல எனக்கு பாதுகாப்பு இருக்கும் தான். இருந்தாலும் ஒரு பயம்.\"\n'சக்திவேல் எனக்கு நிறைய படிக்கணுமின்னு ஆசை. இப்போ ப்ளஸ் டூ. இந்த வருஷம் ஒரு ஆசிரமத்துல தங்கி வேலை செய்துக்கினே வர்ர வருமானத்துல படிக்கிறேன். ஆனால் அடுத்த வருஷம் இது முடியாதுன்னு நெனைக்கிறேன். அதனால என் படிப்புக்கு நீங்கத்தான் உதவி செய்யணும்.\"\n'நிச்சயம் செய்யுறேன். இந்த வருஷமே உன் படிப்புச் செலவை நானே ஏத்துக்கறேன்னுத் தான் சொன்னேன். நீ வேண்டாம்ன்னு சொல்லிட்டதா உன் அம்மா சொன்னாங்க. ஆமா.... இது தான் உன் பயத்துக்குக் காரணமா....\n'இல்லயில்ல. நீங்க படிப்புக்காக நிச்சயம் உதவி செய்வீங்கன்னு எனக்குத் தெரியும். நான் கேக்கவந்தது இது மட்டுமில்ல. நான் படிக்கணும். படிச்சி முடிச்சதும் பொது சேவை செய்யணும். இதுக்கெல்லாம் என் மனசுக்கு ஒரு தைரியம் தேவை. என் கற்புக்கு ஒரு பாதுகாப்புத் தேவை. அதுக்காகத் தான் நான் உங்க பேரை யூஸ் பண்ணிக்கப் போறேன். மற்ற ஆண்களோட விசமமானப் பார்வையிலிருந்து நான் தப்பிக்க வேணுமின்னா உங்க பேர் எனக்கு ஒரு பாதுகாப்பா இருக்கும். அதனால.... நீங்கத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவர்ன்னு எல்லாரிடமும் சொல்லிக் கொள்ளப் போறேன். இதுக்கு நீங்க அனுமதி தரணும்.\" என்றாள் சற்றுக் கெஞ்சளாக.\n'அதுக்கு என் பேரைத்தான் சொல்ல வேணும்மின்னு இல்ல. ஆத்தூர் பொண்ணுன்னாலே உன்னை யாரும் விசமமாகப் பாக்க மாட்டார்கள்.\" என்றார்.\n'இல்ல. இந்த ஊர் பேரைவிட எனக்கு உங்கப் பேருத்தான் பாதுகாப்புன்னு தோனுது.\" அழுத்தமாகச் சொன்னாள்.\n'சரி. அப்புறம் உன்னிஷ்டம். ஆனா எனக்குன்னு வேற விருப்பங்கள் இருக்குது. அதை நீ மறந்திடாதே.\" என்றார்.\nமீனா சற்று நேரம் யோசித்தாள். அப்படீன்னா...... இவர் வேறயாரையாவது விரும்புகிறாரா.....\n'என்ன மீனா பேச்சையே காணோம்....\n'ம்.... என்னைப் பொருத்தவரைக்கும் நீங்க கடவுள். கடவுளுக்குப் பக்தையிடம் கருணையிருந்தால் போதுமே.... அதுக்காக நான் கடவுளோட உருவத்தைத் தூக்கிக்கினே நடக்க வேணாம் இல்லையா....\n'உண்மை தான். ஆனால் நான் உண்மையில் கடவுளாக இருந்தால் உன்னோட வாதத்தை ஏத்துக் கொள்ளலாம். நான் சாதாரண மனுஷன் தானே. உன் நல்லதுக்காக ஒரு பொய்யைச் சொல்லப்போய் நாளைக்கு அதே வார்த்தையே உன் வாழ்க்கைக்கு இடையூறு தந்தால் என்ன செய்யிறது\n'அப்படி எந்த இடையூறும் வராது. ஏன்னா நான் உண்மையிலேயே உங்களை விரும்புறேன். ஆனால் நீங்க வேற யாரைக் காதலிச்சாலும் எனக்கு கவலயில்ல.\" என்றாள்.\nமீனா யோசித்தாள். தன் கதலை ஏற்றுக் கொள்ள எதையாவது இவர் எதிர்பார்க்கிறாரா.... கேட்டுவிடலாமா....\n'சக்திவேல்.... ஒரு ஆண் ஒருபெண்ணை கல்யாணம் பண்ணிக்க என்னன்ன எதிர்பாப்பாங்க\n'ஒரு பெண் பெண்ணாக இருந்தாலே போதும். வேற எந்தத் தகுதியும் ஒரு ஆண்பிள்ளையை திருப்திபடுத்தாது.\" என்றார்.\nஅவர் சொன்ன பதில் அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் இவ்வளவு தெளிவாகப் பேசுகிறவர் ஒரு பெண்ணிடம் நேருக்கு நேராக பேசக் கூச்சப்படுகிறாரே........\nஎழுந்து கொண்டாள். அவனைச் சீண்டிப்பார்க்க வேண்டும் போல் இருந்தது.\n'இருந்தாலும் ஒரு சிங்கம் மானைப் பார்க்க இப்படி கூச்சப்படக் கூடாது.\" என்றாள் பொதுவாக சொல்வது போல். நிச்சயம் இப்படி சொன்னதற்காக அவர் கோபப்படுவார் என்று நினைத்தாள். ஆனால் அவர் அமைதியாகவே சொன்னார்.\n'சிங்கம் மானைப் பாக்கக் கூச்சப்படலை. சிங்கத்தைப் பாத்து மான் மருண்டு விடக்கூடாது இல்லையா......\nதன்னுடைய கூச்ச சுபாவத்தைக் கூட எப்படி மாற்றிச் சொல்கிறார். இவர் அன்பானவர் மட்டுமல்ல. அறிவாளியும் கூடத்தான். மனம் அவர் முகத்தைக்கான ஆவல் கொண்டது. சற்று நகர்ந்து நின்று பார்த்தாள். அவர் சாய்ந்திருந்த நாற்காலியின் பின்புறம் மட்டும் மிக நன்றாகத் தெரிந்தது. தோற்ற மனம் துவண்டது.\n'சரி. நான் கிளம்புறேன் சக்திவேல்.\"\n'சரி.\" குரல் மட்டும் வந்தது.\n#'உண்மை தான். ஆனால் நான் உண்மையில் கடவுளாக இருந்தால் உன்னோட வாதத்தை ஏத்துக் கொள்ளலாம். நான் சாதாரண மனுஷன் தானே. உன் நல்லதுக்காக ஒரு பொய்யைச் சொல்லப்போய் நாளைக்கு அதே வார்த்தையே உன் வாழ்க்கைக்கு இடையூறு தந்தால் என்ன செய்யிறது\nம்ம்ம்ம் .......... ஆர்வமாக இருக்கிறது.\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து...\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோக��் போகத் தெரியும் - 39\nநட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என...\nபோகப் போகத் தெரியும் - 8\nபோகப் போகத் தெரியும் 7\nபோகப் போகத் தெரியும் - 6\nபோகப் போகத் தெரியும் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-04-20T21:00:25Z", "digest": "sha1:3KTHC4LMNI6PY3RYABVY7WY4GP4KQNHU", "length": 5069, "nlines": 87, "source_domain": "villangaseithi.com", "title": "உடைய. Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \nமனிதர்களின் சருமத்தில் ஏற்படும் கட்டிகள் பழுத்து உடைய…\nமனிதர்களின் சருமத்தில் வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/12/blog-post_793.html", "date_download": "2019-04-20T20:15:48Z", "digest": "sha1:ITEIP33LOIGRJ44T4HF4KMM65FESEUDC", "length": 11366, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "விமானத்தில் அடாவடி செய்த நபர்..!! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled விமானத்தில் அடாவடி செய்த நபர்..\nவிமானத்தில் அடாவடி செய்த நபர்..\nசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு விமானத்தில் செய்த அடாவடிச் செயல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சூரிச் நகரில் இருந்து United Airlines விமானத்தில் அமெரிக்க தலைநகரமான வாஷிங்டனுக்கு அண்மையில் புறப்பட்டுள்ளார்.\nவிமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர், இருக்கையில் அமராமல் அங்கும் இங்கும் தள்ளாடி நடந்து திரிந்துள்ளார்.பயணியின் செயலை விமானப்பணிபெண்கள் கண்டித்துள்ளனர், மேலும், இருக்கையில் அமருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆனால், இதனை கண்டுக்கொள்ளாத அந்நபர் கையில் மது பாட்டிலை எடுத்துக்கொண்டு விமானத்தின் பின்பகுதிக்கு சென்றுள்ளார்.மேலும், அங்கு சென்று மதுபாட்டிலை திறந்து மது அருந்த முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணிப்பெண்கள் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த நபர் கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் அவர்களை தாக்க முயன்றுள்ளார். நிலைமையை உணர்ந்த விமானக் குழுவினர் அவரை தூக்கிச்சென்று இருக்கையில் அமர வைத்து கட்டிப் போட்டுள்ளனர்.சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் வாஷிங்டன் நகரில் தரையிறங்கியதும் அவரை பொலிசார் கைது செய்தனர்.\nமேலும், விமானத்தில் தகராறில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக United Airlines விமானத்தில் வாழ்நாள் முழுக்க பயணம் மேற்கொள்ள தடை விதிப்பதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிமானத்தில் அடாவடி செய்த நபர்..\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/6000.html", "date_download": "2019-04-20T20:23:46Z", "digest": "sha1:FSUNG65UMY2E3IXZOSCJKZT3PCVJGXKS", "length": 47549, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "6000 பேரை தோற்கடித்து, சர்வதேச சம்பியனாகிய லபீத் அஹமத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n6000 பேரை தோற்கடித்து, சர்வதேச சம்பியனாகிய லபீத் அஹமத்\n– அனஸ் அப்பாஸ் –\nமுஹம்மது ரகீஸ் லபீத் அஹமத் அவர்கள் அக்கரைப்பற்று நான்காம் குறிச்சியைச் சேர்ந்தவர். வயது-09. M.I. நஸ்ரின் – M.A.M. ரகீஸ் தம்பதிகளின் இரண்டாவது புதல்வரான இவர், அக்கரைப்பற்று அல்-முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம்-4 இல் கற்கின்றார்.\nஇவர், மலேசியா நாட்டில் Universiti Tenaga Nasional (UNITEN) இல் 2018 டிசம்பர் 9, 10 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச UCMAS (Universal Concept of Mental Arithmetic System) மன எண் கணிதப் போட்டியில் 130 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 6000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களை பின்தள்ளி செம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார்.\n2018 ஒக்டோபர் மாதம் தேசிய மட்ட போட்டிப் பரீட்சை இலங்கையில் இடம்பெற்றது. அதில் செம்பியன் பட்டத்தை வென்றதன் பின்னரே சர்வதேசப் போட்டிக்கு இவர் தகுதிபெற்றார்.\nகடந்த மூன்று வருடங்களாக அக்கரைப்பற்று சார்க் கிட்ஸ் (Sarc Kids) நிறுவனத்திலே விஷேட கணித பயிற்சிநெறி ஒன்றை தொடர்ந்து வருகின்றார் லபீத். ஒக்டோபரில் இடம்பெற்ற தேசிய மட்ட UCMAS போட்டிக்கு அதன் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி சித்ரா இளமைநாதன் அவர்கள் இவரை விசேடமாக பயிற்றுவித்தார். திருமதி பஸ்லியா நியாஸ் அவர்கள் UCMAS சர்வதேச போட்டிக்காக இவரை பிரத்தியேகமாக கரிசனையுடன் தயார் படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றனர்.\n“பரீட்சையில் எட்டு நிமிட எழுத்துமூல கணித பரீட்சையை செய்ய வேண்டும், இதில் 200 கணித வினாக்கள் காணப்படும். இந்த குறுகிய நேரத்தில் லபீத் 197 அல்லது 198 கணித வினாக்களை பூர்த்தி செய்துள்ளார். ஒரு வினாவுக்குரிய புள்ளி 10 ஆகும். சர்வதேச செம்பியனாக வரவேண்டுமாயின் குறைந்தது 1,700 புள்ளிகளைப் பெற வேண்டும். இவ்வாறு நோக்குமிடத்து, எனது மகன் 1,970 புள்ளிகள் பெற்றிருப்பார். இதனால்தான் இவர் சர்வதேச செம்பியனாக சாதனை புரிந்திருக்கின்றார்.” என்று மிகுந்த மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார் விவசாயத்துக்கு தேவையான பொருட்களை விற்பனைசெய்துவரும் அவரது தந்தை ரகீஸ் அவர்கள்.\nகடந்தகால மாதிரி வினாப் பயிற்சி மேற்கொள்ளல்கள், அதிக நேர தொடர் பயிற்சிகள், தாயுடனான சில கட்டளை சார்ந்த உடன்பாடுகள் (குறித்த நேரத்திற்குள் இத்���னை கணக்குகளை செய்தால் தன்னை விளையாட அனுமதிக்க வேண்டும், போன்றவை). தினமும் அரை மணிநேர வினாப் பயிற்சி, தொலைபேசியில் Stop Watch வசதிமூலம் சரிபார்த்து தன்னை முழுமையாக இவர் ஆயத்தம் செய்துள்ளார்.\n“பரீட்சை பயத்துடனேயே மலேஷியாவில் இடம்பெற்ற 23 ஆவது சர்வதேசப் போட்டிக்கு மகன் சென்றார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முதலிடம் பெற்றதும், இலங்கை திருநாட்டின் தேசிய கொடியைப் போர்த்தித்தான் லபீத்துக்கு செம்பியன் கிண்ணம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நாடு இவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது” தந்தை என்றவகையில் தனக்கு மிகுந்த வேதனையாக இருப்பதாக தந்தை ரகீஸ் அவர்கள் தெரிவிக்கின்றார்.\n“UCMAS – மன எண் கணித முறை என்பது மூளையின் செயற்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் ஒரு பயிற்சி. இது எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படவேண்டும். இந்தப் பயிற்சிநெறியின் ஆரம்பத்தில் இரு கைகளாலும் (வலது, இடது) எழுதப் பழக்குவார்கள். இருகைககளும் வேலை செய்கின்றபோழுது வலது, இடது மூளைகள் சுறுசுறுப்பாக செயற்படுகின்றது. இதன்பின்னர், தேவையான கருவிகளை (Tools) கொடுத்து பயிற்சி ஆரம்பிக்கப்படுகின்றது. இறுதியாக, உள்ளத்தால் கணக்கை உள்வாங்கி கைகளால் அவற்றை வெளிப்படுத்த பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என இவரது தந்தை தெரிவிக்கின்றார்.\nசீனா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மாணவர்களுக்கு இப் பயிற்சி தொடராக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் சிக்கலான கணிப்புக்களை அவர்களால் எளிதாக தீர்க்கவும் முடிகின்றது.\n“அல்ஹம்துலில்லாஹ், எனது வெற்றிக்கு முதல் காரணம் இறைவன். அடுத்து, பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், பஸ்லியா ஆசிரியை, திருமதி சித்ரா இளமனாதன், குடும்ப உறவுகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி” தெரிவிக்கின்றார் லபீத்.\nஅண்மையில் மீள்பார்வை பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மஹீஸ் அவர்கள், முஸ்லிம்களின் கல்விமுறை இன்று பிழையான வழியில் சென்று கொண்டிருப்பதாகவும், ஆண் பிள்ளைகள் இன்று தொழில்நுட்ப கல்வியின் பின்னால் செல்கிறார்கள், அறிவுரீதியான கல்வியே எமக்கு தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தில் கல்விக்க���ரிய பெறுமதி வழங்கப்படுவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில், லபீத் போன்ற மாணவர்களின் சாதனை, சமூகத்தின் விடிவு நோக்கிய நம்பிக்கையையே எமக்கு ஊட்டுகின்றன. ஆனால், அதற்கு முஹம்மது ரகீஸ் போன்ற கரிசனைமிக்க தந்தையர்களும், திருமதி நஸ்ரின் போன்ற அர்ப்பணிப்புமிகு தாய்மார்களும் எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.\nமகனின் சர்வதேச ரீதியான சாதனைக்கு ஜனாதிபதியின் அங்கீகார விருதொன்றை எதிர்பார்த்து, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் எழுத்துமூல கடிதம் அனுப்பிவிட்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் லபீத் அஹமதின் பெற்றோர்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nதுவேசம் பிடித்த ஆட்சியாளர்களிடம் எதையுமே எதிர் பார்க்க வேண்டாம்.\nஅல்லாஹுவின் நல்லருளும் நல்ல ஆசிரியர்களினரதும்,உறவினர் சான்றோர் மார்க்க அறிஞர்களுடைய ஆசிகளும் வாழ்த்துக்களும் அப்பிஞ்சு உள்ளத்துக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nசவூதியில் விபத்து - இலங்கையர் வபாத் - ஒருவரின் கால் அகற்றம், மற்றவர் கோமா நிலை\nசவூதி அரேபியாவில் நேற்று -20- மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகு...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிர���மதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nமுஸ்லிம்களின் கண்களில் கோத்தபாயவை காட்டக்கூடாது. பள்ளிவாசல்களை தாக்கவும் உதவியுள்ளார் - குமார வெல்கம\nகோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய ...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ���டகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-20T20:24:06Z", "digest": "sha1:Z2YL6BEESTKSDWQYJYMFJXWZWZIN3J3P", "length": 6500, "nlines": 121, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி… – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nஉங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…\nஉங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…\nகாய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும்.\nஅளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது.\nவாயுத் தொல்லை, குடல் புண் உள்ளவர்களுக்கு துவரம் பருப்பு சாம்பாரைவிட பாசிப் பருப்பு சாம்பார் நலம் தரும்.\nகருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் நன்மையைவிட அதிகம் கெடுதல் தரக் கூடியவை.\nவீட்டில் பழ சாறு செய்யும் போது வெள்ளைச் சர்க்கரை-க்குப் பதில் வெல்லம் அல்லது தேன் மட்டுமே சேர்க்க வேண்டும். ஏனெனில் வெள்ளைச் சர்க்கரை நல்ல உயிர்ச் சத்துக்களைச் கொல்லும் தன்மையுடையது.\nசமையலில் கூடியவரை ���டுப்பை விட்டு இறக்கும் போது தேங்காய் சேர்க்க வேண்டும்.\nகாய்கறிகளை எண்ணெயில் பொரிப்பது மற்றும் வதக்குவதைவிட நீரில் அல்லது நீராவியில் வேக வைப்பது நலம்.\nஇரவில் கண்டிப்பாகத் தயிரும், கீரையும் சாப்பாட்டில் சேர்க்கக் கூடாது.\nநறுக்கியவுடன் காய்கறிகளைச் சமைத்துவிட வேண்டும். அதேபோல பழங்களை நறுக்கியவுடன் சாப்பிட்டுவிட வேண்டும்.\nஇயற்கையான முறையில் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்கலாம்\nமாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில்ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஆலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனை.\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2017/01/", "date_download": "2019-04-20T20:55:29Z", "digest": "sha1:S3WBYK6ISFPHOQ6W6CM4KSDIZPETCF46", "length": 161651, "nlines": 538, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "January 2017 – Eelamaravar", "raw_content": "\nஜாலியன் வாலா பாகும் மெரினா கடற்கரையும்\nஅது 2017 ஜனவரி 23ம் அல்ல\nஅது, 1919 ஏப்ரல் 13.\nசீக்கியச் சகோதரர்களுக்கு ஏப்ரல் 13 பெருமிதத்துக்குரிய நாள். ‘சீக்கிய அறப்படை’யை (கால்ஸா) குரு கோவிந்த் சிங் நிறுவிய நாள்.\nஅந்தப் புனிததினத்தில் தான், அமிர்தசரஸ் பொற்கோயில் அருகிலுள்ள ஜாலியன் வாலா பாகில் அமைதியாகக் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள்மீது, எந்த முன்னறிவிப்புமின்றி, மனிதத்தன்மையே இல்லாத மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டது ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டையர் தலைமையில் வந்த பாதுகாப்புப் படை..\n‘சுட்டுத் தள்ளுங்கள்’ என்று டையர் உத்தரவிட்டவுடன், அவனுடன் வந்த பாதுகாப்புப் படையினர் 150 பேரும் (அவர்களில் 50 பேர் இந்தியர்) கண்மூடித்தனமாகச் சுட்டனர். அதிகாரி உத்தரவிட்டால் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் அடிபணிகிற அரசாங்க ரவுடிகள், 10 நிமிடங்களுக்கும் மேல் இடைவிடாது சுட்டனர்.\nஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 என்று பிரிட்டிஷ் அரசாங்கம் பொய் சொன்னது. காந்திஜி தலைமையிலான குழு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது. படுகாயமடைந்தவர்கள், சுமார் 2000 பேர். பெண்களும் குழந்தைகளும் தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nஅது, பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைச் சட்டமான ரௌலட் சட்டத்தை எதிர்த்து, காந்திஜியின் தலைமையில் ஒட்டுமொத்த இந்தியாவும் போராடிக் கொண்டிருந்த காலகட்டம். ஜாலியன் வாலாபாகில் அதற்கான பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதுதான், டையரின் படை உள்ளே நுழைந்தது.\nஜாலியன் வாலா பாகின் நாலாபுறமும் நெடிய மதில் சுவர்கள். சுவரேறித் தப்பியவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். பூங்காவின் நடுவில் ஒரு கிணறு. துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக அதில் குதித்தவர்கள் பலர். அந்தக் கிணற்றில் மட்டுமே 120 உடல்கள் மிதந்தன.\nரௌலட் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மக்களிடையே ஏற்பட்ட போராட்ட உணர்வை நசுக்கிவிடுகிற நோக்கத்துடன்தான், அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது – என்கிற குற்றச்சாட்டை டையர் மறுக்கவேயில்லை. ஜாலியன் வாலா பாக் படுகொலை தொடர்பான விசாரணையின் போது அவன் கொடுத்த வாக்குமூலம், ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்தது.\n‘’சுட்டேன்…. அங்கே கூடியிருந்த கூட்டம் சிதறி ஓடும்வரை சுட்டேன்…… கூட்டத்தைக் கலைப்பதற்காகச் சுடவில்லை. இன்னொருமுறை போராட்டங்களில் கலந்துகொள்ளவே அஞ்சுகிற குலைநடுக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே சுட்டேன். ஒட்டுமொத்த பஞ்சாபிலும் அப்படியொரு குலைநடுக்கத்தை ஏற்படுத்தவே சுட்டேன்….. கூடுதல் படை இருந்திருந்தால் இன்னும் அதிகம் பேரைச் சுட்டுக் கொன்றிருப்பேன்’’ – இதுதான் மனிதமிருகம் டையரின் வாக்குமூலம்.\nஅது இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த நேரம். அப்படியொரு நேரத்தில் அவ்வளவு திமிராக டையர் கொடுத்த வாக்குமூலத்துக்கும், இப்போது இருக்கிற சூழ்நிலையில் சென்னையில் காவல்துறை அதிகாரிகள் கொடுக்கிற வாக்குமூலத்துக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதையும் பார்க்க முடியவில்லை.\nஜாலியன் வாலா பாக் போலவே, மெரினாவிலும் அமைதியாகத்தான் திரண்டிருந்தனர் இளைஞர்களும் பெண்களும் அவர்களைப் போலவே இவர்களும் நிராயுதபாணிகள். அவர்களைப் போலவே இவர்களும் தங்கள் உரிமைகளைக் காக்கத் திரண்டிருந்தனர். அவர்களை எப்படியாவது கலைக்க வேண்டும் என்கிற நோக்கம் டையர்களுக்கு அன்றும் இருந்தது, இன்றும் இருந்திருக்கிறது. நமது காவல்துறை அதிகாரிகள் தாமாகவே முன்வந்து கொடுக்கிற வாக்குமூலங்கள் இதை உறுதி செய்கின்றன.\n‘ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் இயற்றப்பட்டது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் 6 முறை விளக்கினார்…… அதற்குப் பிறகும் போராட்டம் கைவிடப்படவில்லை….’\n‘நாளடைவில் சட்ட விரோத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாணவர்களிடையே நுழைந்துவிட்டனர்’\n‘23ம் தேதி காலையில் கலைந்து செல்லும்படி காவல்துறை கேட்டுக்கொண்டது. சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் அதை விரும்பவில்லை…..’\n’காலை 10 மணிக்கு போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஒரு பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். 23 மோட்டார் சைக்கிள்கள் காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன’\n‘அமைதிப் போராட்டம் திசை மாறியதையடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது’\nஇதெல்லாம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல். ஓரளவு நியாயமான அதிகாரி என்று நான் நம்புகிற அதிகாரி ஒருவரும் சேர்ந்தே இதையெல்லாம் தெரிவித்தது வேதனையளித்தது என்றாலும், இதில் எதைப்பற்றியும் நான் கேள்வி எழுப்பப் போவதில்லை.\nகாவல்துறையும் சில ஊடகங்களும் தெரிவிக்கிற இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து மட்டும் நான் பேச வேண்டியிருக்கிறது.\n1. போராட்டத்தில் பங்கேற்ற சிலர் குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க முயன்றனர் – என்கிற குற்றச்சாட்டு.\n2. போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள், அதில் பங்கேற்கும்படி நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்களைத் தூண்டினர்…. அதற்காக 500 ரூபாய் பணமும் பிரியாணி பொட்டலமும் வழங்கினர் – என்கிற குற்றச்சாட்டு.\nஅமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்த ஓர் அறப்போரைக் கொச்சைப்படுத்துவதற்காகவே செய்யப்படும் இந்த இழிவான பிரச்சாரத்தை, அதில் பங்கெடுக்காத என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், அதில் பங்கெடுத்த லட்சோபலட்சம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இது எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்\nஇந்த அவதூறுகளை மேலும் அருவருப்பாக்கும் விதத்தில் இருந்தது, குடியரசு தின விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த கடற்கரையில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கிறதா – என்று போலீசார் சோதனை போட்டது. தங்களது தகிடுதத்தத்தை நியாயப்படுத்த காவல்துறை என்னென்ன கூத்தெல்லாம் நடத்த வேண்டியிருக்கிறது பாருங்கள்\n‘23ம் தேதி வரை பொறுத்துக் கொண்டிருந்த காவல்துறை, குடியரசு தின விழா நெருங்கிவிட்ட நிலையில்தான் வேறு வழியின்றி நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும்’ என்பது ஊடக நண்பர் ஒருவரின் கருத்து. மாணவர் போராட்டம் தொடர்ந்ததால், குடியரசு தின விழா அணிவகுப்புக்கான இரண்டு ஒத்திகைகள் ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் அவர்.\nகுடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காகத்தான் அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த இளைஞர் திரளை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கலைக்கப் பார்த்தது – என்பது, ‘குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க சதி நடந்தது’ என்கிற குற்றச்சாட்டுக்கு முரணானது.\nஒவ்வோராண்டும் சென்னைக் கடற்கரையில் நடக்கிற குடியரசு தினவிழா அணிவகுப்பை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த ஆண்டு அணிவகுப்பு மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தது என்பதைத் தீர்மானிக்க, நமது நினைவுகளை ரீவைன்ட் செய்து பார்த்தால் போதும். அப்படியே அது எதுவென்று தீர்மானித்தாலும், அந்த ஆகச் சிறந்த அணிவகுப்பைக் காட்டிலும் அழகானதாக இருந்தது, ஜனவரி 17 முதல் 23 வரை அந்தக் கடற்கரையைக் கறுப்பு உடைகளால் அலங்கரித்த எங்கள் இளைஞர்களின் அணிவகுப்பு. வலுக்கட்டாயமாக அதைக் கலைக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டது யார்\nநடப்பது மக்களாட்சி…. அதாவது, குடியரசு. மக்கள் சக்தியைப் பெருமைப்படுத்த வேண்டிய நாள்தான் ‘குடியரசு நாள்’. இதை உணராமல், மக்கள் சக்தியை அடக்கி ஒடுக்கி, அவர்களை சமூக விரோதிகள் என்றும் விஷமிகள் என்றும் சிறுமைப்படுத்த முயலும் ஓர் அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் குடியரசு நாளைக் கொண்டாட என்ன தகுதி இருக்கிறதா – என்கிற கேள்விக்கு எந்த அதிகாரியாவது பதில் சொல்ல முடியுமா\nசென்னைக் கடற்கரையில் கூடிய லட்சக்கணக்கான இளைஞர்களால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கங்கள் இழைத்த தொடர் துரோகங்கள் அம்பலமாவதையும் அந்தப் போராட்டம் தொடர்வதையும் மத்திய அரசு விரும்பவில்லை என்பது நண்பர்கள் சிலரின் வாதம். மத்திய அரசு கொடுத்த நெருக்கடியில்தான் ஓ.பி.எஸ். அரசு அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – என்க��றார்கள் அவர்கள்.\nதமிழக முதல்வர் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். மோடியுடன் நல்லுறவைப் பேணுவது முக்கியம்தான்…. அதைவிட முக்கியமானது, மக்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்வது\nமத்திய அரசின் அறிவுறுத்தல்கள் பிழையானதாக இருந்தால் அதை ஏற்க மறுக்கிற துணிவு ஒரு மாநில முதல்வருக்கு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். 2009ல், சொக்கத்தங்கம் சோனியாவின் பழிவாங்கும் மனப்போக்கைத் தட்டிக்கேட்கக் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு அஞ்சியதால்தான், 26வது மைலில் ஒன்றரை லட்சம் உறவுகளை இழந்திருக்கிறோம். இதை பன்னீர் செல்வம் மறந்துவிடக் கூடாது. ஒருபோதும், கலைஞர் பன்னீரின் வழிகாட்டி ஆகிவிடக்கூடாது.\nகுடியரசுதின விழாவைச் சீர்குலைக்க போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முயன்றார்கள் என்கிற குற்றச்சாட்டு, வலிந்து கூறப்படுகிற ஒன்றாகவே தெரிகிறது. ஒருவேளை ஏதாவது ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தால், அப்படியொரு ஐயம் எழுவதற்கு எது அடிப்படை என்பதையாவது முதல்வர் விவரிக்க வேண்டும்.\nபோராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள், நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்களுக்கு 500 ரூபாய் பணமும் பிரியாணி பொட்டலமும் வழங்கினர் – என்கிற குற்றச்சாட்டு அபத்தத்திலும் அபத்தம். மெரினா போராட்டத்தை நடத்தியது, 500 ரூபாயும் பிரியாணியும் கொடுத்து ஆள் பிடிக்கிற அரசியல் கட்சிகள் இல்லை. அப்படியே பணம் கொடுத்திருந்தாலும், பிரியாணி கொடுத்திருந்தாலும், உழைத்துப் பிழைக்கிற எங்கள் மீனவச் சொந்தங்கள் அதை வாங்கியிருப்பார்களா ஆபத்துக்காலத்தில் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவினார்கள் என்பதற்காக மீனவ உறவுகளை இப்படியா கொச்சைப்படுத்துவது\nதமிழ் நாளேடு ஒன்றில் வெளியாகியிருந்த அற்புதமான பதிவு ஒன்றை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.\n‘’ஜல்லிக்கட்டு அல்ல…. மாடு வளர்ப்பதுகூட மீனவ மக்களுக்கு அவசியமற்றது. புற்களற்ற கடற்கரையில் மாடு வளர்ப்பது சாத்தியப்படாது……\nஆனாலும், மாணவர்களை விட்டுவிட்டு எல்லோரும் ஓடியபோது, தன்னை நம்பி தங்களுக்குச் சொந்தமான இடத்தில் இடத்தில் போராடிய மாணவர்களைப் பாதுகாப்பது தனது கடமை என்று மாவீரர்களாக வந்து மாணவர்களுக்கு அரணாக நின்ற எம் மீனவ உறவுகளை மண்டியிட்டு வ��ங்குகிறேன்….\nஉழைக்கும் மக்கள் எப்போதுமே மகத்தானவர்கள்…. அவர்கள்தான் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்….’\nஎன்பது மதிமாறன் என்கிற நண்பரின் துல்லியமான கருத்துப் பதிவு.\nமதிமாறன் சொன்னது தான் உண்மை.\nபோராடியவர்களை விரட்ட போலீசார் முயன்றபோது, உடுக்கை இழந்தவன் கைபோல உதவிக்கு வந்தார்கள் மீனவச் சகோதரர்களும் சகோதரிகளும் அதனாலேயே, 500 ரூபாய், பிரியாணி என்று அவர்களைக் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றன சில ஊடகங்கள்.\nஇதே ஊடகங்கள், தங்கள் வாழ்வுரிமையைக் காக்க களத்தில் இறங்கிய இடிந்தகரை பகுதி மீனவ உறவுகளை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தப் பார்த்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இடிந்தகரை மக்களுக்குப் பாடம் கற்பிக்கப்பார்த்த, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தப்பார்த்த ஊடகங்களும் காவல்துறையும் அங்கே செய்ததைத்தான் மெரினாவிலும் செய்திருக்கிறார்கள்.\nஇடிந்தகரையிலும் மெரினாவிலும் மக்கள் எழுச்சியை அடக்க அவர்களுக்குப் ‘பாடம்’ கற்பித்திருப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்கிற உறுதியை அவர்களுக்குள் விதைத்திருப்பது உங்களது அதிகாரத் திமிரும் அறியாமையும் தான் அந்த இரண்டையும் தவிடுபொடியாக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவாவது எமது மக்கள் மீண்டும் திரள்வார்கள். ஜாலியன் வாலா பாக் சம்பவத்தால் விடுதலைப் போராட்டம் வீழ்ந்துவிட்டதா என்ன\nதைப்புரட்சி – சாதனைகளும் சவால்களும் \nதைப்புரட்சி என்று போற்றப்படும் தமிழர் புரட்சி வழங்கியுள்ள பாடங்கள்:\n1. இக்கால இளைஞர்களும் – மாணவர்களும் – ஆண்களும் பெண்களும் – சமூகச் சிந்தனை இன்றி நுகர்வு வாழ்வில் தோய்ந்து உதிரிகளாக இருக்கிறார்கள் என்ற வசையைத் தைப்புரட்சி புரட்டிப் போட்டு விட்டது.\nசமூகப் பொறுப்பு, தமிழினப் பொறுப்பு ஆகிய வற்றில் பெரியவர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு இளைஞர்கள் இலட்சோப இலட்சமாய்த் தமிழ் நாடெங்கும் களத்தில் இறங்கி விட்டார்கள் அவர்கள் பொறுப்பற்ற உதிரிகளுமல்லர்; விவரம் அறியாதவர் களுமல்லர் அவர்கள் பொறுப்பற்ற உதிரிகளுமல்லர்; விவரம் அறியாதவர் களுமல்லர்\n2. ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்டுள் ளோம்; ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட��ள்ளோம் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள், தன்னலப் பூதங்களே தவிர, தமிழர்களுக்கான தற்காப்புத் தலைமைகள் அல்ல என்பதைத் தைப்புரட்சி உணர்த்தி விட்டது.\nஅவற்றின் தலைவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சுமந்து கொண்டிருக்கும் புகழ்ச்சிப் பட்டங்கள் செல்லப் பிராணிகளுக்கு சூட்டப்பட்ட பெயர்களை விடவும் பொருத்தமற்றவை என்பதைக் காட்டி விட்டது\n3. இந்தியன், திராவிடன் என்ற போலி இனப் பெயர்களைத் தைப்புரட்சிப் புயல், வரலாற்றின் குப்பைக் கூடையில் வீசி விட்டது.\n” என்ற முத்திரை முழக்கத்தைத் தைப்புரட்சி நமது பதாகைகளுக்கு வழங்கியுள்ளது.\n“தமிழன்டா” முழக்கத்தில், ஆண்களும் பெண்களும் அடக்கம்; அனைத்து மதங்களும் சாதிகளும் அடக்கம்\n4. இந்தியத் தேசியவாதக் கட்சிகள் – தமிழ் நாட்டில் வெகுமக்கள் கட்சிகளாக – இனி ஒரு பொழுதும் எழ மாட்டா இந்தியத்தேசியவாதிகள் பெயருக்குக் கட்சி நடத்திக் கொண்டிருக்கலாம் என்ற வரலாற்றுப் பாதையை வரையறுத்து விட்டது.\n5. பெரும் பெரும் நாளிதழ்கள் வார ஏடுகள், பெரும் பெரும் தொலைக்காட்சிகள் முதலிய ஊடகங்களைவிட வலிமை மிக்க ஊடகம் ஒவ்வொரு தமிழன் – தமிழச்சி கையிலும் பையிலும் இருக்கின்றது, அது சமூக வலைத்தளம் என்று காட்டிவிட்டது\nஅவற்றின் வழியாக நடந்து வரும் கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள், அழைப்புகள் ஆகியவற்றால்தான் தைப்புரட்சி ஏற்பட்டது.\nஎன்று ஏங்கிக் கேட்டார் பாவேந்தர். அந்நாள் இந்நாள் என்று மெய்ப்பித்தார் அவர் பேரப்பிளைகள்\nதமிழர் எழுச்சியைத் திசை திருப்பிட “இசவாதிகள்” (Isamists) கடுமையாக முயல்வார்கள். “இசவாதிகள்” என்பவர் யார் வெளிநாட்டில், வடநாட்டில், தமிழ்நாட்டில் முந்தியத் தலைமுறையினர் அவரவர் வாழ்ந்த காலத்தில், அவரவர் எடுத்துக் கொண்ட சிக்கலுக்கேற்ப தயாரித்த சிந்தனைத் தொகுப்புகளை அப்படியே இப்போதும் ஏந்திக் கொண்டு, அந்த சிந்தனைகளுக்கேற்ப தமிழ்ச் சமூகத்தை மாற்றிட முயன்று தோற்போர் ஆவர்\nநோயாளியை ஆய்வு செய்து அவருக்கு வந்திருக்கும் தனித்துவமான நோயை அறிந்து அதற்கான மருத்துவ முறையைக் கையாண்டு, மருத்துவம் பார்ப்பவர் சிறந்த மருத்துவர் என்னிடம் உள்ள ஒற்றை மருந்து எல்லா நோய்களையும் தீர்த்து விடும் என்று கூறுபவர் மருத்துவர் பெயரில் உள்ள மந்திரவாதி என்னிடம் உள்ள ஒற்றை மருந்து எல்லா நோய்களையும் தீர்த்து விடும் என்று கூறுபவர் மருத்துவர் பெயரில் உள்ள மந்திரவாதி தமிழ்நாட்டில் மந்திரவாத இசங்களுக்குப் பஞ்சமில்லை\nஒட்டுமொத்தத் தமிழர்களின் எழுச்சியைக் கூறுபோட்டுப் பங்கிட்டுக் கொள்ள இசவாதிகள் ஓடி வருவார்கள்\n2. ஆரிய இந்துத்துவா வாதிகள்\nஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள் – தமிழர் அடையாளங்களை இந்துத்துவா அடையாளங்களாகத் திரித்துக் காட்டித் திருதராட்டிர ஆலிங்கனம் செய்து தமிழர் எழுச்சியைச் சீர்குலைக்க வருவார்கள். எதிரி மீது பாசம் காட்டுவது போல் பாவனை செய்து கட்டித் தழுவி இறுக்கிக் கொன்று விடுவதுதான் திருதராட்டிர ஆலிங்கனம்\nஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள், புராணக் கதைகளற்ற தமிழர் பொங்கல் விழாவை, கருங்கிராந்தி நோய் என்பது போல் சங்கராந்தி என்பார்கள் தமிழரின் ஏறுதழுவல் “ரிஷப வைபவம்” என்பார்கள் தமிழரின் ஏறுதழுவல் “ரிஷப வைபவம்” என்பார்கள் ஆனால் ஆரியவர்த்த மாநிலங்களான உ.பி., ம.பி., பீகார் போன்றவற்றில் தமிழரின் பொங்கல் விழாவைப் போல் போகி தொடங்கி ஏறுதழுவல் வரை நான்கு நாள் நிகழ்வுகள் இல்லை.\n3. இந்திய ஏகாதிபத்திய அரசு\nஇந்திய ஏகாதிபத்தியத்தின் நடுவண் அரசு தமிழர்களின் தைப்புரட்சி எழுச்சியைப் பழிவாங்கும் வெறியுடன் குறுகுறு என்று பார்த்துக் கொண்டுள்ளது. என்னென்ன வகைகளில் தமிழர்களை ஒடுக்கி, அடக்கி வைக்கலாம் என்று கருவிக் கொண்டுள்ளது.\nகாலம் காலமாக நடந்துவந்த காளை விளை யாட்டான சல்லிக்கட்டை நடத்திட அனுமதி கோரி, தமிழ்நாடெங்கும் இந்தியாவில் எங்குமே காணாத அளவிற்கு, கோடிக்கணக்கான மக்கள் அங்கங்கே குவிந்து, ஆறு நாட்கள் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தினார். மோடி அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டி யலிலிருந்து காளையை நீக்கியிருக்க வேண்டும். தானே முன்வந்து விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் – 1960-ஐ திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.\nமாணவர் போராட்டத்தின் நெருக்கடி காரணமாக செயல்பாட்டில் இறங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பி.எஸ். தில்லிக்குச் சென்று, நரேந்திர மோடியிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்தபோதுகூட, தம்மால் எதுவும் செய்ய முடியாது என மறுத்துவிட்டார் மோடி\nதமிழினத்தின் மீதுள்ள நிரந்தரக் காழ்ப்புணர்ச்சி யால், பா.ச.க. நடுவண் ஆட்சி குறிப்பாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, “தமிழர்களின் ஞாயத்தை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்குப் பணிந்து போவதுபோல் ஆகும்” என்று கருதி, தமிழ்நாடு அரசே சட்டத்திருத்தத்துடன் அவசரச்சட்டம் இயற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டது.\nகாவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதைத் தட்டிப் பறித்தது மோடி அரசு தொடர்ந்து இனப்பாகுபாடு பார்த்துதான் தமிழர்களை இந்தியா வஞ்சிக்கிறது. நம் பண்பாட்டு விழாவான ஏறுதழுவலை தடை செய்வதிலும் அதே அணுகுமுறையைத்தான் இந்தியா கொண்டுள்ளது.\n“தமிழ்நாட்டின் போராட்டங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளோம். நடுவணரசின் உளவுத்துறை விவரங்களைத் திரட்டிக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு உதவி கேட்டால், உடனடியாக துணை இராணுவப் படைகளை அனுப்பி வைப்போம்” என்று தில்லி உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இந்து ஆங்கில நாளோடு (24.01.2017) செய்தி வெளி யிட்டுள்ளது.\n4. இனப் பெயரில் போலிகள்\nதமிழினம், தமிழ்த்தேசியம் என்ற பெயரிலேயே பதவி வேட்டையாடும் போலிகள் புகுவார்கள்; புதிதாகவும் உருவாவார்கள்\n5. தைப்புரட்சியைப் புகழ்ந்து அல்லது திறனாய்வு செய்து கட்டுரை எழுதுவோரில் பலர், கடைசியில் திராவிடவாதத்துக்கு ஆதரவாகவோ அல்லது இந்தியத் தேசியத்திற்கு ஆதரவாகவோ எழுதி முடிப்பர். இவ்வாறு தமிழின எழுச்சியை மடைமாற்றுவர்.\nதைப்புரட்சியில் பங்கு கொண்ட – தைப்புரட்சியை ஆதரித்த தமிழர்கள் அனைவரும் இந்த எச்சரிக்கை களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசென்னைக் கடற்கரை, மதுரை, கோவை, திருச்சி, அலங்காநல்லூர் மற்றும் தமிழ்நாடெங்கும் ஆறு நாட்கள் வரை மக்கள் திரள்7 அறப்போராட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதித்ததும், வன்முறை ஏவாமல் இருந்ததும் ஓர் அரசியல் உத்திதான்\nஆனால் அதற்கு முன், அவனியாபுரத்தில் 14.01.2017 அன்று அறவழியில் சாலை ஓரமாக இயக்குநர் வ. கவுதமன் தலைமையில் அமர்ந்து, சல்லிக்கட்டு தடை நீக்கிட முழக்கமிட்ட இளைஞர்கள் மீது கடுமையாகத் தடியடி நடத்திக் காயப்படுத்திக் கூட்டத்தைக் கலைத்து, அவர்களைத் தளைப்படுத்தினார்கள். அதனால் அ.தி.மு.க. அரசுக்குப் பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டது.\nஇப்பின்னணியில் 17.1.2017 அன்று சென்னை மெரினா கடற்கரையில், வெள்ளம் போல் திரளத் தொடங்கிய தமிழர்கள் மீது அ.தி.மு.க. அரசு கைவைக்கத் தயங்கியது. மாணவர்களும் இளைஞர் களும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந் தெல்லாம் வந்து குவிந்தார்கள்.\nதமிழ்நாட்டின் பிற பெரு நகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் மக்கள் வெள்ளம் அங்கங்கே கூடிப் பெருகியது. இரவு பகலாகக் கூட்டம் தொடர்ந்தது.\nசல்லிக்கட்டு உரிமையுடன், காவிரி உரிமை, உழவர் உரிமை, கச்சத்தீவு, பாலாறு, முல்லைப்பெரியாறு எனப் பல உரிமைகள் பேசினர். மீத்தேன் எதிர்ப்பு, கெயல் குழாய் எதிர்ப்பு, வியோ பால் புட்டி – பெப்சி – கோகோ கோலா பாட்டில்கள் உடைப்பு, பன்னாட்டு வேட்டை நிறுவனங்கள் எதிர்ப்பு, பீட்டா வெளியேற்றல் எனத் தமிழ்நாட்டின் முகாமையான வாழ்வியல் உரிமை முழக்கங்களை எழுப்பினர். இயற்கை வேளாண்மை, தமிழர் மரபு உணவு பற்றியெல்லாம் உரையாடினர்.\nகட்டுக்கோப்பாகவும், தன்னொழுங்குடனும், கண்ணியத்துடனும், ஆண்களும் பெண்களும், மாண வர்களும் இலட்சக்கணக்கில் ஒரே இடத்தில் இரவு பகலாக இருந்து முழக்கமிட்டனர். சுற்றுப்புற தூய்மை பேணினர்.\nதாராள மனம் படைத்த தமிழ்ப் பெருமக்கள் உணவு, தின்பண்டம், கழிவறை வசதி எனப் பல உதவிகள் செய்தனர். பொங்குமாங்கடலென மக்கள் குவிந்தனர்.\nஎனவே வன்முறையை ஏவினால், 1965 மொழிப் போரில் காங்கிரசு காவல்துறையையும் இராணுவத் தையும் ஏவி இரத்தக்குளியல் நடத்தியதுபோல் ஆகிவிடும்; தமிழ்நாட்டில் காங்கிரசு அத்தியாயம் முடிவுக்கு வர அதுவே தொடக்கமாக இருந்தது என்ற வரலாற்றை உணர்ந்த அ.தி.மு.க. அரசு, தமிழர் உரிமைக்கான அறப்போராட்டம் நடத்திய மக்களுக்கு உதவியாக இருந்தது.\nசல்லிக்கட்டு உரிமை வழங்கும் அவசரச்சட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு அந்தச் சட்ட நகலை வெளியிடாமல் மூடு மந்திரமாக வைத்துக் கொண்டு, மக்கள் வெள்ளத்தைக் கலைந்து போகச் சொல்லி 23.01.2017 அன்று விடியற்காலையிலிருந்து நெருக்கடி கொடுத்தனர் காவல்துறையினர்.\nசென்னைக் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் காவல்துறையினரைக் கொண்டு வந்து இறக்கினர்; சரக்குந்துகளில் தடிகளையும் கொண்டு வந்தனர்.\nபிடித்து இழுத்தும், தள்ளியும், தூக்கி எறிந்தும், அடித்தும், விரட்டியும் மக்களைக் கலைத்தனர். பெண்கள், பெரியவர்கள், மாணவர்கள், மாணவிகள் என எல்லாரும் அடிக்��ப்பட்டனர். காவல்துறையினரே, தானி வண்டிக்குத் தீ வைத்தனர்; காவல் நிலையத் திற்கும் தீ வைக்கப்பட்டது.\nசல்லிக்கட்டு உரிமையை மீட்டிடும் சட்டம் கொண்டு வந்த பின் தடியடி நடத்தியது ஏன் அடிபட்டு கடற்கரையில் சூழ்ந்து நின்ற மக்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிய மீனவ மக்களைத் தாக்கியது ஏன் அடிபட்டு கடற்கரையில் சூழ்ந்து நின்ற மக்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிய மீனவ மக்களைத் தாக்கியது ஏன் இதுதான் அரசின் வன்மம் காவல்துறையின் பொது உளவியல் இதுதான்\nகாட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை இந்திய அரசு நீக்க வில்லை. தமிழ்நாடு அரசு போட்ட சட்டத்தை எதிர்த்து, எதிர்த்தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் – தடைப் பட்டியலில் காளை தொடர்வது ஒரு வினாக் குறியே\nஇந்த ஒன்றைத் தவிர, மற்றபடி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம் வரவேற்கத்தக்கதே\nஇவ்வாறு இருக்கும்போது, பொறுமையாக இந்த உண்மைகளை விளக்கி, கூட்டத்தைப் பதற்றமின்றி விடை பெறச் செய்திருக்கலாம்.\nவரலாறு காணாத அளவிற்கு உலகமே வியக்கும் வகையில் நடந்த தமிழ்நாடு தழுவிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சியை அமைதியாகக் கலைய விட்டால், மீண்டும் போராட அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று கருதி, உடலில் மட்டுமின்றி நெஞ்சத்திலும் காயத்தோடு அனுப்ப வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கருதியிருக்கலாம்.\nஅடுத்து வரும் காலங்களில், சனநாயகப் போராட் டங்களை வழமைபோல் அனுமதிக்காமல் கெடுபிடிகள் செய்யலாம். அதேவேளை தமிழர்களை அண்டிப் பிழைக்கும் நுகர்வோராக மாற்றுவதற்கு மேலும் சில இலவசங்களையும் வழங்கலாம். இவ்வாறான இரு வழிகளில்தான் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழர் எழுச்சிக்குப் பிந்திய செயல்முறையை வகுத்துக் கொள்ளும்.\nஇவ்வாறான அரசின் போக்கை எதிர் கொள்ளும் சிந்தனைத் தெளிவும், மன உறுதியும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவை.\nதைப்புரட்சியாக விளங்கிய தமிழர் எழுச்சியையும், அதில் பங்கேற்றோர் தாக்கப்பட்டதையும் பயன்படுத்தி, மக்கள் செல்வாக்குப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் உத்திதான் தி.மு.க.வுக்கு இருக்கும். உண்மையான தமிழின உரிமை மீட்பு நடவடிக்கைகளில், தி.மு.க. இறங்குவதற்கு வாய்ப்பில்லை. திருந்துவதற்கும் வாய்ப்பில்லை. அக்கழகத்தின் ��ட்சியில்தான் பல்வேறு உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது.\nசிங்கள அரசு இந்தியாவின் துணையோடு ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் நடத்தி, ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த காலத்தில், அதைக் கண்டித்து 2008 – 2009 ஆண்டுகளில் மேடையில் பேசியவர்கள் மீது “தேசியப் பாதுகாப்புச் சட்டம்” (N.S.A.), அரசுக் கவிழ்ப்புப் பரப்புரை (Sedition – 124A) போன்ற சட்டங்களின் கீழ் வழக்குகளைத் தொடுத்து சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி.\nபோர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றி வளைத்து, அடித்து நொறுக்கி எலும்புகளை உடைத்துப் படுகாயப்படுத்தியது காவல்துறை (17.02.2009). ஒரு நீதிபதி எலும்பும் முறிக்கப்பட்டது.\nஅரசு அமைத்த விசாரணை ஆணையம், குற்றம் இழைத்த காவல்துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு அறிக்கை கொடுத்தது. ஆனால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.\nஇது அண்மைக்கால தி.மு.க. அரசியலுக்கான ஒரு சான்று அதற்கும் முந்தைய கால சான்றுகள் ஏராளம் அதற்கும் முந்தைய கால சான்றுகள் ஏராளம்\nகாங்கிரசு கூட்டணி அரசில் தி.மு.க. அமைச்சர் பதவி வகித்தபோதுதான், “காளை” தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது (2011).\nஎனவே, அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இனத்துரோக அரசியல் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்\nஆதிக்க இந்தியை விரட்டிட 1965-இல் மாணவர்கள் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போருக்குப் பின், ஈழத்தமிழர் விடுதலைப்போர் உள்ளிட்ட தமிழர் உரிமைகளுக்கு பலப் போராட் டங்கள் தமிழ் மாணவர்கள் நடத்தியிருந்தாலும், “தைப்புரட்சி” என்ற தமிழர் புரட்சியை முன்னெடுத்த மாபெரும் வரலாற்றுப் பாத்திரம் இன்றையத் தமிழ் மாணவர்களுக்கே இருக்கிறது.\nஅடையாளப் போராட்டம் நடத்தாமல், விளம்பரப் போராட்டம் நடத்தாமல், பிரமுகத்தனம் காட்டாமல், இலட்சியத்தை மட்டுமே முன்னிறுத்திப் போராடிய மாணவர்களின் நேர்மையும் ஒழுக்கமும் தமிழ் மக்களை ஈர்த்தது. மாணவர் போராட்டமாக முகிழ்த்தது, பெற்றோரும் பங்கேற்ற மாபெரும் தமிழர் வெள்ளமாக மலர்ந்தது.\nமக்களின் ஆற்றலுக்கு எல்லையில்லை. அவர்கள் நடத்தும் போராட்ட வடிவங்களுக்கும், ஆதரவுச் செயல்பாட்டு வடிவங்களுக்கும் அளவில்லை என்பதை இப்போராட்டத்தில் மாண���ர்களும் மக்களும் காட்டினார்கள்.\nஇம்மாபெரும் தைப்புரட்சியைத் தலைமை இல்லாப் போராட்டம் என்று ஊடகத்தார் குறிப்பிட்டனர். வெளித்தோற்றத்திற்கு அப்படித்தான் தெரிந்தது. ஆனால் தான் பெற்ற பிள்ளைகளின் போராட்டத் திற்குத் தமிழன்னைதான் தலைமை தாங்கினாள்; அதாவது தமிழ்மொழி வழி பெற்ற தமிழின உணர்வுதான் தலைமை தாங்கியது.\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் ஆசான்கள், சான்றோர்கள், வீரர்கள், மாமன்னர்கள் நடத்திய வாழ்வும் வழங்கிய சிந்தனைகளும் வாழையடி வாழையாய் தமிழர்களுக்கு இன உணர்ச்சியையும், அறச்சிந்தனைகளையும், போர்க் குணத்தையும் வழங்கி வருகின்றன. வற்றாத அந்த வரலாற்றுத் தொடர்ச்சியே இன்றைய தைப்புரட்சிக்குத் தலைமை தாங்கியது\nதைப்புரட்சியில் எழுந்த தமிழர் எழுச்சி காட்டாற்று வெள்ளமாய்க் காணாமல் போய்விடும் என்று சிலர் கணிக்கிறார்கள். அப்படிக் காணாமல் போய்விட வேண்டும் என்று தமிழினப் பகைவர்களும் வஞ்சகர்களும் ஆசைப்படுகிறார்கள்.\nஒரு சமூக நெருக்கடியில் எழுந்த மக்கள் கொந்தளிப்பு அலை சாதாரண காலத்திலும் அப்படியே நீடிக்கும் என்று எதிர்பார்ப்பது கற்பனைவாதம் அது பின்வளர்ச்சியின்றி அடிச்சுவடு தெரியாமல் மறைந்து விடும் என்று கருதுவது அகநிலைவாதம் அது பின்வளர்ச்சியின்றி அடிச்சுவடு தெரியாமல் மறைந்து விடும் என்று கருதுவது அகநிலைவாதம்\n உங்களைச் சுற்றி வளைக்கப் பலர் வட்டமிடுவார்கள் நீங்கள் உங்கள் சொந்த அறிவாற்றல் கொண்டு தேர்வு செய்யுங்கள்\nநீங்கள் யாரையோ பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அல்லர். வழிகாட்டவும் பொறுப்புடைய வர்கள்; உரிமை உடையவர்கள்\n எந்த இசத்திலும் உள்ள முற்போக்கான கருத்துகளை, சமகாலத்திற்குத் தேவையான கருத்துகளை தமிழர் உளவியல் ஏற்கும்; ஆனால் அதில் தன்னைக் கரைத்துக் கொள்ளாது.\nதத்துவம் வழிகாட்டவும் செய்யும், வழி மறிக்கவும் செய்யும்\nதகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, சிறு சிறு தேசிய இனங்களின் அடையாளங்களை உலக அரங்கில் கொண்டு வந்துள்ளது. பெருந்தேசிய இன ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்ட சிறு தேசிய இனங்கள் விடுதலை பெற உந்துவிசை அளித்து வருகிறது தகவல் தொழில்நுட்பப் புரட்சி\nஇரசியப் பேராதிக்கக்திடமிருந்து 14 தேசிய இனங்கள் பிரிந்தன. பிரித்தானியாவில் ஆங்கிலேயப் பேராதிக்கத்திலிருந்து பிரிந்திட அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர், எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்தன. கனடாவிலிருந்து கியூபெக், ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா, பாஸ்க், சீனாவிலிருந்து திபெத், உய்கூர் ஆகிய தேசிய இனங்கள் விடுதலை கோருகின்றன.\nநாம் தமிழ்நாட்டில் மட்டும் எட்டுக்கோடி பேர் இருக்கிறோம் இந்தியாவின் இதர மாநிலங்களில் இரண்டு கோடிப் பேர் இருக்கலாம். உலகில் மொத்தம் 12 கோடித் தமிழர்கள் மக்கள் தொகை வாழ்கிறோம். பிரித்தானியா, பிரான்சு தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட அதிகம்\nஉலகத்தின் இன்றையப் போக்கு தேசிய இன இறையாண்மையை உறுதிப்படுத்துவதுதான். உலகமயம் என்ற பெயரில் வேட்டையாடும் பன்னாட்டு நிறுவனங்களை எல்லை கட்டி வெளியே தள்ள தேசிய இனத் தாயக உரிமையும், தாயக வரலாற்று – பண்பாட்டு உளவியல் உணர்ச்சியும் மிகமிக இன்றியமையாதவை\nதமிழ்த்தேசிய இறையாண்மையே, பன்னாட்டு வேட்டை நிறுவனங்களை வெளியேற்றும்; தடுக்கும் தமிழ்த்தேசிய இறையாண்மையே, தமிழ்நாட்டைத் தமிழர்களின் வாழ்வுரிமைத் தாயகமாக மாற்றும் தமிழ்த்தேசிய இறையாண்மையே, தமிழ்நாட்டைத் தமிழர்களின் வாழ்வுரிமைத் தாயகமாக மாற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி மண்ணின் மக்களாகிய தமிழர்களை தமிழ்நாட்டிலேயே இரண்டாம் தரக் குடி மக்களாக மாற்ற வருகிறார்கள். வெளியாரை வெளியேற்றினால் தமிழர் வாழ்வுரிமை பாதிக்கப்படும்.\nதமிழ்த்தேசிய இறையாண்மையே, ஆரிய மொழிகளான சமற்கிருதம், இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காக்கும்\nதமிழ்த்தேசிய இறையாண்மையே, பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள், ஏறுதழுவுதல் போன்ற தமிழ்ப் பண்பாட்டுரிமைகளைக் காக்கும்.\nதமிழ்த்தேசிய இறையாண்மையே, கச்சத்தீவு, கடல் உரிமை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி உரிமைகளை மீட்கும்\nதமிழ்த்தேசிய இறையாண்மையே, பெப்சி – கோக்கோ கோலா, வியோ உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங் களை விரட்டும்; உள்நாட்டு மரபு உற்பத்திகளை வளர்க்கும்\nதமிழர் அறம் மனித சமத்துவத்தை நிலைநாட்டும்\nதைப்புரட்சியில் தமிழர்களாக ஒருங்கிணைந்த இந்து, முசுலிம், கிறித்துவ மக்கள் ஒற்���ுமையைத் தமிழ்த்தேசியமே வளர்க்கும்; சாதியைப் பின்னுக்குத் தள்ளி தமிழராய் ஒருங்கிணைந்த இன உணர்ச்சியைப் பெருக்கும்\nஆணும் பெண்ணும் சமமாய்க் களம் கண்ட தைப்புரட்சியில் சமத்துவத்தைத் தமிழ்த்தேசியமே தொடரும்; தலைவன் – தலைவி என்ற சங்ககால சமத்துவத்தை மேலும் மேன்மைப்படுத்தும்\nஇந்தியன், திராவிடன் என்ற அயல் இன ஆதிக்கப் புனைவுகளைப் புறந்தள்ளுங்கள்\nதமிழர்களுடைய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னரும் உயரிய கட்டுக்கோப்பை பேணும் வகையிலேயே கடந்த ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.\nவிடுதலைப் போராட்டம் பாரிய சவாலை எதிர்கொண்டு பேரவலத்தை சந்தித்தபோதும் அதில் தப்பிபிழைத்த போராளிகளும் அதனோடு பயணித்த பொதுமக்களும் எப்போதுமே ஒரு உயரிய கட்டுக்கோப்பை பேணியே வாழ்ந்துவருகின்றார்கள்.\nபோர்க்காலத்தில் விடுதலைப்புலிகளை வசை பாடிய சிறிலங்கா இராணுவத்தின் குறிப்பிடத்தக்க அதிகாரிகள் கூட விடுதலைப்புலிகளின் திறனை தவிர்க்கமுடியாமல் வியந்திருக்கிறார்கள்.\nஆனால் எமது தமிழர்களின் பிரதிநிதிகளோ தமிழர்களுடைய முப்பது வருட விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு தம்மாலான முயற்சிகளை அவ்வப்போது செய்துவருகின்றார்கள்.\nகுறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுமந்திரன் அதனை வெளிப்படையாக விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்திவருகின்றார்.\nஅதிலும் காயமடைந்து போராட்டத்திற்காக தமது வாழ்வை தொலைத்து வாழ்வாதாரத்திற்கு ஏங்கி நிற்கும் முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தையும் நெருக்கடிக்குள்ளாக்குவதில் மிகக்கவனம் எடுத்துவருகின்றார்.\nசிறிலங்கா புலனாய்வுத்துறையின் பல்வேறு நரித்திட்டங்களுக்கு நடுவில் சிக்கிதவிக்கும் இப்போராளிகளின் வாழ்வை சீரழித்து அழிப்பதிலும் அப்படியான அழிவை தமிழர் சார்பாக நியாயப்படுத்துவதிலும் சுமந்திரன் தனது இராசதந்திர நுட்பத்தை தெளிவாக பயன்படுத்திவருகின்றார்.\nகடந்த ஆண்டு சாவகச்சேரி பகுதியில் ஒரு தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை சுமந்திரனுக்கு இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டதாகவும் சுமந்திரனின் கையாளான கேசவன் சயந்தன் என்ற மாகாணசபை உறுப்பினர் ஊடாக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.\nபழைய சிங்களப�� பத்திரிகை ஒன்றில் மடித்து மறைக்கப்பட்டிருந்த அந்த அங்கியைய சாட்டாக வைத்து வடக்கே பருத்தித்துறை தொடக்கம் கிழக்கே மட்டக்களப்பு வரை 65 இற்கும் மேற்பட்டோர் இரகசியமாக கைதுசெய்யப்பட்டனர்.\nமக்களுக்கு பயப்பீதியை உருவாக்கும் நோக்குடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் சுமந்திரன் தரப்பு வேண்டுமென்றே உள்நுழைந்து கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் அபாண்டமான ஒரு குற்றசாட்டை முன்வைத்திருந்தது.\nகைதுசெய்யப்பட்டவர்களோ தற்கொலை அங்கி என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டபோதும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளோ அவர்கள் அனைவர் மீதும் பயத்தை உருவாக்கும் நோக்குடனே நடத்தப்பட்டிருந்தது.\nஅப்படி கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இராணுவ புலனாய்வுத்துறைக்காக வேலை செய்துகொண்டிருந்தவர்கள் என்பதைவிட வேலை செய்ய வைக்கப்பட்டவர்கள் என்பது பொருத்தமானது.\nஇப்போது கனடாவிலிருந்து கட்டுக்கதைகளை உருவாக்கி எழுதுவதில் வல்லவரும் தனது நெருங்கிய உறவினருமான டிபிஎஸ் ஜெயராஜ் ஊடாக தன்மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட இருந்ததாகவும் அதில் தான் எப்படியோ தப்பிவிட்டதாகவும் இன்னொரு செய்தியை கசிய விட்டிருக்கின்றார் சுமந்திரன்.\nசுமந்திரன் எப்படியான செய்தியை உருவாக்கி பரப்புகின்றார் என்பதனையும் அதன் பின்புலம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்துகொள்வதன் மூலமே தமிழர்கள் தமக்கு முன்னேயுள்ள ஆபத்துக்களை புரிந்துகொள்ளமுடியும்.\nஅவர் பரப்பிய அந்த செய்தி என்ன\nகிளிநொச்சியில் ஒருவரிடம் 5000 இலங்கை ருபாக்களை கொடுத்து தமிழீழக் கொடியை கடந்த மாவீரர் நாளில் ஏற்றுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலிகளால் சொல்லப்பட்டிருந்ததாம். அந்த காசை பெற்றுக்கொண்ட அந்நபர் அப்படியே அந்தக்கொடியை நவம்பர் 26 இரவு ஏற்றினாராம்.\nஅதன் பின்னர் ஒற்றைக் கையில்லாத ஒருவருடன் சேர்ந்து வந்த நபர் மிகமுக்கியமான தமிழ் அரசியல்வாதி ஒருவரை கிளைமோர் வைத்து கொல்லவேண்டும் என சொன்னார்களாம்.\nஅதற்கு அவர் அந்த கொல்லப்படவேண்டிய நபர் யாரென்று சொன்னால்தான் தான் அதனை செய்வேன் எனச் சொன்னாராம்.\nஅப்போது அவர்கள் அது சுமந்திரன் தான் எனச்சொன்னபோது அந்ந நல்ல மனுசனை கொல்லமுடியாது என்றும் சுமந்திரன்,மாவை,���ம்பந்தன் போன்றவர்களே எமக்கு விடிவைப்பெற்றுத்தரப்போகின்றவர்கள் அவர்களை எப்படிக்கொலை செய்வது என பின்வாங்கி விட்டதோடு நில்லாமல் அதனை அவர் அப்படியே இராணுவ புலனாய்வுத்துறையிடம் சொல்லிவிட்டாராம்.\nஉண்மையாகவே சுமந்திரனை யோ அல்லது வேறு ஒரு அரசியல் தலைவரை கொலை செய்வதற்கு யாரேனும் திட்டமிட்டிருந்தால் அவர்கள் ஏன் அதனை சுமந்திரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையுடைய ஒருவரிடம் அதனை கேட்கவேண்டும் ஏற்கனவே சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையுடைய பலநூறு பேரில் ஒருவரை ஏன் அணுகவில்லை என்பதையும் அவர்கள் அணுகியபோது அந்த முன்னாள் போராளி ஐயோ அவர்தானே(சுமந்திரன்) எமக்கான தீர்வை செம்பந்தன் மாவை போன்றவர்களுடன் சேர்ந்து பெற்றுத்தரப்போகின்றவர்கள் என சொன்னதிலிருந்து டி.பி.எஸ் ஜெயராச்சின் கற்பனைத்திறன் புரிகிறது.\nஇதன் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கிளைமோர் வைக்கப்பட்டபோதும் சாதுரியமாக சுமந்திரன் தப்பிவிட்டார் என்றும் அப்படி கிளைமோர் வைத்தவர்களை படையினர் கைதுசெய்து விட்டார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டபோது கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அந்தச்செய்தி நீள்கின்றது.\nஇப்போது சுமந்திரன் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்.\n“வெளிநாட்டு சக்திகள் ஊடாக முன்னாள் விடுதலைப் போராளிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. பணத்தை வழங்கி சிறிலங்கா மண்ணில் வன்முறையை தூண்ட வைக்கப்படுகின்றார்கள். இது ஒரு தனிப்பட்ட சம்பவமா அல்லது விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கான பிரமாண்டமான முழுமையான திட்டத்தின் ஒரு பகுதியா என்பதை எங்களால் சொல்லமுடியவில்லை. ஆனால் எமது பாதுகாப்பு படையினர் இதனை சரியாக விசாரணை செய்து முடிவை விரைவில் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”.\nஇதன் மூலம் சுமந்திரன் சொல்லவருவது என்ன\nதமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் எமது போராளிகளின் எதிர்கால வாழ்வை சிதைப்பதிலும் சிறிலங்கா படைத்துறையோடு இணைந்துநிற்கும் சுமந்திரனின் இத்திட்டத்தின் நோக்கம் என்ன\nஇப்போது சுமந்திரனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவரது போக்குவரத்துக்கு சிறிலங்கா படைத்துறை உலங்குவானூர்தி வழங்கப்படவுள்ளது.\nஇதன்மூலம் புலிகள் இன்னமும் உள்ளார்க��் அவர்கள் வந்துவிடுவார்கள் எனவே எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்படவேண்டிய பல விடயங்களை நிறைவேற்றமுடியவில்லை.\nஏனென்றால் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கே எங்களுக்கு அதிகநேரம் தேவைப்டுகின்றது என சிறிலங்கா அரசு சொல்லப் போகின்றது.\nகடந்தகாலக் கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009 வைகாசி 18 ஆம் நாளின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற நோக்குடன் “ஈழத்தமிழரின் நிகழ்காலம்” எனத் தலைப்பிட்டு இவ்வாரப் பத்தியைத் தொடருவோம்.\nபோரியலையே வாழ்வியலாக்கி எமது விடுதலையை எமது கைகளாலேயே வென்றெடுப்போம் என்ற திடத்துடன் விடுதலைப் புலிகளின் தலைமையில் உறுதியுடன் போராடிய எம்மக்கள், கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட, எஞ்சியோர் உறவுகளை இழந்தும் அவயவங்களை இழந்தும் அரசியல் ஏதிலிகளாக ஒரு வெறிதான உளவியலுடன் முட்கம்பி வேலிக்குள் தமது மீளாத்துன்ப வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் சென்ற மணித்துளிகளுடன் போரின் பிந்தைய காலம் தனது இருண்மையான பக்கங்களை வரலாற்றிற் பதிவு செய்யத் தொடங்கியது.\nவிடுதலையை வென்றெடுக்கும் இறுதிக் கணம் வரை சென்று விட்டதாக மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்திருந்த எமது மக்கள், தமது விடுதலையை வென்றெடுக்கும் கடைசிப் போரை எதிர்கொண்டு தமிழீழம் அமைக்கப் போகும் ஒரு வித வீரப் பெருமிதத்துடன் தம்மை அணியணியாக்கி நில மீட்புப்போரிற்காக கடும் பயிற்சி பெற்றுக் காத்திருந்து எதிர்கொண்ட நான்காம் கட்ட ஈழப்போரானது தம்மை அழித்தொழிக்கும் இனப்படுகொலையின் உச்சமாகப் போய் ஈற்றில் எல்லாமுமாகி ஆத்மார்த்தமாகத் தமிழர் நெஞ்சில் நிறைந்திருந்த தலைமையும் இல்லாமல், நாதியற்று நட்டாற்றில் விடப்பட்டு அவல வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் இன்னொரு வடிவிலான ஒடுக்கலிற்கு உள்ளாக்கப்படுவதான அவலச் சூழலிற்குள் தள்ளிவிடப்படப்போகின்றோமென்று சிறிதும் நினைத்திராத எம்மக்கள், தேற்றுவாரின்றித் தவித்துவிடப்பட்டு, தமது காணாமற்போன உறவுகளைத் தேடும் வலி நிறைந்த அடுத்த படலத்தை ஆரம்பித்தார்கள்.\nசிறிலங்கா அரச படைகளினதும் அதன் புலனாய்வு அமைப்புகளினதும் கழுகுக் கண்களிற்குள்ளும் அவர்களது தேடல்களிற்குள்ளும் சிக்கிய எமது மக்���ளும் போராளிகளும் சிறையிலடைக்கப்பட்டார்கள் அன்றேல் காணாமலாக்கப்பட்டார்கள். இந்நிலையில், சிறிலங்காவில் ஐ.நா செயற்படக் கூடிய செயற்பாட்டுவெளி இல்லை என்றும் நீதி மற்றும் விசாரணை தொடர்பான விடையங்களில் ஐ.நா வின் திட்டமிடலும் வழிகாட்டலும் தேவையென்றும் குறிப்பிட்டு, 2009 ஆம் ஆண்டு வைகாசி 26 ஆம் நாள் ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையர் நவிப்பிள்ளை சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணை கோரினார். ஐ.நாவின் சட்ட விதி 99 இன் படி, சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணைக்கு செயலுறுத்தும் பணிநிலை வலு ஐ.நாவின் பொதுச் செயலாளர் பன்கி மூனுக்கு இருந்தும், 2009 ஆடி மாதம் 30 ஆம் நாள் ஐ.நா தலைமை அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் பன்னாட்டு விசாரணையை அவர் முற்றிலுமாக மறுதலித்துக் கருத்தினைப் பதிவு செய்தமை, நவிப்பிள்ளை தலைமை வகித்த ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகம் ஒரு செயலுறுத்தும் வலுவற்ற ஒரு கண்துடைப்புக் கட்டமைப்பு என்பதை மறைமுகமாகத் தமிழரிற்கு உணர்த்தியது. அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசியல் வெளியை சிறிலங்கா அரசிற்கு வழங்க வேண்டும் என்று கூறி, இனப்படுகொலையாளியான சிறிலங்கா அரசை அதன் தமிழர் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்து முடிப்பதற்குக் கால இடைவெளியை வழங்க முனைந்தார் பான்கி மூன் என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியும் இனப்படுகொலைப் பங்காளியான இந்திய இராணுவத்தினைச் சேர்ந்தவனது மாமனாருமாகிய பன்கி மூன்.\nஇந்தச் சூழமைவில், மீள் குடியேற்றம் என்ற போர்வையில் அங்கொன்று இங்கொன்றாக எந்த அடிப்படை வசதியுமில்லாமல் கண்துடைப்பு மீள் குடியேற்றம் செய்தவாறே திட்டமிட்ட அரச ஒத்துழைப்புடனான சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் தாயக நிலப்பரப்பில் செய்து வந்தார் இனப்படுகொலை அரசின் தலைவராயிருந்த மகிந்த ராஜபக்ச. போரின் மூலம் தமிழரை இனப்படுகொலை செய்து அழித்த சிங்கள வெறிபிடித்த வெற்றி மனோநிலையில் நின்றுகொண்டு சிங்களதேசத்தின் போற்றுதலுக்குரியவராகி நின்ற மகிந்த 2010 ஆம் ஆண்டு தை 10 ஆம் நாள் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டித் தனது சிங்கள வெறியாட்டத்தைத் தொடர்ந்தவாறே, அதேயாண்டு சித்திரையில் 14 ஆவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நடாத்தி தான் தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 144 பாராளுமன்ற இருக்கைகளைப் பெற்று 2/3 பெரும்பான்மைக்கு மிகச் சற்றுக் குறைவானதான பெருவெற்றியினை ஈட்டினார். இந்தத் தேர்தலில் அரசியல் வலுவின்றி பரிதவிக்கும் நிலையில் நின்ற தமிழினம், தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இன ஓர்மையை வெளிப்படுத்துவது போல, எந்தப் பேரம் பேசும் வலுவுமின்றி பல சவால்களை எதிர்கொண்டு தேர்தலில் குதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து 14 பாராளுமன்ற இருக்கைகள் கிடைக்கச் செய்தது.\nபொறுப்புக் கூறல் என்ற விடையத்தில் காலங்கடத்தலை ஏற்படுத்தவும் அந்தக் கால இடைவெளியில் தனது தமிழினம் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்யவும் பன்னாட்டு ஒழுங்குகளிற்கேற்றாற் போல ஏமாற்று வேலை செய்யவும் உவப்பான சித்து விளையாட்டாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை 2010 ஆம் ஆண்டு வைகாசி மாதம் மகிந்த ராஜபக்ச நிறுவினார். அவ்வேளையில், “மூவர் குழு” என்ற பெயரில் ஐ.நா அமைத்த நிபுணர் குழு 2011 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில், சிறிலங்கா அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நேர்மையற்றதாக இருப்பதனாலும் அதனால் சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. நிலைமை அப்படியாயிருக்க, குற்றவாளி தன்னைத்தானே விசாரித்துத் தண்டனை அளிக்கும் ஒரு கேலிக்கூத்தான பொறிமுறையைக் கூறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது கேலிக் கூத்தான அறிக்கையை 2011 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டது. ஐ.நாவின் நடைமுறைகளின் படி அதனுடைய செயல்வீச்சு மட்டத்தில் பன்னாட்டு விசாரணை குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கேலிக்கிடமான அறிக்கையை அடிப்படையாகவும் சார்பாகவும் கொண்டு 2012 ஆம் ஆண்டு பங்குனியில் ஐ.நாவின் மாந்த உரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை இனப்படுகொலைப் பங்காளியில் ஒன்றான அமெரிக்கா முன்வைத்தது.\nநிலைமை இவ்வாறிருக்க, மகிந்த ராஜபக்சவின் சிங்கள இனவெறிக் கொடுங்கோல் ஆட்சியில், எமது மண்ணில் எமது தமிழ் மக்கள் எந்தவொரு தீவிரமான அரசியலி���ும் ஈடுபடுவதற்குச் சக்தியற்றவர்களாகவே இருந்தார்கள். அத்துடன் தங்கள் மத்தியில் ஒரு கட்டுறுதியான அரசியல் சமுதாயத்தை தமிழர்கள் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு, மகிந்த ராஜபக்சவின் இனவெறிக் கொடுங்கோலாட்சியின் உச்சத்தில், எமது தாயக மண்ணில் வாழும் மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டவாறு இருக்க, ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகத்தின் வருடாந்த நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் விடியலிற்கான நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கம் என்றாற் போல போலி விம்பம் எமது மக்களின் மனங்களில் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினரது அரசியல் வறட்சியின் விளைவாக கட்டியமைக்கப்பட, அவர்களும் விடியலை நோக்கி வெளியாருக்குக் காத்திருக்கப் பழக்கப்பட்டார்கள். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு பங்குனியில் மேலும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகத்தில் முன்வைத்து, கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை (குற்றவாளி தானே தன்னை விசாரித்து வழங்கிய பரிந்துரைகள்) சிறிலங்கா நிறைவேற்றவில்லை என்று கூறி அறிக்கையளவில் போலியாகக் கடிந்ததோடு, சிறிலங்காவின் சீனச்சார்பு நிலை அதிகரிப்பதை மனதிற் கொண்டு, தனது இராசதந்திரிகள் மூலம் போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு நீதிமன்றில் பொறுப்புக் கூற வேண்டி வரலாம் என்று கூறி சிறிலங்காவிற்கு திரைமறைவில் அழுத்தம் கொடுத்து தனக்கேற்றாற் போல சிறிலங்கா அரசாங்கத்தை மாற்றும் வேலையில் முனைப்புடன் செயற்பட்டது. அவ்வேளையில், வடமாகாண சபைக்கான தேர்தல் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி 21 ஆம் நாள் நடைபெற்றது. தனது முழுவளத்தையும் குவித்து மகிந்த தலைமையிலான அரசு இந்தத் தேர்தலில் களம் இறங்கியும் மொத்தம் 38 இல் 30 இனை பெற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்து ஈழத்தமிழர் தமது ஒற்றுமையை மீண்டும் பறைசாற்றினர்.\nவிடயம் இவ்வாறிருக்க, 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஜேர்மன் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயமானது சிறிலங்காவில் நடைபெற்றது தமிழர்களின் மீதான இனப்படுகொலை எனவும், தனிநாடு கோரிய வாக்கெடுப்புத் தமிழர்களின் மத்தியில் நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றியது. அதுவரையில் இனப்படுகொலை என்ற சொல்லை முற்றாக மறுதலித்து இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல்கள் என்றளவில் பொருட்செறிவைக் குன்றித்துத் தீர்மானங்களை முன்வைத்து வந்த அமெரிக்கா, 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கொண்டு வந்த தீர்மானத்தில், சிறிலங்காவில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிருத்தவர்கள் எனும் மதச் சிறுபான்மையினர் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாகப் பொத்தம் பொதுவாகச் சொல்லி சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை மடைமாற்றம் செய்து நீர்த்துப்போகச் செய்தது. இருந்தபோதும், 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதத்துடன் தனது பதவியிலிருந்து நவிப்பிள்ளை விடைபெற்றுச் செல்லும் போதும் தான் தலைமை வகித்த செயலுறுத்தும் வலுவற்ற ஐ.நாவின் பொம்மை அமைப்பான ஐநா.மாந்த உரிமைகள் ஆணையத்தின் சார்பாக சிறிலங்காவின் மீதான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திக் கோரினார். மேலும், 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக அமெரிக்காவின் உள்த்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளரான நிசா பிஸ்வால் 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா சிறிலங்காவுடனான நட்பின் அடிப்படையிலேயே சிறிலங்கா மீதான தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகச் சொல்லித் தமிழர்களின் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல் வறட்சிக்கு ஒரு குட்டுக் குட்டினார். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஐ.நாவின் தீர்மானம் என்று பொருட்படுத்தி சிற்றின்பம் கண்ட எமது மக்களின் பன்னாடுகள் தொடர்பான அரசியல் வறட்சிக்கு முன்னால் நிசா பிஸ்வால் குட்டிய குட்டும் உணரப்படவில்லை.\nதமிழ் மக்களின் தேசிய இனச்சிக்கலை, தேசிய இனமொன்றின் மீதான இன ஒடுக்கல்களாகவும், அதற்கெதிரான போராட்டங்களை தன்னாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக மாந்த இனச் சிக்கல்களாகவும், அகதிகள் சிக்கல்களாகவும் எல்லோரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கின்ற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாகவும் குறுக்குகின்ற அரசியல் வறட்சியில் ஈழத்தமிழரின் தமிழ்த் தேசிய அரசியல் தத்தளித்தவாறு அடிப்படையற்ற காத்திருப்புக்களுடன் காலம் போக்கியது.\nஇந்நிலையில், 2015 ஆம் ஆண்டு தை மாதம் சனாதிபதித் தேர்தல் நடபெற்றது. மகிந்தவிற்குப் போட்டியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பிற்கு ��ைத்திரி தலைமை தாங்கினார். தெற்காசியப் பிராந்தியத்தில் தனது வர்த்தக நலனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாக சிதைக்கும் நோக்கில் தமிழரை இனப்படுகொலைக்குட்படுத்திய இந்தியாவும் மேற்குலகமும், சிறிலங்காக் கடற்பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வருகை தந்தைமையினை தமக்கான அச்சுறுத்தலாகக் கருதி மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்துச் செயலாற்றியது. இதனால், மைத்திரியின் வெற்றிக்கு இந்தியாவுடன் சேர்ந்து மேற்குலகமானது முழு ஒத்தாசையையும் ஆலோசனையையும் வழங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பனது, மகிந்தவின் சிங்கள வெறிக் கொடுங்கோலாட்சியை அகற்றுவதன் மூலம், தமிழர் சிறிதளவு மூச்சுவிடவேனும் தகுந்த அரசியல் வெளியை ஏற்படுத்தும் நோக்குடனும் மேற்குலகத்தின் கட்டளைப் பாங்கிலான வலியுறுத்தலின் விளைவாகவும், நிபந்தனையின்றி மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்தது. விளைவாக, மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் சனாதிபதியானார். தனக்குச் சார்பானவரை ஆட்சிக்கட்டிலில் இருத்திவிட்ட மேற்குலகம், புதிய சனாதிபதியான மைத்திரிக்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு, அவருக்கு உதவும் படியாக 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கொண்டு வர இருந்த உப்புச் சப்பற்ற கண்துடைப்புத் தீர்மானத்தைக் கூட, புரட்டாதிக்குத் தள்ளிப்போட்டது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 17 ஆம் நாள் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசு 106 இருக்கைகளைப் பெற்று ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, சமூக வலைத் தளங்களில் அரசியல் வறட்சியின் உச்சத்திலிருப்போரால் மேற்கொள்ளப்ப்பட்ட எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகளிற்கும் மத்தியில் 16 இருக்கைகளைப் பெற்று (2010 பெற்ற இருக்கைகளிலும் இரண்டு இருக்கைகள் அதிகம்) சிங்கள வெறி கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் தாண்டி எதிர்க்கட்சியாகத் தெரிவாகி, நல்லாட்சி அரசு என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவழிக்கும் நிலையை எடுத்தது.\nஈழத்தமிழர்கள் தமது தாயகத்தில் தமது விடுதலைக்காக முப்பது ஆண்டுகளிற்கு மேலாகப் போராடிய தலைமைய�� இழந்ததன் விளைவாக, எந்தவொரு தீவிரமான அரசியலிலும் ஈடுபடுவதற்குச் சக்தியற்றவர்களாக இருந்தமையாலும், தொடர்ந்து வந்த மகிந்தவின் வெளிப்படையான சிங்களக் கொடுங்கோலாட்சியில் தம்மை ஒரு கட்டுறுதியான அரசியல் சமுதாயமாகக் கட்டியமைக்க முடியாமையாலும் ஏற்பட்ட வலுவற்ற அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழுத்தங்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் வளைந்து கொடுக்க வேண்டிய இயலாத்தன்மையை இராசதந்திரம் என்ற வார்த்தை விளையாட்டில் மறைக்க முனைவது வருத்தத்திற்குரியதே. இருப்பினும், தமிழ்மக்கள் தமது நெஞ்சார்ந்த அரசியல் வாஞ்சைகளை வெளியே எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள். இதற்கு சாத்தியப்பாடான வழிவகைகளைத் தேடுகின்றார்கள். தங்கள் மத்தியில் செயற்திறனுடைய தியாக உணர்வுடன் கூடிய அரசியற் சக்தி இல்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகின்றது. அது உடனடியாக உருவாகும் என்றும் அவர்கள் நம்புமளவில் அவர்கள் கட்புலனாகும் படி எதுவும் நடந்தேறுவதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. எனினும் தமிழின ஓர்மையைக் காட்டுவதற்கும், தமது அரசியல் வாஞ்சையை வெளியில் எடுத்துச் சொல்லவும் தற்போது சிறிலங்காவில் இருக்கும் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொருத்தமானது என்று அவர்கள் திடமாக நம்புகின்றார்கள். இந்த விடயத்தையே, தமிழ் மக்கள் தமக்குக் கிடைக்கும் எல்லா வாக்களிக்கும் வாய்ப்புகளிலும் சொல்ல முனைகின்றார்கள்.\nபின்னர் 2015 ஆம் ஆண்டு புரட்டாதிக்குத் தள்ளிப்போடப்பட்ட அமெரிக்கத் தீர்மானமானது, சிறிலங்கா அரச படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த மாந்த உரிமை மீறல்களை, சிறிலங்கா நீதித்துறையின் மேற்பார்வையில் வெளிநாட்டு நீதவான்கள் அடங்கிய குழு விசாரிக்கலாம் என்று கூறிச் சப்பைக்கட்டுக் கட்டிச் சிறிலங்கா மீதான பன்னாட்டு விசாரணைக்குக் குடமுழுக்குப் போட்டது. தீர்மானம் பரிந்துரைப்பதற்கமைய சிறிலங்கா அரசு தேசிய விசாரணையை நடத்தும் என்று கூறிய சிறிலங்கா அரசு, தானே கையொப்பமிட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஈழத் தமிழர்களுக்கு பன்னாட்டு விசாரணைகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களைப் பகடைக் காயாக்கி, அவர்கள் மீதான ஒடுக்கல்களைத் தமக்குத் தேவையான ஆட்சியாளரை ஆட்சிக்கட்டிலிற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அழுத்தமாகப் பயன்படுத்தி, அது நிறைவேறியவுடன், ஈழத்தமிழர்களிற்கு நல்லிணக்கம் பற்றி வகுப்பெடுத்து, சிங்களவருடன் இணைந்து நல்லிணக்கமாக வாழும் படி அறிவுரை சொல்லிவிட்டுப் போகும் இந்திய மேற்குலகக் கூட்டுச் சதிவலையில் மீண்டும் மீண்டும் சிக்கிச் சின்னாபின்னமாகச் சீரழிந்துபோவதான அவலமே ஈழத் தமிழரின் நிகழ்கால அரசியல் வறட்சியின் உச்சமாக இருக்கின்றது.\nதமிழரிற்கான அரசியற் தீர்வைக் கொடுக்காமல், காலங்கடத்தி, கிடைக்கின்ற அந்தக் கால இடைவெளியில் சத்தஞ் சந்தடியின்றித் தமிழினம் மீதான தமது கட்டங் கட்டமான இனவழிப்பை முனைப்புடன் முன்னெடுக்கும் உத்தியாக நல்லிணக்க வேசமிட்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா அரசு, அரசியலமைப்பு சீர்திருத்தம் என்று இன்னொரு மாயமானை ஈழத் தமிழரிற்குக் காட்டுகின்றது. ஈழத்தமிழரை மடையராக்கும் மைத்திரி தலைமையிலான சிங்களச் சூழ்ச்சியின் வெற்றிகரமான இரண்டாவது வருட நிறைவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.\nஇந்த அவதியான காலகட்டத்திலும், தமிழ்த் தேசியத்தை முனைப்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு, குறைப்பிரசவ அரசியலே தமிழ்மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றதுடன் பொது எதிரியை மறந்து காழ்ப்புணர்வின் பாற்பட்டு இன ஓர்மையைக் குலைக்கும் முதிர்ச்சியற்ற கருத்துருவாக்கங்களே பொறுப்பற்ற ஊடகங்களாலும் அரசியற் சிந்தனை வறட்சியுடன் சமூக வலைத்தளங்களில் அரசியற் பதிவிடுவோர்களாலும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் வலி நிறைந்த காலப்பகுதியாக ஈழத்தமிழர்களின் நிகழ்காலம் இருப்பது இன்று எம்மினம் முகங்கொடுக்கும் மிகப் பெரிய சவால்களில் முதன்மையாகிவிட்டது.\nதமிழர்களின் தாயக நிலப்பரப்புக்கள் தொடர் இராணுவமயமாக்கலுக்குள்ளாவதுடன், சிங்களக் குடியேற்றம், கட்டங்கட்டமான இனவழிப்பு, இன விகிதாசாரத்தை மாற்றுதல், போராட்ட சிந்தையற்ற சமூகத்தை உருவாக்கல் என்றவாறு ஈழத்தமிழர்களின் நிகழ்காலம் இருண்மையாக இருக்கின்றது. தமிழின மீட்புப்போரில் பங்காளிகளாகி நின்ற எமது மக்களும் போராளிகளும் சகலதையும் இழந்து மீண்டெழ முடியாத அவலநிலைக்குள் சிக்கித் தவிக்கும் இந்த நிகழ்காலச் சூழலில், உரிய பொருண்மிய மற்றும் சமூகக் கட்டமைப்புகளை கட்டுறுதியுடன் கட்டியெழுப்பி அட���த்த கட்டத்திற்கு எமது இனம் எமது மண்ணில் இயங்காற்றலைப் பெற முன்னெடுத்திருக்க வேண்டிய வேலைகள் இன்னும் உரியவாறு முன்னெடுக்கப்படாமலே நீளும் இந்த நிகழ்காலம் இன்னும் இப்படியே நீடிக்காமல் இருக்க மக்கள் திரள் தனது தோள்களின் மீது ஏற்றுச் சுமந்து முன்செல்ல வேண்டிய பணிகளை ஒருங்கமைத்து வழிகாட்ட வல்லதொரு போராட்டத் தலைமை வராதா என்ற ஏக்கமே நிகழ்காலத்தின் இந்தக் கணங்களில் தமிழ்த் தேசிய ஆன்மாவைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கின்றது.\nஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்து, அதன் தொடர்ச்சியாக நிகழ்கால நிகழ்வுகளை இப்பத்தியில் பகுப்பாய்ந்தமையுடன் கிடைத்த தெளிவின் பாற்பட்டு, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்ன செய்ய வேண்டும் என்ற வினாவுடன் அடுத்த வாரப்பத்தியைத் தொடருவோமாக.\nகாவல்துறை இந்திய அரசின் ஏவல் நாய் \nபொலிஸ் மக்களின் நண்பன் அல்ல. அது எப்போதும் அரசின் ஏவல் நாய்\nஅமைதியாக போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது தமிழக அரசு பொலிஸ் அடக்குமுறையை ஏவியுள்ளது.\nமாணவர்களுக்கு உணவு கொடுக்க முயன்ற மீனவ பெண்கள் மீது பொலிஸ் இரக்கமின்றி தடியடி நடத்தியுள்ளது.\nபோராடும் மாணவர்களை கலைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மாணவர்கள் பலாத்காரமாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்.\nஇதுவரை போராடுபவர்களை மாணவர்கள் என்று அழைத்தவர்கள் இப்போது அவர்களை கலகக்காரர்கள் என்று முத்திரை குத்துகின்றனர்.\nபல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகைது செய்யப்ட்ட இளைஞர்கள் மீது வேண்டுமென்றே பொலிசாரால் பொய் வழக்குகள் போடப்படுகின்றன.\nஉலகம் முழுவதும் தமிழர் திரண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம் பொலிசாரின் அராஜகத்தால் அடக்க முயற்சிக்கப்படுகிறது.\nபொலிஸ் மக்களின் நண்பன் இல்லை. அது அரசின் ஏவல் நாய் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகிறது.\nஎதுக்கு “சமூகவிரோதி” “பயங்கரவாதி” ன்னு சொல்லிக்கிட்டு பேசாமா தமிழ்நாட்டை தனியா பிரிச்சு விட்டுடுங்களேன்\nபிரதமரை விமர்சித்தவர்கள் “சமூகவிரோதிகள்” என்று பா.ஜ.க வைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nஅமைதி வழியில் போராட���ய மாணவர்களை “பயங்கரவாதிகள்” என்று அமைச்சர் ராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.\nகடந்த ஆட்சிக் காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். அவரை மோடி முதல் அனைத்து பா.ஜ.க வினரும் அப்போது விமர்சித்திருந்தனர்.\nஆனால் அப்போது பிரதமர் மன்மோகன்சிங் இவர்களை சமூகவிரோதிகள் என்று கூறவில்லை.\nஏனெனில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். யாரையும் யாரும் விமர்சிக்க முடியும். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.\nஆனால் அன்று பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்தவர்கள் இன்று மோடியை விமர்சிப்பவர்களை பார்த்து சமூகவிரோதிகள் என்கின்றனர்.\nஉலகின் மிகப் பெரிய சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்பட்ட கிட்லர் முசோலினி கூட தம்மை விமர்சிப்பவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதில்லை.\nஅதுமட்டுமல்ல டில்லியில் இருந்துகொண்டு 8 கோடி தமிழர்களையும் பொறுக்கி என்று சுப்பிரமணியசுவாமி கூறுகிறார்.\nஅவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதுமட்டுமல்ல அவருக்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் பாதுகாப்பு வேறு வழங்கப்படுகிறது.\nஇப்பொது சமூகவிரோதிகள் என்பார்கள். அப்புறம் விமர்சிப்வர்களை பாகிஸ்தான் போகும்படி கூறுவார்கள்.\nஎதற்கு இந்த சிரமம். பேசாமல் தமிழ்நாட்டை தனியாக பிரித்து விடுங்களேன்\n இன்னும் நிறைய உங்ககிட்டேயிருந்து எதிர்பார்க்கிறோம்\nவாழ்நாள் பூராவும் “அம்மா” “சின்னம்மமா” என்று விழுந்து கும்பிட்டுக் கிடக்கும் உங்களுக்கு மாணவர்களின் எழுச்சியை புரிந்துகொள்வது கடினம்தான்.\nஅதனால்தான் மக்களை தாக்கிய பொலிசாருக்கு நிவாரணமும் தாக்கப்பட்ட மக்கள் மீது வழக்கும் போடுகிறீர்கள்.\nஉங்கள் பதவியை காப்பாற்றுவதற்காக, மோடி யை திருப்திபடுத்துவதற்காக அமைதி வழியில் போராடிய மாணவர்களை பின்லேடன் படம் பிடித்து போராடிய பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளீர்கள்.\nகும்பிட கும்பிட அடிப்பவன் பயங்கரவாதியா கும்பிட்டு கும்பிட்டு அடிவாங்குபவன் பயங்கரவாதியா\nசொல்லுங்கள். உங்கள் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன. அதற்குள் இன்னும் என்னென்ன சொல்ல முடியுமோ தாராளமாக சொல்லுங்கள்.\nடில்லியில் இருந்துகொண்டு எட்டுகோடி தமிரையும் “பொறுக்கி” என்று சுப்பிரமணியசுவாமி சொல்கிறான். அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க த��ப்பில்லை.\nஆனால் போராடிய மாணவர்களை பயங்கரவாதிகள் என்கிறீர்களே. அவர்கள் மீது வழக்கு போடுகிறீர்கள். வெட்கமாய் இல்லை\nமுடிந்தால் தாக்கிய பொலிசார்மீது வழக்கு பதிவு செய்யுங்கள். தாக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள். கைது செய்யப்பட்டுள்ள 300 பேரையும் விடுதலை செய்யுங்கள்.\nஇல்லையேல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் ஊரில் ஓய்வு எடுங்கள். ஆனால் மோடியை நம்பி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.\nசீமானின் பேச்சு ஒரு பல்கலைக்கழகம் \nசீமானின் பேச்சு, 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்\nஒரு வேளை தண்டனை எதாவது கிடைத்தால்\nஅவர் வாழ்வும் முடிந்து போய்விடும்\nஅறிவு மறுக்கப்பட்டு, பாமரனாய், அடிமைகளாய், துன்பச்சேற்றில் உழல்கிற மக்கள் தொகுதியை நோக்கி விடுதலைக்கான பாதையை சுட்டிக்காட்டிப் பேசுகிற சமகால கலகக்காரன் ஒருவனின் சீற்றமிகு போர்ப்பரணியாய் ஒலித்திருக்கிற அந்தப் பேச்சு லட்சம் ஆண்டுகள் ஆனாலும் வாழும்….\nஇன்னும் 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்\nதன் முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்…. அவர்களை அடிமை செய்தவன் யார்….\nஅவர்களை அடிமை செய்ய அவன் பயன்படுத்திய கருவி எது என்பதையெல்லாம் ஒரு பல்கலைக்கழகம் போல் நின்று இந்தப் பேச்சு சொல்லிக்கொடுக்கும்\nஆயிரம் வழக்குகள் போடலாம்…. மேடைகள் போட்டு ஒப்பாரி வைக்கலாம்…. உங்கள் அதிகார பலம் கொண்டு அவனைக் கொன்று கூட போடலாம்…. ஆனால், அந்தக் கலகக்காரனின் நேர்மையான சிந்தனையிலிருந்து உதித்த கேள்விகளுக்கு ஒருகாலும் உங்களால் விடை சொல்ல முடியாது\nஎன்ன என்ன செய்ய வேண்டும் என சொல்கிறான்\nமரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்\nமழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்\nஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்\nநீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்\nதூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்\nவிவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்\nஎதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்\nநம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்\nவெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்\nநாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\n■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.\n■ அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி.\n■ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.\n■ ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000.\n■ 4 மணி நேர செய்வழிக்கல்வி.. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி.\n■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு.\n■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.\n■ ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை.\n■ விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி.\n■ பெருவணிக நிறுவனங்களுக்கு தடை.\n■ தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி.\n■ அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்.\n■ 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்.\n■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்.\n■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்.\n■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்.\n■ தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்.\n■ கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்.\n■ அந்நியர்கள் தொழில் தொடங்க தடை.\n■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்.\n■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.\n■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை.\n■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்.\n■ கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்.\n■ நகர் மயமாக்கல் தடுக்கப்படும்.\n■ அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும்.\n■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.\n■ அணு உலைகள் முற்றாக மூடப்படும்.\n■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்.\n■ பூரண மதுவிலக்கு அமல்.\n■ மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்.\n■ எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்.\n■ மீனவர் பாதுகாப்பு படை.\n■ மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் க���வில் அமைக்கப்படும்.\n■ திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.\n■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்.\n■ ஏறுதழுவுதல்/தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்.\n■ தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்.\n■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்.\n■ கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.\n■ கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்.\n■ பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.\nசிறந்த தமிழகத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்.\nஇந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தவைதான் முடியாதது ஒன்றும் இல்லை.\nயார் இந்த ஈழத் தமிழன் -வரலாறு \nமுன்னாள் போராளிகளின் அவலநிலை -7 \nதமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..\nவலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..\nஅண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற பண்பாட்டுப் புரட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்போது சென்னை மெரீனாக் கடற்கரையிலும் மிகப் பெரியளவில் மக்கள் திரண்டு போராட்டம் இடம்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்குமாறு தமது முழக்கத்தை வெளிப்படுத்தினர்.\nவரலாறு காணாத இந்தப் போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பிதமடைந்தது. ஜல்லிகட்டு விடயத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு என்பன தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவில் தமிழகமே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை போராட்டத்தின் இறுதிநாள் போராட்டக் களத்தில் வன்முறை திணிக்கப்பட்டு, இதனை வன்முறைப் போராட்டமாக சித்திரிக்க முற்பட்டுள்ளதாக அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபட்டது காவல்துறையினரே என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை நடுக்குப்பத்தில் காவல்வெறி என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட வன்முறைகளை இந்த ஆவணப்படம் துல்லியமாக பதிவு செய்துள்ளது.\nகாவல்துறையினர் வன்முறையை மேற்கொண்ட இடங்களின் காட்சிகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குமுறல்கள், பொருளாதாரப் பாதிப்புக்கள், காவல்துறையினரின் கொடூரச் செயல்கள் என பலவற்றை இந்த ஆவணப்படம் மக்களின் குரலில் பதிவு செய்துள்ளது.\nதமிழக காவல்துறையினர் போராட்டக் களத்தில் மேற்கொண்ட வன்முறை குறித்து இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக உண்மையை எடுத்துரைக்கும் வித்தில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-20T20:53:28Z", "digest": "sha1:XYXOMDFJ24NMLDOTM5MB4BWKUX5QYVP4", "length": 19782, "nlines": 331, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "விடுதலைப்புலிகள் பத்திரிகை – Eelamaravar", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 01\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 02\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 03\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 04\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 05\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 06\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 07\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 08\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 09\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 10\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 11\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 12\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 13\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 14\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 15\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 16\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 17\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 18\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 19\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 20\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 21\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 22\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 23\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 24\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 25\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 26\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 27\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 28\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 29\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 30\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 31\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 32\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 33\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 34\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 35\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 36\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 37\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 38\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 39\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 40\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 41\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 42\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 43\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 44\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 45\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 46\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 47\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 48\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 49\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 50\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 51\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 52\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 53\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 54\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 55\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 56\nவிடுதலைப்புலிகள் பத்திரி��ை – இதழ் 57\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 58\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 59\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 60\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 61\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 62\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 63\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 64\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 65\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 66\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 67\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 68\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 69\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 70\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 71\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 72\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 73\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 74\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 75\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 76\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 77\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 78\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 79\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 80\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 81\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 82\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 83\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 84\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 85\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 86\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 87\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 88\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 89\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 90\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 91\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 92\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 93\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 94\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 95\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 96\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 97\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 98\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 99\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 100\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 101\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 102\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 103\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 104\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 105\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 106\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 107\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 108\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 109\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 110\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 111\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 112\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 113\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 114\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 115\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 116\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 117\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 118\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 119\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 120\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 121\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 122\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 123\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 124\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 125\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 126\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 127\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 128\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 129\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 130\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 131\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 132\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 133\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 134\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 135\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 136\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 137\nவிடுதலைப்புலிகள் பத்திரிகை – இதழ் 138\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/category/english-to-tamil-dictionary/", "date_download": "2019-04-20T20:58:33Z", "digest": "sha1:USWISITDKEW73ZF6SBUZZJBN6YVH4RSQ", "length": 14986, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "English To Tamil Dictionary – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nநம்முடைய மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவது\nAugust 17, 2018 August 17, 2018 PREETHI SLeave a Comment on நம்முடைய மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவது\nதலைப்பு : ஆடியோ வடிவில் ஆங்கிலம் விளக்கம் : ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அன்றாட வாழ்வில் ஆங்கில மொழி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நம்முடைய ஆங்கில புலமையை மேம்படுத்திக் கொள்ள ஒரு சில துணுக்குகளை ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம்.  ஆங்கிலத்தை எளிமையாக எவ்வாறு கற்றுக் கொள்வது விளக்கம் : ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அன்றாட வாழ்வில் ஆங்கில மொழி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நம்முடைய ஆங்கில புலமையை மேம்படுத்திக் கொள்ள ஒரு சில துணுக்குகளை ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம்.  ஆங்கிலத்தை எளிமையாக எவ்வாறு கற்றுக் கொள்வது  ஆங்கில வார்த்தைகளைக் எளிமையாக கற்கவும் ஞாபகத்தில் எவ்வாறு வைத்துக் கொள்வது  ஆங்கில வார்த்தைகளைக் எளிமையாக கற்கவும் ஞாபகத்தில் எவ்வாறு வைத்துக் கொள்வது  நம்முடைய மகிழ்ச்சியை […]\n100 அகராதிச் சொற்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் (100 Dictionary Words) – PDF வடிவில் \nEnglish to tamil meanings தலைப்பு : 100 ஆங்கில வார்த்தைகள் தமிழில் விளக்கம் : 👉 இந்த PDF-ல் 100 ஆங்கில வார்த்தைகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான தமிழ் பொருள் (100 Dictionary Words), உச்சரிப்பு (pronunciation), தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் (Example) கொடுக்கப்பட்டுள்ளது. PDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில ஆங்கிலச் சொற்கள்.. Tamil Meaning for Such a words.. 1. Benevolence 2. Harass 3. Incongruous 4. […]\nஆகஸ்ட் 01 முதல் 05 வரை வரலாற்றில் நடந்தவை (August Month History) – PDF வடிவில் \nதலைப்பு : ஆகஸ்ட் 01 முதல் 05 (August Month History) வரையிலான வரலாற்று நிகழ்வுகள் விளக்கம் :  இந்த தொகுப்பில் ஆகஸ்ட் 01 முதல் 05 வரை, (August Month History) அன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்ட���பிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. PDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய நிகழ்வுகள் மற்றும் வரலாற்றில் நடந்தவை.. விளக்கம் :  இந்த தொகுப்பில் ஆகஸ்ட் 01 முதல் 05 வரை, (August Month History) அன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. PDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய நிகழ்வுகள் மற்றும் வரலாற்றில் நடந்தவை.. இன்றைய தினம் : உலக சாரணர் தினம், உலக தாய்ப்பால் […]\n100 அகராதிச் சொற்கள் (Tamil meanings ) – PDF வடிவில் \nEnglish to tamil meanings தலைப்பு : 100 ஆங்கில வார்த்தைகள் தமிழில் விளக்கம் : 👉 இந்த PDF-ல் 100 ஆங்கில வார்த்தைகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான தமிழ் பொருள் (Tamil meanings), உச்சரிப்பு (pronunciation), தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் (Example) கொடுக்கப்பட்டுள்ளது. PDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில ஆங்கிலச் சொற்கள்.. Tamil Meaning for Such a words 1. Wallop 2. Pellucid 3. Defile 4. Fallacy […]\nமெக்ஸிக்கோ தான் இதில் மிகப்பெரிய தயாரிப்பாளர்..\nAugust 16, 2018 AMBICA SLeave a Comment on மெக்ஸிக்கோ தான் இதில் மிகப்பெரிய தயாரிப்பாளர்..\nவெள்ளி உலோகத்தைப் பற்றிய சில குறிப்புகள் 💮 வெள்ளியின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மெக்ஸிக்கோ ஆகும். The biggest producer of Silver is Mexico. 💮 4000 ஆண்டுகளுக்கு முன்பு நாணயமாக பயன்படுத்தப்பட்டு வந்த முதல் உலோகம் வெள்ளி ஆகும். Silver was the first metal to be used as currency, more than 4,000 years ago. 💮 முதல் வெள்ளி அமெரிக்க டாலர் நாணயம் 1794-இல் தயாரிக்கப்பட்டது. The first […]\n100 அகராதிச் சொற்கள் – PDF வடிவில் \nதலைப்பு : 100 ஆங்கில வார்த்தைகள் தமிழில் விளக்கம் : 👉 இந்த PDF-ல் 100 ஆங்கில வார்த்தைகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான தமிழ் பொருள், உச்சரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. PDF-இல் கொடுக்கப்பட்டுள்ள சில ஆங்கிலச் சொற்கள்.. 1. Scribe 2. Persecute 3. Cipher 4. Supine 5. Invigorate 6. Palisade, etc… 👉 இந்த PDF உங்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும். […]\nசரளமாக ஆங்கிலத்தில் பேச சில மரபுத்தொடர் வாக்கியங்கள் – பகுதி 2 \nAugust 13, 2018 August 14, 2018 AMBICA SLeave a Comment on சரளமாக ஆங்கிலத்தில் பேச சில மரபுத்தொடர் வாக்கியங்கள் – பகுதி 2 \n ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அன்றாட வாழ்வில் ஆங்கில மொழி ��ன்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.  சரளமாக ஆங்கிலத்தில் பேச ஒரு சில துணுக்குகளை இந்த ஆடியோவில் இரண்டு பகுதிகளாகக் கொடுத்துள்ளோம். இரண்டாவது பகுதியை இங்கு காண்போம். ஆடியோவில் விவரிக்கப்பட்ட சில Phrases….  Autumn Years  Upset the apple cart  Be on the mend  In a Stew […]\nஆளுமைத் திறனை வெளிப்படுத்தும் சில Phrases – ஆடியோ வடிவில் \nதலைப்பு : ஆடியோ வடிவில் ஆங்கிலம் விளக்கம் : ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அன்றாட வாழ்வில் ஆங்கில மொழி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நம்முடைய ஆங்கில புலமையை மேம்படுத்திக் கொள்ள ஒரு சில துணுக்குகளை ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம்.  நம்முடைய ஆளுமைத் திறனை எவ்வாறு ஆங்கிலத்தில் கூறுவது விளக்கம் : ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அன்றாட வாழ்வில் ஆங்கில மொழி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நம்முடைய ஆங்கில புலமையை மேம்படுத்திக் கொள்ள ஒரு சில துணுக்குகளை ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம்.  நம்முடைய ஆளுமைத் திறனை எவ்வாறு ஆங்கிலத்தில் கூறுவது  ஆளுமைத் திறனை வெளிப்படுத்தும் சில ஆங்கிலச் சொற்கள் யாவை  ஆளுமைத் திறனை வெளிப்படுத்தும் சில ஆங்கிலச் சொற்கள் யாவை \nஜூலை 26 முதல் 31 வரை வரலாற்றில் நடந்தவை – PDF வடிவில் \nதலைப்பு : ஜூலை 26 முதல் 31 வரையிலான வரலாற்று நிகழ்வுகள் விளக்கம் :  இந்த தொகுப்பில் ஜூலை 26 முதல் 31 வரை, அன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த PDF தமிழ் வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கோப்பு வகை : PDF வடிவில் மொழி : தமிழ் ஜூலை 26 முதல் […]\nசரளமாக ஆங்கிலத்தில் பேச சில மரபுத்தொடர் வாக்கியங்கள் – பகுதி 1 \nAugust 10, 2018 August 14, 2018 PREETHI SLeave a Comment on சரளமாக ஆங்கிலத்தில் பேச சில மரபுத்தொடர் வாக்கியங்கள் – பகுதி 1 \n ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அன்றாட வாழ்வில் ஆங்கில மொழி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.  சரளமாக ஆங்கிலத்தில் பேச ஒரு சில துணுக்குகளை இந்த ஆடியோவில் கொடுத்துள்ளோம். ஆடியோவில் விவரிக்கப்பட்ட சில Phrases….  Gain the upper hand  Flotsam and jetsam  From hand to mouth  Cut no ice  Joker in the pack […]\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_69.html", "date_download": "2019-04-20T21:07:43Z", "digest": "sha1:TDX7UKQ5EFEYA2XAFUJ2YITNJLPW6BCJ", "length": 21740, "nlines": 299, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........", "raw_content": "\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\n1 டியர், உங்களுக்காக என் கேரக்டரை, கெட்டப்பை , எல்லாத்தையும் மாத்திக்கிட்ட்டேன்\n2 எனக்கு கஸ்டமர் கேர்ல இருந்து அடிக்கடி ஃபோன் வருது.\nபில்லை கரெக்ட் டைமுக்கு கட்டிட்டா கூப்பிட மாட்டாங்களே\n3 ஜட்ஜ் = பொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து பாத்தியா\nகைதி = குளிக்கும்போதே பாத்துட்டேனுங்க.அந்த தத்தி லேட்டாதான் என்னை பாத்துது\n4 டாக்டர், சிகெரட் புடிச்சா நல்லா ஜீரணம் ஆகுமா\nஆமா, உயிரே சீக்கிரம் ஜீரணம் ஆகிடும், சொர்க்கம் சீக்கிரமா போய்டலாம்\n5 ஜட்ஜ் = நகைக்கடைல கொள்ளை அடிக்க எதுக்கு உன் கூட 499 பேரை கூட்டிட்டுப்போனே\nகைதி= ஒரே டைம்ல500 பேர் நகைவாங்கலாம்னு ADVT வந்தது\n6 சும்மா அவுட்டிங் போறப்ப காட்டுக்குள்ள இயற்கையை பாத்துட்டிருந்தா எனக்கு பசிக்காது\nஓஹோ, தொடர்ந்து 10 நாள் அப்டியே பாருங்க\n7 காலையில வெறும்வயித்துல 4 டம்ளர் தண்ணி குடிச்சா நல்லது.\n8 சார், நீங்க டெய்லி சுமாரா எத்தனை ட்வீட்ஸ் போடுவீங்க\nஎல்லாமே சுமாராதான் போடுவேன், ஆனா படிக்கறவங்க மரண மொக்கைம்பாங்க\n9 கிளாமரான மேத்தமேட்டிக்ஸ் எது\n10 சார், உங்க நெட் ஒர்க் ரொம்ப ஸ்லோவா தான் வேலை செய்யுது.\nஐலவ் யூ-னு ஃபிகருக்கு டி எம் பண்ணா அதுக்குக்குழந்தையே பிறந்தபின் தான் போகுது\n11 வெச்ச கண்ணு வாங்காம 10நிமிசமா ஒரு டிபியை பார்த்துட்டே இருக்கேன்\nஓஹோ. எப்படி 8வது நிமிஷத்தில் இந்த ட்வீட் போட முடிஞ்சது\n12 டாக்டர்.லேப்டாப்பை மடி மேல வெச்சு ஒர்க் பண்ணீனாஆண்மை போய்டுமா\nஆமா,பெட்டர் உன் ஆளு மடி மேல வெச்சு பண்ணு\n13 மேடம், எங்கே தமிழ் சினிமால உங்களைக்காணோம்\nமலையாள சினிமா என்னை அணைச்ச���க்கிச்சு\n தமிழ் சினிமா அதை விட நல்லாவே கட்டிப்பிடிக்குமே\n14 டியர். நான் மெலோடி சாங்க்ஸ் கேட்டுட்டெ தூங்கிடுவேன்\nமுதல்ல சமையலை முடிச்சிடு.அதுக்குப்பிறகு பாட்டு கேளு\n மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nவாட்சப் ல வந்த வீடியோவை பப்ளிக்காவா பார்க்க முடியும்\n நம்ம காதலுக்காக குடியை விட்டுடறதா சொல்லிட்டு இப்போ சரக்கு அடிக்கறீங்க\n நான் சொன்னது சொந்த ஊரான தூத்துக்குடியை\n17 சார். உங்க கம்பெனி நெட் வீட்டுக்குள்ளே ஸ்பீடே எடுக்கலை.\nபடிச்சவரா இருக்கீங்க.இது கூட தெரியலை.மெயின் ரோட்டுக்கு வந்துடுங்க\n18 நான் புலம்பறதை எல்லாம் ஏன் ஃபேவரைட் பண்றீங்க\n19 லட்சுமிராய் = விக்ரம் ஒரு லவ்லி கோ ஸ்டார்.\nமேடம் ஜீவா தானே கோ ஸ்டார்\n20 கடவுள் ல கேள்வியின் நாயகன் யாரு\nகுவிஸ் மாஸ்டர் காட் = வினா யகர்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பா���னா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்க���் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/cheated-without-money-in-kasturi-twitter-page/32879/", "date_download": "2019-04-20T20:21:31Z", "digest": "sha1:I7NVXUA3J3CS2AQ54XRXTK433TOZZTLK", "length": 8898, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பண விவகாரத்தில் நான் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம்: கஸ்தூரி வருத்தம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பண விவகாரத்தில் நான் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம்: கஸ்தூரி வருத்தம்\nபண விவகாரத்தில் நான் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம்: கஸ்தூரி வருத்தம்\nசமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் துறுதுறுவென இருக்கும் நடிக��� கஸ்தூரி அவ்வப்போது சமூகப் பிரச்சனைகளை பற்றியும் கருத்துகள் தெரிவித்து வருபவர். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பண விவகாரத்தில் தன்னை ஏய்ச்சியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசமூகவலைத்தளத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தில் வல்லவர் கஸ்தூரி. அதுபோல பிரச்சனையில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்பார். கோலிவுட்டின் முன்னாள் நாயகியான இவர் காஞ்சிபுரம் சிலை கடத்தல் பிரச்சனை குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அதில் அரசு சார்ந்த எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவது பற்றியும் பேசியுள்ளார். அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி திருட்டு என்பது தற்போது எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇதை பார்த்த ஒரு நபர், நீங்கள் படங்களில் நடிக்கும் போது வாங்கிய ஊதியத்துக்கெல்லாம் அதற்குரிய வருமான வரியை செலுத்தியிருக்கிங்களா என அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு தக்க பதிலடியாக கஸ்தூரி தெரிவித்தாவது, நான் எப்போதும் வரி ஏய்ப்பு செய்தது இல்லை. என்னை தான் பலர் பணம் விஷயத்தில் ஏய்ச்சிருங்காங்க என அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு தக்க பதிலடியாக கஸ்தூரி தெரிவித்தாவது, நான் எப்போதும் வரி ஏய்ப்பு செய்தது இல்லை. என்னை தான் பலர் பணம் விஷயத்தில் ஏய்ச்சிருங்காங்க பேசி ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டது தான் அதிகம் பேசி ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டது தான் அதிகம் தமிழ்படம் 2வில் காட்டுவது போல் மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசியில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் தமிழ்படம் 2வில் காட்டுவது போல் மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசியில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான்\nஅவரது கருத்தை பார்த்த நெட்டிசன் ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கஸ்தூரியின் இந்த பதிலை எதிர்பாரத ரசிகர்கள் வியந்து போய் இருக்கின்றனர்.\nநான் வரி ஏய்ச்சதில்லை;என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் #tamizhpadam2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்��ளம், அதுபோல தான் #tamizhpadam2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் \nஅஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018407.html", "date_download": "2019-04-20T20:18:36Z", "digest": "sha1:FNOAFUX7PCGL5A6TAVQC3BAJB7MBTS4T", "length": 5430, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இன்டர்நெட் கேள்வி - பதில்", "raw_content": "Home :: கல்வி :: இன்டர்நெட் கேள்வி - பதில்\nஇன்டர்நெட் கேள்வி - பதில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆண்டவன் ஆகமம் நீதிமன்றம் மாமரக் கனவு ஆனந்த யோகம்\nநாமக்கல் தெய்வங்கள் மாஜிக் செய்து பாருங்கள் மிருக உலகம்\nபுண்ணியம் தேடி... சிச்சிலி ஆண்மைக் குறைபாடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/09/2018-2019_7.html", "date_download": "2019-04-20T21:25:59Z", "digest": "sha1:DSI5Z4CNFWTADQPRWBUIJTDEXVZJ2TD5", "length": 13129, "nlines": 118, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 தனுசு ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ | Astrology Yarldeepam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 தனுசு ���ாசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஅன்பார்ந்த தனுசு ராசி நேயர்களே\n2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.\nதங்களது ராசிக்கு 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 12 ஆம் இடத்திற்கு செல்கிறார். 12 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதுவதற்கில்லை. குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 6 ஆம் இடம் சத்ரு மற்றும் ரோகத்தையும் 8 ஆம் இடம் இடர்பாடுகள் மற்றும் சிரமங்களையும் குறிக்கும்.\nஇக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.\nதனுசு ராசி – தொழிலும் வியாபராமும்:\nபணிபுரியும் இடத்தில வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேண்டாத சிந்தனைகள் தலை தூக்கும். வேலைகள் தாமதமாகும். உற்பத்தித் திறன் குறையும். எனவே மிக எச்சரிக்கையுடன் செயல்படவும்.\nதனுசு ராசி – பொருளாதாரம்:\nசெல்வ நிலை திருப்தி அளிக்கவில்லை. செலவுகளுக்கு பஞ்சமில்லை. வரவை விட செலவு தான் அதிகம். சுப செலவுகளும் உண்டு. வேண்டாத பொருட்களை வாங்க வேண்டாம். வீட்டுச் செலவுகள் கூடிக்கொண்டே போகும். வீட்டில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு புது செலவுகளை கொண்டு வருவர்.\nதனுசு ராசி – குடும்பம்:\nகுடும்ப நபர்கள் அவர்களது பொறுமையின்மையை உங்களிடம் காட்டுவர். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிந்தனையிலும் முடிவிலும் அதிக தடுமாற்றங்கள் உண்டு. இதனை முழுவதுமாக தவிர்க்கவும்.\nதனுசு ராசி – கல்வி:\nஅயல் நாட்டில் கல்வி பயில இது உகந்த காலமாகும். விரும்பிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கப் பெறும். பிறரை சார்ந்து இராது நீங்களே முடிவுகளை மேற்கொள்வது நல்லது.\nதனுசு ராசி – காதலும் திருமணமும்:\nவாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் அதிகம். அபிப்பிராய பேதமும் ஏற்படும். அபிப்பிராயங்களை சொல்லும் பொழுது ஜாக்கிரதையாக தெரிவிக்கவும். தகவல் பரிமாற்றம் சாதகமாக இல்லை. எனவே தகவல்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படுகிறதா என்று உறுதி செய்யவும்.\nதனுசு ராசி – ஆரோக்கியம்:\nஅதிக வேலைப் பளுவால் களைப்பு உண்டாகும். மூட்டு வலி காணப்படுகின்றது. துரித உணவுகளை தவிர்க்கவும்.இரத்த அழுத்தம் மிகுந்து காண வாய்ப்பு உள்ளது.\nமொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:\nஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஹோமம் செய்யவும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 தனுசு ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 தனுசு ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2011/11/dna-hypercommunication", "date_download": "2019-04-20T20:55:54Z", "digest": "sha1:EGNLC3IKMVL2TTIBXPAF4VM3FB4BHNRI", "length": 27595, "nlines": 131, "source_domain": "blog.unchal.com", "title": "மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு – ஊஞ்சல்", "raw_content": "மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\nஉயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்���ுறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது[1]. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள் சேமிக்கப்பட்டுள்ளது[2].\nஐந்து காபன் அணுக்களால் ஆன குளுக்குகோஸ் மூலக்கூறும், பொஸ்பரசும் ஒட்சிசனும் உருவாக்கும் பொஸ்பேற்று மூலக்கூறும் இணைந்து உருவாக்கும் மூலக்கூறும் நியூக்குளோடைட்(Nucleotides) எனப்படும்[3]. இந்த நியூக்குளோரைட்க்கள் தொடர்ச்சியாக அடுக்கப்பட்டு மிக நீண்ட பல்பகுதியக்(long polymer) கட்டமைப்பினை உருவாக்கும். இதன் போது குளுக்கோஸ் மூலக்கூறுகளுடன் வந்து இணையும் Adenine (abbreviated A), Cytosine (abbreviated C), Guanine (abbreviated G) மற்றும் Thymine (abbreviated T) என்னும் நான்கு வகையான நீயூட்ரோபேஸ் (Nucleobases) களினால் நியூக்குளோடைட்(Nucleotides) களில் ஐதரசன் கவர்ச்சிகள் ஏற்பட்டுகின்றது. இந்த ஐதரசன் கவர்ச்சியினால் நீண்ட பல்பகுதியக் கட்டமைப்புச் சங்கிலியான DNA என்னும் நிறமூர்த்தம்(இலங்கை வழக்கு) இரட்டைச் சுருள் வடிவத்தினைப் பெறுகின்றது. இந்த இரண்டைச் சுருள் சங்கிலிகளில்தான் உயிரியின் தன்மையும் அதனுடைய தொழிற்பாட்டுத் திறனும் பதியப்பட்டு இருக்கின்றது. இன்னும் இலகுவாகச் சொல்வதானால் A,C,G,T என்ன நீயூக்குளோடைட் எவ்வாறு ஒரு DNA சங்கிலியில் அடுக்கப்பட்டிருக்கின்றதோ.. அதற்கு ஏற்பவே உயிரிகளில் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒரு உயிரியில் தலைமுடியின் நிறம் கறுப்பு என்பதற்கு ஒரு DNA சங்கிலியில் ACCCACAAAACC என்ற ஒழுங்கில் நீயூக்குளோடைட் அடுக்கப்பட்டிக்கக்கூடும்( இது ஒரு உதாரணத்திற்கு மட்டும். உண்மையில் தலைமுடியின் நிறத்திற்கு காரணமான codon வேறு ஒழுங்கில் இருக்கும்). அத்தோடு இந்த தகவல்களை வாசித்து அதனை விளங்கி செயற்படுத்துவதற்கான ஒரு படிமுறைச் செயற்பாடும் இன்னும் ஒரு தகவலாக இந்த DNA சங்கிலியினுள்ளேயே பதியப்பட்டு உள்ளது. ஆக, தகவல்களும் அதனை விளங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இந்தக் DNA கட்டமைப்புக்களில்தான் பதியப்���ட்டுள்ளது.\nDNA களில் நீயூக்குளோடைட் அடுக்கப்பட்டும் ஒழுங்கினில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உயிரினத்தின் இயல்பினையும் அதன் செயற்பாடுகளையும் மாற்றமுடியும். உயிரின இனப்பெருக்கத்தின் போது பெற்றோரினது மரபணுக்கள் அவர்களது சந்ததிக்கு கடத்தப்படுகின்றது. அதனூடாக பெற்றோரினது இயல்புகளும் அவர்களது அறிவும் திறனும் அவர்களது பிள்ளைகளுக்கும் அவர்களது சந்ததிக்கும் கடத்தப்படுகின்றது. ஒரு உயிரியின் மரபணுக்களில் உள்ள இந்தத் தகவல்களை எமக்கு விரும்பிய விதத்தில் மாற்றம் செய்யவோ அல்லது சில தகவல்களை அழித்து நமக்கு விரும்பிய தகவல்களைப் புகுத்தவோ இன்றுவரை மனிதன் அறிந்திருக்கின்ற விஞ்ஞான அறிவிற்கு தெரியவில்லை.\nரஸ்ய விஞ்ஞானிகள், மரபணுக்களில் உள்ள தகவல்களை சில குறிப்பிட்ட ஒலிகளின் மூலமாக அல்லது குறிப்பிட்ட அலைநீளத்தில் உள்ள அலைச்சக்கியினாலும் மாற்றமுடியும் என்ற வியத்தகு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்கள். இதுவரை மரபணுக்களில் உள்ள 10 சதவீத்திலும் குறைவான தகவல்களே உயிரினத்திற்கு தேவையான தகவல்களாகவும் ஏனைய 90 சதவீதமான தகவல்கள் எந்தவிதத்திலும் பயனற்ற தகவல்கள் என்ன கண்ணோட்டத்தில் இருந்த விஞ்ஞானிகளை இந்த ஆராய்ச்சி முடிவு அதிசயிக்க வைத்திருக்கின்றது. மரபணுக்களில் உள்ள தகவல்கள் பொதுவான சொற்தொடர் இலக்கண விதிகளையும்(Grammar rules) தெளிவான தொடரியலையும் (syntax) உள்ளடக்கி மனிதனுடைய மொழியினைப் போன்று உள்ளது. அத்துடன் அந்தக் தகவல்கள் முறையான இலக்கணவிதிகளை உள்ளடக்குவதனால் அனைத்து மனித மொழிகளும் மனித மரபணுக்களின் உச்சரிப்புக்களாகவே இருக்கின்றது என்கின்றார்கள். இன்னும் சொல்வதானால்…\nமரபணுக்களை பேசுகின்ற சொற்களால் மாற்றியமைக்க முடியும்.[7]\nஅத்தோடு மனித மரபணுக்களை நாம் பேசுகின்ற சொற்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கவோ அல்லது உருவாக்கவோ முடியும். ஆனால் அவ்வாறு மாற்றயமைக்க பொருத்தமான மீடிறனில் ஒலிகளை இசைக்க வேண்டும் அல்லது அதற்கொத்த அதிர்வுகளை எழுப்பவேண்டும். இவ்வாறு பொருத்தமான மீடிறனில் உள்ள அதிர்வுகளை/ஓசைகளை எழுப்புவதன் மூலமாக அவர்கள் மரபணுக்களில் மாற்றத்தினை ஏற்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.\nஇந்த ஆராய்ச்சி முடிவுகள் விஞ்ஞான உலகத்தினை அதிசயிக்க வைத்திருந்தாலும் பல பழமையான விட��்களை மெய்யாக்க விளைகின்றது. அதாவது எமது மரபணுக்கள் இயற்கையாகவே மொழிகளுக்கு துலக்கத்தினை(response) ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இதுவரை நமக்கு அறியப்படாமல் இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த எம் முன்னோர்களும் ஆன்மீக குருக்களும் இதனை நன்றாக அறிந்து வைத்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதாவது ஒரு குறிப்பிட்ட மீடிறனில் வார்த்தைகளை (அவைதான் மந்திரங்கள் எனப்பட்டிருக்கலாம்) உச்சரிப்பதன் மூலமும் “சிந்தனைச் சக்கி” மூலமாகத்தான் பல அதிசயங்களை ஏற்படுத்தியிருந்தார்களோ எனத் தோன்றுகின்றது. மரபணுக்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான மீடிறனில் உணர்வலைகளை ஏற்படுத்தவேண்டும். அதாவது எமது உணர்வலைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால்தான் மரபணுக்களுடன் தொடர்பினை ஏற்படுத்தும் திறன் எல்லோராலும் முடிவதில்லை. தன் ஆத்மசக்தியினை தியானத்தின் மூலமாக அதிகரிகரிப்பவரிகளால்தான் மரபணுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியவர்களாய் இருக்கின்றார்கள்.\nஅத்தோடு ரஸ்ய விஞ்ஞானிகள் இன்னும் ஓர் விடயத்தினையும் கண்டுபிடித்திருக்கின்றார்கள். அதாவது ஒருவர் தனது அறிவின் எல்லைகளுக்கு அப்பால் இருந்து தகவல்களை எவ்வாறு பெறக்கூடியதாக இருக்கின்றது (Hypercommunication)[8],[9],[10] என்பதனையும் காரணப்படுத்தியிருக்கின்றார்கள். இன்றைய காலத்தில் மனிதனால் இந்த அறிவின் எல்லைதாண்டிய தொடர்பாடல்கள் மிக மிக அரிதாகவே இருந்தாலும் பல உயிரினங்கள் இந்த எல்லை தாண்டிய தொடர்பாடல்கள் அவற்றின் நாளாந்த நடவடிக்கையாக இருக்கின்றது. உதாரணத்திற்கு ஒரு எறும்புக் கூட்டத்தினை எடுத்துக்கொண்டால் ராணி எறும்பு எவ்வாறு தன் கூட்டத்தினை கட்டுப்படுத்துகின்றது என்பது ஒரு ஆச்சரியமான விடயம். எறும்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பற்கு ராணி எறும்பு இந்த எல்லைதாண்டிய தொடர்புகளையே (Hypercommunication) மேற்கொள்கின்றது. இந்த ராணி எறும்பு தன்கூட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டாலும் தன் கூட்டத்தோடு தொடர்புளை மேற்கொண்டு தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திக்கும். ஒருவேளை இந்த ராணி எறும்பு கொல்லப்பட்டால் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த எறும்புகள் ஒழுங்கமைந்த செயற்பாடுகள் இல்லாமலும் செயல்நிலை அற்றுப்���ோயும் இருக்கும். இந்த எல்லைதாண்டிய தொடர்பாடலுக்கு காரணம் மரபணுக்களில் உள்ள magnetized wormholes[11],[12] தான் காரணம் என்கின்றார்கள் ரஸ்ய விஞ்ஞானிகள். அதாவது இந்த magnetized wormholes கள் பிரபஞ்சத்தில் காணப்படும் Einstein-Rosen bridges[13] களின் இயல்பொத்த சிறிய வடிவமாகும். பிரபஞ்சத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னும் ஓர் இடத்திற்கு தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக தகவல்களை காலங்களுக்கு அப்பாலும் பால்வீதிகளுக்கு அப்பாலும் பரிமாற்றக் கூடிய அமைப்புதான் Einstein-Rosen bridges. எமது மரபணுக்களில் உள்ள இந்த magnetized wormholes களினை பயன்படுத்துவதன் மூலம் நாம் பிரபஞ்சத்தில் இருந்த தகவல்களையும் பிரபஞ்சத்திற்கு தகவல்களையும் பரிமாற்ற முடியும். அத்தோடு மற்றைய உயிரினங்களையும் இதற்கூடாக தொடர்புகொள்ள முடியும்[14] . மேலும் வானில் எங்கோ அசையும் நட்சத்திரங்களின் இயக்கத்திற்கும் மனிதனின் வாழ்வியல் இயக்கதிற்கும் இருக்கும் ஒரு நீண்ட தொடுப்பு இந்தக் கண்டுபிடிப்பினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.\nமரபணுக்கள் என்பது தலைமுறைகளுக்கு இடையில் தகவல்களைப் பரிமாற்றும் ஒரு பரிமாற்ற அலகு மட்டுமல்ல; இந்த மரபணுக்களின் ஊடாக நாம் பிரபஞ்சத்தின் கொஸ்மிக் கதிர்களையும் அகத்துறிஞ்ச முடியும் வேற்று உயிரிகளின் இயல்பினையும் நடத்தையையும் எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் அதற்கு எமது மரபணுக்களில் காணப்படும் magnetized wormholes இனைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமான ஒன்றாகும். அமைதியான மனமும் படபடப்புக்கள் குறைந்த வாழ்க்கை முறையும் இதற்கு அவசியமாகும். ஒரு உயிரி தன் ஆத்ம சக்தியினை(inna power) அதிகரிப்பதன் மூலமாகவே இந்த magnetized wormholes இனை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றது விஞ்ஞானம். விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் எங்கோ ஒரு புள்ளியில் சந்திக்கும் போது நம்மை சூழ்ந்திருக்கும் பல விடுவிக்கப்படாத ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடும் எனபதற்கான சான்று இது. மீதியினையும் எதிர்பார்த்திருப்போம் எதிர்காலத்தில்..\nநண்பரே.. மிக அருமையான பதிவு. மரபணுக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி\nநன்றாக புரியும் வகையில் கூறியுள்ளீர்கள். அறிவியல் கட்டுரைகள் தமிழில்\nஎழுதுபவர்கள் மிக மிக குறைவு. மேன்மேலும் நிறைய அறிவியல் கட்டுரைகளை தமிழில்\nபடைக்க வாழ்த்துக்கள். நேரமிருந்தால் என்னுடைய வலைப்பூ பக்கம் சென்று பாருங்கள். http://ashokkumarkn.blogspot.com/\nபதிவு அருமை. நீங்க சொன்ன தகவல்கள் வாசித்திருந்தேன். ஆனால் இது அனைவரிடமும் சென்றடைவது இல்லை\nஉங்கள் எழுத்தும் பதிவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகச் சிறந்த விஞ்ஞான மெய்ஞான உண்மையை பகிர்ந்துள்ளீர்கள். மனமார்ந்த நன்றி.\nஉங்கள் பதிவை என் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன்.\nகீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் கட்டுரையை\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/publishers/publisher-col3/uyirmai-pathippagam/nano-technology-detail", "date_download": "2019-04-20T21:16:27Z", "digest": "sha1:5LTW4DVGJX5VT25UGM5ZAMQMON4Q7UKX", "length": 4618, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " உயிர்மை பதிப்பகம் : நானோ டெக்னாலஜி", "raw_content": "\nBack to: உயிர்மை பதிப்பகம்\nநானோ டெக்னாலாஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பிரம்மிப்பூட்டும் எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்பிக்சனுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் சாத்தியங்களை காட்டுகிறது.\nநானோ டெக்னாலாஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பிரம்மிப்பூட்டும் எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்பிக்சனுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் சாத்தியங்களை காட்டுகிறது, தானாகவே ரிப்பேர் செய்யும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள் வயசாவதை தாமதப்படுத்தும் நவீன அம்ருதகலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாக சொல்லுகிறார் இதை எல்லாம் அறிந்துகொள்ளாமல் இன்றைய சீரியல்களில் சிக்கி கொண்டு உலகில் இருந்து புறக்கநிக்கப்பட்டு நிற்பதை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது. அறிவியலின் அதீத வளர்ச்சிகளை அருமையாக விளக்கும் நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:22:28Z", "digest": "sha1:UCMNK3XWE6JNT4F2YYZP6WB2KYY4YKXB", "length": 8929, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி பிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும்: வடக்கு ஆளுநர்\nபிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும்: வடக்கு ஆளுநர்\nபிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“பிளவுபடாததும், பிரிக்க முடியாததுமான நாட்டில் அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு தமிழர்கள் வரவேண்டும்.\nஅதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுடன், இது தொடர்பான கோரிக்கைகளை நாம் உரிய தரப்பினரிடம் முன்வைத்திருக்கின்றோம்.\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் நாம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில்சேவையினை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலமாகவே நாம் பார்க்கின்றோம்.\nஇவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் எமது வேற்றுமைகளைக் களைந்து செயற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும். எனவே ஆளுநர் என்ன ரீதியில் நான் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்தியத் துணைத் தூதுவர் ஆகியோருக்கும் நன்றி செலுத்துகின்றேன்.\nஎதிர்காலத்தில் இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நானும் எமது மக்களும் தயாராகவே இருக்கின்றோம்” என ஆளுநர் சுரேன் ராகவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஅமெரிக்காவில் 20 ஆண்டு சிறைத்தண்டனையில் சிக்கும் நிலையில் மகிந்தவின் மைத்துனர்\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-04-20T20:14:05Z", "digest": "sha1:IZ5LYPUPNRVCOPYIYYG6TY3DGNKRGBSG", "length": 10481, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பண மதிப்பிழப்பு", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nவங்கிகளில் பிடித்தம் செய்யப்படும் தொகை திரும்ப செலுத்தப்படும் - பாஜகவுக்கு செக் வைத்த ப.சிதம்பரம்\nதிருப்பூர் (24 பிப் 2019): காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வங்கிகளில் பிடித்தம் செய்யப்படும் தொகை திரும்ப செலுத்தப்படும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபுழல் ஏரியில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள்\nசென்னை (26 நவ 2018): புழல் ஏரியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக முட்டைகளில் சிக்கியுள்ளது.\nபண மதிப்பிழப்பு குறித்து இன்று வரை தெரியாத பாட்டியின் குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்\nதேனி (01 செப் 2018): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப் பட்டது கிராமத்து மக்களே, அதில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் பரிதாபம்.\nமோடி அரசின் மறக்க முடியாத நான்கு ஆண்டு சாதனைகள்\nபணமதிப்பு - வங்கி,ஏடிஎம்ல பல பேர் மயங்கி விழுந்து செத்தது.... நாங்கலாம் ரெண்டு ரூபா இல்லாத தடுமாறுனப்போ, உங்க கட்சிகாரங்க வீட்ல மட்டும் ரெண்டாயிரம் நோட்டு மூட்டை மூட்டையா இருந்தது...\n2000 ரூபாயை திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு\nபுதுடெல்லி (17 மார்ச் 2018): 2000 ரூபாயை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபக்கம் 1 / 2\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் - கருத்துப் படம்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சாதிக் பாட்சா மர்ம மரண விவகாரம்\nஅவர் ஊழலின் விஐபி - பாஜக குறித்த விழிப்புணர்வு பாடல்: வீடியோ\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீத…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இ…\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்…\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்…\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-04-20T20:14:42Z", "digest": "sha1:U4LOCPAJPGNHAKXY4DO722O2I57CLDB5", "length": 16839, "nlines": 104, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஜனாதிபதி தேர்தலுக்க��� முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதி - ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதி – ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதி – ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nஇன்று (09) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்ட மக்கள் சந்திப்பு இன்று பெரும் எண்ணிக்கையான கட்சி அங்கத்தவர்களின் பங்கேற்புடன் பொலன்னறுவை புதிய நகரில் இடம்பெற்றது.\nஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என்றாலும் சிலர் கூறுவது போன்று அதனை பலவந்தமாக நடாத்துவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nநாட்டின் எதிர்கால நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள கடந்த நான்கு வருட காலப்பகுதியில் ஜனாதிபதி என்ற வகையில் தான் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இன்று பாரிய சமூக சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டத்திற்கு தான் முக்கியத்துவமளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.\nஇதற்காக பொலிஸ் திணைக்களத்தை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தி இருப்பதைப்போன்று, அதில் மேலும் சில முக்கிய மாற்றங்களை அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nபண்டாரநாயக்க அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பியது ஒரு அரசியல் கட்சியாகவேயன்றி சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையை சுதேச பாரம்பரியங்களை மு���்நிறுத்திய ஒரு நாடாக கட்டியெழுப்பும் விரிந்ததோர் சக்தியாகவேயாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nஇன்று நாட்டின் சுதந்திரத்தையும் எமது பாரம்பரியங்களையும் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினாலேயே முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், யார் எதனை கூறினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் பலவீனமடையவில்லை என்றும் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே என்பதை எவரும் மறந்துவிடலாகாது என்றும் குறிப்பிட்டார்.\nபண்டாரநாயக்க அவர்களுக்கு பின்னர் தனது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் ஊழல், மோசடி பற்றி கண்டறிவதற்காக ஆணைக்குழு ஒன்றை அமைத்த ஜனாதிபதி நானேயாவேன் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மத்திய வங்கி கொள்ளை பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவைப் போன்று 2015 – 2018 காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக தான் நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயவாளர் தயசிறி ஜயசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மஹிந்த அமரவீர, வீரகுமார திசாநாயக்க, திலங்க சுமதிபால, இசுர தேவப்பிரிய, காமினி திலகசிறி, பேசல ஜயரத்ன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான அங்கத்தவர்கள் இம்மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nஇதேநேரம் பொலன்னறுவையில் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ வீடமைப்பு கட்டிடத் தொகுதியின் முதற் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (09) முற்பகல் திறந்து வைத்தார்.\n“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,500 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இது 86 வீடுகளைக்கொண்ட கட்டிடத் தொகுதியாகும்.\n“மைத்ரி ஆட்சி பேண்தகு யுகம்” எண்ணக்கருவின் கீழ் அரச சேவையின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் அனைத்து வசதிகளையும் கொண்ட வீட்டுத்தொகுதியாக இந்த அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வீடமைப்பு தொகுதி காணப்படுகிறது.\nமஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, சந்திரசிறி சூரியஆரச்சி, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் பண்டுக்க அபேவர்தன மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nமேலும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நன்மைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் பொலன்னறுவை புதிய நகர நீர்ப்பாசன விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\nபாடசாலை மாணவர்களுக்கான “லக்தரு திரிய” புலமைப்பரிசில்கள் வழங்குதல், வீட்டுரிமைகளை வழங்குதல், வாழ்வாதார அபிவிருத்தியின் கீழ் உபகரணங்கள் வழங்குதல், பகுதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு கூரைத் தகடுகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் வழங்குதல் உட்பட பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு இன்று வழங்கப்பட்ட நன்மைகளின் மொத்த பெறுமதி சுமார் 12.5 கோடி ரூபா ஆகும்.\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nமர நடுகைக்கான சுப நேரம் ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17க்கு\nசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nமர நடுகைக்கான சுப நேரம் ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17க்கு\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் விசேட செய்தி\nசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nபுத��ய இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/7922", "date_download": "2019-04-20T20:16:57Z", "digest": "sha1:EYHPWDOGQY7OFMLRPAQTPMJCGON7AIRA", "length": 7499, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மாதுளையின் மகத்துவம் தெரியுமா? – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nமாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.\nஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.\nமாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றை உண்பதன் மூலம் மனிதன் பல உபாதைகளில் இருந்து விடுபடலாம்.\n* இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.\n* புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது.\n* தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது, பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது, குடற்புண்களை ஆற்றுகிறது, எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.\n* மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.\n* தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.\nதொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.\n* மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.\n* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும், காய்ச்சல் தணியும்.\n* மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும், புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.\n* மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.\n*மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.\n* மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.\n* மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.\nPrevious பல்வேறு பயன்களை தரும் இணையத்திற்கு இன்று 25 வயது\nNext தாராள சிகிச்சை தரும் நுங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/consumer-protection-law-rules", "date_download": "2019-04-20T21:01:44Z", "digest": "sha1:ZU3I3MRMXNF4D2V4UHSNRXIQ6OJOWLRR", "length": 2101, "nlines": 34, "source_domain": "farmersgrid.com", "title": "நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள்", "raw_content": "\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள்\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும்.\nமருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்சனைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vishwaroopam-2/33191/", "date_download": "2019-04-20T20:30:22Z", "digest": "sha1:MJZSJG43HCU32IUIOJATTUCB2JOAT4CI", "length": 5817, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "எதிர்பார்த்தபடி ஆகஸ்ட் 15 அன்று விஸ்வரூபம் 2 வெளியாகிறதா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் எதிர்பார்த்தபடி ஆகஸ்ட் 15 அன்று விஸ்வரூபம் 2 வெளியாகிறதா\nஎதிர்பார்த்தபடி ஆகஸ்ட் 15 அன்று விஸ்வரூபம் 2 வெளியாகிறதா\nகமல���ாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் பல கட்ட போராட்டத்துக்கு பின் ஒரு வழியாக ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மரணத்தால் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும் நிலையில் எதிர்பார்த்தபடி ஆகஸ்ட் 15 ல்வெளிவருமா என்பது சந்தேககத்திற்குரியதாகி உள்ளது.\nஏற்கனவே சினிமா சார்ந்த சில விழாக்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கமல் தரப்பில் இருந்து வரவில்லை.\nஅஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Morphing-Photo-Meeting---New-Style-of-Dinakaran-11538", "date_download": "2019-04-20T21:17:43Z", "digest": "sha1:VTZGBSGW2PINZCMNSJSD7EAA2F6QG565", "length": 13070, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "மார்பிங் போட்டோ கூட்டம் - தினகரனின் புது ஸ்டைல்...", "raw_content": "\nவிங் கமாண்டர் அபிநந்தன் பணியிடமாற்றம்- இந்திய விமானப்படை…\nமுதியவரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த வந்த குரங்கு…\nசாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மமதா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்- மோடி…\nதண்ணீரில் மூழ்கி நம்மை சிரிப்பில் மூழ்க வைத்த தம்பதியினர்:வைரலாகும் வீடியோ…\nநிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை…\nஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து…\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…\nஅமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செய���ாளரான டிடிவி தினகரன்…\n\"தளபதி 63\" கதைக்கு உரிமை கோரி குறும்பட இயக்குனர் வழக்கு…\nவைரலாகும் Mr.லோக்கல் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல்…\nதர்பார் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குநர் மகேந்திரனின் மகன்…\nசல்மான் கான் நடிக்கும் பாரத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\nபுதுக்கோட்டையில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 1,000 பேர் மீது வழக்கு…\nவாக்கு எண்ணும் மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் சாமி தரிசனம்…\nதிருச்சியில் 2 மகன்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை…\nகடையநல்லூரில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்…\nபிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்…\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…\nகடலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்…\nமார்பிங் போட்டோ கூட்டம் - தினகரனின் புது ஸ்டைல்...\nபில்டப் விடுறோமோ...பீலா விடுறோமோ....அது முக்கியமில்லை...நாம என்னப் பண்ணாலும் இந்த உலகம் நம்மளை உத்துப்பாக்கணும்..(இந்த வடிவேலு காமெடி) இது இப்ப தினகரனுக்கு நல்லாவே பொருந்தும். தன்னைக் ஒரு கட்சிக்கு தலைவர் என்றும்...தனக்கு பின்னால் இருப்பது மக்களின் படை என்றும் பிதற்றிக்கொள்ளும் மக்கர் ஆன இந்த அமமுக கட்சி தலைவருக்கு எங்கு போனாலும் பல்ப் தான்.\nஅடி மேல அடி தான்.\nஎவ்வளவு அசிங்கப்பட்டாலும் தூக்கிப் போட்டு போய்கிட்டே இருப்போம்ன்னு தினகரன் நேத்து மக்கள் சந்திப்பு பயணம்ன்னு விழுப்புரம் கூட்டத்துல கலந்துக்க போனாரு. ஏற்கனவே ஸ்டாலின் கிராமசபைக் கூட்டம் நடத்துறங்கப் பேர்ல ஊர் ஊராய் போய் அசிங்கப்பட்டது பார்த்தும் இவரு, எப்படியும் நம்ம ஆளுங்க காசு கொடுத்தாவது கூப்பிட்டு வந்துருவாங்கன்னு போனாரு போல..\nநிஜமாவே கூட்டத்துல கலந்துக்கப்போன தினகரனுக்கு மக்கள் வச்சாங்க பாருங்க ஒரு பெரிய டிவிஸ்ட்.\nஇந்த நிலையில தினகரன் மக்கள் கூட்டம் சூழ விழுப்புரம் கூட்டத்துல பேசுனாருன்னு ஒரு போட்டோ மற்றும் செய்தி வெளியானது. ஆனால் உண்மையிலேயே அந்த போட்டோ மார்பிங் செய்யப்பட்ட போட்டோ. தினகரன் போன இடம் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி தான். விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்ல மட்டும் போயிட்டு கூட்டம் இல்லாததால் வந்த பக்கம் திரும்பி போயிட்டாரு தினகரன்.\nவிழுப்புரத்துக்கு தினகரன் ஏன்டா வந்தோம்ன்னு நொந்து போற அளவுக்கு ஆயிடுச்சி. வழக்கமா ஒரு இடத்துல வித்தை காட்டும் போது கூட ஒரு கூட்டம் கூடும். ஆனால் அந்த கூட்டம் கூட அங்க இல்லைன்னா தினகரன் நிலைமையை நினைச்சிப் பாருங்க. முன்னாடிலாம் ஒவ்வொருத்தரா கட்சியை விட்டு ஓடுனாங்க..\nஇப்ப என்னன்னா ஒட்டுமொத்தமா ஓடிட்டாங்கப்போல. வழக்கம் போல அசிங்கப்பட்டது தான் மிச்சம். \"பேசாம கோயில்ல மணி அடிச்சிட்டாவது இருந்துருக்கலாம்னு\" வடிவேலு சொல்ற மாதிரி தினகரன் பேசாம விழுப்புரத்துக்கு போகாமயே இருந்துருக்கலாம்ன்னு மக்கள் பேசிக்கிறாங்க. \"ஆளே இல்லாத கூத்துல அண்ணண் ராஜாவாம்\" ன்னு அவர் விடுற பில்டப்புகளுக்கும், பீலாக்களுக்கும் என்ன ஆகப்போறாரோ\n« சிறுவர்களின் ஓட்டப் பயிற்சிக்கு பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் : சைலேந்திர பாபு பிரதமர் - முதல்வர் கூட்டாக துவக்கி வைக்க இருக்கும் மெட்ரோ ரெயில் சேவை »\nஸ்டாலின் விரக்தியில் உள்ளார் - டிடிவி கிண்டல்\nபதவி ஆசை பிடித்தவர்கள் டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்\nஸ்டாலினுக்கு துணைபோகும் டிடிவி தினகரன் - அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு\nஇவ்வாறாக அவ்வப்போது மக்களுக்கு இவர்களின் தவறுகள் தகிடுதத்தங்களை வெளிச்சசம்போட்டு காட்டுங்கள்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்படும் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டும் விழா…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional", "date_download": "2019-04-20T21:25:07Z", "digest": "sha1:LGODHKMKOEFMR73746W5BLCZFOGXLDV5", "length": 15784, "nlines": 150, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு\nஎழுத்தாளரும், மூத்த பத்திர���க்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nயுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\nபுரிந்து செயல்படும் குணம் கொண்டவர்கள் பூசம் நட்சத்திரக்காரர்கள்…\nமூன்று நட்சத்திரங்களைக் கொண்டது. பூசம் நட்சத்திரம் சிறப்பு மிக்க நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.\n மனதில் இறை உணர்வை எழுப்பவா\nஇறைநாமம் சொல்லி ஜெயிக்கலாம்.. கர்வத்தால் முடியுமா\nஅழகிய தோற்றம் கொண்டவர்கள் புனர்பூச நட்சத்திரக்காரர்கள்..\nஇன்று தானம் செய்தால் புண்ணியக்கணக்கு இரட்டிப்பாகும்…\nபாவக்கணக்கை குறைக்க சித்ரகுப்தனை வழிபடுங்கள்...\nசித்திரகுப்தன் யார் என்று தெரியுமா நாம் செய்யும் புண்ணிய பாவக் கணக்குகளை எழுதி வைத்து இறைவனிடம் சமர்பிப்பவன்... அவன் நினைத்தால் நம்மை புண்னியம் செய்ய வைப்பான்..\nபாபா மஹாசமாதி அடைந்த 13 ஆம் நாள் இவன் இறைவனடி சேர்ந்தான்.. பாதுகாத்து பக்குவப்படுத்தும் குணம் பாபாவுக்கு மட்டுமே உரியது... இதை வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது. ஆனால் பக்தனாய் உணர முடியும்.\nசுயநலமும் பொதுநலமும் கலந்த குணமே திருவாதிரை நட்சத்திரம்…\nதிருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவாகவே கோபத்தை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவசரத்தில் முடிவெடுத்து பிறகு சிந்திப்பார்கள். புகழின் மீது பற்றுகொண்டவர்கள்..\nபிரம்மா, விஷ்ணு, சிவன் தரிசனம் தரும் நேரம் மரணம் நிகழும்...\nபிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் தரிசனம் தரும் நேரம் மரணம் நிகழும் என்று எழுதியிருந்தது.. ஆக மனிதனது ஆயுள்காலத்தை இறைவனும் தடுக்க முடியாது. அதனால் இறைவனது பாதத்தைப் பற்றிக்கொள்ள வாழும் காலத்தில் வழி செய்து கொள்ள வேண்டும்.\nஎப்போதும் செல்வாக்கோடு இருக்க விரும்பும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள்\nரோகிணி நட்சத்திரம் தேர் வடிவில் அமைந்த ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் நட்சத்திரம் இது. ரோகிணி நட்சத்திரத்தின் ராசிநாதன் சுக்ரன். இதன் அதிபதி சந்திரன்.. இந்த நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் ரிஷப ராசியை உடையவர்கள்.\nஏவல், பில்லி, சூனியம் என்பது கட்டுக்கதையல்ல... உண்மை…\nபில்லி, ஏவல்,சூனியம் செய்தால் செய்தவர்களை மட்டும் பாதிக்காது.. தீய மந்திரங்களால் அவர்கள் துன்பத்தை அடைந்தாலும் இறைவனது சக்தியால் மீண்டுவிடுவார்கள்.. ஆனால் ஏவியவர்கள் எப்படி மீள முடியும்..\nஉலகை ஆள்வதில் முதன்மையானவனாக சிவன் தான் இருக்க வேண்டுமா\nநமக்கு சக்தி அளிப்பதே இறைவன் என்னும் போது இறைவனை எதிர்த்து செய்யும் யாகத்துக்கு இறைவனால் எப்படி சக்தி அளிக்க முடியும்..\nநாட்டையே ஆளலாம் பரணி நட்சத்திரக்காரர்கள்...சிந்தித்து செயல்பட்டால்..\nபரணி தரணி ஆளும். அப்படிப் பார்த்தால் பரணி நட்சத்திரத்தில் பிறந்த எல்லோரும் தரணி ஆள வேண்டுமே... இந்தப் பழமொழிக்கு அர்த்தம் உலகாளும் மன்னனாக இல்லாவிட்டாலும், சுக போக வாழ்க்கை வாழக் கூடிய வர்கள் இவர்கள் என்பதுதான்..\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nதான தர்மங்கள் செய்து பெறுவது ஒரு வகை புண்ணியம் என்றால்... இறைவனை உரிய காலத்தில் வணங்கி பெறுவது வேறு வகை புண்ணியம்...அத்தகைய புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு...\nகிருத்திகை நட்சத்திரக்காரர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள்…\nகிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுடைய நட்சத்திரம். நான்கு பாதங்கள் கொண்ட கிருத்திகை நட்சத்திரத்தில் முதல் பாதம் மேஷ ராசியிலும் எஞ்சிய மூன்று பாதங்கள் ரிஷப ராசியையும் கொண்டிருக்கிறது. ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட இது அக்னி சம்பந்தமான நட்சத்திரம் என்று கூறுவார்கள்.\nசடாரி ஆசிர்வாதம் தலையெழுத்தையே தங்கமாக மாற்றும்\nமக்களின் தலையெழுத்துகள் துன்பக் கடலில் ஆழ்வது போல் இருந்தாலும் இறைவனது திருவடிகளைக் கொண்ட சடாரியைத் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்யும் போது தலைகீழாக இருக்கும் தலையெழுத்தும் நேராக நிமிர்ந்து வாழ்க்கையை பூரணத்துவம் ஆக்குகிறது.\nஇறைவனது கணக்கில் சிறிய உதவி, பெரிய உதவி \nகாலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது... என்றார் திருவள்ளுவர். ....இப்போது புரிகிறதா வள்ளுவரின் வாக்கில் துல்லியமான உண்மை பொதிந்திருப்பதை.\nஇங்குதான் நிரந்தரமாக இருப்பேன்: லஷ்மி பரந்தாமனிடம் சொன்ன இடம் \nஉங்கள் வீட்டிலும் லஷ்மி வாசம் செய்ய முதலில் கடைப்பிடிக்க வேண்டியது மேலே சொன்னதுதான்.. அன்பும், இரக்கமும், ப��றுமையும், இறை நம்பிக் கையும் லஷ்மி நிரந்தரமாக வாசம் செய்யும் இடங்களே.\nஅஸ்வினி நட்சத்திரக்காரர்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படுவார்களா\nஅஸ்வினி நட்சத்திரக் கூட்டம் குதிரை முக வடிவமைப்பைக் கொண்டது.. அஸ்வினி முதல் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் ஒவ்வொரு கிரகத்தின் அம்சத்தைக் கொண்டிருக்கிறது..\nஅலை பாயும் மனத்தை மனிதர்களால் அடக்க முடியுமா \nமகானிடம் கல்வி பயிலும் குழந்தைகளும் மிகச்சிறந்த உதாரணபுருஷர்களாய் மாறிய மனிதப்பிறவிகளும் உண்டு. வாழ்வில் துன்பத்தைக் கண்டு மலைக் காதீர்கள். அமைதியாக கடந்து செல்ல பழகிக்கொள்ளுங்கள்.\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/editor-pages/what/", "date_download": "2019-04-20T20:21:28Z", "digest": "sha1:FPR5GKJEHBXDVUPZB65EXDDBAUGA4GG2", "length": 6442, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "உருப்படியா ஒரு விசயம் செய்யலாம்னு நினைக்குறேன்.. என்ன செய்யலாம்? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉருப்படியா ஒரு விசயம் செய்யலாம்னு நினைக்குறேன்.. என்ன செய்யலாம்\nஅகம் ‌/ புறம்ஆசிரியர் பக்கம்\nஉருப்படியா ஒரு விசயம் செய்யலாம்னு நினைக்குறேன்.. என்ன செய்யலாம்\nஎனக்கு உண்மையில்., தூங்கும் நேரம் தவிர அனைத்து நேரமும் அலுவல்கள் உள்ளன.\nஆனாலும் சிறு நேரம் ஒதுக்கி நமது TECHதமிழ் வாசகர்களுக்காக ஏதேனும் உருப்படியாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.\n௧(1). PHP புத்தகம் தமிழில்.\n௨(2). SEO புத்தகம் தமிழில்.\n௩(3). இணையத்தில் ஏமாறாமல் பணம் சம்பாதிப்பது எப்படி. (DVD or Book in Tamil)\nqa_ref=qd வைத்து ஒரு முடிவிற்கு வரலாம் என இருக்கிறேன்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nPINTEREST சமூக இணைய தளம் அபார வளர்ச்சி பாதையில்\nகடல் சீற்றத்தால் அழியும் நாடு\nஅடிக்கடி வரும் புயல் மழைக்கு நம்மாழ்வார் சொல்லும் காரணமும் அதன் பின் உள்ள அறிவியலும்\nஉங்கள் மூளையின் மூன்று ஆப்களும், மனஅழுத்தம் & தூக்கமின்மை பிரச்சனைகளும் –…\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில்…\n​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக் காப்போம்.\nவிண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் \n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஅடிக்கடி வரும் புயல் மழைக்கு நம்மாழ்வார் சொல்லும் காரணமும்…\nஉங்கள் மூளையின் மூன்று ஆப்களும், மனஅழுத்தம் &…\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2012/11/30.html", "date_download": "2019-04-20T20:46:42Z", "digest": "sha1:ZSTZSCCJO3QCEDCLPRDXWNDLQULIAUFT", "length": 28647, "nlines": 145, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: போகப் போகத் தெரியும் - 30", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 30\nஎது எது எந்தெந்த நேரத்தில் நடக்கவேண்டுமோ அது அது அந்தந்த நேரத்தில் நடந்து விடும் இது காலத்தின் அவசரமா..\nஅவசரமோ.. கட்டாயமோ.. நடப்பது நடந்தே தான் தீரும் என்பதை விதியின் மேல் பழியைப் போட்டு விடலாம்\nசக்திவேலுவும் அவன் ஊர்காரர்களும் அந்தக் கல்யாண மண்டபத்தில் நுழையும் பொழுது.. கைகளைப் பின்புறம் கட்டப்பட்டு.. வாயைத் துணியால் கட்டி.. இரண்டு பேர் பிடித்திருக்க.. மீனாவின் கழுத்தில் வேந்தன் தாலியுடன் இருந்த தங்கச் சங்கிலியை மாலை போல் அணிவித்தான்\nவந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் செய்வதறியாது நின்று விட்டார்கள். எல்லோருடைய கண்களிலும் மனத்திலும் அதிர்ச்சி\nமீனாவின் பின்புறம் வெற்றிவேலுவும் லட்சுமணனும் நின்றிருந்தார்கள். தாலிகட்டிவிட்ட வேந்தன் வீராய்���்பாய்ப் சிரித்தான். அவன் சிரித்த சிரிப்பலை கல்யாண மண்டபத்தில் அங்குமிங்கும் மோதி எதிரொலித்தது.\nசக்திவேலைப் பார்த்து ஏளனமாகச் சொன்னான்.\n'டேய் சத்திவேல்.. அன்னைக்கி என்ன செஞ்ச.. இவ கையில மோதரத்த போட்டு இவ எனக்குத்தான் சொந்தம்ன்னு சொன்னயில்ல. இதோ பாரு. நா தாலியே கட்டிட்டன்;. இப்போ என்ன செய்வியாம் இவ கையில மோதரத்த போட்டு இவ எனக்குத்தான் சொந்தம்ன்னு சொன்னயில்ல. இதோ பாரு. நா தாலியே கட்டிட்டன்;. இப்போ என்ன செய்வியாம் இனிமே இவ என்னோட பொண்டாட்டி.\"\n'ஏய் மீனா.. அன்னைக்கி நீ இன்னா சொன்ன தாலிய கட்டிட்டு தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல.. தோ தாலிய கட்டிட்டன். போதுமா.. தாலிய கட்டிட்டு தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல.. தோ தாலிய கட்டிட்டன். போதுமா.. இன்னும் வேற ஏதாவது செஞ்சாத்தான் நா அம்பளன்ன ஒத்துக்குவியா.. இன்னும் வேற ஏதாவது செஞ்சாத்தான் நா அம்பளன்ன ஒத்துக்குவியா.. டேய்.. இன்னும் ஏன் அவள புடிச்சிக்கினு இருக்கீங்க டேய்.. இன்னும் ஏன் அவள புடிச்சிக்கினு இருக்கீங்க\nமீனாவைப் பிடித்திருந்த இருவரும் கட்டை அவிழ்த்துவிட்டு நகர்ந்தார்கள்.\nமீனா எழுந்து நின்றாள். வாயில் கட்டியிருந்தத் துணியைக் கழற்றினாள். நிமிர்ந்து பெண்புலியைப் போல் வேந்தனைப் பார்த்தாள்.\n'டேய் வேந்தா.. என்னை என்ன பட்டிக்காட்டு பத்தம்பசலின்னு நெனச்சிட்டியா.. நீ கைய கட்டி வாய கட்டி தாலி கட்டிட்டா.. நா ஒனக்கு பொண்டாட்டி ஆயிடுவேன்னு நெனச்சிட்டியா.. நீ கைய கட்டி வாய கட்டி தாலி கட்டிட்டா.. நா ஒனக்கு பொண்டாட்டி ஆயிடுவேன்னு நெனச்சிட்டியா.. நாயே.. இந்தா நீ கட்டுன தாலி..\"\nசொல்லிக் கொண்டே கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி.. எரிந்து கொண்டிருந்த அக்னியில் எறிந்தாள்\nஅதை அதிர்ச்சியுடன் பார்த்த வேந்தன்.. வேதனையும் கோபத்துடனும் மீனாவை ஓங்கிக் கன்னத்தில் அறைந்தான். அந்த வேகத்தில் விழுந்த மீனாவின் தலை சுவற்றில் மோதி மயங்கி சரிந்தாள்\nகண்விழித்துப் பார்த்த பொழுது அந்த மண்டபமே போர்க்கோலம் பூண்டு இருந்தது. அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவளருகில் வெற்றிவேல் சக்திவேலின் கழுத்தைப் பிடித்து இருக்கிக் கொண்டிருந்தான். லட்சுமணன் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான். வேந்தன் சிவாவுடன் கட்டிப்புரன்டு உருண்டு; கொண்டிருந்தான்.\nஇரண்டு ஊர்க்காரர்களும் ஒருவரை ஒருவர் கத்தி கம்பு கொண்டு தாக்கிக் கொண்டும் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார்கள்\nமீனாவிற்குச் சில நொடிகள் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. குழப்பத்துடன் பார்த்தாள் புரிந்த போது அதிர்ச்சியுடன் சக்திவேலை நோக்கினாள். அவன் கண்களில் மிருக வெறி புரிந்த போது அதிர்ச்சியுடன் சக்திவேலை நோக்கினாள். அவன் கண்களில் மிருக வெறி தன் கழுத்தைப் பிடித்திருந்த வெற்றிவேலின் கைகளைப் பிடித்துத் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் வெற்றிவேல் நிலைதடுமாறி.. எறிந்து கொண்டிருந்த குத்துவிளக்கில் விழப்போனான்\nகண் இமைக்கும் நேரம் தான். மீனா.. சட்டென்று அவனைத் தடுக்க.. அவன் விழுந்த வேகம்.. கனம் தாங்காமல் அழுத்த.. குத்துவிளக்கின் கூரிய முனை மீனாவின் உள்ளங்கையில் நுழைந்து மேல் புறத்தில் வெளிவந்தது.\nவெற்றிவேல் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்டான். மீனா தடுத்திருந்திருக்கா விட்டிருந்தால்;.. குத்துவிளக்கின் முனை அவன் முதுகில் இறங்கியிருக்கும்.\nஏற்கனவே ஐந்து முகங்களில் எறிந்து கொண்டிருந்த விளக்கு இரத்தத்துடன் எண்ணையில் பதிந்து கை சுடவும் மீனா வலி தாங்க முடியாமல் கத்தினாள்.\nவெற்றிவேல் சட்டென்று அவளின் கையைப் பிடித்துக் குத்தியிருந்த குத்துவிளக்கை மெதுவாக உருவினான். சக்திவேல் அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டான். அவள் கையிலிருந்த மோதிரம் எண்ணையில் வழுக்கிவிழ வெற்றிவேல் அதை எடுத்து யாருக்கும் தெரியாமல் தன் பாக்கெட்டில் மறைத்தான்.\nஇரத்தம் ஊற்றிக் கொண்டிருந்த கையை அங்கே கிடந்த துண்டை எடுத்து கட்டினான் சக்திவேல். அவன் பின்னால் வேந்தன் கையில் பிச்சுவா கத்தியுடன் மீனா கவனித்துவிட்டாள் வேந்தன் சக்திவேலை ஆத்திரத்துடன் குத்தவர.. மீனா சக்திவேலை தன் பலங்கொண்ட மட்டும் தள்ளிவிட.. கத்தி அவள் இடுப்புப் பகுதியில் இறங்கியது.\nயாரும் எதிர் பார்க்காமல் நிகழ்ந்தது தான் ஆனால் இதை விபத்து என்று சொல்லிவிட முடியாது.\nதன்னைக் குத்திவிட்டு இவன் ஏன் கண்களை விரித்து வாயைத் திறந்து கொண்டு.. என்ன இது.. ஏன்.. மீனா சிரமத்துடன் கண்களைத் திறந்து பார்க்க.. வேந்தனின் பின்னால் வெற்றிவேல் குரூர கண்களுடன்..\nபண்பாடு என்பது நமது முன்னோர்கள் மற்றவர்கள் சரியான வழியில் வாழ்வை நடத்திச்செல்ல வேண��டும் என்பதற்காகப் போடப்பட்ட கட்டுப்பாடு\nஒவ்வொரு நாட்டிலும் அவர்களின் பண்பாடு அம்மக்களின் மனத்தில் ஊறிப்போன மாற்ற முடியாத உணர்வுக்கூறு. அதை அவர்களால் தனது வழியில் தானே போக முடியாதவாறு இறுக்கிக் கொண்டிருக்கும் இதயத்தின் மௌனச் சங்கிலி;.\nகலாச்சாரமும் பண்பாடும் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ்நோக்கிப் போய்க் கொண்டே.. ஆனால் முடிவடைய முடியாத வீழ்ச்சியில் வீழ்ந்து கொண்டே இருப்பது தான்.\nஇது தவறு இல்லை. மக்கள் காலத்திற்குத் தகுந்தது போல் சங்கிலியைத் தளர்த்திக் கொண்டு விட்டார்கள். ஆனால் அதைக் கழற்றித் தூக்கிப் போட்டு விட இன்னும் அவர்களுக்குத் தைரியம் வரவில்லை.\nஆனால் மீனாவிற்கு அந்தத் தைரியம் அப்போழுது எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை\nதமிழ்க் கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்டது தான் மஞ்சள் கயிறு என்றாலும் அவளுக்கு விருப்பமில்லாமல் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கழுத்தில் கட்டிவிட்டால்.. அது புனிதமாகி விடுமா..\nபுனிதத் தன்மை பொருந்த மந்திரம் ஓதி கட்டப்பட்ட கயிறே.. மனப் பொருத்தம் இல்லாமல் நீதி மன்றத்தில் வாதாடி கழுற்றப் படும் பொழுது.. கட்டாயத்தில் கட்டப்பட்டதை உடனே கழற்றி எறிவது ஒன்றும் தப்பில்லையே..\nஆனால்.. ஒருமுறை ஒருவன் தாலிகட்டி விட்டாலும் அது திருமணம் தான். தாலியை உடனே கழற்றி எறிந்து விட்டாலும் அவள் திருமணம் ஆனவள் தான் இப்படித்தான் சொல்கிறது பண்பாடு.. கலாச்சாரத்தில் ஊறிப்போன சமூகம்\nசிங்கம் மானை அடித்துச் சாப்பிடுவது அதன் சுபாவம். இயற்கை. அதே போல் மான் சிங்கத்திடமிருந்து தப்பித்து ஓடி தன் உயிரை காப்பாற்றிக் கொள்வது மானின் சுபாவம்\nஆனால் சிங்கத்தின் வாயில் கடிபட்டுப் பின்பு தப்பித்து வந்தால்.. அது மானின் குற்றமாகிவிடுமா.. இது தவறு என்று மான் இனம் அடிபட்ட மானைத் தள்ளி ஒதுக்கி விடுவது இல்லை\nமிருகங்களுக்குள் இந்த ஒற்றுமை குணம் இருக்கும் பொழுது மனிதர்களுக்கு இருக்காதா என்ன\nமீனா மெதுவாக எழுந்து நடந்து வந்து வராண்டா சோபாவில் அமர்ந்தாள். இடுப்பு மடிப்பில் இருந்த காயம் சிலீரென்று வலித்தது. நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என்பதற்குச் சரியான சான்று தான் நம் உடலில் ஏற்படும் வலி\nஇந்த வலித்தான் மீனா நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என்று இந்தப் பத்து நாட்களாக அவளுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தது.\nமனம் மறுத்துப் போய் இருந்ததால்.. எதையும் அவள் இலட்ச்சியப் படுத்தவில்லை. இது சரியா.. தவறா.. என்ற எண்ணக் குழப்பங்கள் அவளை அலைகழிக்கவில்லை. என்ன நடந்தது ஏன் நடந்தது பதிலைத் தேட மனம் ஏங்கவில்லை.\nஅவள் மனம் அந்த ஒன்றை மட்டுமே நாடியது தேடியது அதற்காகத் தான் அவள் வலியையும் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து சோபாவில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தாள்.\n'மீனா.. நீங்க உயரமான நாற்காலியில உட்காந்தா வசதியா இருக்கும்\" அவளைக் கவனித்துக் கொள்ள நியமித்த நர்சு சொல்லவும் திரும்பவும் எழுந்திருக்கச் சிரமப்பட்டுக் கொண்டு அங்கேயே சாய்ந்து உட்கார்ந்தாள்.\nஇந்தப் பத்து நாட்களில் இரண்டு முறைதான் சக்திவேலுவைப் பார்க்க முடிந்தது. மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து கண்விழித்த போது.. அதோடு இரண்டு நாட்களுக்கு முன் டிச்சார்ஜ் ஆகி அவளை அழைத்துக் கொண்டு வந்த போழுது. அவ்வளவு தான்\nநடுவில் இருந்த நாட்களில் மருத்துவமனையில் அவளுடன் கூடவே இருந்து உதவியவர்கள் அவளுடைய நண்பர்கள் மட்டுமே.. உண்மையான நண்பர்களைச் சோதனையான நாட்களில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்ற கூற்றின் படி அவள் தன் நண்பர்களின் உண்மையான அன்பை நன்றாகப் புரிந்து கொண்டாள்\nமருந்துக்குக் கூட ஓர் ஊர்காரப் பெண்ணும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. இதற்காக அதிக வேதனை அவள் மனத்தை வேக வைத்திருந்தது.\nகஷ்டத்தில் கை கொடுப்பவர்கள் நண்டர்கள் என்றால்.. விலகி இருப்பவர்களை விரோதி என்று எண்ணிவிட முடியுமா அவளுடைய துன்பத்தைக் காணப் பொருக்காமல் மனத்தால் கலங்கிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்\nஅப்படிச் சொல்லிக் கொண்டு தான் அவளைப் பார்க்க ஊர் மக்கள் அனைவரும் வந்து நலம் விசாரித்து விட்டுச் சென்றார்கள். மீனா யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை. அதிலும் அகிலாண்டேசுவரி அம்மாள் வந்த பொழுது.. மீனா நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. சற்று நேரம் பேசாமலேயே அவளருகில் அமர்ந்திருந்தவர்.. பேசாமலேயே எழுந்து போய் விட்டார்\nஆனால் அறிவழகியிடம் அவளால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. கோபம் மனத்தில் இருந்தாலும் கண்கள் கருணையைத் தான் கக்கியது.\n'இப்போ எப்படி இருக்கு மீனா..\" என்று கேட்க மாட்டானா.. என்று ஏங்கியது மனம்.\nஅதனால்; அவ���ை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து வந்து காத்திருந்தாள்.\nஅவன் வருவதற்கு முன் அவளுடைய நண்பர்கள் வந்து நலம் விசாரித்தார்கள். சக்திவேல் மாடியிலிருந்து இறங்கி வந்தான். மீனாவைப் பார்த்து இலேசாகப் புன்முறுவல்\nதிண்டுக்கல் தனபாலன் 26 November 2012 at 09:30\nநடுவில் பகிர்ந்த கருத்துக்கள் அருமை... தொடர்கிறேன்...\nஆனாலும், நம்ம மீனாவை நீங்க ரொம்பக் கொடுமைப் பண்ணிட்டீங்க...\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து...\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோகப் போகத் தெரியும் - 39\nநட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என...\nபோகப் போகத் தெரியும் - 30\nபோகப் போகத் தெரியும் - 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2013/03/43.html", "date_download": "2019-04-20T21:15:08Z", "digest": "sha1:4QRYPVL2U4D2CUM6TA2OHGIAKIVZQGBD", "length": 24714, "nlines": 122, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: போகப் போகத் தெரியும் - 43", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 43\nஎன்றுமே வற்றாத குளம். பெண்களின் கண்ணீரைப் போல சின்னக்கல்லை எறிந்தால் கூடப் பெரிய பெரிய வளையங்களை வரச்செய்து தன்னுடைய ஆதங்கத்தைக் காட்டியது. ஆனால் பின்பு அடங்கிப் போய் விடுகிறது மனிதர்களின் மனம் போலவே.. ஆனால் அதனுள் விழுந்த கல்.. சின்னக்கல்லை எறிந்தால் கூடப் பெரிய பெரிய வளையங்களை வரச்செய்து தன்னுடைய ஆதங்கத்தைக் காட்டியது. ஆனால் பின்பு அடங்கிப் போய் விடுகிறது மனிதர்களின் மனம் போலவே.. ஆனால் அதனுள் விழுந்த கல்.. இன்னும் அங்கேயே தானே இருக்கிறது\n அந்தக் கல்லும் அகலிகைக் கல்லைப் போலத்தான் தரையில் கிடக்க வேண்டியது. இப்போது தண்ணீரில் தரையில் கிடக்க வேண்டியது. இப்போது தண்ணீரில் சாப விமோர்சனம் தர எந்த இராமன் வருவானோ..\nதன் அருகில் அசைவு தெரியத் திரும்பிப் பார்த்தாள். யோகி ரத்தினம் அவர் மேல் அவளுக்கு அதிக மரியாதை உண்டு. எழப்போனவளைக் கையமர்த்தி விட்டு தானும் அவள் அருகிலேயே அமர்ந்தார். அவரிடம் பேசுவதற்கு அவளுக்கு எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை. தன் மீது அக்கரை உள்ளவரை பார்த்ததும் கண்கள் தானாகவே கலங்கி நீரை வடித்தது.\n'மீனா.. அழுவாதம்மா. துக்கங்கள் காலத்தின் கட்டாயங்கள். மரணம் நடக்காத வீடு எது மரணம் வரணும். வந்தால் தான் மனிதனுக்கு நிரந்தரம் என்பது ஒன்றுமில்லைன்னு புரியும். யாரோ நமக்குத் தெரியாதவங்க இறந்து போயிட்டா.. அது நம்மள தாக்காது. ஆனா நமக்கு வேண்டியவங்கள இழந்துட்டா உலகமே வெறுமை தான்னு புரிஞ்சி போகும். ஆனால் அந்த வெறுமையான உலகத்துல தான் நாம வாழ்ந்தாக வேணும். அதுவும் சந்தோஷமா வாழணும். நமக்காக இல்லைன்னாலும் மத்தவங்களுக்காகச் சந்தோஷத்த வரவழைச்சிக்கணும்.\nமீனாம்மா.. உன்னோட துக்கத்த கொஞ்ச நேரம் ஒதுக்கி வச்சிட்டு ருக்மணி நல்லா இருக்கணும்ன்னு அவ புருஷங்கிட்ட பேசி அனுப்பி வச்சியே.. அந்த நேரம் தாம்மா நிரந்தரம். எல்லாருடைய மனசும் நிறைஞ்சி போச்சி. ஒவ்வொருத்தரோட மனசுலேயும் காலத்தால அழிக்கமுடியாத ஓவியமா நின்றுவிட்ட காட்சி அது. அது மாதிரித்தான் வாழணும். மனுஷாளா பொறக்கிறது மத்தவங்களுக்��ு உதவி செய்யத்தான். கவலப்படாதம்மா..\"\n'அப்படீன்னா எனக்குன்னு எந்த உணர்ச்சியும் இருக்கக் கூடாதுன்னு சொல்லுறீங்களா.. எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குதே.. அது மறுத்துப் போகலையே..\" அழுதாள்.\n'உன் கண்களால பாக்குறது தான் மனசுல பதியுது. துக்கமான நிகழ்ச்சிகள பாக்கும் போது குருடா இருந்துடு. கேக்கும் போது செவிடா இருந்துடு. பிறவிக் குருடனுக்கு யானை எப்படி இருக்கும்ன்னு தெரியாது. அவனுக்கு விளக்கிச் சொல்லவும் முடியாது. அவனுக்கு யானை என்பது ஒரு மிருகம் என்பது மட்டும் புரிந்திருக்கும். இப்படித்தான் துக்கங்களை நாம் எடுத்து கொள்ளணும்.\nஉனக்கு மனசு இருக்குதுன்னு சொன்னியே.. அது மத்தவங்க மனச எண்ணிப்பாத்துச்சா.. அதே விசயம் மத்தவங்களுக்கு எப்படி பட்ட வேதனையைக் கொடுத்திருக்கும்ன்னு நெனச்சி பாத்தியா.. அதே விசயம் மத்தவங்களுக்கு எப்படி பட்ட வேதனையைக் கொடுத்திருக்கும்ன்னு நெனச்சி பாத்தியா.. அந்தச் சம்பவம் அன்னைக்கி தேவகி சரவணனை மடியில கெடத்திக்கினு அழுத அழுகை.. இன்னமும் ஒவ்வொருத்தர் காதுலயும் கேட்டுக்கினே இருக்குது. அன்னைக்கி சக்திவேல் அந்த அம்மாவைக் கட்டிபுடிச்சி 'அவன் போன என்னம்மா.. அந்தச் சம்பவம் அன்னைக்கி தேவகி சரவணனை மடியில கெடத்திக்கினு அழுத அழுகை.. இன்னமும் ஒவ்வொருத்தர் காதுலயும் கேட்டுக்கினே இருக்குது. அன்னைக்கி சக்திவேல் அந்த அம்மாவைக் கட்டிபுடிச்சி 'அவன் போன என்னம்மா.. நா ஒங்களுக்கு மகனா இருப்பேன்\" ன்னு சொன்ன ஒரு வார்த்தை தான் அவங்கள இன்னும் உயிரோட வச்சிருக்குது. அவஸ்த்தை படுபவர்களுக்கு ஆறுதல் தான் வேணும்.\n அவன் அடுத்தவருக்கு ஆறுதல் சொல்லவில்லையா.. ஆனா எல்லாருக்கும் ஆறுதல் சொன்ன அவர் தான் ஆறுதல் அடையாம தவிக்கிறாரு. அவருக்கு ஆறுதல் வேணும். அதை எங்களால தர முடியாது. நீ தான் அவர் மனைவி. அவர் மனசுல இருக்கற காயத்த ஆத்தணும்ன்னா.. நீ தான் அன்பால மருந்து போடணும். நீ பெண் பிள்ளை. உங்கிட்ட நா விளக்கமா இதுக்கு மேல சொல்ல முடியாது. புரிஞ்சி நடந்துகோம்மா. நீ எப்ப வருவேன்னு நாங்க காத்துக்கினு இருந்தோம். உன்ன சுத்தி இருக்கிறவங்கள சந்தோஷமா வச்சிப் பாரு. உனக்குத் தானா சந்தோஷம் கிடைக்கும்.\" எழுந்து போனார்.\nகோவிலுக்கு வெளியே கிடந்த செருப்பைப் போடும் பொழுது.. முந்தானையை யாரோ இழுக்கத் திரும்பிப் பார்த்த��ள். சின்னப் பெண்குழந்தை. ;அம்மா அம்மா ;.. என்றபடி தன்னைத் தூக்க வேண்டும் என்பதற்காகக் கைகளை விரித்துச் சிரித்தது.\nகுழந்தையின் சிரிப்பு எல்லாத் துக்கங்களையும் மறக்க வைத்துவிடுகிறதே.. மீனா சட்டென்று தூக்கி அந்தக் குழந்தைக்கு முத்தமிட்டாள். யாரோட குழந்தையாக இருக்கும்.. மீனா சட்டென்று தூக்கி அந்தக் குழந்தைக்கு முத்தமிட்டாள். யாரோட குழந்தையாக இருக்கும்..\n இவ என்ன போயி அம்மான்னு கூப்பிட்டா.\"\n'கூப்பிடட்டுமே.. இதுல என்ன தப்பு இருக்குது நாளைக்கி எனக்கே ஒன்னுன்னா எங்கொழந்தைய ஒம்மகளா நெனைக்க மாட்டியா.. நாளைக்கி எனக்கே ஒன்னுன்னா எங்கொழந்தைய ஒம்மகளா நெனைக்க மாட்டியா..\n'என்ன இது அர்த்தம் இல்லாத பேச்சி நாம படுறதெல்லாம் போதாதா..\n'மீனா.. நா ஒன்னும் அர்த்தம் இல்லாம சொல்லல. வாழ்க்கையில நாம ஒருத்தருக்கு ஒருத்தர் உறவுன்னு நெனச்சி தான் வாழணும். இன்னைக்கி மகன் போனாலும் சக்திவேல மகனா ஏத்துகினு அந்தம்மா வாழலையா.. இது தான் வாழ்க்க. இப்படி தான் வாழணுமின்னு கட்டாயம் இருக்குது. மீனா.. சரவணனையும் மாதவனையும் ஒனக்கு எத்தன நாளா தெரியும் இது தான் வாழ்க்க. இப்படி தான் வாழணுமின்னு கட்டாயம் இருக்குது. மீனா.. சரவணனையும் மாதவனையும் ஒனக்கு எத்தன நாளா தெரியும் ஒரு மூனு நாலு வருஷம் இருக்குமா.. ஒரு மூனு நாலு வருஷம் இருக்குமா.. எனக்கு சின்ன கொழந்தையிலர்ந்து தெரியும்.\nதோ.. இந்தப் பசங்க குண்டு விளையாடுறாங்களே.. இதே மாதிரித்தான் அந்த ஏழு பேரும் வெளையாடுவாங்க. ஏழு பேருக்கும் ரெண்டு மூனு வயசு வித்தியாசங்கள் இருந்தாலும் இவங்க எப்பவுமே ஒத்துமையா தான் இருப்பாங்க. சக்திவேலுவுக்குப் பணக்காரன் என்ற கர்வமோ.. திமிரோ கொஞ்சம் கூட இருந்ததில்ல. ஊருல யாருக்காவது ஏதாவதுன்னா உயிர கொடுத்துக் காப்பாத்த முன் வருவாரு. ஆனா அவருக்குன்னு எந்தச் சந்தோஷத்தையும் தானா தேடிக்கிட்டதில்ல. காதல் கூடத் தானா தான் கெடைச்சது. பாவம். நல்லவங்களுக்குத் தான் ஆண்டவன் சோதனையைக் கொடுப்பான். யார் கண்ணுபட்டுச்சோ..\nஅந்தச் சோகத்துல இருந்து எல்லாரும் மீண்டுட்டாங்க. ஆனா சக்திவேல் தான் இன்னும் மீளல. அவருக்கு ஆறுதல் சொல்ல எங்க யாராலும் முடியல. அதுக்கு நீ ஒருத்தி தான் இருக்கிற. ஆறுதலா பேசு. ஆறுதலா நடந்துக்கோ.. என்ன.. நா சொல்றது புரியுதா..\nபுரிந்தது என்பதாகக் குனிந்து கொண்டே தலையாட்டினாள். ஒரு சிறுவன் வந்தான். 'மீனாக்கா.. உன்ன உன்னோட பிரன்ஸ்ங்க வரசொன்னாங்க.\" என்றான்.\n'ப்ரென்ஸ்ங்க..\" முகத்தில் ஒரு வெறுமை\n'மீனா.. முடிஞ்சி போனத மறக்க பாரு. போய் பேசு. கல்யாணத்துக்கு வந்தேன்;. காலையில கௌம்பிடுவேன்;. இன்னும் நாலு மாசம் இருக்குது தேருக்கு. அப்போ வர்றேன். சந்தோஷமா இரு. அவரையும் சந்தோஷமா வச்சிக்க.\"\nகுழந்தையை வாங்கிக் கொண்டு போனாள்.\nமீனா வகுப்பறையில் நுழையும் பொழுது இரண்டு பேருடைய நாற்காலிகள் வெறுமையாக இருந்தது. கவலையாகப் பார்த்தாள். வந்த அழுகையை அடக்கினாள்.\n'மீனா.. ஏன்.. எதுக்குன்னு எங்களுக்கும் சரியா தெரியாது. அதுக்காக சக்திவேல நீ தப்பா பேசி இருக்ககூடாது. \"\n'ஆமா மீனா.. அவரு நிருஜாவோட கல்யாணத்துக்குத் தான் போயிருந்தாரு. விசயத்த டெலிபோனுல சொன்னதும்.. அவர் அழுத அழுகைய பாத்துட்டு அந்த பொண்ணு நிருஜா.. கல்யாணம் முடிஞ்ச கையோட சாவுக்கு வந்திடுச்சி. சக்திவேலு வர்றதுக்குள்ள போலிசு கேசுன்னு போயி.. தேனப்பனுக்கும் வெற்றிவேலுவுக்கும் இதுல சம்மந்தமே இல்லன்னு முடிவாயிடுச்சி. ஆனா சக்திவேலு.. அவனுங்கள எப்படியாவது சாகடிக்காம விடமாட்டேன்னு கௌம்பிட்டாரு. அவர் இருந்த கோவத்துல எங்களால அவர கட்டப்படுத்தவே முடியல. ஆனா அந்தப் பொண்ணு நிருஜாத்தான் சண்ட போட்டு சமாதானம் படுத்தினா. ரொம்ப நல்ல பொண்ணு.\nசக்திவேல் இருந்த நெலைய பாத்து அந்த பொண்ணு தன்னோடவே கூட்டிக்கினு போயிட்டா. அவளுக்குக் காதல் கல்யாணம் தான். அவ புருஷனும் சக்திவேலுக்குப் பிரண்டுதான். அங்க போயி திரும்பவும் எம் பில் படிச்சாறு. நீ வந்துட்டன்னு தெரிஞ்சதும் ஓடி வந்துட்டாரு. நீ என்னன்னா அவர சந்தேக பட்டுட்ட.\" ஜுவா சொல்லி முடித்தான்.\n'தேனப்பனோ.. வெற்றிவேலோ.. இல்லைன்னா.. இந்த கொலையை யார் செஞ்சியிருப்பா..\nயாருமே பதில் சொல்ல முன் வரவில்லை.\nகல்லையும் குளத்தையும் கொண்டு என்ன அற்புதமாக வர்ணித்திருக்கிறீர்கள்...\nஉங்களின் அனுபவம் மீண்டும் பளிச்சிடுகிறது...\nஉன் கண்களால பாக்குறது தான் மனசுல பதியுது. துக்கமான நிகழ்ச்சிகள பாக்கும் போது குருடா இருந்துடு. கேக்கும் போது செவிடா இருந்துடு. பிறவிக் குருடனுக்கு யானை எப்படி இருக்கும்ன்னு தெரியாது. அவனுக்கு விளக்கிச் சொல்லவும் முடியாது. அவனுக்கு யானை என்பது ஒரு மிருகம் என்பது மட்டும் புரிந்திருக்கும். இப்படித்தான் துக்கங்களை நாம் எடுத்து கொள்ளணும்.\nஅருமையான படிப்பினை. எதுவோ எனக்கு புரிவது போன்று உள்ளது.\nகுருவின் முன் சீடனாக உணர்கிறேன்.\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து...\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோகப் போகத் தெரியும் - 39\nநட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என...\nபோகப் போகத் தெரியும் - 45\nபோகப் போகத் தெரியும் - 44\nபோகப் போகத் தெரியும் - 43\nபோகப் போகத் தெரியும் - 42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/lover/", "date_download": "2019-04-20T20:38:19Z", "digest": "sha1:LBSNGONXOU2JLWLXOC6SEHRAPL7NEGM3", "length": 5578, "nlines": 98, "source_domain": "villangaseithi.com", "title": "lover Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nகள்ளகாதலனின் அதுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி \nஇந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \nகள்ளக் காதலனின் போடுக்காக கணவரின் கழுத்தை அறுத்த பெ��் \nநாதாரி திருட்டு பயலுகளே என போலீஸ், நீதிபதி, அரசியல்வாதிகளை பிரித்து மேய்ந்த இளைஞர் \nஉல்லாசம் அனுபவித்துவிட்டு காதலன் கழற்றிவிட்டதாக காதலி கதறல்…\nகள்ளக்காதலியின் கணவனை போட்டுத் தள்ளிய கள்ளக்காதலன்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:58:01Z", "digest": "sha1:QPF7NZYSDH5O6OUO7L62T7WAGKWFHTUA", "length": 7232, "nlines": 69, "source_domain": "www.behindframes.com", "title": "சரண் Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\n11:33 AM மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\n11:30 AM கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n11:28 AM “ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nதனது வளர்ப்புத்தாயை சொத்துக்காக கொன்ற அவரது தம்பியை கொலை செய்துவிட்டு நண்பன் பாண்டியுடன் சேர்ந்து சிறை செல்கிறார் சரண். சிறைக்குள் ஏற்கனவே...\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் மூலம் மீண்டு(ம்) வரும் சரண்..\nதமிழ் சினிமாவின் வணிக சினிமாக்களில் மிகச்சிறந்த இயக்குனராக பாராட்��ப்பட்ட, மறுக்க முடியாத ஒரு முக்கியமான இயக்குனர் சரண். பெரிய நடிகர்களுடனும் பணிபுரிந்த...\nஆயிரத்தில் இருவர் – விமர்சனம்\nஅஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம் தான் ‘ஆயிரத்தில் இருவர்’. பிறந்ததில் இருந்தே எதற்கெடுத்தாலும் ஒருவருக்கொருவர்...\nஉடல்தானம் செய்த மணிரத்னம்-சுஹாசினி தம்பதி\nஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ்...\n‘வெத்துவேட்டு’ன்னு கூப்பிடாம பாத்துக்குங்க” – இயக்குனர் சரண் அட்வைஸ்..\n‘கோரிப்பளையம்’ உட்பட சில படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஹரீஷ்.. இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘வெத்து...\nதிருடன் போலீஸை விடாமல் துரத்திய ‘குக்கூ’வின் பாதிப்பு..\n‘அட்டகத்தி’ தினேஷ் தற்போது தான் நடித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில்...\nபுயல்போல மீண்டு(ம்) வருகிறது சரண் – பரத்வாஜ் கூட்டணி..\nகாதல் மன்னன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அமர்க்களமான என்ட்ரி கொடுத்து, தொடர்ந்து அட்டகாசமான படங்களை ஜேஜே என இயக்கி, இயக்குனர்களில்...\nநாளை திருடன் போலீஸ் இசைவெளியீட்டு விழா..\nசிறிது காலம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சரண், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டார். படத்தின்...\nஉயிருக்கு உயிராக – விமர்சனம்\nபாசமிக்க பிரபு-ஸ்ரீலட்சுமி தம்பதிகளின் மகன் சரண் சென்னையில் கல்லூரியில் படிக்கிறார். திடீரென பிரபு தனது மகனுக்கு ஒரு காதலி தேவை என...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6606", "date_download": "2019-04-20T21:10:28Z", "digest": "sha1:LPADJ365PI5N6SYJUP3MGCRH7VPQAO7P", "length": 26217, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "மகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள் | The effects of the medicinal yellow - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nநம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். தற்போது இதன் பெருமையை உணர்ந்து மேலை நாட்டினரும் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மருத்துவத் தன்மை உறுதியான பிறகு மஞ்சளுக்கான காப்புரிமையையும் அமெரிக்கா பெற்று வைத்துள்ளது.\nஎல்லோரிடமும் மஞ்சளின் பெருமையைக் கொண்டு சேர்க்கும் வகையில் மஞ்சள் தினம் எனவும் ஜூலை 14-ம் நாள் சமீபகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மஞ்சளுக்கு அப்படி என்னென்ன பெருமைகள் இருக்கின்றன, அதன் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை ஆயுர்வேத மருத்துவர் மகாதேவனிடம் கேட்டோம்...\nஇந்தியர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த மஞ்சள் மஞ்சள் இந்தியாவின் மிகப் பழமையான ஒரு நறுமணப் பொருள். இந்து மதச் சடங்குகளின்போது ஒரு புனிதப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. இது மங்களத் திரவியங்களில் முதலில் குறிப்பிடப்படும் பொருளாக உள்ளது. பொன்னிறமும், நறுமணமும், அருங்குணமும் அதற்கு இந்த முதல் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.\nஎல்லா சுபகாரியங்களிலும் முழுமுதற் கடவுளாக வணங்கப்பெறும் விநாயகப் பெருமானை திருவுருவமாக அமைக்கவும் இது பயன்படுகிறது. சௌபாக்கிய தேவதையான மகாலட்சுமியின் இருப்பிடமெனப் பெண்கள் இதை எப்போதும் மங்களப் பொருளாகத் தன்னுடலில் தாங்கிக் கொள்கிறார்கள். உணவுப் பொருள்களிலும் இதற்கு முதற் தாம்பூலம் உண்டு.\nபெண்கள் பூப்படையும்போது அதை கொண்டாடும் சடங்கினை மஞ்சள் தண்ணீர் விழா அல்லது மஞ்சள் நீராட்டு விழா என்று அழைக்கிறோம். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதாலும் அதை கலந்து குளிக்கச் செய்வதாலும் இவ்விழா இப்பெயரால் அழைக்கப்படுகிறது. முந்தைய காலங்களில் மஞ்சள் பூசி குளிக்காத தமிழ் பெண்ணைப் பார்க்க முடிய���து. பெண்கள் நெற்றியில் தினசரி இடும் உண்மையான குங்குமமும் மஞ்சளில் இருந்து செய்யப்படுவதே.\nமஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை வில்லை வில்லையாக, தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். இதை கறிமஞ்சள் என்றும் சொல்வதுண்டு.\nமஞ்சள் கிழங்கின் உருண்டையாக உள்ள பெரும்பாகத்தை எடுத்து உலர்த்தி நல்லெண்ணெயில் பக்குவம் செய்தால் கிடைப்பதை கப்பு மஞ்சள் என்று சொல்கிறோம். இந்த மஞ்சள் அதிக மணமும் எண்ணெய் பசையும் உடையது. இதை வியாபாரத்துக்காகத் தயாரிப்பவர்கள் இந்தக் கிழங்கு உளுத்து எடை குறையாமல் இருப்பதற்காக, நாகசத்துச் சேர்ந்த விஷ ரசாயனப் பொருளால் பாடம் செய்வதுண்டு. இதனால் நிறம் நன்கு காண முடியும். ஆனால், உடலில் நாக விஷம் அதிகமாகக்கூடும். இதை உணவுப் பொருளாகவோ, பூச்சுப் பொருளாகவோ உபயோகிப்பதால் கெடுதல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே, இதுபோன்று ரசாயனப் பொருள் சேர்த்து தயாரிக்கப்படும் மஞ்சள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nமுகத்துக்குப் பூசும் மஞ்சள் முகத்தில் முடி வராமல் தடுக்கவும், முகத்துக்கு ஒருவித மினுமினுப்பைத் தருவதற்கும், வசீகரத்தைத் தருவதற்கும் உதவுகிறது. மேலும் இது மிகவும் மங்களகரமான ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. இதை வாசனைப் பொடிகள் மற்றும் வாசனைத் தைலங்களில் சேர்த்து வருகிறார்கள்.\nமூன்றாவது ரகமான விரலி மஞ்சள்தான் சமையலறையின் முதற்பொருளாக திகழ்கிறது.மஞ்சள் கிழங்கின் பக்கவாட்டில் விரல்கள் போன்று நீண்டிருக்கும் பகுதியைப் பிரித்து சாண நீரில் வேக வைத்துப் பாடம் செய்வதே கறி மஞ்சள். இது கிருமிகளை அழிக்கும் சக்தியுடையது என்பதால் வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும் இவ்வகை மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.\n* மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டினால் தெளிவு\n* வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிபட்ட வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளற��ச் சூடாக்கி அதை அடிபட்ட இடங்களில் பற்றுப் போட்டால் குணமாகும்.\n* மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும். மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள் போன்ற பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூச வேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு அதற்குரிய சிகிச்சையைத் தொடர அவை குணமாகும்.\n* உணவாக ஏற்கப்படும் மஞ்சள் தொண்டையிலும், மார்பிலும், இரைப்பையிலும் ஏற்படும் கப அடைப்பை அகற்றி வலியைக் குறைக்கிறது. வாய், நாக்கு, தொண்டை, எகிறு, அண்ணம் முதலிய இடங்களில் ஏற்படும் வேக்காளத்தையும், புண்ணையும் ஆற்றுகிறது. இரைப்பை, குடல் முதலியவைகளுக்குச் சுறுசுறுப்பூட்டி பசி மற்றும் ஜீரண சக்தியை உண்டாக்குகிறது. குடலில் புழு, கிருமி தங்கவிடாமல் வெளியேற்றி விடுகிறது. இத்தனை நல்ல குணமுடையது என்பதால் உணவுப் பொருள்கள் அனைத்திலும் மஞ்சள் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.\n* மஞ்சள் தூளைப் பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிவு, வயிற்றில் எரிவு போன்றவை சரியாகிறது. மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த வெந்நீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.\n* மஞ்சளை அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறக்கேட்டிற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும். மஞ்சளை விழுதாக அரைத்துச் சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.\nகட்டியாக இருந்தால் அது பழுத்து உடையும். மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்துக் களியாகக் கிண்டியோ, சாதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மேல் போடுவதுண்டு.\n* சொரி, சிரங்கு, நமைச்சல் அதிகமிருக்கும்போது மஞ்சளுடன் ஆடாேதாடை இலை சேர்த்துக் கோமூத்திரம் விட்டரைத்துப் பூசுவது நல்லது. சுளுக்கு நரம்புப்பிசகு உள்ள இடங்களில் ஏற்படும் வீக்கத்தையும், வேதனையையும் குறைக்க இத்துடன் சுண்ணாம்பும், பொட்டிலுப்பும் சேர்த்து அரைத்துப் பூசலாம்.\n* பச்சையான பசுமஞ்சளின் சாற்றைப் புதிதாக பூச்சி கடிபட்ட இடங்களில் தடவ வீக்கம், தடிப்பு, அரிப்பு, நீர்சொரிதல் போன்ற காணாக்கடி பிரச்னை��ள் ஏற்படாது.மஞ்சள் துண்டை ஒரு ஊசியில் குத்தி அனலில் காட்டி எடுத்து அதில் இருந்து வரும் புகையை மூக்கினுள் இழுக்க மார்புச்சளி, இழுப்பு, விக்கல் போன்றவை குறையும். இந்தப் புகை பட்டால் தேள்கடி வலி குறையும்.\n* மஞ்சளைத் தூளாக்கிப் புண்ணின்மேல் தூவப் புண் சீக்கிரம் ஆறும். அழுகல் அகன்று பள்ளம் சீக்கிரம் தூர்ந்து வடு மறையும். கல்லீரல், மண்ணீரல் பகுதிகள் மேல் பற்றிடுவது உண்டு.\n* மஞ்சள் தூளை வெண்ணெயில் குழப்பிப் பூசிக்கொள்ள பல தோல் நோய்கள் நீங்கும். காமாலை, பாண்டு குஷ்டம், தீராத விரணம், மதுமேகம், பீனசம், கண்டமாலை முதலிய நோய்களில் மிகச்சிறந்த மருந்தாக இது பயன்படுகிறது.\nமஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.\nகுர்க்குமின் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் நோயால் மூளையில் ஏற்படும் கெடுதி தரும்படிவைக் (Plaque) குறைக்கிறது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nமனித மூளையில் அல்சைமர் நோய் உருவாக்கும் கெடுதி தரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா அமைலாய்ட் புரதங்களைப் பரிசோதனைக் குழாயில் போட்டு அத்துடன் மிகக் குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா அமைலாய்ட் புரதங்களை ஒன்று சேரவிடாமல், அவை நாறுகளாக மாறாமல் இருக்க உதவுகிறது.\nபீட்டா அமைலாய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே, இந்த புதிய கண்டுபிடிப்புகள் அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டும் விதமாக அமைந்துள்ளது. எனவே, தினசரி குறைந்த அளவு மஞ்சள் தூள் உணவில் சேர்த்துக்கொள்��து வயது அதிகமானவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.\nஇதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரதம் உற்பத்தியாவதுதான் காரணம். இப்போது புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தருவதற்கு மட்டுமே பயன்படுவதல்ல மஞ்சள்; புற்றுநோயை உண்டாக்கக்கூடிய புரதத்தைத் தடுக்கக்கூடியதும் கூட என்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்றே ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.\nமஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமின்(Curcumin) என்கிற மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீட்டா அமைலாய்ட் புரத சேமிப்புகளை(Beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.\nலுக்கேமியா என்கிற ரத்தப் புற்றுநோய், விரைப் புற்றுநோய், சருமப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிகிச்சை இல்லாத நோயென்று எதுவும் இல்லை\nசுவையும் அதிகம்... சத்தும் அதிகம்\nசளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை..\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789384149093.html", "date_download": "2019-04-20T21:01:01Z", "digest": "sha1:S5LJK23VFPII7SEYWKU72ZLTD5NWFZ2J", "length": 7964, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: முதற்கனல் - மகாபாரதம் நாவல் வடிவில்\nமுதற்கனல் - மகாபாரதம் நாவல் வடிவில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nவெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்\nமுகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.\nஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன. அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது.\nமகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில்.\nவடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஓ பக்கங்கள் 2014 அமைதியான ஒரு மாலைப்பொழுது மருத்துவ நோபல் விஞ்ஞானிகள்\nஇக்கரையில் வாலிப வாலி நல்ல சிந்தனையே நாளைய வெற்றிக்கனி\nமறுபிறப்பின் இரகசியமும், ஆவிகள் செய்யும் அற்புதங்களும் ரோக நிர்ணய சாரம் சிறுவர் சிறுகதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/03/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:38:45Z", "digest": "sha1:2WOSHXLFOBAAVNPDHL3C2BNVICOCHTKQ", "length": 25121, "nlines": 154, "source_domain": "thetimestamil.com", "title": "நான் கோழையல்ல;பெரியாரின் பேத்தி: கௌசல்யா சங்கர் – THE TIMES TAMIL", "raw_content": "\nநான் கோழையல்ல;பெரியாரின் பேத்தி: கௌசல்யா சங்கர்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 16, 2018 மார்ச் 16, 2018\nLeave a Comment on நான் கோழையல்ல;பெரியாரின் பேத்தி: கௌசல்யா ���ங்கர்\nநான் அறிவித்துக் கொண்ட இந்த நோக்கங்களுக்காக பொறுமையாகவும் நிதானமாகவும் என் வாழ்நாள் முழுக்கப் பங்களிப்பேன். என்னோடு இந்தப் பணியில் இணைய இளையவர்களை அதாவது என் சக நண்பர்களை உரிமையோடு அழைக்கிறேன்.\nஎன் வாழ்வின் மிக முக்கியமான தருணம் இது. உங்கள் எல்லோருக்கும் இது சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் என்னைப் பொருத்தவரைக்கும் இது சங்கருக்கு இரண்டாம் பிறப்பு என்னைப் பொருத்தவரைக்கும் இது சங்கருக்கு இரண்டாம் பிறப்பு இதே மண்ணில் சங்கரோடு கைகோர்த்து நெஞ்சம் நிறைய காதலும் கனவும் சுமந்து திரிந்திருக்கிறேன். மீண்டும் என் சங்கரோடு கைகோர்த்து அன்று போல் காதலும் காமமும் சுமந்து நடைபோட ஆசைப்படுகிறேன். அதற்காகவே அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறேன். அன்று சுமந்திருந்த காதல் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆனால் அன்று சுமந்திருந்த கனவு இன்று அடியோடு மாறியிருக்கிறது. அன்று எங்கள் இருவரின் தனிப்பட்ட எதிர்காலம் குறித்த கனவு மட்டுமே இருந்தது. இன்று என் கனவு என்பது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலையும் சமத்துவமும் தான். அன்று சங்கர் மட்டுமே என் உலகமாக இருந்தான். இன்று நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகமாக மாறியிருக்கிறது. நான் என்பது இனி என் லட்சியம் தான் இதே மண்ணில் சங்கரோடு கைகோர்த்து நெஞ்சம் நிறைய காதலும் கனவும் சுமந்து திரிந்திருக்கிறேன். மீண்டும் என் சங்கரோடு கைகோர்த்து அன்று போல் காதலும் காமமும் சுமந்து நடைபோட ஆசைப்படுகிறேன். அதற்காகவே அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறேன். அன்று சுமந்திருந்த காதல் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆனால் அன்று சுமந்திருந்த கனவு இன்று அடியோடு மாறியிருக்கிறது. அன்று எங்கள் இருவரின் தனிப்பட்ட எதிர்காலம் குறித்த கனவு மட்டுமே இருந்தது. இன்று என் கனவு என்பது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலையும் சமத்துவமும் தான். அன்று சங்கர் மட்டுமே என் உலகமாக இருந்தான். இன்று நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகமாக மாறியிருக்கிறது. நான் என்பது இனி என் லட்சியம் தான் சாதி ஒழிக தமிழ் வெல்க என்கிற முழக்கம்தான்.\nஇந்த மேடைக்குப் பின்னால் இருக்கும் காவல் நிலையத்தை என்னால் மறக்கவே முடியாது. என்னையும் சங்கரையும் நடுச்சாலையில் வைத்துக் கடத்த முயற்சித்த ப��து இதே காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். வந்தவுடன் அன்று உள்ளே இருந்த காவலர்கள்\nசங்கரைத்தான் குற்றவாளி போல் நடத்தினார்கள். இது நடந்து கொண்டிருக்கும்போதே எங்களை கடத்த முயன்ற குற்றவாளிகள் சுதந்திரமாய் வெளியே போனார்கள். அவர்களிடம் இவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. நாங்கள் திருமணம் முடித்ததை குற்றமாகவும் கடத்த வந்ததை அவர்களின் கடமையாகவும் பார்த்தது இந்த காவல்துறை. அன்றே சட்டப்படி எங்கள் பக்கம் நின்று அவர்கள் மீது உருப்படியான நடவடிக்கை எடுத்திருந்தால் சங்கர் இன்று என்னோடு வாழ்ந்து கொண்டி இருந்திருக்கலாம். இப்படி ஒரு மேடை அமைத்து அவனுக்கான நினைவேந்தலும் அவன் பெயரில் அறக்கட்டளை தொடக்க விழாவையும் நடத்தவேண்டிய தேவை இருந்திருக்காது.\nசங்கரின் நினைவேந்தலுக்குப் பொதுவெளியில் அனுமதி கேட்டால் கொடுக்க முடியாது என்று மறுக்கிறது அதே காவல்துறை கேட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமாம். பாதுகாப்பு தர முடியாதாம் கேட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமாம். பாதுகாப்பு தர முடியாதாம் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத்தானே நீங்கள் இருக்கிறீர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதைவிட உங்களுக்கு என்ன வேறு வேலை இருக்கிறது என்று நான் கேட்கவில்லை. இந்த நிகழ்வை மறுத்ததை எதிர்த்து நாங்கள் போட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இப்படிக் கேட்டிருக்கிறது.\nமக்கள் விடுதலை முன்னணி சங்கர் நினைவேந்தல் பேரணிக்காகச் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்கிறது காவல்துறை. இதுவரை மற்றவர்கள் நடத்துகிற நிகழ்ச்சியில்தான் நான் பங்கேற்றிருக்கிறேன். இதுதான் நானே முன்னெடுத்து நடத்தும் முதல் நிகழ்வு. மக்களுக்கான ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போராட்டங்களுக்கும் தோழர்கள் படும்பாட்டை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். சுவரொட்டிகளைக் கிழித்தெரிவதும் பிடுங்கிக் கொள்வதும் அந்தத் தோழர்களின் நீண்டகால உழைப்பைத் திருடுவதற்குச் சமம்.\nதோழர்களே இனி நீங்கள் சங்கருக்கான நினைவேந்தலை பொதுவெளியில் நடத்தலாம். சுவரொட்டிகள் ஒட்டலாம். இனி இதை எவராது தடுத்தால் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வோம். இதோ நீதிமன்ற ஆணை என் கையில் இருக்கிறது . யார் வேண்டுமானாலும் என்னிடம் கேட்டு பெற்றுகொள்ளுங்கள். நீங்கள் நிகழ்வுக்���ுஅனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிப் போதற்கு நான் கோழையல்ல… #பெரியாரின்பேத்தி\nசங்கர் சமூக நீதி அறக்கட்டளை தொடங்கியதற்கான காரணத்தை இங்கே வெளியிட்டுள்ள சிறுநூலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். எனக்கென்று சில கொள்கைகள் உள்ளன. அவற்றை உள்வாங்கி கற்றுதான் இவைதான் என் கொள்கைகள் எனத் தீர்மானித்தேன். அது சார்ந்த சில புரிதல்களை இங்கே பகிரத்தான் வேண்டும். கருத்து வேறுபாடுகள் இங்கே கூடியிருக்கிற நமக்குள் இருக்கலாம். இலக்கு வேறுபாடு இருக்காது என உறுதியாக நம்புகிறேன். அதனடிப்படையில் பணிவோடு சில கருத்துகளை என் ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துகிறேன். இது குறித்து எனை இடித்துரைக்க எல்லா உரிமையும் இங்குள்ள எல்லோருக்கும் உண்டு. எதையும் ஆய்ந்து பார்க்க எப்போதும் அணியமாக இருப்பேன்.\nசாதி ஒழிப்பிற்கு உழைப்பவர்கள் தமிழ், தமிழ்நாட்டின் பிற உயிராதாரமான உரிமைகளுக்கு உழைத்தவர்களை புறம் தள்ளுவதும் தமிழக உரிமைக்கு உழைப்பவர்கள் சாதி ஒழிப்பிற்கும் சமூகநீதிக்கும் உழைத்தவர்களை புழங்குவதும் எனக்கு வருத்தமளிக்கிறது. இப்படிச் சொல்வதனால் அவருக்கு இதில் அக்கறையில்லை இவருக்கு அதில் அக்கறையில்லை என்று நான் சொல்வதாகப் பொருள் கொண்டு விட வேண்டாம். ஆனால் நடைமுறையில் பல நேர்வுகளில் நாம் பிளந்து நிற்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதி ஒழிப்புக்கு தமிழ், தமிழர் உரிமைக்கான போராட்டங்களே அடிப்படை. அதேபோல் தமிழ்ச் சமூக விடுதலைக்கு சாதி ஒழிப்பே அடிப்படை. இந்த இரண்டு காரியங்களையும் செய்துகொண்டுதானே உள்ளோம் என்று நீங்கள் சொல்லலாம். இதில் ஒரு களத்தில் நின்று கூர்மையாகப் போராடுபவர்களுக்கு அந்த இன்னொரு களத்தின் வெற்றி லட்சியமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இதை அடிப்படையாக் கொண்டதே சாதி ஒழிக தமிழ் வெல்க என்கிற அறக்கட்டளை முழக்கம். அதனால் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. சாதி ஒழிப்பும் தமிழ் விடுதலை எனும் தமிழ்ச் சமூக விடுதலையும் நேர்கோட்டில் நிற்கிற உயிர்க் கொள்கைகளாக மாற வேண்டும் என விரும்புகிறேன். அப்படி இருந்தால்தான் அது சாதி ஒழிப்பிற்கும் பயன் தரும் விடுதலைக்கும் பயன் தரும் என நம்புகிறேன். அப்படிப்பட்ட கருத்தியல் பெற்ற ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.\nஇளம் தலைமுறை என்றால் அதில் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். என் தலைமுறையை சாதி ஒழிக தமிழ் வெல்க என்ற கொள்கை அடிப்படையில் உருவாக்க நான் என்னை ஒப்புகொடுத்து உழைப்பேன் என இந்த நாளில் சங்கரின் பெயரால் உறுதி அளிக்கிறேன்.\nநான் அறிவித்துக் கொண்ட இந்த நோக்கங்களுக்காக பொறுமையாகவும் நிதானமாகவும் என் வாழ்நாள் முழுக்கப் பங்களிப்பேன். என்னோடு இந்தப் பணியில் இணைய இளையவர்களை அதாவது என் சக நண்பர்களை உரிமையோடு அழைக்கிறேன்.\nஒன்று மட்டும் உறுதி நண்பர்களே புகழுக்கும் பதவிக்கும் சமரசத்துக்கும் அதிகார நெருக்கத்துக்கும் இங்கே இடமில்லை. சட்டத்திற்கு உட்பட்டும் சனநாயகத்திற்கு உட்பட்டும் அறவழியில் மக்களுக்காக தொண்டுள்ளத்தோடும் பாட்டாளி உணர்வோடும் நாம் உழைக்க வேண்டும்.\nஇறுதியிலும் இறுதியாகப் பசியற்ற சுரண்டலற்ற எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் அற்ற பாட்டாளிகள் சமூகத்தை இந்த தமிழ் நிலத்தில் உருவாக்க வேண்டும். அதற்குக்கூட சாதி ஒழிக தமிழ் வெல்க எனும் முழக்கமே அதன் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன்\nஅப்படி ஒரு பொன்னுலகைப் படைக்க என் சிறு பங்களிப்பை வாழ்நாள் முழுக்கச் செய்யக் காரணமான சங்கரை உடன் அழைத்துப் பயணிப்பேன்.\nசங்கர் நினைவேந்தலில் எல்லாவற்றையும்விட நாம் ஒன்றை பேசக் கடமைப்பட்டிருக்கிறோம். அது ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் சங்கரின் நினைவேந்தல் நாளில் மட்டுமல்ல மற்ற எல்லாக் காலங்களிலும் இந்தத் தனிச்சட்டத்திற்காக நாம் உழைத்தாக வேண்டும். சாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி சங்கரின் நினைவேந்தல் நாளில் மட்டுமல்ல மற்ற எல்லாக் காலங்களிலும் இந்தத் தனிச்சட்டத்திற்காக நாம் உழைத்தாக வேண்டும். சாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி நம் இலக்கு வெல்ல ஒன்றுபடுவோம்.\nகுறிச்சொற்கள்: சமூகம் பெண் குரல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஇன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்��ாணல்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n#வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்\nஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு: திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை\nஅம்பானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமித்ஷா\nகட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்\nஅம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி\nPrevious Entry பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே\nNext Entry ஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nவாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’:… இல் திராவிட இலக்கியம்…\n“தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு… இல் Logu Goundar\nதமிழில் எம். ஏ. படித்து வேலை ப… இல் A Rajan\nவசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமு… இல் Manivannan Shanmugam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:24:54Z", "digest": "sha1:ZXNI5JDWUECFMDXYWRKBSFXGGT7JRAN2", "length": 5442, "nlines": 93, "source_domain": "villangaseithi.com", "title": "பலன்கள் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \nஅம்மாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதின் பலன்கள் மற்றும் மந்திரம் \nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\nபிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிற...\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்க���ை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-04-20T20:43:42Z", "digest": "sha1:L6IZKXQLWM6LSIAQNAYZL6AJTMU3H454", "length": 10742, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நடவடிக்கை", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை\nபுதுடெல்லி (24 பிப் 2019): வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலை தொடர்பு துறை தெரிவித்துள்ளது.\nவேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nசென்னை (24 ஜன 2019): வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nமோடியின் நட்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய கடற்படை\nபுதுடெல்லி (04 டிச 2018): அனில் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இந்திய கடற்படை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.\nதடுப்பூசி கூடாது என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை\nசென்னை (02 ஆக 2018); தடுப்பூசி கூடாது, வீட்டில் பிரசவம் பார்க்கலாம் என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎஸ்.ஜானகி குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை\nதிருவனந்தபுரம் (02 ஜூலை 2018): பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள பின்னணி பாடகர் சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.\nபக்கம் 1 / 2\nஒரே சார்ஜில் 200 கி.மீ பயணம் மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் அறிமு…\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nமோடிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது - ராகுல் காந்தி அதிரடி\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nதன்னை வன்புணர வந்தவனிடம் தப்பிய இளம் விதவை - எப்படி தெரியுமா\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இ…\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினர…\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/president-leaves-for-singapore-to-deliver-keynote-address-at-the-third-forum-of-ministers-and-environment-authorities-of-asia-pacific/", "date_download": "2019-04-20T20:41:01Z", "digest": "sha1:ZMAYHSALDTL2LLGGS5V26O5TIR2V4BZI", "length": 6338, "nlines": 88, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்\nஐ.நா. ஆசிய பசுபிக் வலய சுற்றாடல்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (23) முற்பகல் சிங்கப்பூர் பயணமானார்.\nஇம்மாதம் 25ஆம் திகதி சிங்கப்பூர் மரினா பே சாண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், ஆசிய பசுபிக் ஆசிய வலயத்தின் 40 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் சுற்றாடல்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது இந்த இரண்டுநாள் உத்தியோகபூர்வ பயணத்தில் சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nமர நடுகைக்கான சுப நேரம் ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17க்கு\nசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nமர நடுகைக்கான சுப நேரம் ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17க்கு\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் விசேட செய்தி\nசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nபுதிய இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-04-20T20:26:10Z", "digest": "sha1:5M52Q7HVCA2U3FIHD7UHUAW34GOM2266", "length": 10212, "nlines": 116, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தமிழ் வளர்ச்சித் துறை – செய்திக்குறிப்பு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nதமிழ் வளர்ச்சித் துறை – செய்திக்குறிப்பு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்\nதமிழ் வளர்ச்சித் துறை – செய்திக்குறிப்பு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்\nதமிழின் பெருமைகளை வருங்கால சந்ததியினருக்குத் தெரிவித்து அவர்களின் தமிழ் கற்கும் ஆர்வத்தினை தூண்டுதல் வேண்டும். தமிழ்மொழி காலந்தோறும் பல்வேறு மாற்றங்களை ஏற்று, வளர்ச்சி பெற்று வருவதால் இளமையுடன் திகழ்கிறது. உலகளாவிய தளத்தில் தமிழுக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, கணினித் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும் தொழில்நுட்பங்களை அரசு அலுவலர்கள் அறிந்துகொள்ள வேண்டும். கணினித்தமிழ், அறிவியல் தமிழ், பொறியியல் தமிழ் எனப் பல்வேறு கோணங்களில் தமிழ்ச்சுவையை அறிந்து கொள்ளாதது நம்முடைய தவறுதானே அன்றி, மொழியின் தவறு அன்று. ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்திடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்று, நடைமுறையில் தூய தமிழில் பேச வேண்டும்.\nஇவ்வாறு அகரமுதலித் திட்ட மேனாள் இயக்குநர் முனைவர் கோ. செழியன் அவர்கள் 08.02.2019 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமொழிக் கருத்தரங்கத்தில் தலைமையேற்று, ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய விருத்தாசலம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்குக் கேடயமும், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய பணியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கிப் பேருரையாற்றினார்.\nகடலூர் மாவட்டத் தமி��் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா. அன்பரசி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) திரு. ஏ. வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் திருமதி ஜெ. ஜான்சிராணி, இந்து தமிழ் திசை புதுச்சேரி பதிப்புச் செய்தியாளர் திரு. ந. முருகவேல், கடலூர் அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். நாகப்பட்டினம் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியாளர் திரு. கி. சுப்புராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார். கடலூர் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர், திருவள்ளூர் / காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் திருமதி சீ. சந்தானலட்சுமி திருமதி க. பவானி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக நடைபெற்ற இரண்டு நாள்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கத்தினை சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத் துணை இயக்குநர் (நிருவாகம்) திரு. ம.சி. தியாகராசன் அவர்கள் தொடங்கி வைத்து பயிற்சியளித்தார். கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பல்வேறு பொருண்மைகளில் பயிற்சி அளித்தனர்.\nஉலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்குபாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Teeth_by_David_Shankbone.jpg", "date_download": "2019-04-20T20:28:21Z", "digest": "sha1:BUXBSADZPGHB7AXHPFCTU3XIAEZ52G6W", "length": 14201, "nlines": 207, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:Teeth by David Shankbone.jpg - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 800 × 412 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 320 × 165 படப்புள்ளிகள் | 640 × 330 படப்புள்ளிகள் | 1,024 × 528 படப்புள்ளிகள் | 1,554 × 801 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்ப�� ‎(1,554 × 801 படவணுக்கள், கோப்பின் அளவு: 201 KB, MIME வகை: image/jpeg)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநாள் 28 சூன் 2007\nமாற்று பெயர்கள் David Miller\nவிளக்கம் American ஒளிப்படக் கலைஞர்\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான I, DavidShankbone எனும் நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/category/great-lives/", "date_download": "2019-04-20T20:49:28Z", "digest": "sha1:6OLMO2XQE4NV2NNZZN5OPQG2YG4KVNRC", "length": 6950, "nlines": 112, "source_domain": "vijayabharatham.org", "title": "மகான்களின் வாழ்வில் Archives - விஜய பாரதம்", "raw_content": "\nகத்தரிக்காய் வழியே ஒரு தத்துவம்\nஒருமுறை அன்பர் ஒருவர் ரமணாஸ்ரமத்தில் கத்தரிக்காய் நறுக்கி கொண்டிருந்தார். காம்புப் பகுதி, அடுத்துள்ள குடை போன்ற பச்சை நிறப் பகுதியையும் சேர்த்து…\nவெளிப்புற பார்வைக்கு அம்பேத்கர் கடுமையாக தோற்றமளிப்பார். உள்ளத்தளவில் அவர் மென்மையானவர் என்பதற்கு சில உதாரணங்கள் உண்டு. அவருடைய நாய் காய்ச்சலாக இருந்தபோது,…\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தன் குடும்பத்தினருடன், 1934-ல் திருச்செந்தூரிலிருந்து முருகன் வாழும் திருத்தலங்கள் தோறும் சென்று திருப்புகழ் பாடி வயலூருக்கு…\nஸ்ரீராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவியும் சிறந்த கல்வியாளருமான சுவாமி சித்பவானந்தர், கோவை மாவட��டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைப்பாளையம் கிராமத்தில்…\nசைதன்ய மஹாப்பிரபு, ஸ்ரீராதாகிருஷ்ணனை பூஜித்து வந்த தெய்வீக புருஷர். அவரது ஆசிரமத்தில் ஒரு நாள் பூஜைக்குத் தேவையான பொருட்கள் இல்லை. எனவே,…\nஅணிலுக்கும் அருளிய ஆன்மிக இமயம்\nரமண மகரிஷி அன்றாடம் ஆசிரமத்திற்கு வரும் ‘அணில்’ பிள்ளைகளுக்கு முந்திரி பருப்பு அளிப்பார். ஒருநாள் முந்திரி பருப்புக்கு பதில் வேர்க்கடலையை ஊட்டினார்.…\nஆன்மிகம் கட்டுரைகள் மகான்களின் வாழ்வில்\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிறந்தவர் ஆவுடையக்கா. சிறுமியாக இருந்தபோது திருமணம் நடைபெற்றது. தாழம்பூ வைத்துப் பின்னிய சடையுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள்.…\nகொள்கையை சுட்டிக் காட்டிய பண்பு: மகான்களின் வாழ்வில்\nடாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்தாபகர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தினசரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேரம் சந்திப்பதற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15020156/Congress-rule-can-not-do-anything--The-election-is.vpf", "date_download": "2019-04-20T20:51:26Z", "digest": "sha1:GKUQZAZCF5GL2NXNRULWQTVVRVPD4J3D", "length": 18626, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress rule can not do anything; The election is over You will see NR Congress MLAs - Minister Namachivayam Speech || காங்கிரஸ் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது; தேர்தல் முடிந்ததும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை எண்ணிப் பார்ப்பீர்கள் - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாங்கிரஸ் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது; தேர்தல் முடிந்ததும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை எண்ணிப் பார்ப்பீர்கள் - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு + \"||\" + Congress rule can not do anything; The election is over You will see NR Congress MLAs - Minister Namachivayam Speech\nகாங்கிரஸ் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது; தேர்தல் முடிந்ததும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை எண்ணிப் பார்ப்பீர்கள் - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு\nகாங்கிரஸ் ஆட்சியை ரங்கசாமியால் எதுவும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்ததும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பீர்கள் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.\nபுதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நமச்சிவ��யம் மற்றும் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் ஏம்பலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் அப்போது அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் பேசியதாவது:-\nபுதுவை மாநிலத்தில் இந்த 3 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பல சோதனைகளை கடந்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இதில் இலவச அரிசி திட்டத்திற்காக ஆண்டிற்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் பினாமி கவர்னர் கிரண்பெடி மூலம் அதனை தடுத்து மக்களுக்கு நலத் திட்டங்களை செய்யவிடாமல் இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் நமது ஆட்சியில் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடவும் தயாராக இருக்கிறோம். மேலும் இலவச அரிசியை தேர்தல் முடிந்து மறுநாள் வழங்க நீதிமன்றத்தை நாடி அதற்கான உத்தரவையும் பெற்றுள்ளோம்.\nநமது ஆட்சி பதவியேற்றவுடன் இலவச அரிசியை தான் முதல் திட்டமாக கொடுத்தோம். இப்படி எந்த திட்டமாக இருந்தாலும் கவர்னர் மூலம் நிறுத்தும் மோடி ஆட்சிக்கும் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் நமது எதிர்க்கட்சித் தலைவருக்கும் உங்கள் வாக்குகளை போடுவீர்களா இந்த ஒரு வாக்கு மூலம் மத்தியிலும் மாநிலத்திலும் ராகுல் காந்தி தலைமையிலான ஒரே ஆட்சி அமைய கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மாநிலத்திற்கு தேவையானதை நமது ஆட்சி கண்டிப்பாக நிறைவேற்றும்.\nநாம் சேமித்த பணத்தை கொள்ளையடித்து அம்பானி, அதானி, நீரவ் மோடி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் வழங்கி அதனை கட்டாமல் வெளிநாடுகளுக்கு சென்று சொகுசு வாழ்க்கை நடத்த வழி செய்த பா.ஜ.க. மோடிக்கு இறுதி முடிவு கட்ட நாம் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். சாதாரண விவசாயிகள் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் எத்தனை கேள்வி\nஎதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி 3 ஆண்டு காலமாக வாயை திறக்காமல் இருந்து விட்டு தேர்தல் வந்தவுடன் மக்களிடம் அரிசி போட்டேன் என்று பேசுகிறார். இப்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்று தெரியாமல் சட்டமன்ற தேர்தல் என்று நினைத்து வாக்குறுதிகளை ரங்கசாமி அள்ளி வீசுகிறார்.\nநானும் அமைச்சர் கந்தசாமியும் இருக்கும் வரை இந்த காங்கிரஸ் ஆட்சியை ரங்கசாமியால் ஒன��றும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்தவுடன் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களித்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைவரும் வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\n1. காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினர் ஒருவருக்குக்கூட கடனுதவி வழங்கவில்லை - ரங்கசாமி குற்றச்சாட்டு\nசிறுபான்மையினர் ஒருவருக்குக்கூட இந்த ஆட்சியில் கடனுதவி வழங்கப்படவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.\n2. காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை - ப.சிதம்பரத்துக்கு, பிரதமர் மோடி பதிலடி\nகாங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை என ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.\n3. நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்கிறார்\nபுதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\n4. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் மட்டுமே போட்டி இருந்தது - பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியில் யார் அதிகம் ஊழல் செய்வது என்பதில் மட்டுமே போட்டி இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\n5. காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதை விட பா.ஜனதா அரசு ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமான விலை குறைவு - தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் பரபரப்பு தகவல்\nகாங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதை விட, பா.ஜனதா அரசு செய்த ஒப்பந்தப்படி ரபேல் போர் விமான விலை குறைவானது என்று தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ���ட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/08/blog-post_8.html", "date_download": "2019-04-20T20:40:29Z", "digest": "sha1:6XXXE2G7GZ4OM3QCFRDESATHPH743XLI", "length": 15046, "nlines": 126, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "உங்க ராசிப்படி கல்யாணம் நடக்குமா நடக்காதானு கவலையா??இதை அப்போ படிங்க | Astrology Yarldeepam", "raw_content": "\nஉங்க ராசிப்படி கல்யாணம் நடக்குமா நடக்காதானு கவலையா\nமேஷம் ராசிக்காரர்கள் எந்தவொரு விடயத்தையும் சீக்கிரமாக யோசித்து முடிவு செய்வார்கள். இவர்கள் எதையும் அதிகமாக யோசிக்கமாலேயே எடுக்கும் முடிவு கூட சரியானதாகவே இருக்கும்.\nஇவர்களுக்கு இருபது வயதுக்கு மேலும் அல்லது முப்பது வயதுக்கு முன்னரும் திருமணம் நடக்குமாம்.\nரிஷபம் ராசிக்காரர்கள் தங்களது வேலை மற்றும் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவும், திறமையாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.\nஇவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கும். அதுவும் இவர்கள் உணர்வு பூர்வமாக இணையும் ஒரு நபரை தான் திருமணம் செய்து கொள்ள நினைப்பார்களாம்.\nஇவர்கள் மனதுக்கு பிடித்தவரை உடனடியாக தேடி பிடிக்க வேண்டும் என்பதில்லை. அவரே உங்களை தேடி வருவார். வயது என்பது இவர்களுக்கு ஒரு எண் மட்டுமே.\nமிதுனம் ராசிக்காரர்கள் எப்போதும் இரு மனதாகவே இருப்பார்கள். இவர்கள் முடிவு எடுப்பதில் அதிக சிரமம் படுவார்கள்.ஆனால் இவர்கள் எடுத்த முடிவில் தீர்மானமாக இருந��தால் 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.\nகடகம் ராசிக்காரர்கள் திருமணம் என்றாலும் குடும்பம் என்றாலும் மிகவும் விருப்பம். அதனால் இவர்கள் நீண்ட கால உறவு வேண்டும் என்றே நினைப்பார்கள்.\nகாதலில் புதுமைகள் வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமணம் யோகம் வந்துவிடும்.\nசிம்மம் ராசிக்காரர்கள் எதையும் யோசித்து, மிகச்சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இவர்கள் இயற்கையாகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னர் தான் காதலிக்க தொடங்குவார்கள்.\nஇவர்களுக்கு 20 வயதிற்கு மேல் அல்லது 30 வயதிற்கு முன் திருமணம் நடக்கலாம்.\nகன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த ஒருவரை கண்டால் மட்டுமே அவர் மீது காதலில் இணைவார்கள். ஆனால் இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் சிறந்த துணை கிடைக்கும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தனது உண்மையான துணையை கண்டுபிடிக்க சிறிது காலம் ஆகும்.\nஇவர்களுக்கு திருமண யோகம் 20 வயதிலேயே ஆரம்பித்து விடும்.\nவிருச்சிகம் ராசிக்காரர்கள் ஒரு மிகச்சிறந்த காதலர். அதனால் இவர்களுக்கு மனதிற்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல துணை எளிதில் கிடைத்துவிடும்.\nஅத்தகைய துணையை எப்போது கல்யாணம்செய்து கொண்டாலும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு காதல், திருமணம் போன்ற விடயங்கள் அனைத்தும் பிடிக்காத ஒன்று.\nஎனவே இவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பலமுறை யோசித்து நிதானமாக முடிவு செய்து கொள்வது சிறந்தது. ஆனால் இவர்களுக்கு 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.\nமகரம் ராசிக்காரர்கள் தங்களின் கடமையில் கவனமாக இருப்பார்கள். இவர்கள் மிகச்சிறந்த ஒரு நல்ல துணையாக இருப்பார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமண யோகம் ஆரம்பித்து விடும்.\nகும்பம் ராசிக்காரர்கள் தனக்கென்ற தனிமையான சுதந்திரத்தை விரும்புவார்கள். ஆனால் இவர்கள் துணையை தேடுவதில் அவசரப்படக் கூடாது. இவர்களுக்கு எந்த வயதிலும் ஒரு நல்ல துணை கிடைக்கலாம்.\nமீனம் ராசிக்காரர்கள் காதல் மற்றும் வாழ்க்கையை பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பார்கள்.இவர்கள் தனது உணர்வுகளையும், யோசனைகளையும் புரிந்து கொள்ளும்படியான ஒரு நல்ல துணையை தேட வேண்டியது அவசியம். ஆனால் இவ���்களுக்கு ஏற்ற துணை கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: உங்க ராசிப்படி கல்யாணம் நடக்குமா நடக்காதானு கவலையா\nஉங்க ராசிப்படி கல்யாணம் நடக்குமா நடக்காதானு கவலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2010/02/can-we-believe-eye", "date_download": "2019-04-20T20:34:42Z", "digest": "sha1:4CXYV5AN6QPLUQ6AISOAF2UFOFMJSOEI", "length": 5616, "nlines": 97, "source_domain": "blog.unchal.com", "title": "கண்களை நம்பலாமா – ஊஞ்சல்", "raw_content": "\nகண்கள் காணும் காட்சியாவும் உண்மையாகுமா காட்சிகளில் பிறழ்வு ஏற்பட்டால் அதற்கு நமது கண்ணினைப் பிழை சொல்லாமா காட்சிகளில் பிறழ்வு ஏற்பட்டால் அதற்கு நமது கண்ணினைப் பிழை சொல்லாமா பொதுவாக இயற்பியலில் மாயத்தோற்றம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இல்லாத ஒரு பொருளின் காட்சியமைப்பையே இந்த மாயத்தோற்றம் தருகின்றது.\nகீழ் உள்ள படத்தினைப் பாருங்���ள். உங்கள் கண்களினுள் சிறந்த மாயத் தோற்றத்தை இந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்த முடியும்.\nமுதலில் உங்கள் கண்களை இலகுவாக்கி கொள்ளுங்கள். பின்னர் கீழ் உள்ள படத்தின் மையப்பகுதில் தெரியும் நான்கு சின்ன கறுத்த புள்ளிகளில் உங்களின் கண்களை 30-40 வினாடிகளுக்கு நிலை நிறுத்தி அங்கே சிந்தனையைக் குவியுங்கள்.\nபின்னர் உங்கள் முன்னால் உள்ள ஒரு சீரான சுவரினை பாருங்கள். என்ன தெரிகின்றது.. முயற்சி செய்து பார்த்து விட்டு பின்னர் கூறுங்கள். மிகவும் சுவாரசியமான ஒளியியல் விம்பம் உங்கள் விழித்திரையில் காட்சியாகும்..\nபடம் அனுசரனை – மின்னஞ்சல் என்னும் இணைய நண்பன்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-20T20:11:30Z", "digest": "sha1:D5JWTM7LQMO4XFB2YJRY557P2URAWU6A", "length": 14150, "nlines": 64, "source_domain": "siragu.com", "title": "அமுதசுரபி (சிறுகதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று கனிதராத மரமாக (மொட்டைநாவல்) இருந்தது. கனிநாவலின் பழங்களை ஊர்மக்கள் அனைவரும் பெற்று உண்டுமகிழ்ந்தார்கள். அம்மரமும் அனைவருக்கும் உண்ணக்கனிகள் தருகிறோம் என்ற பெருமிதத்துடன் இருந்துவந்தது. ஒருநாள் கனிநாவலைப் பார்த்து மொட்டைநாவல் ஏளனமாகச் சிரித்தபடி “நீ தரும் கனிகளைப் பறிப்பதற்காக மனிதர்கள் உன்னைப்பிடித்து உலுப்புகிறார்கள் உன் கொப்புகளை வளைக்கிறார்கள் நீ உறுப்புகளை இழந்து கொண்டிருக்கிறாய் இந்தநிலை நீடித்தால் விரைவில் நீ நலிவடைந்து வீழ்ந்துவிடுவாய் இந்தநிலை நீடித்தால் விரைவில் நீ நலிவடைந்து வீழ்ந்துவிடுவாய்”–என்றது. அதற்குக் கனிநாவல் “பிறருக்குக் கொடுப்பது நல்லவிசயம்”–என்றது. அதற்குக் கனிநாவல் “பிறருக்குக் கொடுப்பது நல்லவிசயம் அவ்வாறு கொடுப்பதால் எனக்கு நலிவு ஏற்படும் என்றால் அதை நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன் அவ்வாறு கொடுப்பதால் எனக்கு நலிவு ஏற்படும் என்றால் அதை நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்\nநாட்கள் நகர்ந்தன. ஒரு மூன்றுவருடங்கள் ஆகியிருக்கும். கனிநாவல் மேலும் கிளைகள் விட்டு ஒருவிருட்சம் போன்று பெரிதாக ஓங்கி வளர்ந்து நின்றது. மொட்டைநாவலோ வளர்ச்சிகுன்றி நலிவடைந்து தனது பொலிவை இழந்து நின்றது. அதற்கு ஆச்சரியம். நான் யாருக்கும் கனிகள் தரவில்லை, யாரும் என்னைப்பிடித்து உலுப்பியதில்லை, என்கொப்புகளை வளைத்ததுமில்லை, ஏன் பறவைகள்கூட என்னை அதிகம் அண்டியதில்லை, அப்படி இருக்கும்போது எனதுசக்தி முழுவதும் எனக்குத்தானே பயன்பட்டிருக்க வேண்டும் நான் தானே விருட்சம் போன்று ஓங்கி வளர்ந்திருக்க வேண்டும் நான் தானே விருட்சம் போன்று ஓங்கி வளர்ந்திருக்க வேண்டும் ஆனால் கனிநாவல் வளர்ந்தது எப்படி ஆனால் கனிநாவல் வளர்ந்தது எப்படி இந்தக்கேள்வி மனத்தில் எழ அது கனிநாவலிடம் கேட்டது.\n“என்னிடம் கனிகள் பெறுபவர்கள் தரும் வாழ்த்துக்கள் காரணமாக இருக்கலாம்”– என கனிநாவல் அடக்கத்துடன் சொன்னது. மொட்டைநாவல் யோசித்தது. எத்தனை விதமான மனிதர்கள்”– என கனிநாவல் அடக்கத்துடன் சொன்னது. மொட்டைநாவல் யோசித்தது. எத்தனை விதமான மனிதர்கள் பள்ளிசெல்லும் சிறுவர்கள், இல்லத்தரசிகள், அந்தஊரின் உடல் உழைப்பாளிகள், வழிப்போக்கர்கள் என்று அனைவரும் கனிநாவலின் கனிகளைப் பெற்று உண்டுமகிழ்ந்து செல்கிறார்கள். ஏன் பள்ளிசெல்லும் சிறுவர்கள், இல்லத்தரசிகள், அந்தஊரின் உடல் உழைப்பாளிகள், வழிப்போக்கர்கள் என்று அனைவரும் கனிநாவலின் கனிகளைப் பெற்று உண்டுமகிழ்ந்து செல்கிறார்கள். ஏன் கிளிகள், மைனாக்கள், குருவிகள் என்று பறவைகளும் கூட்டம் கூட்டமாய் வந்து அதன் கனிகளை உண்டு அதன்நிழலில் இளைப்பாறி விட்டுச்செல்கின்றன. அப்படியென்றால் கனிநாவல் சொல்வதுபோல் அவர்கள் தரும் வாழ்த்துக்கள்தான் அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்குமோ கிளிகள், மைனாக்கள், குருவிகள் என்று பறவைகளும் கூட்டம் கூட்டமாய் வந்து அதன் கனிகளை உண்டு அதன்நிழலில் இளைப்பாறி விட்டுச்செல்கின்றன. அப்படியென்றால் கனிநாவல் சொல்வதுபோல் அவர்கள் தரும் வாழ்த்துக்கள்தான் அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்குமோ புரியாமல் குழம்பித் தவித்தது அந்த மொட்டைநாவல்.\nஒவ்வொரு வார இறுதியிலும் அந்தஊருக்கு குரு ஒருவர் வருவது வழக்கம். அவர் அவ்வூரின் சிறார்களுக்கு யோகக்கலைகளைக் கற்றுத்தருவார். பயிற்சிவகுப்புகள் அந்த நாவல்மரங்களின் நிழலில் வைத்துத்தான் காலைவேளையில் நடக்கும். குரு சிறுவர்களை நெறிப்படுத்தும் விதமாக அவ்வப்போது குட்டிக்கதைகள் சொல்லுவார். அன்று தன்முன்னால் கூடிநின்ற சிறுவர்களைப் பார்த்து “அமுதசுரபி என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு”–என்று கேட்டார். “அள்ளஅள்ளக் குறையாத உணவு வழங்கும் பாத்திரம்”–என்று கேட்டார். “அள்ளஅள்ளக் குறையாத உணவு வழங்கும் பாத்திரம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கு ஐயா\n அமுதசுரபியால் எப்படி அள்ளஅள்ளக் குறையாத அன்னம் வழங்கமுடிந்து என்று சொல்லமுடியுமா”–குரு தனது அடுத்தகேள்வியைக் கேட்டார். இப்போது சிறுவர்களிடமிருந்து பதிலேதுமில்லை. அவரே சொல்ல ஆரம்பித்தார், “அது மந்திரமோ தந்திரமோ கிடையாது”–குரு தனது அடுத்தகேள்வியைக் கேட்டார். இப்போது சிறுவர்களிடமிருந்து பதிலேதுமில்லை. அவரே சொல்ல ஆரம்பித்தார், “அது மந்திரமோ தந்திரமோ கிடையாது பசி என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாது உணவளிக்க வேண்டும் என்ற தன்முனைப்பே அமுதசுரபியை அள்ளஅள்ளக் குறையாத அன்னத்தை அளிக்கவைத்தது பசி என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாது உணவளிக்க வேண்டும் என்ற தன்முனைப்பே அமுதசுரபியை அள்ளஅள்ளக் குறையாத அன்னத்தை அளிக்கவைத்தது அமுதசுரபி ஒரு குறியீடு பிறருக்கு உதவுவது மேலான பண்பு பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அப்படி உதவுவதற்கான ஆற்றலும் வழிமுறைகளும் உங்களை நாடி வந்துசேரும் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அப்படி உதவுவதற்கான ஆற்றலும் வழிமுறைகளும் உங்களை நாடி வந்துசேரும் அமுதசுரபி பாத்திரம் உணர���த்துவது இதைத்தான் அமுதசுரபி பாத்திரம் உணர்த்துவது இதைத்தான் அதனால் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் அதனால் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் அது மற்றவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அள்ளஅள்ளக் குறையாத செல்வத்தை அளிக்கும் அது மற்றவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அள்ளஅள்ளக் குறையாத செல்வத்தை அளிக்கும்\nகுரு சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த மொட்டைநாவலின் மனத்தில் சட்டென்று ஏதோ மின்னல் வெட்டியது போன்றிருந்தது. அது சிந்தித்தது. தன்னை நாடிவரும் அனைவருக்கும் கனிகள் தரவேண்டும் என்ற தீராதவிருப்பம் கனிநாவலிடம் இருந்தது. பிறருக்குத்தர வேண்டும் என்றால் அவ்வாறு தரக்கூடிய இடத்தில் தன்னை வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளவெண்டும் என்ற எண்ணமும் அதற்கு இருந்தது. கனிநாவல் தன் வேர்களைப் பலப்படுத்திக் கொண்டது. அதன் வேர்கள் இன்னும் ஆழமாய் நீர் இருக்கும் இடம்தேடி ஊடுருவிப் பாய்ந்தன. அது உறிஞ்சிக்கொண்ட நீரே ஆற்றலாய் அதன் தன்முனைப்பைத் தக்கவைத்தது. வேர்கள் பலம்பெற்றதால் தன்னையும் ஒருவிருட்சமாய் அது நிலைநிறுத்திக் கொண்டது. ஆனால் நான் பெறுவதை மட்டும் பெற்றுக்கொண்டேன். பிறருக்குக் கொடுக்காமல் இருக்க ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடித்தேன். கொடுக்கும் அவசியம் இல்லாமல் இருந்ததால் பெறுகின்ற அவசியமும் இல்லாதுபோனது. எனது தன்முனைப்பு குறைந்துபோய் எனது வேர்களும் பலம் குன்றிப்போயின. இதுவே தான் நலிவடைந்ததற்கானக் காரணம் என்பதை மொட்டைநாவல் புரிந்து கொண்டது. தானும் பிறர்விரும்பும் வகையில் கனிகள்தரும் ஒருவிருட்சமாக வளர ஆசைப்பட்டது அந்த மொட்டைநாவல்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “அமுதசுரபி (சிறுகதை)”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:53:22Z", "digest": "sha1:HRQWWYL263SZGQGSCUCI6IW6JTS5SRB2", "length": 13327, "nlines": 241, "source_domain": "www.topelearn.com", "title": "விசேட தினங்கள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஆகும். இத்தினமானது உலகம் முழுவதிலும் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.\nஉடலுறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால் தான்.\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களில் ஒன்று நீர். நீர் இல்லையெனில் இந்த உலகில் எந்த உயிரும் வாழ இயலாது.\n1993-ம் ஆண்டு முதல் மார்ச்-22 ம் நாள் உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு தினமாக ஒக்டோபர் பதினோராந்திகதி(11) அனுஷ்டிக்கப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற பெண்களின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 55வது அமர்வின்போது இத்தொனிப்பொருள் தெடார்பாக வருடந்தோறும் ஒக்டோபர் 11ஆந்திகதியை அனுஷ்டிக்கபடும் என்றும் அறிவித்திருந்தது.\nTags: சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nTags: சர்வதேச ஆசிரியர் தினம்\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்\nஇருளகற்ற ஏங்குகின்ற மக்கள் உருவம்\nசிதைந்து உலகத்தில் ஏழையாய் என்றும்\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநிறுத்தினால் க���டைக்கும் நிச்சயப் பலன்\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nமலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு 2 minutes ago\nமுதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி 2 minutes ago\nகண்களில் உள்ள கருவளையம் நீங்குவதற்கு.. 3 minutes ago\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை 4 minutes ago\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2017/04/24/vijay-support/", "date_download": "2019-04-20T20:54:02Z", "digest": "sha1:K3JQQOV3LMN3IATWXWP5QUXJXP74JPPF", "length": 12494, "nlines": 222, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "சாதித்த கனடிய இளையோர் ! – Eelamaravar", "raw_content": "\nகனடிய அரசியல் களம் சமீப காலங்களாக தமிழர் பிரவேசங்களால் சூடு பிடித்தாலும் தமிழ் இளையவர்கள் இதில் இருந்து தள்ளி நிற்கின்றார்களோ என்ற கவலை பலரிடம் இருந்ததை காண முடிந்தது. இல்லை நாங்களும் களத்திற்கு வந்துவிட்டோம் எனக்கூறிக்கொண்டு கனடிய தமிழ் சமூகத்திற்கு நன்கு அறிமுகமான விஜய் தனிகாசலம் களத்தில் குதித்துள்ளார்.\nகனடிய பட்டதாரியான இவர் தமிழ் இளையோர் செயற்பாடுகளின் ஒருங்கமைப்பாளராக தொழிற்பட்டு தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தற்போது புதிதாக உருவாகியுள்ள ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவுத் தேர்தல் நடந்து முடிந்து விஜய் தனிகாசலம் வெற்றியீட்டியுள்ளார்.\nஇவற்றை எல்லாம் தாண்டி இளையோர் வேட்பாளர் தேர்தலில் வெற்றி சூடியது பாராட்டப்பட வேண்டியதே \nபுலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு\nஇந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.\nஅத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை (2008)\nகட்டுரையை தற்போது முழுமையாக பிரசுரிக்கவில்லை ஆனால் பின்னர் பிரசுரிக்கப்படும் \nஇருப்பினும் எம்மால் பலருடைய பல மாத உழைப்பு வீணாகி விடக்கூடாது என்பதால் தற்போது அமைதி காக்கின்றோம் , அதே நேரத்தில் மக்களிடத்தில் உண்மைகளை உரைக்காமல் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்பதும், சுட்டு விரல் காட்டும் இடத்தில் ஓட்டுப்போடுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் ஆகும் \nகூலிக்கு மாரடிக்கும் ஊடங்களில் வரும் பொய்கள் தான் இப்போது செய்திகளாகி விட்டது \nஅமைப்புக்களும் ஊடகங்களும் உண்மைகளை உரைக்க வேண்டும் \nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைக���் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/k-veeramani-slams-rss-and-bjp/", "date_download": "2019-04-20T20:43:01Z", "digest": "sha1:ND37NOLNRQSES5ZO2ZNT5NQTU3WWTEVU", "length": 20823, "nlines": 166, "source_domain": "nadappu.com", "title": "அம்பலமாகும் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் இரட்டை வேடம்: கி.வீரமணி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் இரட்டை வேடம்: கி.வீரமணி\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வேண்டும் என்று\n2006 இல் வழக்குப் போட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தற்போது, பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்தி வருவதன் மூலம் மதவாத கும்பலின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக திராவிடர்கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்; அதற்கு மாறாக இப்பொழுது போராட்டம் நடத்துவதும் அதே கும்பல்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ���வர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\n2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nஅய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி, கேரளாவில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் அன்றாடம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து கேரள அமைச்சர் தெரிவித்துள்ள தகவல் முக்கியமானது.\n2006 இல் வழக்குத் தொடுத்தவர்கள் யார்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன் என்று கேரள அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சொசைட்டி சர்வீசு உள்ளிட்ட அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:\n‘‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இப்போது அவர்களே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராடுகிறார்கள். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அரசியல் ஆதாயத்துக்காக மக்களைக் குழப்புகின்றன.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் தீர்ப்பு வரும்வரை அனைவரும் அமைதி காக்கவேண்டும்.’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nமாநில :அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு எந்தவித மறுப்பும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வெளிவரவில்லையே, ஏன் அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதா அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதா மத சம்பிரதாயத்துக்கு விரோதம் – ஒவ்வொரு கோவிலுக்கென்று ஒவ்வொரு சம்பிரதாயம் உண்டு. அதனை மீற அனுமதிக்க முடியாது என்று கூறி, கேரளாவில் இடதுசாரி ஆட்சிக்கு எதிராக பக்திப் போதையில் மூழ்கியிருக்கும் மக்களை குறிப்பாக பெண்களை ஒன்று திரட்டி நாள்தோறும் போராட்டங்களை நட��்துபவர்களும் இதே பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள்தான்.\n‘‘பேச நா இரண்டுடையாய் போற்றி\n‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி’’ என்று ஆரியத்தைப்பற்றி அண்ணா ‘ஆரிய மாயை’யில் எழுதினாரே, அது எந்த அளவுக்கு நூற்றுக்கு நூறு உண்மை என்பதைப் புரிந்துகொள்வீர்\nஇவர்கள் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம்\nஅரசியல் – தேர்தல் இலாபம்\nபெண்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதில் பெண்கள் வீதிக்கு வந்து போராடவும் முன்வரவேண்டும்.\nஇது வெறும் மதப் பிரச்சினை மட்டுமல்ல; தேர்தல் – அரசியல் இதற்குள்ளிருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துவோம்\n2019 இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மய்யப்படுத்தி இதனைக் கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி. என்பதும் முக்கியமாகும்.\nஇவ்வாறு கி.வீரமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஆர்எஸ்எஸ் இரட்டை வேடம் கி. வீரமணி சபரிமலை பாஜக\nPrevious Postஎன்னை கொல்ல இந்திய உளவுத்துறை அமைப்பான “ரா“ சதி : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு.. Next Postகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும்: கி.வீரமணி\nதிருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, : இந்து முன்னணி நிர்வாகிகள் 12 பேர் கைது..\nகடந்த 5 ஆண்டுகளில் பாஜக செய்தது என்ன.. : பிரியங்கா காந்தி கேள்வி…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோம���: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ms-dhoni-becomes-first-indian-to-play-300-t20-format-matches/", "date_download": "2019-04-20T20:23:06Z", "digest": "sha1:AIZWMJTUAF6RAOYMLR5JKWAXWXDIJTH5", "length": 14011, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "ms-dhoni-becomes-first-indian-to-play-300-t20-format-matches | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»300 டி20 போட்டியில் பங்கேற்ற தோனி புதிய வரலாற்று சாதனை\n300 டி20 போ��்டியில் பங்கேற்ற தோனி புதிய வரலாற்று சாதனை\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பங்கேற்றதை தொடர்ந்து 300வது டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nநியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 212 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.\nஇந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்ப வெற்றிப்பெற வேண்டிய இந்த போட்டியை இந்தியா தவறவிட்டது. 4 ரன்கள் வித்யாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. அதுமட்டுமின்றி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனவும் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.\nஇந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி டி20 அரங்கில் சாதனை படைத்துள்ளார். இதுவரை 299 டி20 போட்டியில் தோனி பங்கேற்ற நிலையில் இன்றைய போட்டி அவருக்கு 300வது போட்டியாக அமைந்தது. இதன் மூலம் 300 டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றையும் தோனி படைத்துள்ளார். இதில் சர்வதேச அளவில் 95 போட்டிகளில் தோனி பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் உள்ளிட்டவர்களின் சாதனையையும் தோனி சமன் செய்துள்ளார்.\nஇவர்களுக்கு முன்னதான மேற்கிந்திய தீவுகள் அணி வீரார் கைரன் போலார்டு 446 போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை தோனி பங்கேற்ற டி20 போட்டிகளில் 6134 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடித்துள்ளார்.\nதோனியை தொடர்ந்து 298 போட்டிகள் பங்கேற்ற ரோஹித் சர்மா 2வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளில் பங்கேற்று 3வது இடத்திலும், தினேஷ் கார்த்திக் 260 போட்டிகளில் பங்கேற்று 4வது இடத்திலும் உள்ளனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n3வது டி20 போட்டியில் த்ரில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி – தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தல்\n2வது டி20: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 129/5 ரன்கள் சேர்ப்பு\n3வது டி20 போ��்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/yemali-trailer/", "date_download": "2019-04-20T20:35:50Z", "digest": "sha1:WHJRNC3OUDRFRTHBPIHTZ6K52GT6LSCG", "length": 9964, "nlines": 189, "source_domain": "patrikai.com", "title": "'ஏமாலி' படத்தின் டிரெயிலர் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»‘ஏமாலி’ படத்தின் டிரெயிலர்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபிப்ரவரி 1ந்தேதி வெளியாகிறது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’\nசென்னை தன்னார்வலர்களின் உதவி எண்கள்\nபலாத்கார குற்றங்கள் குறைய சுய இன்பம் செய்யுங்கள்: திரைப்பட இயக்குநர் சந்தோஷ்\nTags: yemali trailer, ‘ஏமாலி’ படத்தின் டிரெயிலர்\nMore from Category : சினி பிட்ஸ், வீடியோ\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/12123012/Lovecomedy-with-a-different-ghost-movie-Piyar.vpf", "date_download": "2019-04-20T20:54:12Z", "digest": "sha1:WB7423UG4H57IEF2J4BZ56ZNXEWEL4IN", "length": 9363, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Love-comedy with a different ghost movie, 'Piyar' || வித்தியாசமான பேய் படம், `பியார்'", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவித்தியாசமான பேய் படம், `பியார்'\nகாதல்-நகைச்சுவை கலந்த வித்தியாசமான பேய் படம், `பியார்'\n`சண்டி முனி' என்ற பேய் படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து வருபவர், மில்கா எஸ்.செல்வகுமார். இவர், ராகவா லாரன்சிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். நட்ராஜ்-மனிஷா யாதவ் நடித்து வரும் `சண்டி முனி' படம் முடிவடையும் நிலையில் உள்ளது.\nஇதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார், `பியார்' என்ற புதிய படத்தை டைரக்டு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில், யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி ஆகியோரும் உடன் நடிக்கிறார்கள்.\nகாதலும், நகைச்சுவையும் கலந்த படம், இது. `பியார்' படத்தை பற்றி டைரக்டர் மில்கா எஸ்.செல்வகுமார் சொல்கிறார்:- ``வழக்கமாக காதலர்களை கதாநாயகர்கள்தான் சேர்த்து வைப்பார்கள். இந்த படத்தில், 2 பேய்களின் காதலை ஒரு கதாநாயகன் சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை, பேயுடன் சேர்த்து வைக்கிறார். இதை பேய் காதல் என்றும் சொல்லலாம்.\nவி.பாலகிருஷ்ணன், ஆர்.சோமசுந்தரம் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்தில் காதலும் இருக்கிறது. நகைச்சுவை கலந்த திகிலும் இருக்கிறது. படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது. ஊட்டி, குன்னூர், பழனி போன்ற இடங்களில் படம் வளர இருக் கிறது.''\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்��்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தேர்தலில் யாருக்கு ஓட்டு - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து\n2. படவாய்ப்புகள் குறைந்தால் டாக்டர் தொழில் செய்வேன் - நடிகை சாய்பல்லவி\n3. ஆகஸ்டில் வெளிவரும் சூர்யாவின் ‘காப்பான்’\n4. ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி\n5. மீண்டும் ‘மீ டூ’ சர்ச்சை: பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/thinai-katchery/thinai-katchery-10", "date_download": "2019-04-20T20:36:25Z", "digest": "sha1:SQMOX3XJV3V2G5AJD22HB4RCGZQD5ROL", "length": 9754, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "திண்ணைக் கச்சேரி! | Thinai katchery | nakkheeran", "raw_content": "\nசுதந்திர தினத்தில் அசத்திய சப்-கலெக்டர் அதிகாரிகளை மிரட்டும் சுயஉதவிக்குழு சுதந்திர தினத்திற்கு மறுநாள், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நக்கீரன் மகளிரணியின் திண்ணைக் கச்சேரி தொடங்கியது.மெரினா: காமாட்சியக்கா, நேத்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட் டாட்சியர் அலுவலகத்தில் ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்\nசிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி\n : கனவு நாயகிகளின் கனவு\nராங்-கால் : தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகும் தி.மு.க. ரெய்டு ஃபைல்களை தூசு தட்டும் டெல்லி\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போ��்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/55720-on-kulgam-encounter-five-terrorists-have-been-killed-weapons-and-warlike-stores-recovered.html", "date_download": "2019-04-20T21:26:28Z", "digest": "sha1:O42MZ35JELJZA7FF4AARPWRZK3CSSNAG", "length": 10366, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர்- 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | on Kulgam encounter: Five terrorists have been killed; weapons and warlike stores recovered", "raw_content": "\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nயுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\nகாஷ்மீர்- 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை முதல் தீவிரவாதிகளுக்கும் பாதுப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இன்று காலை காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு முகாமிட்டு அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇதையடுத்து பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்கு தகுந்த பதில���ி தரப்பட்டது. அதிகாலை முதல் நீண்ட நேரம் நடைபெற்ற இந்தத் தொடர் தாக்குதலின் இறுதியில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்டாலினை கமல் எப்படி விமர்சிக்கலாம்\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை \nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-04-20T20:52:55Z", "digest": "sha1:FM3J57I4O7FM4IMKBYVAKDXBUFHDPYA5", "length": 8499, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பங்குனி உத்திர த��ருவிழா- சபரிமலை கோயில் நடை திறப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nபங்குனி உத்திர திருவிழா- சபரிமலை கோயில் நடை திறப்பு\nபங்குனி உத்திர திருவிழா- சபரிமலை கோயில் நடை திறப்பு\nசபரிமலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 11ஆம் திகதி கோயில் நடை திறக்கப்படவுள்ளது..\nஇதனைமுன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். மேலும் அன்றைய தினத்தில் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.\nஅதேநேரம் 12 ஆம் திகதி திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nஅன்று தொடங்கி 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை தினமும் உற்சவபலி, பூதபலி ஆகியவை நடைபெறும்.\n9ம் நாளான 20ஆம் திகதி இரவு 10 மணியளவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். 21ஆம் திகதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.\nமாலை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடையும். இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாமென தேர்தல் ஆணையகம், கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவ\n- உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nமசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு மத்திய அரசை பதிலளிக்கு\nசபரி மலையில் இந்து அமைப்பினர் மீண்டும் போராட்டம்\nகேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில், போராட்டம் நடத்தியவர்கள் மீது மாநில அரசு சட்டவிரோதமாக வழக\nபொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கடைகள் திறப்பு\nசித்திரைப்புத��தாண்டை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க உத்த\nஜேர்மனியில் புதிய பஹாஸ் அருங்காட்சியகம்\nபுதிய பாஹாஸ் அருங்காட்சியகம் கிழக்கு ஜேர்மனியின் வெய்மர் நகரில் முதல் முறையாக திறக்கப்படவுள்ளது. மூன\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easanaithedi.in/rameswaram.html", "date_download": "2019-04-20T20:13:33Z", "digest": "sha1:DAPORKRZ3PB2ECN6UL2HUTPVWGCUB66X", "length": 67279, "nlines": 291, "source_domain": "easanaithedi.in", "title": "Rameswaram Ramanathaswamy Temple,Arulmigu Ramanatha Swami Temple, Rameswaram Ramanathaswamy Temple History,Rameswaram Temple Timings,Rameswaram,Arulmigu Ramanatha Swamy Temple, Rameswaram,Sri Ramanathaswamy Temple in Rameshwaram,Arulmigu Ramanathaswamy Temple,Ramanathaswamy Temple,Rameswaram,twelve Jyotirlinga temples,இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்,ராமநாதசுவாமி கோவில், இராமநாதபுரம் மாவட்டம்,அருள்மிகு ராமநாதர் திருக்கோவில்(இராமேஸ்வரம்),இராமேஸ்வரம்,ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்,காசி யாத்திரை,பித்ரு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு வழிபாடு செய்யவும், பித்ரு சாபங்கள் மற்றும் பித்ரு தோஷங்களை போக்கிக்கொள்ளவும் ராமேஸ்வரம்,இராமநாதபுரம் மாவட்டம், ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்", "raw_content": "\"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே\"\nதலங்கள் பகுதி - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 3\nசென்னை - காஞ்சிபுரம் - 4\nகுறுங்காலீஸ்வரர் கோவில் - சென்னை,\nதுளசீஸ்வரர் ஆலயம் - சிங்கம்பெருமாள் கோவில்\nசந்திரமௌலீஸ்வரர் கோவில் அண்ணாநகர் - சென்னை\nபரிகாரத் தலங்கள் - 5\nதலங்கள் பகுதி - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 6\nவைகல் நாதர் - திருவைகல்\nவீரட்டானேஸ்வரர் கோவில் - திருவிற்க���டி\nவீழிநாதேஸ்வரர் கோவில் - திருவீழிமிழலை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருப்புகலூர்\nமேகநாதசுவாமி கோவில் - திருமீயச்சூர்\nமுத்தீசுவரர் கோவில் - சிதலப்பதி\nமகாகாளநாதர் கோவில் - திருமாகாளம்\nமதுவனேசுவரர் கோவில் - நன்னிலம்\nஆதி கும்பேஸ்வரர் - கும்பகோணம்\nகும்பகோணம் - திருவாரூர் - 7\nகோனேசுவரர் கோவில் - குடவாசல்\nபாதாளேசுவரர் கோவில் - அரித்துவாரமங்கலம்\nஅமுதகடேசுவரர் கோவில் - கோடியக்கரை\nஅகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் - கோடியக்கரை\nபிரம்மபுரீஸ்வரர் கோவில் - அம்பல்\nபொன்வைத்த நாதேசுவரர் - சித்தாய்மூர்\nஅன்பில் - பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nஎறும்பீஸ்வரர் கோவில் - திருச்சி\nஆம்ரவனேஸ்வரர் கோவில் - மாந்துறை - திருச்சி\nநெடுங்களநாதர் கோவில் - திருநெடுங்களம் - திருச்சி\nஆதிமூலநாதர் கோவில் - திருபாற்றுறை - திருச்சி\nமாற்றுரைவரதீஸ்வரர் கோவில் - திருவாசி - திருச்சி\nபஞ்சவர்னேஸ்வரர் - உறையூர் - திருச்சி\nசென்னை - காஞ்சிபுரம் - 9\nதிருக்காட்டூர் - வைத்தியலிங்கேஸ்வரர் கோவில்\nகாசிவிஸ்வநாதர் கோயில் - பூவிருந்தவல்லி\nவைத்தீஸ்வரன் கோயில் - பூவிருந்தவல்லி\nகச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரம்\nஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் - காஞ்சிபுரம்\nகைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் - காஞ்சிபுரம்\nதிருமேற்றளிநாதர் திருக்கோயில் - காஞ்சிபுரம்\nதாளபுரீஸ்வரர் திருப்பனங்காடு - காஞ்சிபுரம்\nவல்லம் குடைவரைக்கோயில் - செங்கல்பட்டு\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை\nதிருஆப்புடையார் கோவில், - மதுரை\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - மதுரை\nஇம்மையிலும் நன்மை தருவார் -மதுரை\nதிருமறைநாதர் கோவில்- திருவாதவூர், மதுரை\nதிருவேடகம் - மதுரை- சோழவந்தான்\nபிற தலங்கள் - 11\nமுறப்பநாடு - கைலாசநாதர் கோவில்\nதிருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில்\nசுருட்டப்பள்ளி - பள்ளி கொண்டீஸ்வரர் கோவில்\nஇராமேஸ்வரம் - இராமநாதசுவாமி கோவில்\nதலங்கள் பகுதி - 3\nகும்பகோணம் - திருவாரூர் - 12\nசெஞ்சடையப்பர் கோவில் - திருப்பனந்தாள்\nசெந்நெறியப்பர் கோவில் - திருச்சேறை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருகஞ்சனூர்\nகோகிலேஸ்வரர் கோவில் - திருக்கோழம்பம்\nஉமா மஹேஸ்வரர் கோவில் - கோனேரி ராஜபுரம்\nஅபிமுக்தீஸ்வரர் கோவில் - மணக்கால்\nமுக்கோண நாதேசுவரர் கோவில் - திருபள்ளிமுக்கூடல்\nகும்பகோணம் - திருவாரூர் - 13\nநாகநாதசுவாமி கோவில் - திருநாகேஸ்வரம்\nபலாசவனநாதர் கோவில் - நாலூர்\nஞானபரமேஸ்வரர் கோவில் - திருநாலூர் மயானம்\nநாகநாதசுவாமி கோவில் - பாம்பணி\nபாம்பு புரேஸ்வரர் கோவில் - திருபாம்புரம்\nபரிதியப்பர் கோவில் - திருப்பரிதிநியமம்\nசதுரங்கவல்லபநாதர் கோவில் - திருப்பூவனூர்\nஅமிர்தகலசநாதர் கோவில் - சாக்கோட்டை\nகும்பகோணம் - திருவாரூர் - 14\nசத்யகிரீஸ்வரர் கோவில் - திருசேய்ஞலூர்\nசூட்சுமபுரீஸ்வரர் கோவில் - சிறுகுடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - சீர்காழி\nசிவபுரநாதர் கோவில் - சிவபுரம்\nசோமேசர் கோயில் - கும்பகோணம்\nவிஸ்வநாத சுவாமி கோவில் - தேப்பெருமாநல்லூர்\nசித்த நாதேஸ்வரர் கோவில் - திருநறையூர்\nதிருகோடீஸ்வரர் கோவில் - திருகோடிக்காவல்\nபிராண நாதேஸ்வரர் கோவில் - திருமங்கலக்குடி\nசிவானந்தேஸ்வரர் கோவில் - திருபேணுபெருந்துறை\nஉத்தவேதீஸ்வரர் திருக்கோவில் - குத்தாலம்\nகும்பகோணம் - திருவாரூர் - 15\nநாகேஸ்வரர் கோவில் - கும்பகோணம்\nஅரநெறியப்பர் கோவில் - திருவாரூர்\nகோமுக்தீஸ்வரர் கோவில் - திருவாவடுதுறை\nமஹாலிங்கேஸ்வரர் கோவில் - திருவிடைமருதூர்\nதூவாய் நாயனார் கோவில் - திருவாரூர்\nபாலுகந்த ஈஸ்வரர் கோவில் - திருஆப்பாடி\nபதஞ்சலி மனோகரர் கோவில் - திருவிளமர்\nசிவயோகிநாத சுவாமி கோவில் - திருவிசைநல்லூர்\nகற்கடேஸ்வரர் கோவில் - திருந்துதேவன்குடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - ஏனநல்லூர்\nசென்னை - திருவள்ளூர் - 16\nஎலுமியன்கோட்டூர் - தெய்வநாயகேசுவரர் கோவில்\n(கூவம்)திருவிற்கோலம் - திரிபுராந்தகர் கோவில்\nதிருவெண்பாக்கம் (பூண்டி) - ஊன்றிஸ்வரர் கோவில்\nதிருப்பாசூர் - வாசீஸ்வரர் கோவில்\nதக்கோலம் - ஜலநாதீஸ்வரர் கோவில்\nதிருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோவில்\nதிருஈங்கோய்மலை - மரகதாசலேஸ்வரர் கோவில்\nகுளித்தலை - கடம்பனேஸ்வரர் கோவில்\nஉச்சிப்பிள்ளையார் - தாயுமானவர் கோவில்\nதிருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர் கோவில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோவில்\nசிதம்பரம் - சீர்காழி - 18\nசம்பந்தர் அவதார இல்லம் - சீர்காழி\nஇராமநாதசுவாமி திருக்கோவில் - இராமேஸ்வரம்\nஇராமநாதசுவாமி திருக்கோவில் - இராமேஸ்வரம் - தல வரலாறு\nபடங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.\nஇறைவர் திருப்பெயர் : ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்\nஇறை��ியார் திருப்பெயர் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி\nதல மரம் : - பலா, ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது, வில்வம்\nதீர்த்தம் : - கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.)\nவழிபட்டோர் : ராமர், பதஞ்சலி முனிவர், அம்பாள் பக்தரான ராயர், ஆதிசங்கரர், ஆஞ்சநேயர், சுக்ரீவன், விபீஷணன், விவேகானந்தர்\nதேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்\nமுன்னோர் வழிபாட்டில் முன்னிலை பெறும் ராமேஸ்வரம் கோவில் .\nபதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.\nஇராமேஸ்வரம் வங்காளவிரிகுடா கடலில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.\nகாசிக்கு நிகரான புண்ணிய தலம்.\nகாசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை வழிபட இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர். எனவே, இராமேஸ்வரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.\nஎத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வந்து தரிசித்துச் செல்லும் புண்ணியத் தலம்.\nஇத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.\nபித்ரு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு வழிபாடு செய்யவும், பித்ரு சாபங்கள் மற்றும் பித்ரு தோஷங்களை போக்கிக்கொள்ளவும் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, திருமறைக்காடு, பவானி, திருவையாறு, கன்னியாகுமரி, திருக்குற்றாலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம், காவிரிப்பூம்பட்டினம், திருப்புவனம், திருவெண்காடு என பல திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானது ராமேஸ்வரம். பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nஇந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது.\nசிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.\nஇறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம். அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியினைப் போக்கிக்கொள்வதற்கு இராமேஸ்வரத்தில் இறைவனை வழிபட்டார் என்றும், சீதாப்பிராட்டியினால் மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன.\nஇராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி பாவம் நீங்குவதற்காக முனிவர்களின் அறிவுரைப்படி , ஸ்ரீராமன் இவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என புராணங்கள் கூறுகின்றன. பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து , அதற்குள் கைலாசத்திலிருந்து ஒரு லிங்கம் கொணருமாறு , ஸ்ரீராமன் அனுமனை அனுப்பினார். அனுமன் லிங்கம் கொணரத் காலத் தாமதம் ஆனதால், சீதை மணலால் செய்த லிங்கத்தை குறித்த நல்ல நேரத்தில் ஸ்தாபித்து இராமன் , சீதை, இலக்குவன், முனிவர்கள் அனைவரும் வழிபட்டனர். தாமதமாக லிங்கம் கொணர்ந்த அனுமன், கோபமாக சீதை மணலால் செய்த லிங்கத்தை அகற்ற முயற்சித்து தோல்வியுற , அனுமனை ஆறுதல் செய்வதற்காக , இந்த லிங்கத்தின் அருகிலேயே அனுமன் கொணர்ந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து , அதற்கே முதற்பூஜை செய்ய வேண்டுமென ஸ்ரீராமன் ஆணையிட்டார். அதன்படி, இப்பொழுதும் அனுமன் கொணர்ந்த காசி விஸ்வநாதருக்கு முதலில் பூஜை செய்த பின்னரே சீதை பிரதிஷ்டை செய்த இராமநாதருக்கு பின்னர் பூஜை செய்யப்படுகிறது.\nகாசிக்குச் சென்று அங்கிருந்து புனித கங்கையைக் கொணர்ந்து வந்து இராமநாதருக்கு அபிஷேகம் செய்து இராமேஸ்வரத்தில் வழிபாடும் , வங்காள விரிகுடாவும் இந்துமாக் கடலும் கூடும் இடமான சேது என்று அழைக்கப்படும் தனுஷ��கோடியில் முழுக்கும் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பர். இராமேஸ்வரம் கோவில் வழிபாட்டிற்கு முன்னும் , பின்னும் இரெண்டு கடல்கள் சங்கமமாகும் சேதுவில் முழுகினால் தான் காசியாத்திரை பூர்த்தியாகும். என்றும் கூறுவர். தற்பொழுது இராமேஸ்வரத்திற்கு முதலில் போய் பின்னர் தனுசுகோடிக்குச் சென்று வருகிறார்கள்.\nஅம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது. மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.\n\"மகாளயம்' என்றால் \"கூட்டமாக பூமிக்கு வருதல்' எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.\nஆஞ்சநேயர் தாமதமாக காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, \"விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.\nகோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.\nஉப்பு லிங்கம் : ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பி��் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.\nஅக்னி தீர்த்தம்: ராமேஸ்வரம் கடல், \"அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் \"அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.\nகாலில் சங்கிலியுடன் பெருமாள் : குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்தார், இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள்.\nதீர்த்தமாடுதல் பலன் : பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும்.\n2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)\n3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)\n4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி\n5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு\n6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்\n7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.\n12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.\n13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,\n17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்\n18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்\n19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி\n20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்\n21. சூரிய தீர்த்தம்: மு���ன்மை ஸ்தானம் அடைதல்\n22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)\nபாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு \"பாதாள பைரவர்' என்று பெயர்.\nசுக்ரீவன் கோயில் : சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.\nஇரட்டை விநாயகர் : பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.\nபதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.\nஸ்படிக லிங்க பூஜை : மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.\n12 ஜோதிர்லிங்கம் : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர ம���த்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, \"ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது. அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.\nவிவேகானந்தர்: வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,\"\"அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவி சாய்க்கிறார்.\nசிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,'' என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.\nதீவுக்குள் ராமர் கோயில் : விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு \"கோதண்டராமர்' என்பது திருநாமம்.\nஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.\nராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.\nராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.\nவால் இல்லாத ஆஞ்சநேயர் : கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது.\nகருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு.\nஇராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.\nமூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம். இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது.\nஇராமநாதர் சந்நிதிக்கு தென்புறம் உள்ள வாயில் வழியாக இச்சந்நிதிக்குச் செல்ல வேண்டும். போகும் வழியில் அஷ்டலட்சுமிகளைத் தரிசிக்கிறோம். ஸ்வாமியின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது , மிகவும் மகத்துவம் உடையது என்பர். மதுரை , திருநெல்வேலி போன்று ���மைந்துள்ளது. இங்கு உள்ள பள்ளியறையில் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் இரவு கால சயன பூஜையும் , அதிகாலையில் நடைபெறும் எழுந்தருளல் பூஜையும் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இச்சந்நிதியில் உள்ள ஸ்ரீசக்கரத்தை வழிபட்டு , முன் மண்டபத்திற்கு வந்தால் , இடது கை பக்கத்தில் அஷ்டலட்சுமிகளையும் , எதிர்பக்கத்தில் கொடிமரத்திற்கு அடுத்து சுவாமி அம்பாள் கல்யாண கோலத்தில் இருக்க , அருகில் திருமால், பிரமன் , மகாலட்சுமி உள்ளனர்.\nஅம்பாள் கோவிலின் தென்மேற்கு மூலையில் சந்தான கணபதி சந்நிதியும் , வட மேற்கு மூலையில் பள்ளி கொண்ட பெருமாள் சந்நிதியும் உள்ளன. சுவாமி சந்நிதியின் முதல் பிரகாரத்தில், விஷாலட்சுமியம்பிகை சந்நிதிக்கு அருகில் கோடி தீர்த்தம் உள்ளது. இப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் ஜோதிர் லிங்கத்தையும் , தென் கிழக்கு மூலையில் அழகான சகஸ்ரலிங்கத்தையும் தரிசிக்கலாம்.\nஅம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.\nமூன்றாம் பிரகார சிறப்பு : முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.\nஇராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.\nஇக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. தனுஷ்கோடி செல்லும் இருப்புப்பாதை அழிந்துவிட்டதால் யாத்திரிகர்கள் வண்டிகளிலும் நடந்தும் தான் இக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். வீபீஷணர் சரணாகதி அடைந்ததும் போருக்கு முன்னரே விபீஷணருக்கு இலக்குமணன் பட்டாபிஷேகம் நடத்தி வைத்ததும் இவ்விடத்தில் தான் என்பர். இராமேஸ்வரம் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆனிமாதத்தில் நடைபெறும் இராமலிங்க பிரதிஷ்டை விழாவும் ஒன்று. இவ்விழாவின் போது , ஸ்ரீராமரின் உற்சவ மூர்த்தி விபீஷணர் பட்டாபிஷேகத்திற்காக இங்கு எழுந்தருளுவார். இதற்கு முந்தைய நாளில் இராமேஸ்வரம் கடைத் தெருவில் இராவணவதமும் , பட்டாபிஷேகத்திற்கு மறுநாள் இராமேஸ்வரத்தில் இராமலிங்க பிரதிஷ்டை விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறும்.\nஇத்தலம் இராமநாதபுரம் இரயில் நிலையத்திலிருந்து 7 மையில் தொலைவில் தெற்கில் உள்ளது. இதன் அருகில் சேதுக்கரை என்ற கடற்கரையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடற்கரையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கடலை நோக்கி கடலை அடக்கும் விதத்தில் தென்திசை நோக்கி நிற்கின்றார். ஆதி சேது என்ற இவ்விடத்தில் சமுத்திரஸ்நானம் செய்து விட்டு ஆஞ்சநேயரை வணங்கி விட்டு திருப்புல்லாணி வரலாம். இங்கு ஆதி ஜெகந்நாதர் . என்ற பெயருடன் திருமால் இரண்டு தாயாருடன் காட்சி தருகிறார். இது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று. இங்குள்ள ஒரு சந்நிதியில் ஸ்ரீராமர் தர்ப்பசயனப் பெருமாளாக காட்சி தருகிறார். இவ்விடத்தில் ஸ்ரீராமர் தர்ப்பைப் புல் மீது இருந்து தவம் செய்ததாகவும் , கடலரசனான வருணன் வரக் காலதாமதம் ஆனதால் , அவன் மேல் கோபம் கொண்டு , அவன் கர்வத்தை அடக்கி பின் அவன் உதவி கொண்டு சேது அணையைக் கட்டியதாகவும் கூறுவர்.\nஇவ்வூர் இராமநாதபுரத்திலிருந்து 10 மைல் தொலைவில் வடக்கில் உள்ளது. இவ்வூரின் கடற்கரையில் கடலுக்குள் நவகிரகங்களை குறித்து ஒன்பது நவபாஷாணக் கற்களை ஸ்ரீராமர் நிறுவி நவகிரகங்களை வழிபட்டதாகக் கூறுவர். சில நாட்களில் 9 கற்களையும், சில நாட்களில் கடல் நீரில் மூழ்கி சிலவற்றையும் நாம் தரிசிக்க இயலும். ஒன்பது கற்களையும் நாம் சுற்றி வந்து வழிபட அழகான சுற்று மேடை தற்போது அமைக்கப்பட்டுள்ளது.\nஇறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும்.\nஇரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.\nநாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.\nஇந்த திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரை, திருச்சியில் இருந்து இருக்கிறது.\nமுன்னோர் வழிபாட்டில் முன்னிலை பெறும் ராமேஸ்வரம் கோவில்.\nபதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.\nகாசிக்கு நிகரான புண்ணிய தலம்.\nஎத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும்.\nஇத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-20T20:42:19Z", "digest": "sha1:SMWV2ZKEKISPBA72VM7BYSRZZDWVWQIU", "length": 9184, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் நாட்டின் எதிர்காலம் கிராமப்புற மாணவர்களின் கல்வியிலேயே தங்கியுள்ளது: சாகல\nநாட்டின் எதிர்காலம் கிராமப்புற மாணவர்களின் கல்வியிலேயே தங்கியுள்ளது: சாகல\nகிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி பயிலும் பிள்ளைகளின் கல்வி நிலையிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nஇதனால், இப்பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்��ுமெனவும் குறிப்பிட்டார்.\nபல்லேகம பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே எம் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுப்பட்டு இப்பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.\nஅத்துடன், இப்பாடசாலையை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கி பாடசாலைக்கு தேவையான புதிய கட்டடங்களை நிர்மாணித்து, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திச் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.\nஇப்பிரதேச அமைச்சர் என்ற வகையில் இக்கிராமங்களிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்து பிள்ளைகளின் கல்வி தரத்தை முன்னேற்ற வேண்டிய தேவை எனக்குள்ளது. பிரதேச மக்களின் வாழ்கையை இலகுவாக்கும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கிராமங்களை அபிவிருத்திச் செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு ஊழல் அற்ற சமூகத்தை கையளிப்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்” என அமைச்சர் தெரிவித்தார்.\nPrevious articleமூத்த கட்சிகளுக்கு நேர்ந்த நிலை எமக்கு ஏற்படாது: பசில்\nNext articleமாற்றுத்திரனாளி பெண்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர் – ஐ.நா\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/32346/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-11032019", "date_download": "2019-04-20T21:02:59Z", "digest": "sha1:F2OBX7I3MQBRYXUW6WGN4BRB6ILYJZHG", "length": 10193, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 11.03.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 11.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.03.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.1600 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது கடந்த வெள்ளிக்கிழமை (08) ரூபா 180.1900 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (11.03.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 122.7965 128.0582\nஜப்பான் யென் 1.5768 1.6354\nசிங்கப்பூர் டொலர் 129.0706 133.4995\nஸ்ரேலிங் பவுண் 227.5709 234.9721\nசுவிஸ் பிராங்க் 173.7371 179.9127\nஅமெரிக்க டொலர் 176.3014 180.1600\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 47.5647\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 48.5631\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.03.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/8493", "date_download": "2019-04-20T20:20:27Z", "digest": "sha1:FIQDVFEAOPZOADCRKL52WD4ALEC7IPQI", "length": 9865, "nlines": 56, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கடந்த காலங்களில் பேச்சு முறிவதற்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல. அரச தரப்பினரே-சம்பந்தன் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகடந்த காலங்களில் பேச்சு முறிவதற்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல. அரச தரப்பினரே-சம்பந்தன்\nஇலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது.\nஅரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம் என்று எவரும் கருதினால், பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தக் கருத்துக்கள், அரச சார்பு ஊடகம் ஒன்றில் வெளியாயின.\nஇதையடுத்தே சம்பந்தர் இக்கருத்துக்களை பிபிசியிடம் தெரிவித்தார்.\nஅரசு இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்து, நாட்டுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள், நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக் கூடியத் தீர்வுகளை அது முன்வைத்தால் தமது தரப்பு அதை ஏற்றுக் கொள்ளும் எனவும் சம்பந்தர் கூறுகிறார்.\nநாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் நோக்கம் குறித்து தாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அது தொடர்பில், அரச தரப்பில் வெளியாகியுள்ள கருத்துக்களும் தங்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஆளும் கட்சியிலுள்ள ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் பங்காளிக்கட்சியின் தலைவர்கள் ஆகியோர் ஊடகங்கள் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.\n13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கக்கூடாது. என்றெல்லாம் தமிழ்மக்களை சீண்டிப்பார்க்கும் அளவுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.\nஆனால் நாம் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் எவ்வாறு பேச வேண்டும் என்பது அரசாங்கத்தர்ப்பினரிடமே உள்ளது .அதில் எமக்கு ஒரு தெளிவு ஏற்படுத்த வேண்டும். அது அரசாங்கத்தின் கையிலே உள்ளது.\nகடந்த காலங்களில் பேச்சு முறிவதற்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல. அரச தரப்பினரே எமது நிபந்தனையை அதாவது இனப்பிரச்சினையை தீர்க்க எத்தகைய தீர்வை உத்தேசித்திருக்கிறீர்கள், அதை முன்வையுங்கள் என்று பல தடவைகளில் கூறியிருந்தோம். பல தடவைகள் விட்டுக்கொடுத்தோம். அவர்கள் காலத்தை இழுத்தடிப்பதில் குறியாக இருந்தனரே தவிர எமது தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது.\nஜனாதிபதி கூறுவதுபோல் தமிழ் ஊடகங்களில் மட்டும் தமிழில் அறிக்கை விடுவதில்லை. கடந்த வாரம் கூட பாராளுமன்றில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்தேன். அந்த விடயம் சகல ஆங்கில ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது. இருந்தும் தமிழ் பத்திரிகைகளை ஜனாதிபதி அவர்கள் உன்னிப்பாக பார்த்து அறிந்து கொள்வது வழக்கம் என்பதும் எமக்குத் தெரியும்.\nஆகவே அவர் கூறுவது போல் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு நாம் பின்னிற்கவில்லை, என்றும் தயாராக உள்ளோம். ஆனால் அரசாங்கம் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள், நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக் கூடியத் தீர்வுகளை அது முன்வைத்தால் தமது தரப்பு அதை ஏற்றுக் கொள்ளும் எனவும் சம்பந்தர் கூறுகிறார்.\nPrevious ஒபாமாவின் ஆதரவினைப் பெற பல மில்லியன் டொலர்களை அழித்த இலங்கை:- அம்பலம்\nNext “இராணுவ நெருக்கடிக்குள்ளும் நடைபெற்றது இலவச மருத்துவ முகாம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/AmbasamudramAgastheeswarar.html", "date_download": "2019-04-20T21:13:10Z", "digest": "sha1:QSSXNSCMI2ISV7KWXQ7T6D5TYSZBNZL2", "length": 8754, "nlines": 70, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அகத்தீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : லோபமுத்திரை\nகோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,\nஅம்பாசமுத்திரம் - 627 401. திருநெல்வேலி மாவட்டம். Ph:04634 - 250 882.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி இருக்கிறார். இடக்கையில் ஏடு இருக்கிறது. இவரது சன்னதி எதிரில் நந்தியும், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கிறார். சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு.\n* திருமணத்தடை நீங்க, செயல்களில் வெற்றி கிடைக்க அகத்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அர��ள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/05/25/", "date_download": "2019-04-20T20:58:33Z", "digest": "sha1:F2BURBHFCVEHLWFL4CAHTQGT7NWC7S2W", "length": 50141, "nlines": 80, "source_domain": "venmurasu.in", "title": "25 | மே | 2016 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 61\nபீஷ்மர் கைகூப்பியபடி எழுந்தபோது அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “அவையோரே, இதற்கு அப்பால் எளியவனாகிய இம்முதியவன் உங்களிடம் எதுவும் சொல்வதற்கில்லை. என் மைந்தரின் உருவாக இங்கு அமர்ந்துள்ள அரசர் அனைவரிடமும் நான் சொல்வதொன்றே. பல்லாயிரம் கைகளில் படைக்கலம் கொண்டு என்னுடன் நானே போரிட்டு நான் சென்றடைந்த வினாவிலிருந்து விடையென எழுந்தவை இங்கு ஒலிக்கக் கேட்டேன். வேத மெய்ப்பொருள் என்பது வேதம் கடந்த நிறைநிலையே என்ற உண்மை இவ்வவையில் நிலைபெறுவதாக\n“சொல்லெண்ணித் தவமிருக்கும் கவிஞரும் ஐந்தவித்து ஆழ்ந்து செல்லும் முனிவரும் அடையாதவற்றை வீட்டு முற்றத்தில் சிறு செப்புடன் மண்ணில் விளையாடும் குழந்தை சொல்லிவிடுவதுண்டு என்று அறிந்திருக்கிறேன். இங்கு அறமெனத் திகழும் இப்பெ��ு வேள்வியில் குலமுதல்வராக அமர தகுதிகொண்டவர் இளைய யாதவர் ஒருவரே” என்று சொன்னபின் மேலும் சொல்ல உன்னுபவர்போல உதடு துடித்து முதுமையின் நடுக்கத்துடன் கண்ணீருடன் செயலற்று நின்று பின் அமர்ந்துகொண்டார்.\nஅச்சொல்லுக்கு அவையில் எங்கும் ஆழ்ந்த அமைதி எதிர்வினையாக எழுந்தது. சிசுபாலன் தன் எஞ்சிய சினத்தைத் திரட்டி “ஏன் இந்த அமைதி இங்கு இவன் சொன்னதென்ன வேதம் முக்குணம் கொண்டதென்றால் எரியூட்டி அம்முக்குணத்தை ஓம்பும் இச்செயலில் இவனுக்கு உரிய பங்கு எது இயற்றுவதெல்லாம் வேள்வியே ஆகுமென்றால் இங்கு இயற்றப்படும் இவ்வேள்வியின் பொருளேது இயற்றுவதெல்லாம் வேள்வியே ஆகுமென்றால் இங்கு இயற்றப்படும் இவ்வேள்வியின் பொருளேது வீண் சொற்கள்\nசீற்றத்துடன் திரும்பி அவையை நோக்கி “அரசர்களே, சூதரிடம் இருந்து சொல்கற்ற ஒருவன் தன்னை மெய்யறிந்தோன் என்றும் தவமுணர்ந்தோன் என்றும் முன்வைப்பான் என்றால் அதைக்கேட்டு ஆரியவர்த்தத்தின் அரசரும் முனிவரும் வைதிகரும் அவனுக்கு அவைமுதன்மை அளிப்பார்கள் என்றால் அதைவிட இளிவரல் பிறிதேது இதை ஒப்ப இயலாது. இவன் இழிமகன். சொல்லாயிரம் எடுத்து சூடிக்கொண்டாலும் மாமனைக் கொன்றவன் இவன் என்பது இல்லாதாவதில்லை. எதிரிகளை ஒளிந்து ஒறுத்தவன் என்பது மறைவதில்லை. இவ்வேள்வி மறுப்பாளனை இங்கே அவை விலக்கம் செய்யவேண்டும். ஒருபோதும் நானிருக்கையில் இவன் அவைமுதன்மை கொள்ள முடியாது” என்றான்.\nவெறிகொண்டவனாக சிசுபாலன் கூவினான் “இங்கிருக்கிறார் இவர்களின் குடிமூத்தவரான சல்யர். இதோ இருக்கிறார் விதர்ப்பத்தின் பீஷ்மகர். அவர் மைந்தன் ருக்மி இருக்கிறான். மூத்தவர் பகதத்தர் இருக்கிறார். அருந்தவத்தாரான முனிவர் அவைநிறைத்துள்ளார்கள். பெருவீரர்களான ஷத்ரிய அரசர்கள் அணிவகுத்திருக்கிறார்கள். இவனுக்களிக்கப்படும் ஒவ்வொரு மேன்மையும் ஷத்ரியர்கள் மேல் உமிழப்படும் வாய்நீரென்றே பொருள். எழுக உண்மை ஷத்ரியனின் குருதியில் பிறந்த வீரன் இங்குண்டெனில் எழுக உண்மை ஷத்ரியனின் குருதியில் பிறந்த வீரன் இங்குண்டெனில் எழுக\nசகதேவன் தன்னை விலக்க எழுந்த அர்ஜுனனின் கையை தட்டிவிட்டு முன்னால் வந்து “எழுபவர் எழுக இது பாண்டவர்களின் அவை. யயாதியின் கொடிவழி வந்தோரின் அரச வேள்வி. இங்கு எவரையும் தலைவணங்கி அவையமரச் செய்யவ���ல்லை. வென்று கொணர்ந்திருக்கிறோம். எழுபவர் ஒவ்வொருவரும் இந்திரப்பிரஸ்தத்தின் கோலுக்கு எதிராக எழுகிறீர்கள். அவர்களின் தலைக்கு மேல் திசை வென்று மீண்ட என் கால் இதோ அமர்ந்திருக்கிறது” என்று தூக்கிக் காட்டினான்.\nசினந்தெழுந்த கலிங்கன் “இளைய பாண்டவா, வணங்கி வந்து என் வாயிலில் நின்றவன் நீ. இம்மாநிலத்தில் ஒரு போர் வேண்டாம் என்று ஆநிரை கொடுத்ததனால் உன் அடிபணியும் இழிமகனாக நான் இங்கு அமர்ந்திருக்கவில்லை” என்றான். ஷத்ரியர் பலர் எழுந்து கூவினர். மாளவன் “போர் நிகழலாகாதென்று வேள்விக்கு வந்தவர்கள் சிறுமை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறுகுடி யாதவனுக்காக ஷத்ரியரை இழிமதிப்புடன் பேசிய இவன் நாவை அறுங்கள்” என்று கூவினான். “பொறுங்கள்… பொறுங்கள்” என்று பகதத்தர் கைதூக்கி எதிர்கூவினார்.\nபீமன் சினத்துடன் நெஞ்சை உந்தி முன் வந்து “அடிபணிய விழையாதவர் எழுக குருதியினால் இங்கு வேள்வி நிகழுமென்றால் அதுவே ஆகுக குருதியினால் இங்கு வேள்வி நிகழுமென்றால் அதுவே ஆகுக கொள்வதற்கும் கொடுப்பதற்கும் குருதி நிறைய உள்ளது எங்களிடம்” என்றான். துரோணர் எழுந்து கைவிரித்து “அவையோரே, அமர்க கொள்வதற்கும் கொடுப்பதற்கும் குருதி நிறைய உள்ளது எங்களிடம்” என்றான். துரோணர் எழுந்து கைவிரித்து “அவையோரே, அமர்க அமர்க, சான்றோரே இது போர்க்களமல்ல, வேள்விப்பந்தல். இங்கு பூசல் நிகழவேண்டியதில்லை” என்றார். கிருபர் “அமர்க ஷத்ரியர்களே, அந்தணர் முன் படைக்கலமெடுப்பதை ஒப்புகிறதா உங்கள் குடிநெறி ஷத்ரியர்களே, அந்தணர் முன் படைக்கலமெடுப்பதை ஒப்புகிறதா உங்கள் குடிநெறி அமர்க\nசினந்த ஓநாய் என பற்கள் தெரிய சீறி “ஆசிரியரே, இங்கு நிகழ்வது ஆளொழிந்த பந்தியில் அமுதத்தை நாய் நக்கியதுபோல் ஓர் இழிமகன் முதன்மை கொள்ளும் நிகழ்வு. பூசலல்ல” என்றான் சிசுபாலன். பீஷ்மர் “இளையோனே, உன் நெஞ்சு எண்ணுவதுதான் என்ன எதன்பொருட்டு இங்கெழுந்து நின்று எரிகிறாய் எதன்பொருட்டு இங்கெழுந்து நின்று எரிகிறாய்” என்றார். “என்றோ எரியத்தொடங்கிய உலை இது, பிதாமகரே. எதையும் எதிர்நிற்காமல் ஒருவன் வென்று செல்லமுடியும் என்றால், எங்கும் சொல் நிகர் வைக்காமல் ஒருவன் அவைமுதன்மை கொள்ள முடியுமென்றால் எதை நம்பி நான் இதுவரை வாழ்ந்தேனோ அவையனைத்தும் அழிகின்றன என்றே பொருள்” என��று சிசுபாலன் சொன்னான்.\n“இவனால் இங்குள்ள வேள்விகள் வீண் நடிப்பென்றாகின்றன. அறிஞர் அவைகள் வெறும் கூச்சல்களாகின்றன. போர்கள் இளிவரல் நடிப்புகளாகின்றன. ஆயிரம் ஆண்டுகளாக இங்கு ஆன்றோர் அமைத்த அனைத்தையும் குலைத்து நிற்கும் இவ்விழிமகன் அவையிலிருந்து விழிநீருடன் இறங்கிச் சென்றாலொழிய என் நெஞ்சு அமையாது. மூத்தோரே, இவன் யார் எதன் பொருட்டு துளித்துளியாக இங்கு சேர்க்கப்பட்ட அனைத்தையும் சிதறடிக்கிறான் எதன் பொருட்டு துளித்துளியாக இங்கு சேர்க்கப்பட்ட அனைத்தையும் சிதறடிக்கிறான் கூடாரத்தை அவிழ்த்து நிலம்படியச் செய்பவன்போல் அனைத்தையும் முடிச்சறுத்து தாழ்த்தியபின் இவன் அமைக்கப்போவதுதான் என்ன கூடாரத்தை அவிழ்த்து நிலம்படியச் செய்பவன்போல் அனைத்தையும் முடிச்சறுத்து தாழ்த்தியபின் இவன் அமைக்கப்போவதுதான் என்ன\n“அனைத்தையும் இங்கே ஆக்குவது என்ன மாயம் என்று நான் சொல்கிறேன். இவன் அழகு. அவையீரே, அழகை நன்றென்று நம்பும் பேதைமையை கடக்காமல் விடுதலை எவருக்குமில்லை. பாம்பும் அழகே. காட்டெரியும் அழகே. நச்சூறிய மதுவும் நற்குடுவையில் அழகே. இன்று என் நெஞ்சில் கைவைத்தறிகிறேன். நான் நின்றிருக்கும் மண்ணை நெருப்பாக்க வந்த கீழ்மகன் இவன். உயிருடன், தோள்களுடன், சொல்லுடன், அனலுடன் நான் எஞ்சும் வரை இவன் இங்கு அவைமுதன்மை கொள்ள முடியாது.”\n ஒற்றைச் சொல்லில் அதை சொல்க” என்றான் அர்ஜுனன். “ஒற்றைச் சொல் வேண்டுமென்றால் இதோ, இவன் ஷத்ரியன் அல்ல. பிற அனைத்தையும் பேச வேறு களம் தேவை. இது சடங்குமுகப்பு. ஆகவே இதுவே என் சொல். இவன் ஷத்ரியனல்ல” என்றான் சிசுபாலன். “ஆம், இவன் ஷத்ரியனல்ல” என்றான் ருக்மி. இருகைகளையும் விரித்து “அவையீரே, கேளுங்கள்” என்றான் அர்ஜுனன். “ஒற்றைச் சொல் வேண்டுமென்றால் இதோ, இவன் ஷத்ரியன் அல்ல. பிற அனைத்தையும் பேச வேறு களம் தேவை. இது சடங்குமுகப்பு. ஆகவே இதுவே என் சொல். இவன் ஷத்ரியனல்ல” என்றான் சிசுபாலன். “ஆம், இவன் ஷத்ரியனல்ல” என்றான் ருக்மி. இருகைகளையும் விரித்து “அவையீரே, கேளுங்கள் விதர்ப்பம் வில்லனுப்பியது ஷத்ரியர் ஆள்கின்ற இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயத்திற்கு. விண்வேந்தன் இறங்கி அருளும் வேள்விப்பந்தலுக்கு. கன்றோட்டி காடளக்கும் கீழ்மகன் தலைமை கொள்ளும் அவைக்கு அல்ல. விதர்ப்பம் இதை ஏற்காது” என���றான்.\nஜயத்ரதனும் எழுந்து “ஆம், சிந்து நாட்டிற்கு சொல்லப்படவில்லை, இவ்வவையில் இவன் அவைத்தலைமை கொள்வான் என்று” என்றான். அவர்களிருவரும் எழுந்ததும் சிறுகுடி ஷத்ரியர்கள் பலர் ஆங்காங்கே எழுந்தனர். “ஆம், ஷத்ரியநெறிப்படி நாங்கள் வேதத்தால் அரியணை அமர்த்தப்படாத ஒருவனை எங்கள் தலைவன் என ஏற்கமுடியாது” என்றனர். “ஆம், இங்கு இந்த அவையில் களத்தில் எந்த ஷத்ரியனை இவன் எதிர்கொண்டிருக்கிறான் என்று அறிய விரும்புகிறேன்” என்று தன் கையைத்தூக்கியபடி எழுந்தான் மாளவன்.\nகூர்ஜரன் “அதையே நானும் கேட்க விழைகிறேன். இவ்வவையில் இவன் முதன்மை கொண்டானென்றால் நாளை காடு தெளித்து கன்றுநிலை உருவாக்கி, குடித்தலைமை கொண்டு, வளைகோலேந்தி நிற்கும் ஒவ்வொரு யாதவனும் தன்னை அரசனென்று அறிவிப்பானல்லவா சொல்லுங்கள், பாரதவர்ஷத்தில் இனி எத்தனை அரசர்கள் சொல்லுங்கள், பாரதவர்ஷத்தில் இனி எத்தனை அரசர்கள்” என்றான். வங்கன் “பீஷ்மர் இதற்கு விடை சொல்லட்டும். அவருக்கு சொல்லில்லை என்றால் வேதம் பழித்து வெறுஞ்சொல் எடுத்து நிற்கும் இந்த யாதவன் சொல்லட்டும். இனி எவர் வேண்டுமானாலும் அரசர் என்று தன்னை அறிவிக்கலாகுமா” என்றான். வங்கன் “பீஷ்மர் இதற்கு விடை சொல்லட்டும். அவருக்கு சொல்லில்லை என்றால் வேதம் பழித்து வெறுஞ்சொல் எடுத்து நிற்கும் இந்த யாதவன் சொல்லட்டும். இனி எவர் வேண்டுமானாலும் அரசர் என்று தன்னை அறிவிக்கலாகுமா அரசர் என்று அமைவதற்கான நெறிகள் என்ன அரசர் என்று அமைவதற்கான நெறிகள் என்ன\nதுரோணர் “இது கொள்கைசூழும் அறிஞரவையல்ல, வேள்விச்சாலை. இங்கு சொல்லெண்ணி முடிக்கும் வினாவல்ல நீங்கள் எழுப்புவது. அதை குருகுலங்களில் முனிவர் செய்யட்டும். வைதிகர் அவைகளில் வேதம் உணர்ந்தோர் செய்யட்டும். நாம் இங்கு ஆற்றுவது வேறு” என்றார். “அவ்வண்ணமெனில் இன்று இந்த அவை விட்டு இவன் இறங்கட்டும். பீஷ்மரோ சல்யரோ அல்லது தாங்களோ குடித்தலைமை கொள்வதில் எங்களுக்கு மாற்றில்லை. முனிவரும் வைதிகரும் புலவரும் கூடி முடிவெடுக்கட்டும், நிலம் வென்று நாடாளும் உரிமை எவருக்குண்டென்று. எவன் சூடும் முடி பிற அரசரால் ஏற்கப்படவேண்டுமென்று” என்றான் ருக்மி.\nஜயத்ரதன் “நாளை கிளைதோறும் தாவும் குரங்கொன்று தூங்கும் அரசனின் முடியொன்றை எடுத்துச்சூடி வந்தமர்ந்தாலும் வைதிக வேள்விகளில் பீடம் அமையுமா என்றறிய விழைகிறேன்” என்றான். ஷத்ரியர் அவையெங்கும் சிரிப்பலை எழுந்தது. “நிறுத்துங்கள்” என்று சகதேவன் கூவினான். “இங்கு எழுந்து குரலெழுப்பும் ஒவ்வொருவரையும் என்னுடன் போருக்கழைக்கிறேன்” என்றபடி தன் வாளை உருவிக்கொண்டு முன்னால் பாய்ந்தான்.\nஇடையில் கைவைத்து நாடகமொன்றைப் பார்த்து மகிழ்ந்து நிற்பவர்போல தெரிந்த இளைய யாதவர் இரண்டு கைகளையும் தூக்கி “செவி கொடுங்கள் ஓசையடங்கி செவி கொடுங்கள்” என்று கூவினார். துரோணர் எழுந்து “அவர் சொல்வதை கேளுங்கள்” என்று ஷத்ரியர்களை நோக்கி சொன்னார். கலைந்து ஓசையிட்டுக் கொண்டிருந்த ஷத்ரியர்கள் மெல்ல கைதாழ்த்தி அமைந்தனர். இளைய யாதவர் முகத்தில் முதன் முறையாக சினத்தை அனைவரும் கண்டனர். உரத்த குரலில் “அவையீரே, அரசர்களே, எந்த நெறிப்படி நான் துவாரகையின் முடி சூடிக் கொண்டேனோ, என்னை இங்கு அரசனென முன் வைத்தேனோ, அந்த நெறிப்படியே உங்கள் வினாக்களுக்கான விடையை சொல்கிறேன்” என்றார்.\nஉறுதியான குரலில் “அறிக, ஷத்ரியன் என்பவன் ஷத்ரியர்களை வெல்லும் ஆற்றல் கொண்டவன். கன்றோட்டி பால் கறந்து நெய்யெடுப்பவன் யாதவன் என்றால், உழுது அமுது விளைவிப்பவன் வேளிர் என்றால் வெல்லற்கரிய வாளை ஏந்துபவன் ஷத்ரியன்” என்றார். தன் படையாழியைத் தூக்கி அறைகூவினார் “இதோ, என் படைக்கலம். என்னை ஷத்ரியனல்ல என்றுரைக்க இவ்வவையில் துணிபவர் எவரேயாயினும் எழுக ஆயிரம் செவிகள் மலர்ந்துள்ள இந்த அவையில் சொல்கிறேன், தெய்வங்கள் நுண்ணுருவாக எழுந்த இக்காற்றிலெழுக என் வஞ்சினம் ஆயிரம் செவிகள் மலர்ந்துள்ள இந்த அவையில் சொல்கிறேன், தெய்வங்கள் நுண்ணுருவாக எழுந்த இக்காற்றிலெழுக என் வஞ்சினம் எவன் அவ்வண்ணம் இந்த அவையில் கைதூக்கி எழுகிறானோ அவன் குடியின் இறுதிக்குழந்தையின் தலையையும் அறுத்த பின்னரே இப்படையாழி அமையும். என் கொடிவழியின் இறுதி மைந்தன் எஞ்சுவதுவரை அவ்வஞ்சம் நீடிக்கும். அச்சமற்றவர் எவரேனும் இருந்தால் எழுக எவன் அவ்வண்ணம் இந்த அவையில் கைதூக்கி எழுகிறானோ அவன் குடியின் இறுதிக்குழந்தையின் தலையையும் அறுத்த பின்னரே இப்படையாழி அமையும். என் கொடிவழியின் இறுதி மைந்தன் எஞ்சுவதுவரை அவ்வஞ்சம் நீடிக்கும். அச்சமற்றவர் எவரேனும் இருந்தால் எழுக ஐம்பத்தாறு ஷத்ரியர்களில் ஒ���ுவர் துணிந்தால் எழுக ஐம்பத்தாறு ஷத்ரியர்களில் ஒருவர் துணிந்தால் எழுக\nஅக்குரல் கேட்டு அங்கிருந்த அனைவருமே உளம் நடுங்குவதை காணமுடிந்தது. அங்கு கவிந்த முற்றமைதியில் எரி எழுந்து படபடக்கும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. “எவர்வேண்டுமென்றாலும் எழுக ஆனால் எண்ணி எழுக எழுந்தபின் உங்கள் மூதாதையர் பிறகொருபோதும் விண்ணில் அன்னமும் நீரும் கொள்ளப்போவதில்லை என்றுணர்க” என்று அவைசூழ்ந்து முழங்கிய பெருங்குரலில் அவர் சொன்னார்.\n” என்றபடி சிசுபாலன் முன்னே வந்தான். “நீ இழிமகன் என்றும் ஷத்ரியன் அல்ல என்றும் நான் உரைக்கிறேன். உனக்கிணையாக படையாழி ஏந்தி நின்று போரிட நான் சித்தமாக உள்ளேன்” என்றான். “இவனுடன் படைத்துணை கொள்ள இங்கெவரேனும் உளரா” என்றார் இளைய யாதவர். சிசுபாலன் திரும்பி நோக்காமல் உரக்க நகைத்து “எவரும் இருக்க மாட்டார்கள் என்று நானறிவேன். யாதவனே, இந்நகரில் காலெடுத்துவைத்த முதற்கணமே உணர்ந்தேன் இத்தருணத்தை” என்றான்.\nவங்கனும் மாளவனும் கலிங்கனும் சொல்லிழந்தவர்களாக பீடங்களில் ஒட்டி அமர்ந்திருந்தனர். ஜயத்ரதன் குனிந்து கர்ணனிடம் ஏதோ சொல்ல அவன் அதை கேளாதவன்போல் அமர்ந்திருந்தான். பீஷ்மர் சிசுபாலனை நோக்கி “மூடா எங்கு செல்கிறாய் என்று அறிந்திருக்கிறாயா எங்கு செல்கிறாய் என்று அறிந்திருக்கிறாயா செல், இளமையில் உன்னை இத்தோள்களிலும் மடியிலும் ஏந்தியவன் என்ற உரிமையில் சொல்கிறேன், செல் செல், இளமையில் உன்னை இத்தோள்களிலும் மடியிலும் ஏந்தியவன் என்ற உரிமையில் சொல்கிறேன், செல் விலகிச் செல்” என்றபின் “யாதவரே, மீண்டும் நீங்கள் பொறுத்தருளவேண்டும். இவன் ஆணவத்தால் அறியா சொல்லெடுத்தான்” என்றார். “என் குடியின் இளையோர் செய்த அனைத்துப் பிழைகளையும் பொறுத்தீர். இவனுக்கும் அளிகூர்க\nஇளைய யாதவர் “பொறுத்தருள்க, பிதாமகரே இவன் என் அத்தை மகன். என் மடி அமர்ந்த சிறுவன். அன்று இவன் அன்னைக்கு ஒரு சொல்லளித்தேன், நூறு முறை இவன் பிழை பொறுப்பதாக. இது நூற்றொன்றாவது பிழை என்று உணர்கிறேன்” என்றார். “ஆம், நூறுமுறை உன்னை எதிர்கொண்டேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் நான் ஆற்றல் பெற்றவனானேன்” என்று சிசுபாலன் சொன்னான். “இன்று எழுந்து நின்று உன் முன் இப்பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் எவரும் உரைக்கத் துணியாத சொல்லை உர���க்கிறேன். நீ கொண்டிருக்கும் முடி பொய். உன் குலம் இழிந்தது” என்றான் சிசுபாலன்.\n“உன்னை நான் போருக்கு அழைக்கிறேன், இளையோனே” என்றார் இளைய யாதவர். “அழைத்தது நானென்பதால் விரும்பிய படைக்கலம் எடுக்க உனக்கு ஒப்புதல் அளிக்கிறேன். விரும்பிய இடத்தில் விரும்பிய படைத்துணையுடன் நீ போருக்கு வரலாம். ஆனால் போருக்கெழுந்துவிட்டபின் ஒரு தருணத்திலும் என் படையாழி உன்னை பொறுத்தருளாது என்றுணர்ந்துகொள்” சிசுபாலன் பெருங்குரலில் “இங்கேயே இத்தருணத்திலேயே எதிர்கொள்கிறேன். இதைக்கடந்து சென்று முடிந்தால் நீ இவ்வேள்விக்கு தலைவனாக ஆகு” என்றான்.\n“உன்னை கொல்வதைப்பற்றியே நாற்பதாண்டுகாலம் கனவுகண்டவன். நாற்பதாண்டு என் உயிரென எரிந்த சுடர் அவ்வஞ்சம்” என்று அவன் தொடர்ந்தான். “படைத்துணை தேடி சிந்துவுக்கும் மாளவத்துக்கும் கூர்ஜரத்துக்கும் விதர்ப்பத்துக்கும் சென்றிருந்தேன். இன்றறிந்தேன், தனித்து நிற்பவனே உன்னை எதிர்கொள்ள முடியுமென்று. ஏனெனில் பல்லாயிரம்பேர் சூழ நிற்கையிலும் நீ தனித்திருக்கிறாய். உனது தனிமையின் நிழலென இங்கு நின்றிருக்கிறேன். இது கருவில் முதல் துளி பெறுகையில் என் அன்னைக்கு கொடுத்த வாக்கென்றுணர்க இழிமகனே, உன் படையாழி என் படையாழியை எதிர்கொள்ளட்டும்” என்றான் சிசுபாலன்.\nதுரோணர் அவை நோக்கி “அவ்வண்ணமெனில் இங்கு இரட்டையர் போருக்கு முடிவெடுப்போம். இணையாத பாதைகள் சென்று முட்டும் இறுதியிடம் அதுவே. போர்வீரர்களுக்கு உகந்தது என நூல்களால் கூறப்பட்டுள்ளதும், வீழ்ந்தாலும் வென்றாலும் புகழ் அளிப்பதும், களம்பட்டால் விண்ணுலகு சேர்ப்பதுமான இரட்டையர் போர் இங்கு நிகழ்வதாக” என்றார். “ஆம், அது நிகழட்டும்” என்று பின்னிலிருந்து எவரோ குரல் எழுப்பினர். ஆனால் ஷத்ரியர்கள் திகைத்தவர்கள்போல் அசையாதிருந்தனர்.\nஅசுரகுடித் தலைவராகிய வஜ்ரநந்தர் “களம் அமையுங்கள். நடுநிற்போரை அறிவியுங்கள். இன்றே இங்கு இதற்கொரு முடிவு எழட்டும்” என்றார். தருமன் தன் அரியணையில் எழுந்து “இந்த அவையின் கோரிக்கைக்கு ஏற்ப வேள்விப்பந்தலுக்கு வடக்கே அமைந்துள்ள களத்தில் விருஷ்ணிகுலத்தவரும், மதுவனத்தின் சூரசேனரின் பெயரரும், மதுராவின் வசுதேவரின் மைந்தரும், துவாரகையின் அரசருமான வாசுதேவ கிருஷ்ணனுக்கும், ஷத்ரிய குடியில் உபரி���ிரவசுவின் கொடி வழிவந்தவரும், சேதி நாட்டு தமகோஷரின் மைந்தரும், சேதிநாட்டரசருமாகிய சிசுபாலனுக்கும் நடுவே இரட்டையர் போரை நான் அறிவிக்கிறேன்” என்றார்.\nபோர் அறிவிப்புகளை கைதூக்கி ஓசையிட்டு வரவேற்கும் முறைமை இருந்தும் அவை அமைதியாகவே இருந்தது. தருமன் “இப்போருக்கு மூவரை நடுவராக இருக்க வேண்டுமென்று கோருகிறேன். வில்லவர்க்கு முதல்வராகிய சல்யரும், முதற்பெரும் ஆசிரியராகிய துரோணரும், போர்க்கலையறிந்த அந்தணராகிய கிருபரும் அப்பொறுப்பை ஏற்றருள வேண்டுகிறேன்” என்றார். பீஷ்மர் “ஆம். அவர்களே உகந்தவர்கள்” என்றார். கிருபரும் சல்யரும் துரோணரும் எழுந்து தலைவணங்கி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.\n“போருக்கு நற்பொழுது குறிக்கும் வழக்கமுண்டு. ஆனால் வஞ்சினம் உரைத்தபின் எப்பொழுதும் நன்றே என்று நூல்கள் உரைக்கின்றன” என்றார் துரோணர். “இங்கு இப்போர் முடிந்தபின்னரே வேள்வி எழும் என்பதனால் உடனே போர் தொடங்குகிறது. போருக்கு களம் சென்று நிற்பது வரை போரிலிருந்து விலக இருவருக்கும் உரிமையுண்டு. களம் சென்று கச்சை கட்டிய பின்னர் தோல்வியை ஏற்காது விலகலாகாது” என்றார் கிருபர். “பார்த்துவிடுவோம். எங்கே சூதர்கள் எங்கே புலவர்கள் இக்கணத்தின் உண்மை எதுவென்று அறிவீர்கள்” என்று சிசுபாலன் சொன்னான்.\nநடுவர் மூவரும் எழுந்து அவை வணங்கி வடக்கு வாயிலினூடாக களம் நோக்கி சென்றனர். அவர்களைத் தொடர்ந்து அவர்கள் மாணவர்களும் பிற ஷத்ரியர்களும் செல்லத்தொடங்கினர். அரசர்கள் எழுந்து தங்களுக்குள் கலைந்து பேசிக்கொண்டு ஏவலர்களை அழைத்துக்கொண்டு களம் நோக்கி செல்ல கர்ணன் துரியோதனனிடம் “மூடன் இவன் என்னதான் எண்ணுகிறான்” என்றான். ஜயத்ரதன் “அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். களப்பலி ஆகி நூல்களில் புகழ்பெற விழைகிறான்” என்றான்.\nகர்ணன் “இப்போது தெரிகிறது. அவனை முதற்கணம் பார்த்தபோதே அவனில் நிகழ்வதென்ன என்று என் உள்ளம் திகைத்தது. எங்கோ சென்று கொண்டிருப்பவனை இடைவெளியில் பார்த்ததுபோல் உணர்ந்தேன். இவன் எங்கு சென்று கொண்டிருக்கிறான் என்று இப்போதுதான் உணர்கிறேன்” என்றான்.\nஅவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இருகைகளையும் முறுக்கி தன் பீடத்தின் மேல் ஓங்கி அறைந்தபடி துரியோதனன் எழுந்தான். “அரசே” என்று அவன் தோளைத் தொட்ட கர்ணனின் கைகளை தட்டியபடி பலபீடங்களை காலால் தட்டி விலக்கியபடி திமிரெழுந்த யானைபோல முன் நிரையில் அமர்ந்திருந்த பீஷ்மரை நோக்கி சென்றான். உரத்த குரலில் “பிதாமகரே, இங்கு நிகழவிருப்பது என்னவென்று அறியவில்லையா” என்று அவன் தோளைத் தொட்ட கர்ணனின் கைகளை தட்டியபடி பலபீடங்களை காலால் தட்டி விலக்கியபடி திமிரெழுந்த யானைபோல முன் நிரையில் அமர்ந்திருந்த பீஷ்மரை நோக்கி சென்றான். உரத்த குரலில் “பிதாமகரே, இங்கு நிகழவிருப்பது என்னவென்று அறியவில்லையா என் தோழன் இதோ களம்படவிருக்கிறான்” என்றான்.\nபீஷ்மர் தன் தாடியை நீவியபடி “அவன் வீரத்தில் அவனுக்கிருக்கும் நம்பிக்கை உனக்கில்லை போலும்” என்றார். துரியோதனன் “அவன் வீரத்தை நம்புகிறேன். அதைவிட இவன் சூழ்ச்சியை அஞ்சுகிறேன்” என்றான். “தான் வெல்லமுடியும் என்று ஐயத்திற்கிடமின்றி தெரியவில்லை என்றால் இவன் களமிறங்கமாட்டான், பிதாமகரே.” பீஷ்மர் “போரில் வெல்வதும் வீழ்வதும் தெய்வங்களின் எண்ணம். இளையோனே, நீ படைக்கலம் பயின்றவன். நீ அறிந்திருப்பாய், எப்போரிலும் படைக்கலங்களின் எண்ணம் என ஒன்று உண்டு. பெருவீரர்களை அறியாச்சிறுவர் வீழ்த்தலாகும். எவரும் தங்கள் படைக்கலன்களைக் கடந்த சித்தம் கொண்டவர்கள் அல்ல. ஆழியில் உறையும் தெய்வம் முடிவெடுக்கட்டும்” என்றார்.\nதுரியோதனன் “இது ஒவ்வாதது. என்னால் உடன்பட ஒப்பாதவை இச்சொற்கள். இங்கு வெறும் விழிகொண்டவனாக நான் இருக்க இயலாது” என்றான். பீஷ்மர் “இதில் நீயோ நானோ செய்வதற்கொன்றுமில்லை” என்றார். “நான் களமிறங்குகிறேன். அவனுக்கு படைத்துணையாக நான் களமிறங்குகிறேன்” என்று துரியோதனன் சொன்னான். பீஷ்மரின் முகம் இறுகியது. “இறங்கலாம், ஆனால் அஸ்தினபுரியின் முடியை அகற்றிவிட்டு என் குலக்கொடி வழி என்பதை மறுத்துவிட்டுத்தான் அது நிகழவேண்டும்” என்றார்.\nதளர்ந்த குரலில் “பிதாமகரே, ஒவ்வொரு தோழனும் களம்படும்போது கையறுநிலையில் நோக்கி நிற்கவா என்னை ஆணையிடுகிறீர்கள்” என்றான் துரியோதனன். “இளையோனே, உன் களங்களை நீயே அமை. அதில் நின்றாடு.” அவர் குரல் கனிந்தது. “மைந்தா, அரசன் என்பவன் தன் குடிகளின் நலன் பொருட்டன்றி வேறெந்த நோக்கத்துடனும் படைக்கலம் ஏந்தும் உரிமையற்றவன். மலைவேடனுக்கு, ஏன் ஒரு காட்டுவிலங்குக்கு இருக்கும் உரிமைகூட ஓர் எளிய ஷத்ரியனுக்கு இல்லை என்பதை அறிக” என்றான் துரியோதனன். “இளையோனே, உன் களங்களை நீயே அமை. அதில் நின்றாடு.” அவர் குரல் கனிந்தது. “மைந்தா, அரசன் என்பவன் தன் குடிகளின் நலன் பொருட்டன்றி வேறெந்த நோக்கத்துடனும் படைக்கலம் ஏந்தும் உரிமையற்றவன். மலைவேடனுக்கு, ஏன் ஒரு காட்டுவிலங்குக்கு இருக்கும் உரிமைகூட ஓர் எளிய ஷத்ரியனுக்கு இல்லை என்பதை அறிக அவர்கள் சினம்கொண்டு படைக்கலம் ஏந்தலாம். வஞ்சத்தில் களம் புகலாம். களியாட்டெனவும் கொல்லலாம். ஆனால் குடிநலனன்றி வேறு எந்த நோக்கத்துடனும் படைக்கலன் ஏந்தும் அரசன் இழிவை தன் மூதாதையருக்கு தேடிக் கொடுக்கிறான்.”\n“ஏனெனில் அரசனாகிய நீ முறைப்படி தெய்வங்களை வணங்கி படைக்கலம் பயின்றவன். அக்கலையை உனக்களிக்கும் தெய்வங்கள் உனது நாட்டு மக்களின் காவலன் என்று மட்டுமே உன்னை காண்கின்றன. வேலியின் முள் பயிர்களின் ஏவலன் என்பதை மறவாதே.” துரியோதனன் பொறுமையிழந்து கையை வீசி “பிதாமகரே, என்றேனும் ஒரு நாள் உங்கள் முன் என் நெஞ்சை அரிந்து குருதியுடன் இறந்துவிழுவேன். நீங்களும் தந்தையும் அன்று அதை அள்ளி முகத்தில் பூசி கொண்டாடுங்கள்” என்றான்.\nபீஷ்மர் ஏதோ சொல்ல வாயெடுக்க துரியோதனன் நெகிழ்ந்த குரலில் “பிதாமகரே, சங்கிலிகளால் தளைக்கப்பட்டு சிறையிடப்பட்ட யானை கைகளிலும் கால்களிலும் ஆறாப்புண்ணுடன் மட்டுமே வாழமுடியும் என்பதை நான் இறந்தபின் உணர்வீர்கள்” என்றபின் திரும்பிச் சென்றான்.\nஅவனுக்குப்பின்னால் வந்த கர்ணன் அவன் தோள்களில் கைவைத்து “அரசே, இத்தருணத்தில் நாம் செய்வதற்கொன்றுமில்லை. அவன் தன் இறப்பை தான் நாடிச்செல்கிறான். பலிபீடம் நோக்கி செல்லும் விலங்குகள் அங்கிருக்கும் தெய்வத்தின் விழி ஒளியால் விட்டில்கள் போல் ஈர்க்கப்படுகின்றன என்பார்கள். அவன் உடலைப் பாருங்கள் அவன் நடையில் எழுந்திருக்கும் மிடுக்கே காட்டுகிறது, அவன் முற்றிலும் பிறிதொருவனாக ஆகிவிட்டான் என்று. அறியாதெய்வம் வெறியாட்டெழுந்த பூசகன்போல் தோன்றுகிறான்” என்றான்.\n“இனி அவன் நம்மவன் அல்ல. அவன் தந்தைக்குரியவன் அல்ல. அவன் குடிகளுக்கு அவன் மேல் எந்த உரிமையும் இல்லை. அவன் செல்லும் வழி வேறொன்று. நம்மனைவரையும் கையிலிட்டு ஆட்டும் அறியாமெய்மையால் வழிநடத்தப்படுகிறான் அவன்” என்றான் கர்ணன். துரியோதனன் அவன் கையை விலக்கிவிட���டு கொந்தளிப்பான முகத்துடன் முன்னால் சென்றான். ஜயத்ரதனும் ருக்மியும் அவனருகே வந்து நின்றனர். அவர்களுக்கப்பால் எவரையும் நோக்காதவனாக கையில் தன் படையாழியுடன் நிமிர்ந்த நெஞ்சுடன் எதிர்காற்றில் எழுந்து பறந்த குழல்களுடன் சிற்றலைகளாக நெளிந்த தாடியுடன் சிசுபாலன் வெளியே சென்றான்.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 5\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 4\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 3\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/office-365-enterprise-users-get-skype-for-business-meeting/", "date_download": "2019-04-20T20:20:36Z", "digest": "sha1:CPIEC2W7MBSYE5QMSB4742S34ZXXIL4S", "length": 9837, "nlines": 89, "source_domain": "www.techtamil.com", "title": "உலகளாவிய வணிக வாடிக்கையாளர்களுக்கு புதிய மதிப்பைத் தரும் ஆபிஸ் 365: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகளாவிய வணிக வாடிக்கையாளர்களுக்கு புதிய மதிப்பைத் தரும் ஆபிஸ் 365:\nஉலகளாவிய வணிக வாடிக்கையாளர்களுக்கு புதிய மதிப்பைத் தரும் ஆபிஸ் 365:\nBy மீனாட்சி தமயந்தி\t On Dec 1, 2015\nமைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பில் வாணிகத்திற்கு உதவும் முக்கிய சந்திப்புகளை ஆபிஸ் 365ல் அறிமுகபடுத்தியுள்ளது .இதில் ஸ்கைப் பிராட்காஸ்ட் கூட்டம், PSTN கான்பிரன்சிங், PSTN அழைப்புகளுடன் கூடிய கிளவுட் PBX போன்றவைகள் அடங்கும். ஏப்ரல் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வணிகம் தொடர்பான ஸ்கைப்பினை அறிமுகபடுத்தியது . அப்போது மைக்ரோ சாப்ட் டிசம்பர் மாததிற்குள் வணிகம் தொடர்பான மேலும் பல நுட்பங்களை வெளியிடுவதாக நம்பிக்கை தெரிவித்திருந்தது. கூறியபடியே இந்த மூன்று அம்சங்களைப் பற்றியுமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது .இந்த மூன்று அம்சங்களும் டிசம்பர்-1 லிருந்து துவங்க உள்ளது .\nஸ்கைப் ஒளிபரப்பு கூட்டம் :\nஸ்கைப் ஒளிபரப்பு கூட்டத்தின் (ஸ்கைப் மீட்டிங் பிராட்காஸ்ட்) மூலம் பத்தாயிரம் மக்கள் வரை கலந்துரையாட செய்யலாம் . இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் கணினியிலோ அல்லது மொபைல் சாதனத்திலிருந்தோ ��ணையத்தை அணுகலாம் மற்றும் பிங்க் பல்ஸ் போன்ற நேரடியாக வாக்களிக்கும் நுட்பத்திலும் யாமரிலும் கலந்துரையாடலாம் . மைக்ரோசாப்ட் இந்த அம்சத்தை நேரடியாக பல மக்கள் கூடியிருக்கும் ஒரு அறையில் நடக்கும் சந்திப்பை போன்ற அனுபவத்தை உருவாக்க எண்ணி அமைத்துள்ளனர் .\nஆபிஸ் 365 யின் உதவியுடன் வணிக சந்திப்பில் டையல் செய்வதன் மூலமாக லேன்ட்லைன் (அ) மொபைல் போனின் வழியாக ஸ்கைப் கலந்துரையாடலுக்கு வரலாம் . இந்த சந்திப்பு முற்றிலும் இணையமில்லாத மக்களையும் கூட கலந்துரையாடலில் செயலாற்ற வைக்கும் .\nPSTN அழைப்புகளுடன் கூடிய கிளவுட் pbx :\nஇதன் மூலம் வாணிகம் தொடர்பான அழைப்புகளை ஏற்கவும், அழைக்கவும் முடியும் . மேலும் கூடுதல் சிறப்பம்சங்களான அழைப்புகளை ஹோல்ட் செய்தல் ,நிறுத்தி வைத்தல், அழைப்புகளை வேறு எண்ணுக்கு பரிமாற்றுதல் , குரல் பதிவுகள் போன்ற அமைப்புகளைத் தர முடியும் . இந்த அனைத்து சிறப்பம்சங்களும் அமெரிக்காவில் தற்போது துவக்கியுள்ளது . கூடிய விரைவில் மற்ற நாடுகளிலும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆபிஸ் 365, பயனர்களின் வாணிகம் தொடர்பான சந்திப்பை இனி குரல் மற்றும் வீடியோ சேவைகளில் நேரடியாக பாதுகாப்பான அமைப்புகளுடனும் அமைத்து தரும் . இவை உயர்தர வீடியோ சேவைகளையும் தரவல்லது .ஸ்கைப்பின் மூலம் உங்கள் உள்கட்டமைப்புகளை எளிமைபடுத்தவும் செலவுகளை குறைக்கவும் இது ஒரு சிறந்த வழியே .\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nமேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் :\nசென்னை – கடலூர் மக்கள் நிவாரண உதவிகள் கொடுக்க விரும்புவோர் கவனத்திற்கு:\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2012/08/23.html", "date_download": "2019-04-20T20:48:27Z", "digest": "sha1:IF237HLKAQYVLHYNC3TLS34N7463XVM2", "length": 21208, "nlines": 145, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: போகப் போகத் தெரியும் – 23", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் – 23\nமீனாவும் அறிவழகியும் சக்திவேல் வீட்டில் நுழையும் பொழுது அவன் காலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.\nசூரியன் உச்சி சிம்மாசனத்தை நோக்கி உறுதியுடன் நகர்வதால் அதன் கோபக்கனல் உயிர்களின் உடலை வியர்வையாக்கி நனைத்தது. காலையிலேயே அதற்கு இத்தனை கோபமா...\nநெற்றியில் வழிந்த வியர்வையைத் தாவணி முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் முகம் மலர “வா மீனா... வந்து கொஞ்சம் சாப்பிடு...” என்றான்.\n“இல்லை. நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க.“\nமீனா சொல்ல... அவன் அறிவழகியைப் பார்த்தான். “என்ன அத்தை.. காரணம் இல்லாம வரமாட்டீங்களே...\n”ஆமாப்பா... எங்கண்ணனுக்கு ஒடம்பு சரியில்லையாம். காலையில ஆள் வந்து சொன்னான். நான் ஒடனே கௌம்பலாம்னு இருக்கேன். இவ வரமாட்டேங்கிறா. அதுவும் நல்லதாத்தான் படுது. அதனால ஒங்கிட்ட சொல்லிவிட்டு ஒன்னோட பாதுகாப்புல வுட்டுட்டு போலாமேன்னு தான் வந்தேன். நீ என்னப்பா சொல்லுற\n“எனக்கு ஒன்னும் ஆட்சேபண இல்ல, அம்மாகிட்ட விசயத்த சொல்லிடுங்க” என்றான் மீனாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.\n“மீனா.. நீ இங்கேயே இரு. நான் போயி அவங்க்கிட்ட பேசிட்டு வந்துடறேன்” சொல்லிவிட்டு அறிவழகி அந்த அம்மாள் இருந்த அரையை நோக்கி நடந்தாள். மீனா அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். அதே நேரம் சக்திவேலின் கைபோன் பாட அதை எடுத்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டான்.\nமீனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். கல்லூரி தொடங்கி இந்த மூன்று மாதத்தில் அவள் அவனை இன்று தான் சற்று அருகில் பார்க்கிறாள் மனம் எதையாவது பேசிடத் துடித்தாலும்... அவளுக்கு எதையும் பேச வார்த்தை வரவில்லை. அவனும் இவளை எதிரில் பார்த்தாலும் இலேசான புன்முறுவலுடன் சென்று விடுகிறான்.\n தன் மீது காதல் என்பதால் வெட்கமா... அப்படி இருக்க முடியாது எதையும் தைரியமாகப் பேசக்கூடிய ஆளாயிற்றே இவர் பிறகு ஏன் நம்மிடம் பேசுவது கிடையாது பிறகு ஏன் நம்மிடம் பேசுவது கிடையாது ஒரு சமயம் உண்மையில் அவருக்குத் தன் மீது விருப்பம் இல��லையோ... ஒரு சமயம் உண்மையில் அவருக்குத் தன் மீது விருப்பம் இல்லையோ... வெற்றிவேல் அன்று சொன்னது போல யாரோ ஒரு பெங்களுர்ப் பெண்ணை விரும்புகிறாரா...\nஇருக்கலாம். அதனால் தான் இவர் படிப்பு முடிந்த பிறகும் அடிக்கடி பெங்களுர் போகிறார். அன்றொருநாள் “நீங்கள் ஏன் கண்மணியைக் கைவிட்டீங்க அன்றொருநாள் “நீங்கள் ஏன் கண்மணியைக் கைவிட்டீங்க“ என்று கேட்டதற்கு “என் மனசுல வேற ஒரு பெண் இருக்கிறாள்“ என்று தன்னிடமே சொல்லி இருக்கிறார் தானே... அப்படியானால் அவர் மனத்தில் இருக்கும் பெண்.. அந்தப் பெங்களுர் பெண்ணாகத்தான் இருக்கும்\nஇப்படி நினைக்கும் பொழுது அவளுக்கு இலேசான கவலை கலந்த பெருமூச்சு வந்தது. தன் விரலில் இருந்த மோதிரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.\nகாரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கவலைப்படுவது தானே மனித மனம்\n அம்மா ஒன்னையும் மீனாவையும் கூட்டியார சொன்னாங்கப்பா...” அங்கே வந்த அறிவழகி சொன்னாள்.\nமீனாவும் சக்திவேலும் அந்த அறையில் நுழையும் பொழுது அந்த அம்மாள் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். மீனாவைப் பார்த்ததும் அவர் கண்கள் இலேசாக்க் கலங்க... அன்புடன் அவளைக் கைநீட்டி அழைத்தார்.\nஅவள் அவர்ருகில் சென்றதும் அவள் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தார். சற்று நேரம் பேசாமல் அவளை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டே இருந்தார்.\nஅவளுக்கு வயது ஐம்பதுக்குள் தான் இருக்கும். பருமனான தேகம். திடமாகத் தெரிந்தாலும் நோயாளியைப் போல் படுக்கையில் இருந்தார்\nமீனா கேட்டாள், “சக்தியம்மா... உங்களுக்கு உடம்பு சரியில்லையா...\nமீனா அவளைச் “சத்தியம்மா“ என்று கூப்பிட்டதை நினைத்து தன்னையும் அறியாமல் சிரித்துக் கொண்டாள்.\n“உடம்பு நல்லா தான் இருக்கும்மா... கால் முட்டிதான் தேஞ்சி போச்சாம்... கொஞ்ச நேரம் கூட நிக்க முடியாது. கால் வீங்கிப் போயிடும்” என்றாள்.\n“அச்சோ... ஏன் சக்திவேல், இப்போல்லாம் கால் முட்டியில ஆபரேஷன் செஞ்சி பிளாஸ்டிக் மூட்டு கோப்பைன்னு பொருத்துறாங்களே... நீங்க ஏன் உங்க அம்மாவுக்குச் செய்யலை...\n“அவங்க ஆஸ்பிட்டல், ஆப்ரேஷன்னா ரொம்ப பயப்படுறாங்க மீனா...”\n நீங்க தான் தைரியம் சொல்லி இதையெல்லாம் செய்திருக்கணும். இப்போல்லாம் இது ரொம்ப சாதாரண விசயமா போயிடுச்சி தானே...\n“சாதாரண விசயம் தான். இவ்வளவு நாள் நான் சொல்லி அ��ங்க கேக்கலை. இப்போத்தான் நீ வந்திட்டியே... நீயாவது சொல்லு. பயம் போகுதான்னு பாக்கலாம்” என்றான்.\nமீனா அந்த அம்மாவைப் பார்த்தாள். “சக்தியம்மா... நீங்க பயப்படாதீங்க. இந்த லீவுல உங்கக் காலைச் சரிப்பண்ணிடலாம். நான் உங்கக்கூடவே இருக்கிறேன். எதுக்கும் கவலைப் படாதீங்க.“ என்றாள்.\nபயம் என்பது சில நேரங்களில் தானாகப் போகும். சில நேரங்களில் வேறு யாராவது பயத்தைப் போக்க தைரியம் சொல்ல வேண்டும். ஆனால் ஒருவன் எதற்காகப் பயப்படுகிறானோ அதனுள் சென்று பார்த்தால் தான் உண்மையில் அந்தப் பயம் தெளியும்\nஅந்த அகிலாண்டேசுவரி அம்மாளுக்குப் பயத்தைப் போக்க மீனா தைரியமூட்டி பேசினதும் முகம் சந்திரனைக் கண்ட அல்லி போல் மலர்ந்தது.\nகுழந்தையின் சிரிப்பையும் நோயாளியின் சிரிப்பையும் அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.\nஅந்த அம்மாள் “என் ராசாத்தி“ என்று சொல்லிவிட்டு மீனாவின் முகத்தை வழித்து நெட்டி முறித்தாள்.\nசக்திவேலுக்கு உள்ளம் இன்பத்தால் நிறைந்ததை முகம் காட்டிக் கொடுத்தது.\nஆனால் மீனாவிற்கு ஒன்று தான் புரியவில்லை. கோவில் பூசை முடிந்து காரில் இந்த அம்மாளுடன் இருந்த பொழுது அந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னை ஓர் அனுதாபத்துடன் கூடப் பார்க்காமல் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்ட இவருக்கு இன்று மட்டும் எப்படி வந்தது இந்தக் கரிசனம்\n முடிவு என்பது ஏதாவது ஒன்றின் தொடக்கம் தான் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை.\nமீனா சொன்னது போலவே செய்து முடித்துவிட்டாள். அகிலாண்டேசுவரி இப்பொழுது சற்று நடக்கத் தொடங்கி இருந்தாள். இரண்டு கால்களிலும் அடுத்தடுத்து அறுவை சிகிட்சை முடிந்து விட்டதால் தனியாகவே எழுந்து அவளால் நடக்க முடிந்த்து. மீனா அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்தாள்.\nஅறிவழகி போய் மூன்று மாதங்கள் கரைந்து விட்டு இருந்தாலும்... மீனாவிற்கு அறிவழகியின் ஞாபகமே வரவில்லை அந்த அளவிற்கு அகிலாண்டேசுவரி அம்மாள் இவளிடம் அன்பு காட்டினாள். அவள் மட்டுமா... அந்த அளவிற்கு அகிலாண்டேசுவரி அம்மாள் இவளிடம் அன்பு காட்டினாள். அவள் மட்டுமா... அந்த ஊர் மக்கள் அனைவரும் அவளிடம் அன்பாகவும் அந்நியோன்யமாகவும் பழகினார்கள்\nஅவன் மீனா என்றொரு பெண் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல் தான் நடந்து கொண்டான்.\nதிண்டுக்கல் தனபாலன் 31 August 2012 at 04:17\nகதை எப்படி சென்று முடியுமோ... என்னும் ஆவலைத் தூண்டுகிறது...\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து...\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோகப் போகத் தெரியும் - 39\nநட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என...\nபோகப் போகத் தெரியும் – 23\nபோகப் போகத் தெரியும் - 22\nபோகப் போகத் தெரியும் - 21\nபோகப் போகத் தெரியும் - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=71", "date_download": "2019-04-20T20:47:16Z", "digest": "sha1:ZSVQA5SYDJ7FKCRWQ7O3TBRSCOAB4ZYV", "length": 6425, "nlines": 189, "source_domain": "sandhyapublications.com", "title": "பக்தி இலக்கியம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » பக்தி இலக்கியம்\nஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம்\nமு. அருணாசலம் / தமிழில்: பேரா. சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம்\nதமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்\nதாயுமான சுவாமி பாடல்கள் - மூலமும் உரையும்\nதிருமந்திரம் - ஒரு எளிய அறிமுகம்\nவேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. ..\nபாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலும் ஆச்சி ஆண்டாயின் அருள்வாக்கும்\nபுலவர் அ. சின்னன் ஐயா\nமகாபாரதம் - அறத்தின் குரல்\nவள்ளலாரின் மநு முறைகண்ட வாசகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2006/10/blog-post.html", "date_download": "2019-04-20T20:52:26Z", "digest": "sha1:MEKBOWL3WCKVKKNNFTIMUHALZ6RGORNJ", "length": 15938, "nlines": 127, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: பெரியாரை தடுக்க மறுக்கும் கேரளம்...தவிக்கும் தமிழகம்", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nபெரியாரை தடுக்க மறுக்கும் கேரளம்...தவிக்கும் தமிழகம்\nமுல்லை பெரியார் அணை விவகாரத்தின் பின்னணி\nதமிழகத்தின் வறண்ட ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் விவசாயத்தை மேம்படுத்த ஆங்கில அரசால் 1886-ல் திருவிதாங்கூர் மன்னருடன் 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 1895-ல் முல்லை பெரியார் அணை கட்டப்பட்டது.\nஅணையின் நீர் மட்டம் 156 அடியாக பராமரிக்கவும்,அணை கட்டுவதனால் மூழ்கடிக்கப் படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு தமிழகம் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்ட வாடகை தரவேண்டும் போன்றவை ஒப்பந்தமாகி அதன் படி 60 ஆண்டுகள் எந்த சிக்கலும் இன்றி செயல் பட்டு வந்தது.\n1970 ஆம் ஆண்டு மின் உற்பத்திக்காக பெரியார் மின்நிலைய திட்டம் வகுக்கப்பட்டு புதிய ஒப்பந்தமும் போடப்பட்டு , முன்பு கொடுக்கப்பட்டு வந்த நீரில் மூழ்கும் நிலத்திற்கு வாடகை பணம் உயர்த்தப்பட்டு அதன் படி உயர்த்தப்பட்ட தொகையை தமிழகம் கேரள அரசுக்கு கட்டியும் வருகிறது.\nஆனால் கடந்த 27 வருடங்களாக அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து விட்டது கேரள அரசு.\nகுறைக்கப்பட்ட அளவினால் நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கரிலிருந்து 4677 ஏக்கராக குறைந்து விட்டது. இப்படி நீர்மட்டம் குறைத்ததனால் வெளிப்பட்ட நிலத்தில் கேரள அரசு பல்வேறு விதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\nஅணையின் நீர்மட்டம��� 16 அடி குறைக்கப்பட்டதால் தமிழகத்தில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது..அதுவும் தவிர 140 MW உற்பத்தி திறன் கொண்ட பெரியார் மின்நிலையம் 40 சதவிகித உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது.\nஇவ்வளவிற்கும் கேரள அரசு நீர்மட்டத்தை குறைத்ததற்கு சொன்ன காரணம் அணை பலவீனமாக இருப்பதாக என்பதன்றி வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை.இதில் உச்ச நீதிமன்றத்தால் நிபுணர் குழு அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு பின் அனை பலப்படுத்தப்பட்ட பின்னும் நீர்மட்டத்தை உயர்த்த கேரளம் தயாராக இல்லை.\nஇந்த வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு சென்ற போது ,உச்ச நீதி மன்றம் அமைத்த வல்லுனர் குழு அணையை ஆய்வு செய்து பல சோதனைகள் செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என இறுதி தீர்ப்பளித்தது.\nஆனால் அவசர அவசரமாக சட்ட சபையை கூட்டி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதோடல்லாமல்..மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என கேரள அரசு வலியுருத்தியது..அதையும் ஏற்றுக் கொண்ட உச்ச நீதி மன்றம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுமாறு தெரிவித்தது.\nநேற்று(23-10-06) தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் \"\"மத்திய அரசு முன்னிலையில்\"\" கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇதன்னடிப்படையில் எழும் சில கேள்விகள்\n1) பேச்சுவார்த்தை எந்தப் பலனும் அளிக்காததால்தானே நீதிமன்றத்தை நாடுவதேஅந்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்காமல் திரும்ப பேச்சுவார்த்தை நடுத்துவதனால் கால விரையம் தவிர வேறேதும் முடிவு பிறக்குமா \n2) கேரளாவில் ஆட்சியில் மாறி மாறி இருப்பதே மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் அதற்கு துணை நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான். இந்த நிலையில் இவர்களது முன்னிலையில் பேச்சுவார்த்தை ஏதாவது பயனளிக்குமா என்பது கேள்விக்குறியே.\n3)உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத ஒரு மாநிலம் மத்திய அரசின் முன்பாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும் ஏதேனும் தீர்வுக்கு ஒத்துக் கொள்ளுமா என்பது அடுத்த கேள்வி\n3)தங்களை தேசிய அளவிலான கட்சியாக நிறுவிக் கொள்ளும் காங்��ிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது மாநில பிரதிநிதிகள் வாயிலாக \"\"இங்கு ஆதரித்தும்...அங்கு எதிர்த்துமாக\"\" இரட்டை நிலைபாட்டை எடுத்து இன்னும் எத்தனை காலந்தான் மக்களை ஏமாற்றுவார்கள் \n4) நெய்வேலி லிக்னைட்டை தனியார் மயமாகுதலை எதிர்த்து \"மத்திய அரசில் ஆதரவு வாபஸ்\" என்ற பிரம்மாஸ்திரத்தை எடுத்த கருணநிதி அதே போல் இப்போதும் முடிவெடுத்து அல்லது கோடி காட்டி காரியம் சாதிக்க முயல்வாரா \n5)இந்திய தேசியம் என்பது உண்மையில் வெறும் ஜல்லிதானாஏதோ ஒரு காலத்தில் ஆங்கிலேய அரசால் அவர்களது வசதிக்காக ஒரு குடையின் கீழ் கட்டிக்காக்கப் பட்டு, உலகிலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை பேசும் இந்தியா ஒரு உபயோகமில்லாத உளுத்துப் போன, தொட்டால் உதிர்ந்து விடும் எலும்புக்கூடுதானா ஏதோ ஒரு காலத்தில் ஆங்கிலேய அரசால் அவர்களது வசதிக்காக ஒரு குடையின் கீழ் கட்டிக்காக்கப் பட்டு, உலகிலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை பேசும் இந்தியா ஒரு உபயோகமில்லாத உளுத்துப் போன, தொட்டால் உதிர்ந்து விடும் எலும்புக்கூடுதானா சகிப்புத்தன்மை அறவே இல்லாத நம்மால் அடுத்த மாநிலத்தவருக்காக ஒரு சில டி.எம்.சி தண்ணீர் அதிகம் தர மனதில்லை அல்லது அண்டை மாநிலம் பயன் பெற ஒரு அணையில் சில அடி நீர் மட்டம் உயர்த்த வக்கில்லை. இந்த நிலையில் என்ன சாதிப்பதற்காக இந்த ஜனநாயகமும், தேசியமும், ஒருங்கிணைப்பும் என்ற கேள்வி எழுகிறது.\nகாத்திருப்போம்....காலம்தான் பதில் சொல்ல வேண்டும்\nநெல் விளைத்த நிலங்களை எல்லாம் பணப்பயிர் நிலங்களாக\nமாற்றிவிட்டதால் கேரளாவில் போதிய அரிசி இல்லை.\nகேரளாவில் விளையும் அரிசியை மட்டும் சாப்பிட்டால் கேரள\nமக்கள் வருடத்திற்கு மூன்று வாரங்கள்தான் சாப்பிட முடியும்.\nகேரளாவிற்கு (தண்ணி இல்லாமல் விளைவித்து :( ) சோறு\nபோடுவது தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள்\nஅரசியல்வாதிகல்...ம்..ம் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை\nநீங்கள் சொல்வதுபோல் இந்த பிரச்சனை எவ்வாறு பயனிக்கும் என்பது மிகப் பெரிய கேள்வியாகவே உள்ளது.\nவருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி சிவபாலன்\nமுல்லை பெரியார் அருமையான பதிவு மிக்க நன்றி\nமுல்லை பெரியார் அருமையான பதிவு மிக்க நன்றி\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிர��� மனமே.\nசில மரண தண்டனை செய்திகள்\nபெரியாரை தடுக்க மறுக்கும் கேரளம்...தவிக்கும் தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/indigo-flight-delayed-by-5-hours-at-delhi-igi-airport-passengers-block-taxiway-in-protest/", "date_download": "2019-04-20T20:47:36Z", "digest": "sha1:QIPBVJO26W6X64DKPZ6QKSCALS7GDWHU", "length": 12646, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "டில்லி: இண்டிகோ விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதம்….பயணிகள் மறியல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»டில்லி: இண்டிகோ விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதம்….பயணிகள் மறியல்\nடில்லி: இண்டிகோ விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதம்….பயணிகள் மறியல்\nடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில இருந்து இண்டிகோ விமானம் 177 பயணிகளுடன் நேற்று மாலை 6.30 மணிக்கு கவுகாத்தி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்பட்டு செல்ல அனுமதி கிடைக்கவில்லை.\nவானிலை மேலும் மோசமடைந்ததால் அனுமதி கிடைக்காததால் பயணிகள் எரிச்சலடைந்தனர். 5 மணி நேரம் வரை விமானம் புறப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி கார்கள் செல்லும் பாதையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கார் போக்குவரத்து பாதித்தது. பின்னர் இரவு 11.30 மணியளவில் தான் விமானம் புறப்பட்டுச் சென்றது.\n‘‘வானிலை மாற்றம், விமான சிப்பந்திகள் பணி மாற்றம் போன்ற காரணங்களால் விமானம் புறப்படுவதில் தாமதமானது. பயணிகள் தரையில் இறங்கியது குறித்து தெரியாது’’ என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக நேற்று ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் வீசியதன் காரணமாக டில்லி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட 21 விமானங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதி���ு செய்யவும்\nஒரு விரல் அதிர்ச்சி: விமானியின் தவறால் பரபரப்பான டில்லி விமான நிலையம்\nபறவை மோதியதால் தோகா புறப்பட்ட விமானம் தரையிறக்கம்\nஆன்லைன் மூலம் செக் இன் செய்ய கட்டணம் : விமான நிறுவனங்கள் அறிவிப்பு\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2019-04-20T20:50:55Z", "digest": "sha1:HRGQPTBVIL3MIPDI3PGFCQQGPQYGCXI7", "length": 4508, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புயல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புயல் யின் அர்த்தம்\n(காற்றழுத்தக் குறைவால் கடலில் ஏற்படும்) பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.\n‘மணிக்கு அறுபது மைல் வேகத்தில் புயல் அடிக்கலாம்’\nஉரு வழக்கு ‘முதல்வர் ராஜினாமா செய்ததை ஒட்டி ஒரு பெரும் புயலே எழுந்திருக்கிறது’\nஉரு வழக்கு ‘இளம் புயல் ரபேல் நடால் இந்தப் போட்டியில் வெல்வாரா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&id=2431", "date_download": "2019-04-20T20:36:52Z", "digest": "sha1:XVXOGR4SKAYOQATTIJNMZKV42AYKRRD4", "length": 10348, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் சோயா பீன்ஸ்\nஉடல் எடையை குறைக்கும் சோயா பீன்ஸ்\nதாவர உணவுகளில் அசைவத்திற்கு இணையான அதிக புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா. எனவே, சைவ உணவுக்காரர்கள் அதிக புரதம் பெற சோயாவையே நம்ப வேண்டியிருக்கிறது.\nகடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றில் 100 கிராமுக்கு 20 முதல் 25 கிராம் அளவு புரதம் இருக்கிறது என்றால், சோயாவில் அது 40 சதவிகிதம். அது மட்டுமா.. கால்சியம், பி 12, நல்ல கொலஸ்ட்ரால் எல்லாமும் சோயாவில் அதிகம். சோயா என்றதும் பலருக்கும் தெரிந்தது சின்னச் சின்ன உருண்டைகளாக மளிகைக் கடைகளில் கிடைப்பதுதான். உண்மையில் சோயா என்பது ஒரு வகையான பயறு. அதை பயறாக உட்கொள்வது தான் சிறந்தது. சோயா உருண்டைகள் சோயாவை அரைத்து, அதன் சாரத்தைப் பிழிந்தெடுத்த பிறகு பெறப்படுகிற புண்ணாக்கு மாதிரியான ஒன்றுதான்.\nஅதில் சத்துகளோ, அத்தியாவசிய அமினோ அமிலமோ இருக்காது. உருண்டை வடிவில், அவல் மாதிரி, இன்னும் மசாலா சேர்த்தெல்லாம் சோயா கிடைக்கிறது. இதில் ஃப்ளேக்ஸ் வடிவில் கிடைக்கிற சோயாவை பொரியல், கூட்டு செய்யும் போதெல்லாம் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வடிவத்தில் சோயாவை வாரத்தில் 2 முறை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோயாவை சமையலில் உபயோகிக்கத் தயங்குபவர்கள், அதிலுள்ள லேசான கசப்புத் தன்மையைக் காரணம் காட்டுவதுண்டு. அதுதான் புரதம்.\nசோயாவை நேரடியாக உபயோகிக்க விரும்பாதவர்கள், 1 கிலோ கோதுமை மாவுக்கு 100 கிராம் சோயா வீதம் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். சூப் செய்கிற போதும், அதைக் கெட்டியாக்க சோயா மாவை 1 டீஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம்.\nஎடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும். இதயத்துக்கும் நல்லது. சோயாவிலிருந்து பெறப்படுகிற ப்ரோபயாட்டிக் தயிரில் உள்ள ஈஸ்ட், செரிமானத்துக்கு மிகவும் ந���்லது. விளையாட்டு வீரர்களுக்கு புரதத்தின் தேவை அதிகம். அதை ஈடுகட்ட சோயா சிறந்த உணவு. மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைய ஆரம்பித்து, சினைப்பைகளின் செயல்திறனும் மங்கும். வாரத்தில் 5 நாட்கள் சோயா மில்க் எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.\nசோயா பயறை ஊற வைத்து, முளைகட்டச் செய்து, சுண்டலாகச் செய்து சாப்பிட்டால், ஈஸ்ட்ரோஜென் மற்றும் வைட்டமின் இ தேவை பூர்த்தியாகும். பச்சைப்பயறில் 56.7 சதவிகிதமும், ராஜ்மாவில் 60 சதவிகிதமுமாக உள்ள கார்போஹைட்ரேட், சோயாவில் மட்டும்தான் 20.9 சதவிகிதம். எனவேதான் எடைக் குறைப்புக்கு உதவும் உணவுகளில் சோயாவுக்கு முக்கிய இடமிருக்கிறது.\nஎடையைக் குறைக்க நினைப்போர்,கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது முதன்மையான விதி. மற்ற பருப்புகளில் இல்லாத அளவு அதிக கால்சியமும் (240 மி.கி.), பாஸ்பரஸ் சத்தும் (690 கிராம்) சோயாவில் உண்டு. இந்த இரண்டும் இதய நோய் பாதித்தவர்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவை. இரும்புச் சத்தும் மற்ற பருப்புகளைவிட, சோயாவில் சற்றே அதிகம். அதாவது, 10.4 சதவிகிதம்.\nஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் என்பதால், ஆண்கள் சோயா அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். தசைகளை பில்டப் செய்ய ஜிம் செல்பவர்களை தினமும் 100 கிராம் சோயா எடுக்கச் சொல்வார்கள். ஆனால், அப்படி எடுப்பது செரிமானத்தைப் பாதிக்கும். காலை வேளைகளில் 25 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் புதிய உணவு என்பதால் இரவில் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தவிர, வயதானவர்களுக்குக் கொடுக்கும் போதும், சோயாவாக அரைத்துக் கொடுப்பதற்குப் பதில், சோயா உருண்டைகளை சமையலில் சேர்த்துக் கொடுக்கலாம்.\nஇனி எளிதாகக் கண்டுபிடிக்கலாம் கர்ப்பப்�...\nஜியோ சம்மர் சர்ப்ரைஸ்: இதையாவது வாங்கலாம...\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமு�...\n7 நாளில்.. தட்டையான வயிற்றை பெறலாம்: அற்பு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%22%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%22&id=370", "date_download": "2019-04-20T21:07:09Z", "digest": "sha1:JTTAJ4CO75RHHAO4VMPNMJOVUOE27QT4", "length": 3145, "nlines": 51, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த தண்ணீரில் அதிக பயிர் சாகுபடி \"தொழில்நுட்பம்\"\nராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த தண்ணீரில் அதிக பயிர் சாகுபடி \"தொழில்நுட்பம்\"\nராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த பொருட்செலவில் அதிக பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nடி.எஸ்.கே. பென்லி ABS வசதி கொண்ட TNT 300 மாடலை இந்...\nமுகத்திற்கு தக்காளி பேஷியல் செய்வது எப்�...\nஅசத்தல் அம்சங்களுடன் ஹானர் 10 அறிமுகம்...\nதலைக்கு ஷாம்புவை எந்த முறையில் பயன்படுத�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-20T20:33:57Z", "digest": "sha1:3JTS7CXTNVR7WYJYHLZPIHFCFMEQKKBL", "length": 4817, "nlines": 92, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரக்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அரக்கு யின் அர்த்தம்\nவட்டார வழக்கு (உள்ளங்கையில் ஒன்றை வைத்துக் கசக்கி அல்லது காலால் மிதித்து) அழுத்தித் தேய்த்தல்.\n‘பச்சிலையைக் கையில் வைத்து அரக்கிப் பிழிந்தார்’\nவட்டார வழக்கு (ஓசைபட) மெல்லுதல்.\n‘வாயில் எதைப் போட்டு அரக்கிக்கொண்டிருக்கிறாய்\nதமிழ் அரக்கு யின் அர்த்தம்\nமுத்திரையிடப் பயன்படுத்தும் கருஞ்சிவப்பு மெழுகு.\n‘அரக்கின் மேல் அஞ்சலக முத்திரையைப் பதித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gutka-confiscated-chennai-one-arrested", "date_download": "2019-04-20T20:24:55Z", "digest": "sha1:HYLYXUKAG7A3GOR6JJBSPE4CIGM6WIQT", "length": 11556, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "சென்னையில் குட்கா பறிமுதல்! - 3 பேர் கைது! | Gutka confiscated in Chennai - One arrested! | nakkheeran", "raw_content": "\n - 3 பேர் கைது\nதமிழக முழுவதும் 40 இடங்களில் நேற்று சோதனை நடத்திய நிலையில், 2-வது நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர்.\nஇதில் மீண்டும் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு, அவரது அலுவலகம், குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜின் வீடு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ.சோதனை நடத்தப்பட்டது. அமைச்சரின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சில பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு நிறைவடைந்தது.\nஇந்த நிலையில் மேலும் சில பகுதிகளிலும் இன்று மாலை சோதனை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. பிடி இறுகுவதால் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.\nஇது ஒருபுறம் இருக்க கீழ்பாக்கம் ஏ.சி., ராஜா தன்னுடைய பணியை விடா முயற்சியில் நேற்று இரவில் இருந்து ரெய்டு செய்து குட்கா, பான் மசலா, மாவா, ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்களை சேத்துப்பட்டு, விவேகானந்தா தெரு, கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை கைப்பற்றி, குமார், முகமது அலி, ஜின்னா ஆகியோரை கைது செய்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமூட்டை மூட்டையாக போதைப் பொருள் பறிமுதல்\nகுட்கா ஊழல் விவகாரம் - காவல்துறை உயரதிகாரிகளிடம் விசாரணை\nபாக்கு மட்டைக்குள் பதுக்கி கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சி எங்கே... தர்ணாவில் தொண்டர்கள்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கல்லூரியில் மர்மநபர்களா-மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடங்களுக்கு எதிர்க்கட்சி ஏஜெண்டுகளுக்கு அனுமதி மறுப்பு\nவாயில் கருப்பு துணி கட்டி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக்குழு ஆட்சியரிடம் வலியுறுத்தல்\nஒரே நாளில் 63 பேரை கடித்த வெறிநாய்... சேலம் கிச்சிபாளையத்தில் பரபரப்பு\nபொன்னமராவதியில்.. கொஞ்சம் கொஞ்சமாக திரும்பும் இயல்புநிலை\n\"பொன்பரப்பியில் நடந்தது என்னவென்று தெரியாமல் பேசாதீர்கள்...\" - பாமக டாக்டர்.செந்தில்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/32403/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-12032019", "date_download": "2019-04-20T20:23:26Z", "digest": "sha1:SGGMFM7CNFKIQORZG5D56YKZ6SMI2FAE", "length": 10153, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 12.03.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 12.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.03.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.3202 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்று (11) ரூபா 180.1600 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (12.03.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 123.5792 128.8753\nஜப்பான் யென் 1.5741 1.6325\nசிங்கப்பூர் டொலர் 129.4818 133.9176\nஸ்ரேலிங் பவுண் 232.1681 239.6601\nசுவிஸ் பிராங��க் 173.6065 179.7733\nஅமெரிக்க டொலர் 176.4611 180.3202\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 47.5988\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 48.5985\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.03.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.03.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/21-assembly-election-contest-with-with-the-parliamentary-election-otherwise-stalins-warning-to-election-commission/", "date_download": "2019-04-20T20:58:09Z", "digest": "sha1:HEMPQ2NF4VKSFC75E3VCTMUXJ35VGYS3", "length": 12933, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்: இல���லையேல்…..! ஸ்டாலின் எச்சரிக்கை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்: இல்லையேல்…..\nநாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்: இல்லையேல்…..\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு, காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, அமைச்சர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ஓசூர் தொகுதி காலியாக உள்ளது. இதை முறைப்படி காலியானதாக அறிவிக்க வேண்டும் என சபாநாயகரை வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nவர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலோடு, ஏற்கனவே காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதி மற்றும் தற்போது காலியாக உள்ள ஓசூர் சட்டமன்ற தொகுதி உள்பட மொத்தமுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nதேர்தல் ஆணையம் அவ்வாறு சேர்த்து நடத்தவில்லை என்றால், மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை திமுக முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழக இடைத்தேர்தல்” : தேர்தல் ஆணையம்\n20ந்தேதி திருவாரூரில் தொடங்குகிறார்: ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்….\n21சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-20T20:49:41Z", "digest": "sha1:AJWYSLV5MOJBWGDLDZ5NUN4GVCAB7ZX3", "length": 4656, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சலசலப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சலசலப்பு யின் அர்த்தம்\n(விரும்பத்தகாத அல்லது ஏற்றதாக இல்லாத ஒன்று நிகழும்போது அதை எதிர்கொள்கிறவர்கள் இடையில் ஏற்படும்) குழப்பம் அல்லது எதிர்ப்பு.\n‘வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது’\n‘புதிய சட்டம் சில மதத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது’\n‘இந்தச் சலசலப்புக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-i30-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-N-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&id=2673", "date_download": "2019-04-20T20:46:45Z", "digest": "sha1:NGYUYUWR5DQ2LQR6UIK6NFKM53IHJRBY", "length": 7201, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N வெளியீட்டு விவரம்\nஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N வெளியீட்டு விவரம்\nதென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் மோட்டார், புதிய i30 ஃபாஸ்ட்பேக் N காரின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. கடந்த ஆண்டு ஹூன்டாய் i30 ஹேட்ச்பேக் மாடலுடன் i30 N ஹாட் ஹேட்ச் மற்றும் i30 டூரர் எஸ்டேட்/ஸ்டேஷன் வேகன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N மாடல் பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், ஹூன்டாய் தனது ப்ரோடோடைப் மாடலை சோதனை செய்து வருகிறது.\nஇறுதிகட்ட பணிகளுக்கு முன் அதிக செயல்திறன் கொண்ட காரினை முழுமையாக சோதனை செய்வதில் ஹூன்டாய் கவனமாக உள்ளது. இதன் காரணமாக புதிய கார் பலக்கட்ட சோதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு சூழல்களில் கார் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.\nஅதன் படி ஐரோப்பாவின் பல பகுதிகளில் துவங்கி, ஜெர்மனியின் பிரபல நார்ட்ஷெலைஃப் சர்கியூட் போன்ற இடங்களில் புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படுகிறது. பந்தயங்கள் நடைபெறும் டிராக் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் சோதனை செய்வதன் மூலம் காரின் செயல்திறன் மற்றும் உறுதி தன்மையை கணக்கிடப்படுகிறது.\nகடந்த ஆண்டு அறிமுகமான i30 ஃபாஸ்ட்பேக் கார் கூப் பிரிவு வாகனங்களில் ஐந்து கதவுகள் கொண்ட ஒற்றை வாகனமாக இருக்கிறது. அந்த வகையில் புதிய i30 ஃபாஸ்ட்பேக் N ஹூன்டாய் விற்பனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவதாக கூறப்படுகிறது.\nஅதன் படி ஐரோப்பாவின் பல பகுதிகளில் துவங்கி, ஜெர்மனியின் பிரபல நார்ட்ஷெலைஃப் சர்கியூட் போன்ற இடங்களில் புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படுகிறது. பந்தயங்கள் நடைபெறும் டிராக் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் சோதனை செய்வதன் மூலம் காரின் செயல்திறன் மற்றும் உறுதி தன்மையை கணக்கிடப்படுகிறது.\nகடந்த ஆண்டு அறிமுகமான i30 ஃபாஸ்ட்பேக் கார் கூப் பிரிவு வாகனங்களில் ஐந்து கதவுகள் கொண்ட ஒற்றை வாகனமாக இருக்கிறது. அந்த வகையில் புதிய i30 ஃபாஸ்ட்பேக் N ஹூன்டாய் விற்பனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவதாக கூறப்படுகிறது.\nஇந்த பழக்கங்கள் தான் குண்டாவதற்கு காரணம�...\nமதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு...\nஇந்தியச் சந்தையைக் குறிவைத்து அப்டேட்க�...\nஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/category/tnpsc/aptitude-tnpsc/", "date_download": "2019-04-20T20:09:49Z", "digest": "sha1:ACAIMD44P4KCX2QZXY4DYCGPCZEXNLG2", "length": 13799, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "Aptitude – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC Group 2 Important Tips for Maths – 9 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் – 9 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி […]\nTNPSC Group 2 Important Tips for Maths – 8 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் – 8 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி […]\nTNPSC Group 2 Important Tips for Maths – 7 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் – 7 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி […]\nTNPSC Group 2 Important Tips for Maths – 6 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி ���ுழுமையான மதிப்பெண்களை […]\nTNPSC Group 2 Important Tips for Maths – 5 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை […]\nTNPSC Group 2 Important Tips for Maths – 3 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை […]\nTNPSC Group 2 Important Tips for Maths – 3 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை […]\nTNPSC Group 2 Important Tips for Maths – 2 TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை […]\nTNPSC Group 2 Important Tips for Maths TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள் TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான பாடவாரியான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும். இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு மாதிரி வினாத்தாள் – 25 PDF வடிவில் …\nதலைப்பு : பொது அறிவு மாதிரி வினாத்தாள் விளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொது அறிவு பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது. 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது. 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை : மாதிரி […]\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/latest-news/?filter_by=random_posts", "date_download": "2019-04-20T20:17:12Z", "digest": "sha1:WLWK6PQVZ3RTLY6WIK63TI4CAM2XBOW5", "length": 5773, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Cinema Latest News | Tamil Movie News| Kollywood News| Cinema News in Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅஜித் நடிக்க வேண்டிய படம் மிஸ் ஆனது எப்படி\nஜூங்கா படம் சூப்பர்: பார்த்தவர்கள் பாராட்டு\nவைகை புயல் வடிவேலுக்கு இப்படி ஒரு நிலையா\n2.0 படத்திற்கு கடும் கண்டனம் \nபக்ரீத் – டீசர் வீடியோ..\nஇப்போ சாவித்ரி; அடுத்தது ஜெயலலிதாவா\nபிக் பாஸ் முத்த நாயகன் ஆரவ்வின் காதலி இவரா\nஎன்னை யாரும் பின்தொடர வேண்டாம்: பிக்பாஸ் காயத்ரி கோபம்\nஅஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர்\nதினகரன் கட்சி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடப் போவது இவரா\nஇந்த இரவை மிஸ் செய்கிறேன்: கணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட பிரியாமணி\nஅம்மாவாக தயாராகி விட்ட நடிகை\nஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர்- பெண் நர்ஸ் செய்த காரியம்\n33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் ���ன்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/03/2.html", "date_download": "2019-04-20T21:20:28Z", "digest": "sha1:LOLYTXOP36KED4RIZMLVH7ZWOYAIS3D4", "length": 46007, "nlines": 466, "source_domain": "aadav.blogspot.com", "title": "ரஷ்யாகாரியோடு காதல்.. பாகம் 2", "raw_content": "\nரஷ்யாகாரியோடு காதல்.. பாகம் 2\nதொலைபேசி எண்ணை மீண்டும் ஒருமுறை சரி பார்த்தேன் ஆமாம்.. அது சென்னை எண்தான். என்னைத் தவிர வேறு யாருக்கும் நடாஷாவைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை. நண்பர்களிடம் யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு உடலெல்லாம் ஒருவித நடுக்கம் உண்டாயிற்று. எங்கள் வீட்டில் இந்த விஷயம் தெரிந்தால் அடி பின்னியெடுத்துவிடுவார்கள்.\nசென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் உடனே என்னை வந்து பார்க்கவேண்டும் என்று சொன்னாள். அவளது குரலை முதல்முறையாகக் கேட்டாலும் நான் பேசிய முதல் வெளிநாட்டுக் காரி நடாஷாதான் (அந்த குரல் எப்படியிருக்கும் என்று வர்ணிக்க இப்பொழுது நினைவிலில்லை.) எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீ இருக்கும் இடத்திற்கும் எனக்கும் ஐநூறு கி.மீ தூரம்.. ஆதலால் கோவை வந்துவிடு என்று சொன்னேன்.. அதை புரியவைக்க நான் பட்ட பாடு இருக்கே... அதை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்தநாள் சனிக்கிழமை. எப்போது தொலைப்பேசியை பேசிவிட்டு வைத்தேனோ அப்போதிருந்தே அதன் அருகில் அமர்ந்து கொண்டேன். பின்னே.. என் அம்மா எடுத்துவிட்டால் (அம்மாவுக்கு இங்கிலிஷ் தெரியாதுங்கறது வேற விஷயம்) நேராக கோவைக்கு வந்தவள் அங்கேயும் ஒரு விடுதி (ஹோட்டல்) எடுத்து தங்கியிருந்தாள். வந்ததும் எனக்கு போன்.. உங்க ஊருக்கே வந்தாச்சு, சீக்கிரம் வா என்று.. (என்னோட திருமுகத்தைப் பார்க்கணும்னு அவ்வளவு அவசரம்) அடித்துப் பிடித்து பேருந்து ஏறி கோவைக்குக் கிளம்பினேன். அவள் முகவரி கொடுத்திருந்த அதே ஹோட்டலுக்கு..\nமனதெல்லாம் பக் பக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. தொண்டை அடைத்துக் கொண்ட���ு. அவள் பேசிய முதல் நாளிலிருந்து நடுக்கமோ நடுக்கம் அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே... என்னை ஏமாற்றிவிட்டான் என்று இவள் போலிஸில் புகார் கொடுத்துவிட்டால்\nஅந்த விடுதியில் வரவேற்பாளினியிடம், நடாஷா ஃப்ரம் ரஷ்யா என்று விசாரித்து அந்த அறைக்குச் சென்றேன்.... நண்பர்களே... நீங்கள் அந்த சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனக்கு அப்ப்டியொன்றும் பெரிய வயதில்லை. பக்குவமும் இல்லை.. அறையைத் திறந்தாள்...\nஎனக்காகவே காத்திருந்தவளைப் போன்று என்னை அடையாளம் கண்டு கொண்டாள். எனக்கோ பெருத்த சங்கடம்.. ஒரே அறை, இளைஞன் இளைஞி யாராவது தவறாக எண்ணுவார்கள் என்று... சரி, வந்தது வந்துவிட்டோம்... பேசிவிடுவோம்.. நல்ல சிவப்பு பொம்மையைப் போன்று இருந்தாள். முகத்தில் சிறு சிறு வெடிப்புகள்.. என் கண்ணுக்கு நல்ல அழகான பெண்ணாகத்தான் தெரிந்தாள். என்னை வரவேற்த்தாள் (அவர்களது பாஷையில்) மிகச் சரளமாக ஆங்கிலம் பேசினாள். மொழியை லாவகமாக பயன்படுத்துவதைக் கண்டு அரண்டு போய்விட்டேன். ஆனால், நிறைய ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கிறேன். இவள் பேசுகிறமாதிரி ஆங்கில வேறு எவரும் பேசியதில்லை.... அவள் பேசியதில் 60 சதம் எனக்குப் புரியவே இல்லை.\nஅப்படியும் இப்படியும் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிதான் கேட்டுக் கொண்டாள். (அதுமட்டும் புரிஞ்சது) எனக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது... ஏதோ கேஸ்ல என்னை மாட்டிவிட்டு சென்றுவிடுவாளோ என்று மனம் அடித்துக் கொண்டது. சரி... ஏதாவது சொல்லணுமே...\nஉன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்... (நீங்க நினைக்கறமாதிரி இந்த இடத்தில டூயட் இல்லைஹி ஹி) ஒருவழியாக அவளது ஆங்கிலத்திலிருந்து தப்பித்தேன்... அடுத்தது போட்டாள் ஒரு குண்டு\nஇப்பொழுதே விடுதியிலிருந்து என் வீட்டுக்கு வருவதாகச் சொன்னாள்.... ஆஹா... வெச்சுட்டாய்யா ஆப்பு என்று வடிவேல் கணக்காக துள்ளிவிட்டேன்... அப்பறமாக வீடு சரியில்லை, பாதை நொள்ளை என்று சாக்கு, என்னை நம்பு (எல்லாரும் சொல்ற வார்த்தை) என்று சொல்லிவிட்டு அவளைப் பற்றி விசாரித்தேன்..\nஇந்தியா வந்த காரணத்தைச் சொன்னாள்... ஆனால் எனக்கு என்ன சொன்னாள் என்று ஏறவேயில்லை.. தலையைத் தலையை ஆட்டினேன். பயணிகள் விசாவில் (டூரிஸம்) வந்திருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. யாருடன் வந்திருக்கிறாள் என்ற விபரங்கள் அவள் சொன்னாளா இல்லை சொல்லவில்லையா என்று தெரியவில்லை... ஹி ஹி...\nசரி... இன்னும் ஏதாவது குண்டு பாக்கியிருக்கிறதா\nநான் தான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை... நீயாவது எங்கள் ஊருக்கு வரலாமே என்று கேட்டுத் தொலைந்தாள்.. நல்லவேளையாக, பாஸ்போர்ட் இல்லை அதனால் வரமுடியாது என்று சொன்னேன்.. பிறகு இந்தியா பற்றியும் பார்க்கவேண்டிய தமிழ்நாட்டுக் கோவில்கள் பற்றியும், முக்கியமாக தாஜ்மகால் பற்றியும் கூறி, நேரம் கிடைத்தால் போய் பார் என்றேன்... இப்படியே அன்று சாயங்காலம் முடிந்துவிட்டது... இனியும் இருப்பது ஆபத்து என்று தோன்றியது. நான் அவளிடம் விடைபெற்றூக் கொண்டு விடிவிடுவென ஊருக்குத் திரும்பினேன்.\nஅவள் சுமார் ஒருமாதம் கழித்து எனக்கு மடல் அனுப்பினாள்... என்னவோ தெரியவில்லை... அந்த மடலில் காதல் குறித்தெல்லாம் எழுதவில்லை... அப்படியே படிப்படியாக காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்... (நம்ம மூஞ்சியப் பார்த்துட்டு வேணாம்னு சொல்லியிருப்பா..) எனக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது. அவளிடமிருந்து மடல் போக்குவரத்து குறைந்தது.. நாளடைவில் நானும் சுத்தமாக நிறுத்திக் கொண்டேன்... யாருக்கும் தெரியாமல் மறைந்து போனது என்னோடு உண்டான அவளின் காதல்.........\nஅதில் விட்டதுதான்... அரட்டை அடித்தே ஐந்து வருடங்கள் ஆகின்றன.\nசரி.... இப்பொழுது சில துளிகள்..\n1. அவளது புகைப்படம் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கிறது. (முதல் பதிவிலும் இப்பதிவிலும் கொடுத்திருக்கிறேன்)\n2. அவள் என்னைவிட வயதில் மூத்தவள்\n3. எப்படி, யாருடன் இந்தியா வந்தாள் என்கிற விபரங்கள் எனக்குக் கடைசி வரையிலும் தெரியவில்லை...\n4. ஏன் என்னை வேண்டாம் என்று சொன்னாள் என்பதும் புரியவில்லை...\n5. எங்கிருந்தாலும் என்னை முதன்முதலாக காதலித்த நடாஷாவை என்னால் மறக்க முடியவில்லை...\n6. துரதிர்ஷ்டவசமாக அவளது கடிதங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. தொடர்ந்தாற் போல் நான்கைந்து மாதங்கள் யாஹூவை உபயோகிக்காததால் அவர்கள் அழித்துவிட்டனர்.\n7. யாஹூ அக்கவுண்ட் உபயோகப்படுத்தியே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.\nஇந்த அனுபவத்தைப் படித்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றி\n\\\\நல்ல சிவப்பு பொம்மையைப் போன்று இருந்தாள்\\\\\nவிடுங்கப்பு... முதல் காதல் தோல்வியில முடிஞ்சாதான், அடுத்த காதலாவது ஸ்ட்ராங்கா இருக்கும். சொர்க்கமே என்றாலும் நம்மூர போலாகுமா\nஇப்ப சாட்டிங் தொடங்கி இருக்கனுமே\nதிடீரென்று ஏன் காதல் வேண்டாம் என்று அந்தப்பெண் சொல்ல வேண்டும் நண்பா.. இதில் ஏதும் சூது இருக்குமோ முதல் காதலின் வலி இருக்கத்தான் செய்யும்.. நீங்கள் அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முயலவில்லையா முதல் காதலின் வலி இருக்கத்தான் செய்யும்.. நீங்கள் அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முயலவில்லையா\n/நடாஷா ஃப்ரம் ரஷ்யா /\nஇந்தளவுக்கு இங்கிலீஷ் பேசத்தெரிஞ்சுருக்கே.பொறாமை எனக்கு.\nஉள்ளூர் பொண்ணுக்கே வழியில்லாம கிடந்த எங்கமாதிரி ஆளுக்குல்லாம்தான் தெரியும்,மகத்துவம்.\nஎன்னவோ ஒரு சோ(சு)கம், இழையோடுது.\nஜமால்.... முதல் பின்னூக்கத்திற்கு நன்றி தல......\nசாட் இப்ப அதிகம் செய்யறதிதல்லை... தெரிஞ்சவங்க மட்டும்தான்... (சாட் பாக்ஸ் சேர்த்திருக்கேன் பாருங்க... ஹி ஹி.. எல்லாம் குசும்புதான்.)\nஉண்மைட்தான் அன்புமணி.... அது அப்பவே விட்டாச்சு\nசெட்டில் ஆகியிருக்கலாம்..... இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்..\nநீங்கள் அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முயலவில்லையா\nஇல்லை.. நண்பரே.. எனக்கு அவள் நீங்கிய பிறகும் பயம் இருந்தது வீண் ரிஸ்க் எடுக்கவேண்டுமா என்று தோணியது\nஎனக்கென்னவோ பெரிய வருத்தம் இல்லை... ஏன்னு தெரியலை... ஆனா, நான் காதலில் தோல்வி அடைந்த கதையும் உண்டு அது பெரிய கதை\n//அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே... என்னை ஏமாற்றிவிட்டான் என்று இவள் போலிஸில் புகார் கொடுத்துவிட்டால்\nஹா ஹா பயம் வயத்தை கிள்ளியதோ\n//நல்ல சிவப்பு பொம்மையைப் போன்று இருந்தாள்/\nஎல்லாம் நல்லாதான் இருப்பாங்க, குளீச்சி எத்தனைநாளாச்சினு கேட்டீங்களா\n//என்னை வரவேற்த்தாள் (அவர்களது பாஷையில்) மிகச் சரளமாக ஆங்கிலம் பேசினாள். மொழியை லாவகமாக பயன்படுத்துவதைக் கண்டு அரண்டு போய்விட்டேன்.//\nரஷியர்களுக்கு அதிகமாக ஆங்கிலம் தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...\n//நீயாவது எங்கள் ஊருக்கு வரலாமே என்று கேட்டுத் தொலைந்தாள்.//\nசான்ஸ் மிஸ் பண்ணிட்டீங்களே தல‌\n//தமிழ்நாட்டுக் கோவில்கள் பற்றியும், முக்கியமாக தாஜ்மகால் பற்றியும் கூறி, நேரம் கிடைத்தால் போய் பார் என்றேன்... இப்படியே அன்று சாயங்காலம் முடிந்துவிட்டது... /\nஹா ஹா சுற்றுலாவுக்காக வந்திருக்கிறார், அதை நீர் தவறாக புரிந்துக்கொண்டு காதல்.. கீதல்... அப்படினு பினாத்திக்கிட்டிருக்கிறீகளே தல.. ஹய்யொ ஹய்யோ....\nஎனக்கென்னவோ பெரிய வருத்தம் இல்லை... ஏன்னு தெரியலை... ஆனா, நான் காதலில் தோல்வி அடைந்த கதையும் உண்டு அது பெரிய கதை\nஅப்போ அடுத்தடுத்த பதிவெல்லாம் கலைக்கட்டும் இல்லியா\nஆதவா இந்த காதல் சக்ஸச் ஆகிருந்தா நீங்க ரஷ்யமொழிலே பிளாக் எழுதிக்கிட்டிருப்பீங்க இல்லியா\nஉண்மை சில நேரம் கற்பனையைவிட சுவாரசியமாக இருக்கும்...உங்கள் அனுபவமும் அப்படித்தான் ...\n//யாருக்கும் தெரியாமல் மறைந்து போனது என்னோடு உண்டான அவளின் காதல்//\nமுன்னாள் காதலியின் புகைப்படத்தை இணையத்தில் அனைவரின் பார்வைக்கும் வைப்பது அநாகரீகமாக தோன்றுகிறது.\n////ஹா ஹா சுற்றுலாவுக்காக வந்திருக்கிறார், அதை நீர் தவறாக புரிந்துக்கொண்டு காதல்.. கீதல்... அப்படினு பினாத்திக்கிட்டிருக்கிறீகளே தல.. ஹய்யொ ஹய்யோ..../////\nஎனக்காக ஒரு பெண் சென்னையிலிருந்து கோவை வந்ததே பெரிய விசயம்தானே சுற்றுப் பார்க்க மட்டும் வந்திருந்தா....\nபுதிய்வர் ஜோவுக்கு சிறப்பு நன்றி\nஒரு செயல் மற்றவரை பாதிக்காத வரையிலும் அது அநாகரீகம் ஆவதில்லை...\nநடாஷாவின் முகவரி முழுக்க மறந்துபோன எனக்கு, இப்பதிவு ஒரு ஆறுதல்... பகிர்தலில் ஒரு சுகம்.. அவ்வளவே\nசெம்ம இண்ட்ரஸ்டிங்கா போச்சு...ஆனாலும் வெளிநாட்டு கார பொண்ணுங்க நம்ம ஊர் கல்ட்சருக்கு செட் ஆகுறதெல்லாம் கொஞ்சம் கஷ்டந்தான்..\nஆதவா கைவசம் நிறைய அனுபவங்கள் இருக்கும் போலிருக்கிறது, நல்லா இருக்கு ஆதவா\nஆதவா,என்னதான் நகைச்சுவையாக எழுதி முடிச்சிருந்தாலும் மனதுக்குள் ஒரு பாரம் அழுத்திவிட்டது.ஏன் என்று தெரியவில்லை.\nஆதவாவுக்காகவா இல்லை நடாஷாவுக்காகவான்னு தெரியவில்லை\nசெய்யது சார்/// எஸ்கேப்ப்//// எஸ்கேப்//// கிரேட் எஸ்கேப்//// ஹி ஹிஹி... நன்றி தல.\nநிறைய இருக்குங்க.. வாழ்க்கையில நாம திரும்பிப் பார்த்தா ஏகப்பட்டது இருக்கும்.. அதில முதலாவதா எனக்குள்ள நிக்கிறது ரஷ்யாக்காரியோட காதல் தான்...\nஇரண்டாவது பாகம் சூப்பர். ஆனால் கதை இப்படி முடியும் என நினைக்கவில்லை. ரொம்ப சோகமா முடிந்து விட்டதே\n//மனதெல்லாம் பக் பக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் ��ேசிய முதல் நாளிலிருந்து நடுக்கமோ நடுக்கம் அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே..///\n//உன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்..//\n//அவள் சுமார் ஒருமாதம் கழித்து எனக்கு மடல் அனுப்பினாள்... என்னவோ தெரியவில்லை... அந்த மடலில் காதல் குறித்தெல்லாம் எழுதவில்லை... அப்படியே படிப்படியாக காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..//\nஆமா அந்த நடாஷவை மிஸ் பன்னிடதா பீல் பன்னுறிங்களா\nரெம்ப நல்லா இருக்கு, ஒரு பாலிவுட் கதை இருக்கு உங்க கிட்ட\nநம்ம மூஞ்சியப் பார்த்துட்டு வேணாம்னு சொல்லியிருப்பா\nஆதவா நீ ரொம்பவே மிஸ் பண்ணிடாய்.... அவளை பார்த்த பிறகுமா காதலை ஏத்துக்கலை..\nநானாயிருந்தால் இந்நேரம் ரஸ்யாவிலை செட்டிலாகியிருப்பன்\nமிக்க நன்றி மிட்க்ளோப் அவர்களே\nஆமா அந்த நடாஷவை மிஸ் பன்னிடதா பீல் பன்னுறிங்களா\nஏனோ இப்போது அப்படியொரு உணர்வு ஏற்படவில்லை.. அதற்கு என்ன காரணமென்றும் தெரியவில்லை. ஒருவேளை அவள் வெளிநாட்டவள் என்பதாலா இல்லை வயது குறைச்சல் என்பதாலா... ம்ஹூம்... தெரியவில்லை....\nநசரேயன்... எல்லோரிடமும் இப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்திருக்கலாம்...\nஎனக்கு சுவாரசிய அனுபவங்கள் குறைவு... ஆனால் பல நிகழ்வுகள் வாழ்வுப் பாதையின் முக்கிய மைல்கற்களாக இருந்திருக்கின்றன...\nஅவற்றை ஒவ்வொன்றாய் உங்களுக்குப் பகிர்கிறேன்.\nஉலகம் முழுக்க இப்படித்தானே நடந்துவருகிறது.. நானும் எங்கள் ஊரில் நிறைய பார்த்திருக்கிறேன். காதலிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றுவது வழக்கமாக பார்த்துவருகிறேன்.\nஎன் ரஷ்ய (ஈழ)நண்பர் (இப்பொழுது வேறு நாட்டில்) , நீங்கள் சொன்னதையே சொன்னார்.. பொதுவாக வெளிநாட்டவருக்கு இந்திய கலாச்சாரம் பிடிக்கும் என்பது என் கருத்து....\nநான் நடாஷாவிடம் பேசியபொழுது நீங்கள் சொன்னவற்றை அப்படியே உணர்ந்தேன்.. எனக்கும் ரஷ்யாவுக்குமான தொடர்பு கார்ல் மார்க்ஸ், லெனின், எங்கெல்ஸிலிருந்து ஆரம்பித்து, நடாஷாவரை தொடர்கிறது\nஉங்களுக்கு ஒன்று தெரியுமா... எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த நிறம் அடர் சிவப்பு.... ம்ம்ம்.....\nகவின், எனக்கு அன்று இருந்த சூழ்நிலையே வேறு..\nவெளிநாட்டவர் என்றாலே அலர்ஜி.. ஏமாற்றுவார்கள், ஏமாறுவார்கள் அல்லது பொழுது போக்குக்காக காதலிப்பார்கள்... ��ப்படி பல வட்டங்களுக்குள் சுருங்கிக் கிடந்தேன். அவர்களுக்குள்ளும் காதல் உண்டு என்ற உணர்வை என்னால் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு அன்று பக்குவம் இருந்திருக்கவில்லை.\nகண்மூடித்தனமானது என்ற வார்த்தையைத்தானே காதலுக்குக் கண்ணீல்லை என்றூ மாற்றி சொல்கிறார்கள்.... காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால் வந்த காதல் இப்படித்தான் இருக்கவேண்டு என்ற வரையறை வேண்டும்..\nஅவள் சாகும் வரை அவள் மனதில் உங்கள் காதல் பறந்துகொண்டேதான் இருக்கும். ஒரு வெளிநாட்டுபெண் சாகும் வரை உங்களை நினைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ள தாங்கள் கொடுத்து வைத்தவர்தான்\nஏன் அவள் காதலை உங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை\nராம் C... நீங்கள் சொல்வது படி நான் கொடுத்து வைத்தவன் தான்... இப்போது அவளை காண்டாக்ட் செய்யமுடியாமல் இருக்கிறேன்..\nஞானசேகர் சார், ஏன்னே தெரியலை...\nகலை - இராகலை said…\n//மனதெல்லாம் பக் பக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் பேசிய முதல் நாளிலிருந்து நடுக்கமோ நடுக்கம் அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே..///\n//உன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்..//\n//அவள் சுமார் ஒருமாதம் கழித்து எனக்கு மடல் அனுப்பினாள்... என்னவோ தெரியவில்லை... அந்த மடலில் காதல் குறித்தெல்லாம் எழுதவில்லை... அப்படியே படிப்படியாக காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..//\nஆமா அந்த நடாஷவை மிஸ் பன்னிடதா பீல் பன்னுறிங்களா\nஆஹா எல்லாம் மாறிபோச்சே இந்த பெயரில் வந்தவன் நான் தான் இது நான் தொழில் புரியும் நிறுவனத்தின் பெயர்.\nசற்று முன் தான் வந்தேன்...\nபிறகு வாசித்து பின்னூட்டம் போடுறேன்...\nஅப்பாடா தப்பிசிட்டேங்கலே (என்ன பண்றது விதி)..சரி பீல் பண்ணாதிங்க\nஉங்களுக்கு ஒரு வேலை இருக்குங்க...\nஉன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்... (நீங்க நினைக்கறமாதிரி இந்த இடத்தில டூயட் இல்லைஹி ஹி) ஒருவழியாக அவளது ஆங்கிலத்திலிருந்து தப்பித்தேன்... அடுத்தது போட்டாள் ஒரு குண்டுஹி ஹி) ஒருவழியாக அவளது ஆங்கிலத்திலிருந்து தப்பித்தேன்... அடுத்தது போட்டாள் ஒரு குண்டு\nநல்லாப் பிழைக்கத் தெரிஞ்ச பையன் தான் நீங்கள்./..\nஆதவா அருமையாக எழுதியருக்கிறீர்கள். ��ரு திரைப்படம் பார்த்த திருப்தி கிடைகிறது. சுவாரசியம் மிகுந்த படைப்பாக இருக்கிறது.\nஅதே நேரத்தில் ரஷ்யா பெண்ணிடம் நீங்கள் சிக்கி தவித்ததை நினைத்து பார்க்கும் போது ஒரு படத்தில் செந்தில் சொல்வாரே, 'உலகதை நினைச்சேன் சிரித்தேன்', அது தான் நினைவுக்கு வந்தது.\nபடு தாமாசு போங்க. தொடர்்ந்து இப்படியே எழுதுங்க. எங்களுக்கும் பொழுது போகும்.\nவாழ்வே மாயம் பாட்டெல்லாம் பாடினீங்களா இல்ல எங்கிருந்தாம் வாழ்க என்ற பாடலை பாடினீங்களா இல்ல எங்கிருந்தாம் வாழ்க என்ற பாடலை பாடினீங்களா\nஎன்ன தல..மிஸ் பண்ணிடீங்களே.. அட்லீஸ்ட் அவ செலவுல ரஷ்யா சுத்திப் பார்த்திட்டாவது வந்திருக்கலாம்.\nஅப்புறம்.. அவ ரூமுக்கு போயி சாய்ந்திரம் வரை வெட்டியா பேசதான் செஞ்சீங்களாக்கும். இன்னும் அதிகமா உங்க கிட்ட எதிர்பார்தேன் தல.\nஅண்ணே நானும் மொதமொதல்ல ஃபாரின் பொண்ணைத்தான் காதலித்தேன்.\nஆமா...ரஷ்யாவுல இருக்குறவுங்களுக்கு இந்தியா ஃபாரின்தான\nமன்றத்திலே வாசித்த ஞாபகம் இன்னும் எனக்கு இருக்கு ;)\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-20T21:11:18Z", "digest": "sha1:INZ5NGS3MXXA5A3GPH4BZ6235H66DY63", "length": 9931, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "இந்த 2 வீரர்களின் சுழல் வியூகத்தை உலக அணிகள் கண்டறியவில்லை – சச்சின் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇந்த 2 வீரர்களின் சுழல் வியூகத்தை உலக அணிகள் கண்டறியவில்லை – சச்சின்\nஇந்த 2 வீரர்களின் சுழல் வியூகத்தை உலக அணிகள் கண்டறியவில்லை – சச்சின்\nஉலக கிரிக்கெட்டானது சுழல்பந்து வீச்சாளர்களான யுவேந்திர ஷாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரது பந்துவீச்சுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை இன்னும் கண்டறியவில்லை என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் கூறியதாவது, “துடுப்பாட்டம் என்று வரும்போது நாம் எடுத்த ஓட்டங்களைப் பற்றி மட்டுமே நாம் பேசுகின்றோம். ஆனால் மத்திய ஓவர்களில் பந்து வீசிய சுழல் பந்துவீச்சாளர்களான யுவேந்திர ஷாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இதயத்தை உருக்கும் வகையிலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து நன்றாக பந்துவீசுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்.\nஉலக கிரிக்கெட்டானது இவர்களது பந்துவீச்சுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை இன்னும் கண்டறியவில்லை என்றே கருதுகின்றேன். இது சிறப்பான ஒரு விடயமாகவுள்ளது.\nகுறித்த வீரர்களின் சுழற்பந்துகளுக்கு எதிராக எப்படி ஓட்டங்களைக் குவிப்பது என்று எதிரணியினர் கண்டறிய முன் மேலும் பல போட்டிகளில் வெற்றிபெற முயற்சிக்கவேண்டும்.\nஅந்தவகையில் எதிர்காலத் தொடர்களில் இந்த இரு வீரர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. என்று கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய உலகக்கிண்ண அணி குறித்த விமர்சனங்களுக்கு கவாஸ்கர் பதில்\nஉலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து இந்திய அ\nஉலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை புறக்கணிப்பதில் தவறில்லை – கம்பீர்\nஉலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியைப் புறக்கணித்து 2 புள்ளிகளை இழப்பதில் தவறில்லை என இந்திய அணியி\nஉலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் – ரிஷப்பந்திற்கு இடமில்லை\nஉலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப்பந்திற்கு\nதொடரை சமன் செய்தது அவுஸ்ரேலிய அணி\nஇந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் தொடரை வெற்றிகொண்டதன் மூலம் அவுஸ்ரேலிய அணி தொடரை 2:2 என்ற கணக்\nஇராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை வேண்டும் – பாகிஸ்தான் கோரிக்கை\nஅவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீ\nலண்டன்டெர்ரி கொலை திட்ட���ிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=73", "date_download": "2019-04-20T20:28:57Z", "digest": "sha1:ONWQHFECJJGWEE5KI4AQPPC2RFSWFCQH", "length": 5924, "nlines": 152, "source_domain": "sandhyapublications.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nஉயிரே போற்றி உணவே போற்றி\nஎன் உடல் என் மூலதனம்\nஒரு நாவலை படிப்பது போன்றே, உடல் அறிவியலைச் சொல்லியிருக்கிறார் போப்பு. இந்த நூல் உடல், உணவு பற்றி மட்..\nநோய் என்பது விபத்தோ, தண்டனையோ அல்ல. மனத்தடுமாற்றத்தால் நிகழ்ந்த தவறும் அல்ல. அது இயற்கை விதிமீறலின் ..\nகுழந்தைகள் வளரும்போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம் எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப..\nஇருபத்தைந்து ஆண்டு காலமாகச் சித்த வைத்திய நிபுணராகப் புகழ்பெற்றிருக்கிற டாக்டர் என்.கே.சண்முகம் அவர்..\nலப் டப் - இதய நோயிலிருந்து விடுபட\nநானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருஷம் கூடவே இருந்தோம். அப்போது மிகச் ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/11/blog-post_193.html", "date_download": "2019-04-20T20:16:25Z", "digest": "sha1:D7IW5AIMOWAIZMLCQIJIKGIJ36FDDIFK", "length": 11885, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’.. டிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல்..! - ATHIRVU.COM", "raw_content": "\nHome world news ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’.. டிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல்..\n‘கொடிய குற்றவாளி; மரண தண்ட��ைக்கு உரியவர்’.. டிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல்..\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது சமீபத்திய ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தை வடகொரியாவுக்கு எதிராக ஆதரவு திரட்டுகிற பயணமாக அமைத்துக்கொண்டார். அந்த நாட்டை அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை கைவிடச்செய்வதில் அவர் உறுதியாக உள்ளார்.\nஇந்த பயணத்தின்போது வியட்நாமில் வைத்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தன்னை முதியவர் என்று விமர்சிக்கிறாரே என ஆதங்கம் தெரிவித்தவர், அதே பதிவில் அவரை குள்ளமானவர், குண்டர் என விமர்சித்தார்.\nஇது வடகொரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டின் ஆளுங்கட்சி பத்திரிகை ‘ரோடாங் சின்முன்’ இதுபற்றி தலையங்க கட்டுரை எழுதி உள்ளது. டிரம்பை பலவாறு சாடி உள்ளது.\nஅதில், “வடகொரியாவின் மாபெரும் தலைமையின் கவுரவத்துக்கு இழுக்கு சேர்க்கிற வகையில் விமர்சித்த குற்றம், மன்னிக்க முடியாத மோசமான குற்றம். அவர் (டிரம்ப்) கொடூரமான குற்றவாளி என்பதையும், கொரிய மக்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nவடகொரியாவை பொறுத்தவரையில் ஆட்சியாளர்கள் கடவுள் நிலையில் வைத்து போற்றப்படுகிறார்கள். கிம் ஜாங் அன்னையும் அப்படித்தான் மக்கள் கருதுகிறார்கள். அப்படி இருக்கிறபோது அந்த உயர்ந்த தலைமை மீது அவமதிப்பை ஏற்படுத்துகிற வகையில் டிரம்ப் கருத்து தெரிவித்திருப்பது ஆளுங்கட்சி வட்டாரங்களில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.\n‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’.. டிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல்..\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அரு���ே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2013/09/01/cap-ravi/", "date_download": "2019-04-20T21:02:58Z", "digest": "sha1:HMQLQC4VKQN4MG4NVX3AWMP3NYMILNG2", "length": 31932, "nlines": 238, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "கப்டன் ரவி வீரவணக்கம் – Eelamaravar", "raw_content": "\nஇந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது.\n1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர்.\nஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை அலட்டலில்லை. அத்திபூத்தாற்போல ஏதாவது பகிடிகள் அப்படித்தான் அவரது சுபாவம். எப்போதுமே எதையோ கடுமையாய் யோசிக்கிறவர் போலவே இருப்பார். தனக்கு ஏதாவது தேவையென்றாலும் உடனே கேட்கிற பழக்கமில்லை. சாப்பாடென்றாலென்ன தேனீரென்றாலென்ன கையில் கொடுத்தால் மட்டுமே வாங்குவார்.\nஅமைதியான அந்த முகமும் மெல்லவே கதைக்கிற அந்தக் குரலும் ஒரு வித்தியாசமான போராளியை எங்கள் ஊரில் உலாவ வைத்தது. அமைதியே உருவான அந்த உருவம் கருணையே வடிவான அந்தக் கண்கள் எப்போதும் தனது இலட்சியக்கனவையும் ஈழத்தின் விடியலையுமே கண்களில் சுமந்து திரிந்தது.\nசிலரை வருடக்கணக்காகச் சந்தித்திருப்போம் பழகுவோம். ஆனால் அவர்கள் மீதான கரிசனை அல்லது பாசம் ஒரு வழிப்போக்கரை சந்தித்தது போலவே இருக்கும். சிலர் காரணம் சொல்ல முடியாதபடி அவர்களுடனான பரிச்சயம் , உறவு சிலநாளாகவோ அல்லது சிலகாலங்களாகவோ இருக்கும் ஆனால் நெஞ்சுக்குள் நிரந்தரமாய் இடம்பிடித்து விடுவார்கள். எங்கள் வாழ்வின் நீளத்தில் அவர்களது நினைவும் அன்பும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதுபோலவே றவியண்ணாவின் அமைதியும் எதையும் தனக்காக கேட்டுப் பெறாத குணமும் எல்லோரையும்விட றவியண்ணா மீதான அன்பை அதிகமாயிருந்தது.\nவீட்டில் சமைக்கப்படுகிற சிறப்பான உணவுப்பண்டம் வரை ஒரு பங்கு றவியண்ணாவுக்காகக் காத்திருக்கும். அந்த அமைதியான மனிதனைக் காலம் பிரித்துவிடாதிருக்க சாமியிடம் பிரார்த்தனை சத்தமில்லாத் தொடராய்….. ஒருநாள் றவியண்ணா வராது போனாலும் றவியண்ணாவைத் தேடும் கண்கள். ரவியண்ணா எப்போதும் சாய்ந்திருக்கும் இலுப்பைமரம் கூட அந்த இலட்சிய வீரனை இதயத்தில் சுமந்திருந்தது. அந்து வீரன் எல்லா உயிர்களிடத்தும் செலுத்திய அன்பின் சாட்சியாய் இயற்கை கூட றவியண்ணாவுக்காய் காத்திருந்தது.\nஓவ்வொரு போராளியும் ஏதாவதொரு பொருளை அல்லது தனது நினைவை மறக்காதிருக்க ஏதாவதொன்றை விட்டுச் சென்றது போல றவியண்ணாவும் விட்டுச் சென்ற ஞாபகங்கள் ஏராளம். அதில் ஒன்று றவியண்ணா எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல் ‘ஓ மரணித்த வீரனே’. இந்தப்பாடல் தியாகி.திலீபன் அவர்கள் மரணித்த நல்லூர் வீதியில் தியாகி திலீபன் அவர்களது அஞ்சலி நிகழ்வில் அதிகம் ஒலிக்கவிடப்பட்ட பாடல். அதையே றவியண்ணாவும் அடிக்கடி விரும்பிக் கேட்பார். சிறப்பான காரணம் ஏதாவது உண்டா என்பதை றவியண்ணா யாரோடும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதைக் கேட்டாலும் ஒரு புன்னகையால் சொல்லிவிடுகிற அல்லது மறைத்துவிடுகிற வல்லமையைக் கொண்டிருந்த அந்த விழுதின் நினைவுகளை எழுதிவிட சொல்லிவிட காலத்தாலும் முடியாத கதைகளை அந்த அமைதியான மனிதன் கொண்டிருந்தது அதிசயம்தான்.\nவோக்கி ரோக்கியையும் தனது துப்பாக்கியையும் எங்கேயிருந்தாலும் கழற்றியதையே காணவில்லை. வோக்கி ரோக்கி இரைச்சலோடு குரல்கள் வரும். மாமரத்தில் அல்லது ஏதாவதொரு உயரத்தில் ஏறிநின்று கதைக்கிற போது மட்டுமே வோக்கியை கையில் எடுப்பார்.\nதுவக்குத் தவறி வெடிச்சா என்ன செய்வீங்கள் ஒருநாள் கேட்ட போது அந்த ஆயுதத்தின் பெறுமதியையும் அதன் தேவையையும் வளமை போல அமைதியான சிரிப்போடு ஒரு கதையாகவே சொல்லி முடித்தார். ஒரு ரவையும் ஒரு கைக்குண்டும் எத்தனை பெறுமதியானவை என்பதனை றவியண்ணா சொல்லும் வரை அறிந்திருக்கவில்லை. அப்படி எல்லாவற்றிலும் நிதானமும் கவனமும் மிக்க ஒரு அற்புத மனிதன்.\nதனது சொத்துக்களாக வைத்திருந்த சில உடுப்புக்களோடு ஒரு நாட்குறிப்புப் புத்தகம் சிவப்பு, நீலம் றொனோட் பேனாக்கள் , சில புத்தகங்கள் , சில ஒலிநாடாக்கள். சின்னம்மான் வளவுப் பெரிய பெரியபுளிமரத்தடியில் அந்தப்புத்தகங்களில் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார்.\nசக போராளிகள் ஆளாளுக்கு அடிபட்டு கும்மாளமடிப்பார்கள் அமைதியாகச் சிரித்தபடி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். சிலர் பகிடிச்சண்டைகளில் கோபித்து ஆளையாய் பார்க்காமல் பேசாமல் இருந்ததைக் கண்டிருக்கிறேன் ஆனால் றவியண்ணா அப்படி யாருடனும் கோபித்துக் கதைக்காமல் இருந்ததைக் கண்டதே நினைவில் இல்லை.\nஒரு மழைநாள். பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து பஞ்சுமாமா வீடுவரை வெள்ளம். பெஞ்சன் வடலிப் பற்றைகளில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பு வெள்ளத்தில் இருக்கிறதென்று வதனிமாமி சொல்லியிருந்தா. ரியூசன் முடிஞ்சு பிள்ளையார் கோவில் மடத்தடி வரையும் போய் அதனைத் தாண்டிப்போகப் பயத்தில் கொஞ்சம் முன்னே போவதும் பின்னே நிற்பதுமாக நிற்க ஜீன்சை முளங்காலளவு மடித்துவிட்டு நடந்து வந்தார் றவியண்ணா. என்ன பாம்பு வருமாமோ எல்லா வீரமும் போய் பாம்புதான் காலைச்சுற்றும் போலிருக்க அந்தப் புலிவீரன் அதெல்லாம் சும்மா வாங்கோ நான் வாறன் என வந்தது இன்றும் நினைவில் நிற்கிறது.\nவதனிமாமி சொன்ன கொம்பேறிமூக்கன் பாம்பு பின்னர் ஒருநாள்; நல்லாரப்பாவால் அடிக்கப்பட்டு ஒன்றரை மீற்றர் நீளமான பெரிய உருப்படியான அந்தப் பாம்பை பெஞ்சன் வடலி இலுப்பைக்கு மேற்கு வேலிக்கரையை அண்டியிருந்த முட்கிழுவையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த வீதியால் நடந்து வந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமெடுக்கிற ஓட்டத்தையும் சயிக்கிளையும் பார்த்து அதேயிடத்தால் எந்தப்பயமும் இல்லாமல் சென்று வரும் றவியண்ணா சொல்லுவார். செத்தபாம்பு உயிர்க்காது….\nஇப்படிப் பல நினைவுகள் றவியண்ணா பற்றி…. பயத்தையகற்றிய பாரதியாய் தன் பார்வையால் , சிரிப்பால் , தன் பேச்சால் தந்த துணிச்சலை என்றும் மறக்க முடியாத மனிதனாய் எங்கள் ஊருக்குள் உலவிய றவியண்ணாவும் அவரது தோழர்களும் ஒருநாள் எங்கள் ஊரைவிட்டுப் போனார்கள்.\nபோகும் போது ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த நினைவுப் பொருட்களில் ஒன்று றவியண்ணா போட்டிருந்த கறுப்பு பிளாஸ்டிக்காப்பு. எல்லோரோடும் அமைதியாகவே போனார் றவியண்ணா. சொல்லில் வடிக்க முடியாத துயரை அந்தப்பிரிவு தந்து போனது. ஊரே வெறிச்சுப் போனது போல அதற்குப் பிறகு வந்த நாட்கள் அவர்களில்லாமல் கலகலப்பை இழந்த உணர்வு.\nதிரும்பி வருவேன் எனச்சொல்லிப் போனவர்களுள் சிலர் மட்டுமே வந்து போனார்கள். றவியண்ணா எங்களிடம் வரவில்லை. 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலமது. காற்றில் பறந்துவிடுமாப்போல அந்த மெல்லிய உருவம் அணிகிற சேட்டிற்குள் ஆயிரம் கிலோ காற்றை அடைத்துவிட்டது போல காற்றள்ளி நிற்க , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் வீதியில் சில தடவைகள் வேகமாய் ஓடும் மோட்டார் சயிக்கிளின் சாரதியாய் யாரோ ஒரு போராளியை ஏற்றியபடி அல்லது தனியாகப் போனதைக் கண்டிருக்கிறேன். இன்னும் உங்களையெல்லாம் மறக்கவில்லையென்பதைச் சொல்லுமாப் போல ஒரு பன்னகை , ஒரு கையசைப்பு அதுவே றவியண்ணாவின் அன்பின் வெளிப்பாடாக அமையும்.\nஅப்போதெல்லாம் புலனாய்வுப்பிரிவு என்பதன் அர்த்தமே புரியாது. ஆனால் றவியண்ணா ஒரு புலனாய்வுப்போராளியென்றும் அவர் புலனாய்வுப்பணியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.\nபுலனாய்வாளனுக்குரிய அனைத்துத் திறமைகளையும் அந்த வீரன் தனக்குள் ஒளித்து வைத்திருந்த திறமைகளை வெளியார் யாருமே காணாது காத்து ரவியண்ணா படைத்த வெற்றிகளை சாதனைகள் பலவென்று சொல்வார்கள். சாதனைப்புலியொன்று சத்தமில்லாமல் எங்களோடு வாழ்ந்து எங்கள் ஊரோடு உறவாடி எங்களைப் பிரிந்து போனது ஒரு பொழுது…..\nகாற்றள்ளிக் கொண்டு போகும் வேகத்தில் போகும் றவியண்ணாவின் மோட்டார் சயிக்கிளில் றவியண்ணாவைக் கொண்டு போன காலத்தின் சதி நடந்த தினம் 02.09.1990. அன்று றவியண்ணாவின் கதையை அவர் ஓடித்திரிந்த மோட்டார் சயிக்கிளில் வந்தே காலன் முடித்து வைத்தான். கப்டன்.ரவியாக எங்கள் ரவியண்ணா இரத்தத்தில் தோய்ந்து மரணித்துப் போனார்.\nறவியண்ணாவின் போராளித் தோழனொருவனே அந்தத்துயரச் சேதியைச் சொல்லிவிட்டுப் போனான். சாவின் வலியை எங்களின் குடும்பத்தில் ஒரு உறவாய் அண்ணாவென்றழைக்கும் உரிமையைத் தந்த அந்த மாமனிதனை இழந்த துயரத்தை கண்ணீரால் கரைத்த துயரம் இன்றும் அந்த மாவீரனை மனக்கண் முன்னே நிறுத்தி வைத்திருக்கிறது.\nதாயகக்கனவோடு தமிழின விடுதலைக்காகவே ஓயாது உழைத்த அமைதியே உருவான றவியண்ணாவின் மூச்சுக்காற்று அதே கனவோடு எங்கள் மனங்களிலும் தாயக மண்ணோடும் கலந்து போனது.\nதையிட்டி மண்ணில் திரு.திருமதி.மாசிலாமணி தம்பதிகளின் மடியில் தவழ்ந்த ரவீந்திரன் என்ற குழந்தையை ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு புலனாய்வுப்போராளியாய் ஒரு சிறந்த போராளியாய் எமக்குத் தந்து ஈழவரலாற்றில் கப்டன் ரவி என்ற கௌரவத்தோடு பதிவு செய்து கொண்டது.\n2003இல் ஊர் போன போது றவியண்ணா அதிகம் நடந்த எங்கள் பிள்ளையார் கோவில் மேற்கு வீதியால் நடந்து நான் பிறந்த வீட்டைப் பார்க்கப் போனேன். பெரிய வாகனம் போகும் அளவு பெரிய வீதி ஒன்றையடிப் பாதையாய் ஒடுங்கியிருந்தது. றவியண்ணா , றோயண்ணா , நெல்சம்மான் , அப்பாண்ணாவென பல போராளிகள் உலாவிய அந்தத் தெரு பற்றைகளாலும் மதிவெடிகளாலும் நிறைந்திருந்தது.\nகனவுகளில் பிள்ளையார் மேற்குவீதி கண்ணில் தெரிகிற போது றவியண்ணாவும் அந்த வீதியில் வருவது போலவே பலமுறை கனவுகள் வந்திருக்கிறது. காலம் எங்கள் றவியண்ணாவையும் மறக்காமல் தன்னோடு கொண்டு செல்வதை அந்த வீதியில் மிஞ்சியிருந்த எச்சங்கள் நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.\nவன்னியில் மாவீரர்களின் நிழற்படங்கள் அவர்களது ஞாபகங்கள் தரும் பொக்கிசங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் காப்பகத்திற்குச் சென்ற போது பலரது படங்கள் கேட்டிருந்தேன். நெடுநாள் தேடிய கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசம் போல ஒரு போராளியிடமிருந்து ஒரு தொகை மாவீரர்களின் படங்கள் கிடைத்தது. 1981 – 2002 வரையில் புலனாய்வுத்துறையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் படங்கள் யாவையும் ஆவணப்படுத்துமாறு ஒரு போராளித் தோழன் இறுவட்டுக்களில் பதிவு செய்து தந்தான்.\nகிடைத்த படங்களை ஒருமுறை பார்த்துவிடும் ஆவலில் சிலவேளை நான் தேடுகிற படங்கள் அதில் பதிவாகியிருக்கலாமென்ற நம்பிக்கையில் அந்தத் தோழனின் மடிக்கணணியை வாங்கி அதில் ஆண்டுவாரியாகத் தேடினேன். நம்பிக்கை பொய்க்காது றவியண்ணாவின் படமும் அந்த இறுவட்டில் பதிவாகியிருந்தது. மீண்டும் றவியண்ணாவை கண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளில் றவியண்ணா மீண்டும் பிறந்து வந்திருப்பது போல ஓர் சந்தோசம்….\nவருடாவருடம் றவியண்ணாவின் பிறந்தநாள் , நினைவுநாள் ,மாவீரர்நாள் நாட்களில் நினைவுகளைத் தந்து சென்ற பலரது படங்களோடு றவியண்ணாவின் படத்தின் முன்னாலும் ஒரு மெழுகுவர்த்தி எரிந்தபடியிருக்கிறது.\nஈழம், ஐப்பசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar\nஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு\n2 thoughts on “கப்டன் ரவி வீரவணக்கம்”\nவீரவணக்கம்: ஐப்பசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள் – EelamView\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் - வெளிச்சவீடு\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/20-assembly-by-election-along-with-parliamentary-elections-stalins-assertion-election-commission/", "date_download": "2019-04-20T20:18:05Z", "digest": "sha1:NRUUQA6KZPBS56DU6MR733RSDWDMZ6GN", "length": 14958, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: ஸ்டாலின் வலியுறுத்தல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nநாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nநாடளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலி��் வலியுறுத்தி உள்ளார்.\nதிருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் முதல்வரம், திமுக தலைவருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூருக்கு வரும் 28 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில், அங்கு கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வலியுறுத்தினர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நிர்மல் ராஜ், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அண்மையில் அறிக்கை அனுப்பியிருந்தார். அதை ஏற்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nதேர்தல் ரத்து அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள உள்ளன. இந்த நிலையில், தேர்தல் ரத்து குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் இடைத்தேர்தலை அனைத்து கட்சிகள் – பொதுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ப ரத்து செய்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள்” “நாடளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்” என்றும் தெரிவித்து உள்ளார்.\nஇந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த நிகழ்வு குறித்து திமுக தலைவர் கருத்து தெரவித்துள்ளார். இது குறித்து வர கூறியபோது, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள்.\nகாலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்: இல்லையேல்…..\nதமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தல்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nமதுரை, கோவை தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தது சிபிஎம் கட்சி…\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை ப��ண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-20T20:47:33Z", "digest": "sha1:TMCZWIDPUXZUUNVP64JATZJCO5QSFO6T", "length": 4046, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொளகொளவென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொளகொளவென்று யின் அர்த்தம்\nகெட்டித் தன்மை குறைந்து நெகிழ்ந்த நிலையில்.\n‘வெயிலால் பழங்கள் கொளகொளவென்று ஆகிவிட்டன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:55:46Z", "digest": "sha1:UPI276OHPQITC3BISA5JWXUKQ3L6O63S", "length": 12242, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்டார்டிக்கா ஒப்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில�� மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகையெழுத்திட்டது December 1, 1959\nநடைமுறைக்கு வந்தது June 23, 1961\nஅண்டார்டிக்கா ஒப்பந்தம் Antarctic Treaty System(ATS); என்பது 1959 டிசம்பர் 1 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்.[1] அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தவும் இந்நாளில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.தடை செய்யப்பட இயலாத அண்டார்டிகா கண்டத்தில் அனைத்துலக உறவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, பிரான்சு, ஜப்பான், நியூசிலாந்து, நார்வே,உருசியக் கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்காஆகிய 12 நாடுகள் இதில் கையெழுத்திட்டன.[1] இப்பகுதியில் எவ்வித இராணுவ நடவடிக்கைகளை எந்த நாடுகளும் மேற்கொள்ளாமல் அறிவியல் ஆய்வுகளை மட்டுமே செய்வதற்கு மேலும் 47 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசின் ஒப்பந்தங்கள்\nபப்புவா நியூ கினியாவின் ஒப்பந்தங்கள்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒப்பந்தங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2017, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:59:45Z", "digest": "sha1:72AN5A67JNCBCMPO2IA3XUL325EOU2GG", "length": 6318, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிவாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரிவாள் ( ஒலிப்பு) (sickle) வேளாண்மையில் பயன்படும் முக்கிய கருவி ஆகும்.\nஅரை வட்ட தோற்றத்தில் உள்ள இரும்பு பட்டையின் உட்புறம் கூர்மையாகவும் ரம்பம் போன்று சாய்வு வெட்டுக்களுடன் கூடியதாகவும் அடிப்பகுதியில் கைபிடி பொருத்தப்பட்டும் இருக்கும்.\nநெல், பல தானிய கதிர்கள், கால்நடைத்தீவன பசும்புல் மற்றும் மென்மையான செடி கொடிகளை கொய்யவும் இந்த ஆயுதம் பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 10:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-04-20T20:30:37Z", "digest": "sha1:7HOWVBXGOUQP3X5BKVUXNULNQJCMSH3N", "length": 6072, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தனிம வரிசை அட்டவணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:தனிம வரிசை அட்டவணை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ்வார்ப்புரு திசம்பர் 26, 2013 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇது நல்லதோர் தனிம வரிசை அட்டவணை. பாராட்டுகள் முன்னர், ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன்பு 2004 இல் மயூரநாதன் உருவாக்கிய தனிம அட்டவனையைப் போன்றதே இதுவும் எனினும், இன்னும் சற்று எடுப்பாக உள்ளது.\nஉள்ளிணைப்புகளில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் பெயர்களை இணைப்பாக இட்டிருக்கின்றேன். வேறு பல பெயர்களுக்கும் வழிமாற்றுகள் வேண்டியவாறு அமைத்துக்கொள்ளலாம். இன்னும் கட்டுரைகள் ஏதும் எழுதப்படாத தனிமங்களின் பெயர்கள் சிலவற்றையும் மாற்றியுள்ளேன். எ.கா. இரதர்ஃபோர்டியம் (Rf), பிரான்சீயம் (Fr).\nசில குழுக்களின் பெயர்களையும் இரண்டு விதமாகவும் குறித்துள்ளேன். உப்பீனிகள் என்பதோடு ஆலசன் என்பதும் பிறைக்குறிகளுக்குள் தரலாம் என்பது என் கருத்து.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2013, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-04-20T20:42:21Z", "digest": "sha1:2FZICKMEEAC7NWIWLSJCDP6YFJZU64DQ", "length": 20074, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "'மஹிந்த ராஜபக்ஷ'வின் முகவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது", "raw_content": "\nமுகப்பு News Local News ‘மஹிந்த ராஜபக்ஷ’வின் முகவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக...\n‘மஹிந்த ராஜபக்ஷ’வின் முகவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது\n‘மஹிந்த ராஜபக்ஷ’வின் முகவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அரசின் முகவராக இருந்துகொண்டு எமது மக்களை கொலை செய்தவர்கள் காணாமல் ஆக்கச் செய்தவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எவருடனும் சோரம் போகாமல் தமிழ் தேசியத்தில் உறுதியாக மக்களுக்காக குரல் கொடுப்பதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி எங்களுடன் இணைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகம் செவ்வாய்கிழமை (02) மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில்; தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட அபிவிருத்தியுடன் எந்தக் கட்சியும் ஒப்பிட முடியாது. பலருக்கு பல விடயங்கள் தெரியாது.\nநாங்கள் 30 வருடங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இருந்தவர்கள் சகோதர சமூகம் அந்த காலப் பகுதியில் எந்த அரசாங்கங்கள் வந்தாலும் அவர்களுடன் இணைந்து அவர்களது பகுதிகளை அபிவிருத்தி செய்துள்ளார்கள்.\nநாங்கள் நிரந்தர தீர்வை நோக்கி செல்லும் போது அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் வாய்ப்பு இருக்கவில்லை. போராட்டத்தில் நாங்கள் பல இழப்புகளை எதிர்கொண்டோம். இன்று நாங்கள் முடிந்தளவு ஜனநாய ரீதி��ில் முன்னெடுப்புக்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எவருடனும் சோரம் போகாமல் தமிழ் தேசியத்தில் உறுதியாக மக்களுக்காக குரல் கொடுப்பதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி எங்களுடன் இணைந்துள்ளது.\n‘மஹிந்த ராஜபக்ஷ’வின் ஆட்சிக் காலத்தில் வெருகல் முதல் துறைநீலாவணை வரை பல்லாயிரக்கணக்கான நிலத்தை விற்றவர்கள் தமிழ் மக்களின் நிலங்களை மக்களைப் பாதுகாப்போம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nஅரசின் முகவராக இருந்துகொண்டு வெள்ளை வனிர் பல இளைஞர்களை கடத்தி கொலை செய்தவர்கள் காணாமல் ஆக்கச் செய்தவர்கள் ஊடகவியாலர்களை , புத்திஜீவிகளை சுட்டுக்கொண்றவர்கள் பல்லைக் கழக மாணவர்களை காணாமல் ஆக்கியவர்கள் தற்போது தமிழ் மக்களைப் பாதுகாக்கப்போகிறார்களாம்.\nகிழக்குப் பல்கைலக் கழக உருவாக்கத்திலிருந்து அதன் வளர்ச்சிக்காக உழைத்த துணைவேந்தவர் பேராசிரியர் ரவீந்திரநாத் 2006ஆம் ஆண்டிலே கடத்தப்பட்டார். அவருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்த எமது கல்விச் சொத்து கிழக்குப் பல்லைக் கழக விரிவுரையாளர் கலாநிதி தம்பையா சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்பாவி இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கான வீசா பெற கொழும்புக்குச் சென்று விடுதியில் தங்கியிருந்த வேளை அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டார்.\nமட்டக்களப்பிலே பல புத்தி ஜீவிகளை கடத்தி கொலை செய்ததை நாங்கள் மறக்கவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வரை காட்டிக்கொடுப்புக்களையும் கூட்டிக்கொடுப்பக்களையும்; அரசின் முகவர்களாக இருந்து செய்தார்கள்.\n2015 ஜனவரி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஒரு ஊடகவியாளர் காணாமல் ஆக்கப்படவில்லை சுடப்படவில்லை யாரும் கடத்தப்படவில்லை. எங்கள் இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும்.\nதமிழர்கள் கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம் அதை வெளிவந்த உயர்தரப் பரீட்சை முடிவில் கணித பிரிவில் இகில இலங்கை ரீதியியில் முதலிட்ம் பெற்று யாழ் மாணவன் நிருபித்துள்ளான்.\nமட்டக்களப்பில் ஏழுக தமிழ் பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவர்களின் படங்களை ஏந்தி வந்தபோது அதனை வீடியோ எடுத்து அரச புலனாய்வுத்துறைக்கு கொடுத்தவர்கள் இந்த தேர்தலிலே வாக்கு கேட்டு வருகிறார்கள். ஏறாவூர் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை விற்றுப் பிளைத்தவர்கள் வேட்பாளர்களாக வந்துள்ளார்.\nஎமது இருப்புக்களை காப்பாற்ற வேண்டுமானால் எமது மக்கள் அணிதிரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றார்.\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\nமஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பரிதாப பலி\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/01/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-20T21:09:17Z", "digest": "sha1:R3526F2T3GG5GHDNNILE3IZZMBWSVBBE", "length": 11217, "nlines": 64, "source_domain": "venmurasu.in", "title": "வியாசனின் பாதங்களில்… |", "raw_content": "\nஇந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன். இளவயதின் கனவு.அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படித்தானிருந்தது.\nநேற்று [டிசம்பர் 24-ஆம் தேதி] இரவில் விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்து சைதன்யாவிடமும் அஜிதனிடமும் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக மகாபாரதம் பற்றிய பேச்சு எழுந்தது. நள்ளிரவுக்குப்பின்னரும் அந்த உரையாடல் நீடித்தது. பாரதத்தின் உத்வேகம் மிக்க கதையோட்டம். கண் ததும்பவைக்கும் விதிமுகூர்த்தங்கள். சைதன்யா “அப்பா எனக்காக இதையெல்லாம் எழுது” என்றாள்.\nஇன்று கிறிஸ்துமஸ். சிறுவயதிலிருந்தே எனக்கேயான அந்தரங்கமான கொண்டாட்டம் கொண்ட நாள் இது. நெகிழ்வும் தனிமையும் நிறைந்தவனாக இருப்பேன். காலையில் எழுந்ததும் சட்டென்று தோன்றியது, ‘இந்தநாளில் மகாபாரதத்தை தொடங்கினாலென்ன\nதிட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.\nநாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு ‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு என சொல்லத்தெரியவில்லை, தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான். அறத்தின் வெண்முரசு. எட்டு சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட முரசு. அந்தப்பெருநாவலின் முதல் நாவல் ‘முதற்கனல்’.\nஇது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்\nமரபிலிருந்து ஒரு வினா எழலாம். வியாசபாரதத்தை இப்படி மீறிச்செல்ல அனுமதி உண்டா என. புராணங்கள் மெய்மையைச் சித்தரிப்பதற்கான படிமத்தொகையையே நமக்களிக்கின்றன. ஆகவே அனைத்துப் புராணங்களும் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதக்கதையை மறு ஆக்கம்செய்யாத பெருங்கவிஞர்களே இந்தியாவில் இல்லை என்பார்கள்.\nஇந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.\nநண்பர்களில் ஒரு சாரார் நான் தொடர்கள் எழுதும்போது ‘எடுத்து வச்சிருக்கேன். படிக்கணும்’ என்பார்கள். இது அவர்களுக்குரிய நாவல் அலல. அவர்கள் ஒருபோதும் வாசிக்கப்போவதில்லை. இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக அவர்கள் தங்கள் வியாசனை எனது வியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக\nநூல் ஒன்று – முதற்கனல் – 1 →\nPingback: தமிழ் இணைய உலகில் மகத்தான முயற்சி | Cybersimman's Blog\nநூல் இருபத்தொன்று – இருட்��னி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 5\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 4\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 3\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122912", "date_download": "2019-04-20T20:58:46Z", "digest": "sha1:7C6MICEQWYY3LKVG7ZORIAOJCFJV6FJT", "length": 17085, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "தாலிக்கு தங்கம் நிதிக்காக இரண்டு ஆண்டு காத்திருப்பு| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nதாலிக்கு தங்கம் நிதிக்காக இரண்டு ஆண்டு காத்திருப்பு\nகாரைக்குடி:ஏழை, எளிய பெண்களின் திருமணம் தடைபடாமல் இருக்க தமிழக அரசு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 படித்தவர்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம், 25 ஆயிரம் ரூபாய், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.தொகை ஆன்லைனில் இ.சி.எஸ்., முறையிலும், தங்கம் நாணயமாகவும் வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு 45 நாட்களுக்கு முன்பு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், நிதி உதவி மற்றும் தங்கம் பெற இரண்டு ஆண்டு காத்திருக்க வேண்டியுள்ளது.காரைக்குடியை சேர்ந்த விண்ணப்பதாரர் ஒருவர் கூறும்போது: கடந்த 2016-ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை உதவித்தொகை மற்றும் தாலிக்குரிய தங்கம் வழங்கப்படவில்லை. திருமணம் முடித்த பெண்கள் கைக்குழந்தையுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.ஜெயலலிதா கொண்டு வந்த இந்த திட்டம் அவருக்கு பிறகு கவனிப்பாரின்றி உள்ளது. தாலிக்குரிய தங்கத்தை அவ்வப்போது வழங்காமல், ஒதுக்கீ���ு செய்த பிறகு ஒரே நாளில் அனைவரையும் சிவகங்கைக்கு வரவழைத்து வழங்குகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்குகிறோம். அவ்வப்போது, தாலிக்குரிய தங்கம் மற்றும் நிதியுதவியை விடுவிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nஇணையதள தகவல்கள் உறுதி செய்ய வேண்டும்\nதிருப்பதி பிரம்மோற்சவத்தில் மதுரை கிராமிய குழு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇணையதள தகவல்கள் உறுதி செய்ய வேண்டும்\nதிருப்பதி பிரம்மோற்சவத்தில் மதுரை கிராமிய குழு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/travel/travel-world/2019/apr/03/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3126437.html", "date_download": "2019-04-20T20:23:47Z", "digest": "sha1:2CTUERVWFTDALIYGDXM2O3AU2F6VQ6TN", "length": 19573, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ஜப்பானியர்கள் கொண்டாடும் டோரினோ இச்சி திருவிழா- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஜப்பானியர்கள் கொண்டாடும் டோரினோ இச்சி திருவிழா\nBy DIN | Published on : 03rd April 2019 02:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 61\nஜப்பானியர்கள், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சியில் அமர்ந்திருப்பவர்கள். கல்வி அறிவு பெற்றவர்கள் என்று வரும்பொழுது, அதிலும் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் ஏறத்தாழ 100% விழுக்காடு என்று ஜப்பானியர்கள் இருக்கிறார்கள். மருத்துவம், இயற்பியல் , வேதியியல் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களில் 19 நபர்கள் இதுவரை நோபல் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளனர்; தங்கள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.\nஇங்கு வேலை இல்லாதவர்கள் என்பது 47 சதவிகிதம் பேர். உலகின் தலைசிறந்த வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், இயந்திரங்கள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இவ்வளவு சாதனைகளைச் செய்திருந்தும், தங்களுடைய கலாசாரம், பண்பாடு, மத நம்பிக்கைகள் என்று வரும்பொழுது முன்னோர்கள் வகுத்த வழிமுறைகளைப் பயபக்தியோடு பின்பற்றுகிறார்கள்.\n1992-இல் நான் முதல்மு���லாக ஜப்பானுக்குச் சென்றபொழுது நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலின் வாசலுக்கு அருகில் மூன்று ஜப்பானிய பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் அந்த வழியாக நுழையும் கஸ்டமர்களையும், வெளியேறும் நபர்களையும், கீ கொடுத்த பொம்மைகளைப்போல இடுப்பை கீழ்நோக்கி வளைத்து, தலையைக் கவிழ்த்து வணங்குவார்கள்.\nநன்றி சொல்வதற்கும், வரவேற்பதற்கும் இப்படிச் செய்வது தொன்றுதொட்டு வந்த ஜப்பானிய பண்பாடாகும். 2018-இல் நான் ஜப்பானுக்கு நான்காவது முறையாகச் சென்றபொழுதும் இப்படிப்பட்ட வணக்கங்களைப் பெற்றோம். நாம்தான் வளர்ச்சியின் உச்சியில் இருக்கிறோமே என்று தங்கள் பாரம்பரியத்தைப் புறக்கணிக்கவில்லை.\nவயதில் முதிர்ந்த ஜப்பானிய மக்களுக்கு அங்கே தரப்படும் மரியாதையைப் பார்த்து மனம் நெகிழ்ந்து இருக்கிறேன். ரெஸ்டாரன்டுகள் மற்றும் விருந்துகளில் அவர்களுக்கு முதலிடம். உணவு, பானம் என்று வரும்பொழுது, முதியவர்களுக்குப் பரிமாறிய பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஜப்பானின் தேசிய விளையாட்டு (sumo) \"சுமோ'. 1500 வருடங்களுக்கு முன் உருவான இந்த விளையாட்டுக்கு என்று இருக்கும் மதச்சடங்குகளை இன்றளவும் இம்மி பிசகாமல் அரங்கேற்றுகிறார்கள். சுமோ வீரர்கள் வாழும் இடங்களுக்குச் சென்று நேரில் அவர்களைச் சந்தித்தேன்.\nஅங்கே, ஆட்டம் தொடங்குவதற்கு முன் சுமோ வீரர்கள், மலை போன்ற தங்களின் உடல்களை மோதிக்கொள்வதற்கு முன் ஒரு காலைத் தரையின் ஊன்றி மறுகாலை மேல்நோக்கி தூக்குகிறார்கள். பிறகு கைகளை வேகமாகத் தட்டுகிறார்கள். \"இது எதற்கு' என்றதற்குக் \"கடவுளின் கவனத்தைத் தங்கள் மீது ஈர்ப்பதற்காக' என்றனர்.\nஜப்பானியர்களின் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் ஷின்டோ (Shinto) கோயிலுக்குள் நுழைவதற்கு முன் கைகளைத் தட்டிய பிறகே உள்ளே செல்கிறார்கள். இது மிகவும் பழமையான பழக்கம். சுமோ விளையாட்டைத் துவங்குவதற்கு முன் உப்பை மேல்நோக்கி எரிவது இன்றளவும் தொடர்கிறது. இது கெட்ட தேவதைகளை விரட்டுவதற்காகச் செய்யப்படுகிறது.\n\"மவாசி' (Mawashi) என்கின்ற கோவணம் போன்ற உடையை இடுப்பில் கட்டியிருப்பது, சுமோ வீரர்களுக்கே உரித்தான தலை அலங்காரம் என்பதில் இன்றளவும் மாற்றம் இல்லை. அது போல சுமோ சண்டையின், ரெப்பிரியை ஜியோஜி (Gyoji) என்று அழைக்கின்றனர். அவர் உடையே பிரத்தியேகமானது.\nஅதைத்தவிர இந்த உடையில் ஒரு கத்தி இடுப்பின் அருகே சொருகப்பட்டிருக்கும். இவர் தப்பான தீர்ப்பை வழங்கினால் \"செப்புக்கு' (seppuku) என்ற முறையில், இந்த கத்தியைக் கொண்டு, வயிற்றை இடதுபுறத்திலிருந்து, வலதுபுறம் வரை வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டுமாம். சுமோ விளையாட்டை அந்த அளவிற்கு ஜப்பானியர்கள் புனிதமாகக் கருதியதால் இன்றளவும் ஜியோஜியின் இடுப்பில் கத்தி காணப்படும்.\nஏன் இவற்றை எல்லாம் இங்கே சொல்லுகிறேன் என்றால், ஜப்பானியர்கள் மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றினாலும், தங்களுடைய பாரம்பரிய நம்பிக்கைகளை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றனர். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவைகளை அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை. டோரினோ இச்சி திருவிழாவும் ஈடோ (Edo) காலகட்டத்தில் தொடங்கி இன்றளவும் அதே ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.\nஇந்த முறை 2018-இல் நாங்கள் ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் காலடி வைத்தபொழுது மக்கள் இலையுதிர் காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். பல இடங்களில் மேப்பிள் மரங்களின் இலைகள் பச்சை வண்ணத்தைத் தொலைத்து, சிகப்பு நிறத்தை ஏந்திக் கொண்டிருந்தன.\nபல வகையான மரங்களில் இருந்து உதிர்ந்த வண்ணம் இருந்த இலைகள் தெருக்களில் பாய்விரித்திருந்தன. தென்றல் காற்றில், கீழே விழுந்த இலைகள் உருண்டோடிய பொழுது என் மனமும் அவைகளைப் பின் தொடர்ந்து மயங்கியது.\nஎப்பொழுதும் போல் டோக்கியோ நகரத்து மக்கள் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ரிசப்ஷனுக்கு அருகே இருந்த ஒரு பலகையில், டோக்கியோவில் நடக்கவிருக்கும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும், கேளிக்கைகள் பற்றியும் விளம்பர அட்டைகளைச் சொருகி வைத்திருந்தனர்.\nஅதில் இருந்த ஒர் அட்டையின் மூலம் டோக்கியோவில் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருக்கும் டோரினோ இச்சி திருவிழாவைப் பற்றி அறிந்துகொண்டோம். டோரினோ இச்சி ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் சீனத்துக் காலண்டரில் குறிக்கப்பட்டிருக்கும் ரூஸ்டர் (rooster) நாட்களில் ஓடோரி (Otori) கோயில்களில் ஜப்பானின் பல பாகங்களில் கொண்டாடப்படுகிறது.\nரூஸ்டர் நாட்கள் நவம்பர் மாதத்தில் ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒருமுறை வருவதால், டோரி��ோ இச்சி, ஒரு ஆண்டில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு ரூஸ்டர் நாட்கள் மூன்று முறை வந்திருக்கிறது. 2017-ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி முதல் முறை. அதே ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி இரண்டாவது முறையாகவும், நவம்பர் 30 ஆம் தேதி என டோரினோ இச்சி திருவிழாவை மூன்று முறை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.\nடோரினோ இச்சி திருவிழா எதற்காகக் கொண்டாடப்படுகிறது தெரியுமா\nஅறுவடை முடிந்துவிட்டது. தானியங்கள் நிறைந்து காணப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார்கள். கடந்து செல்லப்போகும் ஆண்டிற்கு நன்றி சொல்லி, வரப்போகும் புது ஆண்டை வரவேற்க தயாராகி, அந்த ஆண்டு தரப்போகும் நன்மைகளுக்காகவும், வழங்கப்போகும் செல்வத்திற்காகவும் கொண்டாடப்படுவது தான் டோரினோ இச்சி திருவிழா.\nஜப்பான் முழுவதிலும் இருக்கும் ஓடோரி (Otori) கோயில்களில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த டோரினோ இச்சி திருவிழா நடக்கும் சமயத்தில், நானும் என் கணவரும் அங்கே இருந்தது எங்கள் பாக்கியமே. காணுவதற்கு அரிய காட்சிகளையும், மத நம்பிக்கைகளையும் கண்டு மகிழ்ந்தோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/thinai-katchery/thinai-katchery-14", "date_download": "2019-04-20T20:10:20Z", "digest": "sha1:MGBHGCXABDT2EGYYK2VZIBNF7UGU3M6V", "length": 10300, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "திண்ணைக் கச்சேரி | Thinai katchery | nakkheeran", "raw_content": "\n பதவி ஆசையில் மந்திரி மகன் - எம்.எல்.ஏ. மனைவி சென்னை -வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அமர்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.மல்லிகை: ராகுல் காந்தியைச் சந்தித்த நடிகை நக்மா, தமிழக மகளிரணியின் மேலிடப் பொறுப்பாளராக மீண்டும் தன��னை நியமிக்கணும்னு கோர... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\n -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்\nஎன்னையே குற்றவாளியாக்கப் பார்க்கறாங்க -கதறும் வேளாண் மாணவி\n மோடி அரசால் தள்ளாடும் அச்சுத் தொழில்\n - இளையவேள் ராதாரவி (109)\nஎன்கவுன்ட்டர் நாடகத்தில் தமிழன் பலி -நேரில் பார்த்தவரின் பகீர் சாட்சி\nகாடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:55:13Z", "digest": "sha1:QL3PBR4JRPD7IHWKYDFS5E5IILGWNEF3", "length": 7882, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "சீனாவில் ஒரு சொர்க்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இ���க்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதென்மேற்கு சீனாவின் குய்ஷோவ் மாகாணத்தின் டோங்ரன் நகரில் அமைந்துள்ளது ஃபன்ஜின்ஷாங் மலைத் தொடர். இந்த மலைத்தொடரின் சுற்றுச் சூழல் மக்கள், விலங்குகள் தாவரங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சொர்க்கமாக அமைந்துள்ளது.\nஇந்த மலையின் உயரம் 2570 மீற்றர். இந்த மலைத் தொடரானது 1978 ஆம் ஆண்டு ஃபன்ஜின்ஷாங் தேசிய இயற்கை அமைப்பாக நிறுவப்பட்டு அதன்பின்னர் 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உயிர்கோள இருப்பாக ஒதுக்கப்பட்டது. 2018 இல் உலக பாரம்பரிய தளமாக மாற்றம் பெற்றுள்ளது ஃபன்ஜின்ஷாங் மலைத் தொடர்.\nபஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடைபெற்ற 42 ஆவது உலக பாரம்பரியக் கூட்டத்தில் உலக மரிபுரிமை பட்டியலுக்காக அதிகளவில் பேசப்பட்டது.\nஅதன்படி உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ள தளங்களில் சீனாவின் 13 ஆவது தளமாக ஃபன்ஜின்ஷாங் மலைத் தொடர் இடம்பிடித்துள்ளது. சீனாவிலுள்ள உலக பாரம்பரிய தளங்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆகும்.\nஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த புவியியல் அதிசயங்களும் நிலப்பரப்புக்களும் இங்கு நன்கு பராமரிக்கப்படுகின்றன.\nஃபன்ஜின்ஷாங் மலைத் தொடரின் சுற்றுச் சூழல், அனேகமாக பண்டைய தாவரங்கள், அரிய மற்றும் ஆபத்தான உயிரினங்கள் அத்துடன் தனித்துவமான இனங்கள் என 7100க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களை பாதுகாக்கின்றது.\nஇங்கு தொழிற்;சாலைகள் இல்லை என்ற நிலையில் தொழில்துறை மாசுபாடுகளும் இல்லை. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட கிராமத்தில் குப்பை சேகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக சுத்தமான தெளிந்த நீரோட்டம், மலைத் தொடர்களுக்கு நடுவே உள்ள வீடுகள், சுத்தமான காற்று, பகை மூட்டம், இயற்கை மலர்கள் என ஒரு சொர்க்கமாக காட்சியளிக்கிறது ஃபன்ஜின்ஷாங் மலைத் தொடர் பகுதி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15950", "date_download": "2019-04-20T21:11:50Z", "digest": "sha1:LNX2SOZSKLXNW23COSEPORSSR33RAS7A", "length": 10744, "nlines": 135, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | உயர்தரத்தில் இரண்டு பிரிவுகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற யாழ் மாணவர்கள்!!", "raw_content": "\nஉயர்தரத்தில் இரண்டு பிரிவுகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற யாழ் மாணவர்கள்\nஇன்று அதிகாலை வெளியாகிய கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்கமைய இம்முறை முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பவியல் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கருனைநாயகம் ரவீகரன் பெற்றுக் கொண்டுள்ளார்.\nபொறியில் துறையில் ஆங்கில மொழிமூலம் கல்வி பயின்ற யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பால சுப்ரமணியம் ஞானகீதன் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.\nஉயிரியல் விஞ்ஞான பிரிவில் புத்தளம் ஜனாதிபதி கல்லூரியின் மாணவன் ஜே.எம்.மொஹமட் முன்சீப் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.\nகலைப் பிரிவில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தை கொழும்பு 7, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரியின் மாணவி பாத்திமா அம்ரா இஸ்மைல் பெற்றுக் கொண்டுள்ளார்.\nஅகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்…\n1 ஆம் இடம் – கே.பி.ஜி. தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரி\n2 ஆம் இடம் – ஜே.எம்.மொஹமட் முன்சீப் – புத்தளம் ஜனாதிபதி கல்லூரி\n3 ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா மகளீர் கல்லூரி\n1 ஆம் இடம் – தசுன் ஓஷத – கொழும்பு ரோயல் கல்லூரி\n2 ஆம் இடம் – நதீஷான் தனன்ஜய – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி\n3 ஆம் இடம் – சவித் நில்மன்த்த – இரத்தினபுரி சீவலி மத்திய மகா வ��த்தியாலயம்\n1 ஆம் இடம் – எஸ்.எம்.அகில் மொஹமட் – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி\n2 ஆம் இடம் – சதனி இரங்கா – கொழும்பு தேவி பாலிக்கா கல்லுரி\n3 ஆம் இடம் – ரன்தி ரமேஷ் – மொறட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி\n1 ஆம் இடம் – கே.ஏ.ஜீவா நயனமாலி – குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரி\n2 ஆம் இடம் – நிராஷா நதீஷானி – கண்டி புஷ்பதான மகளீர் கல்லூரி\n3 ஆம் இடம் – பாத்திமா அம்ரா – கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரி\n1 ஆம் இடம் – ஷானக அநுராத – மாத்தளை புனித தோமியன் கல்லூரி\n2 ஆம் இடம் – இஷார புந்திக்க – கொழும்பு ஆனந்த கல்லூரி\n3 ஆம் இடம் – பாலசுப்ரமணியம் ஞானகீதன் – யாழ். இந்து கல்லூரி\n1 ஆம் இடம் – வாசனா நவோதனி – பண்டாரவளை தர்மபால மகா வித்தியாலயம்\n2 ஆம் இடம் – கருனைநாயகம் ரவீகரன் – யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி\n3 ஆம் இடம் – உபுலி அநுத்தரா – கேகாலை சுவர்ண ஜயன்த்தி மகா வித்தியாலயம்\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nவவுனியா பாடசாலை மாணவன் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியரை இடமாற்றிய அதிகாரி\nவவுனியா பாடசாலை மாணவன் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியரை இடமாற்றிய அதிகாரி\nஉயர்தரத்தில் இரண்டு பிரிவுகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற யாழ் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_org&id=5&task=cat&Itemid=291&lang=ta", "date_download": "2019-04-20T20:10:05Z", "digest": "sha1:CNZTONXBXPE4WVGNWBHA6WQN4POARZON", "length": 5473, "nlines": 112, "source_domain": "labour.gov.lk", "title": "அரச இணைய விபரக்கொத்து", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு அரச இணைய விபரக்கொத்து Ministries\nகமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சு\nசிறுவர் அபிவிருத்தி‚ பெண்கள் வலுவூட்டுகை அமைச்சு\nநிர்மாணத்துறை‚ பொற��யியல் சேவைகள் அமைச்சு\nகலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சு\nவிடிவு பாதுகாப்பு அமைச்சு - இலங்கை\nஅனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு\nகடற்தொழில், நீரியல் வளங்கள் அமைச்சு\nதுறைமுகங்கள்‚ விமான சேவைகள் அமைச்சு\nசுதேச வைத்திய அமைச்சு - இலங்கை\nநீர்ப்பாசன‚ நீர் முகாமைத்துவ அமைச்சு\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1444 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5346", "date_download": "2019-04-20T21:11:30Z", "digest": "sha1:INF7UWLXSXXGBYKDOAKGXWAFD4AKOJ5K", "length": 11186, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "கிச்சன் டிப்ஸ் | Kitchen Tips - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\n* காபி டிகாக் ஷன் போட்ட உடன் அதை அப்படியே எடுத்து காபி கலக்காமல், அந்த டிகாக் ஷனை சுட வைத்து பின் காபி கலந்தால் காபி வாசனை தூக்கலாக இருக்கும்.\n- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.\n* அரைப்படி மாவில் செய்த இடியாப்பத்துக்கு, 1 கப் துவரம்பருப்பு, 10 காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம், அரை மூடி தேங்காய் சேர்த்து அரைத்து தாளித்த தூளை சேர்த்து வதக்கினால் உசிலி இடியாப்பம் ரெடியாகி விடும்.\nமுறுக்குகள் மீந்துவிட்டால் நன்றாக பொடி செய்து காய்கறிகள் சமைக்கும்போது மேலாகத் தூவி பரிமாறினால் சுவையாக இருக்கும்.\n* மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை அபாரமாக இருக்கும்.\n- ஜே.சி.ஜெரினாகாந்த், ஒக்கியம் துரைப்பாக்கம்.\n* பச்சரிசி தோசைக்கு ஓம இலையை சேர்த்து அரைத்தால் மணமும் சுவையும் கூடும்.\n* கார்ன்ஃப்ளேக்ஸை உப்பு, காரம் சேர்த்து தாளித்த தயிரில் கலந்து உண்டால் அருமையாக இருக்கும்.\n* அடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கார்ன்ஃப்ளேக்ஸ் தூளை மாவுடன் கலந்து விடுங்கள். அடை மாவு கெட்டியாவதுடன், அடை அதிக சுவையுடனும் ம���ருதுவாகவும் இருக்கும்.\n* கோதுமை உப்புமா செய்யும் போது கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெந்த பாசிப்பருப்பை சேர்த்துப் பின் கோதுமை ரவையைப் போட்டு உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.\n* ஹோட்டலில் ரவா தோசை மொறுமொறு என்று இருக்கும். வீட்டில் செய்தால் ஒழுங்கான உருவத்தில் வராது. அதற்கு ரவையை நன்றாக வறுத்து அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துப் பின்னர் மற்றப் பொருட்களுடன் கலந்து வார்த்தால் ஹோட்டலில் உள்ளது போல மொறுமொறு தோசை தயார்.\n* பலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து, சிறுதுண்டுகளாக்கி, கடுகு தாளித்து காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, வெங்காயம், உப்பு, பெருங்காயம், தேங்காய்த்துருவல், கொத்தமல்லித் தூவினால் பலாக்கொட்டை சுண்டல் தயார்.\n* எலுமிச்சை ரச வண்டல் மீந்து விட்டால், அதில் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கி, கொஞ்சம் சோம்பு போட்டுத் தாளித்து செய்தால் சாப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.\n* உளுந்து வடை செய்யும் போது மாவில் சிறிதளவு சேமியாவைத் தூள் செய்து போட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும்.\n* கோதுமை மாவு 1 கப், மைதா மாவு 1/2 கப், வறுத்த உளுத்தம் மாவு 1 டீஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் ருசியாக இருக்கும். வெடிக்காது. எண்ணெய் குடிக்காது.\n* சாம்பார் பொடி செய்யும்போது சிறிதளவு சுக்கை தட்டி போட்டுக் கலந்து அரைத்தால், வாசனையும் கூடும். பருப்பினால் உண்டாகும் வாயுவையும் தடுக்கும்.\n* வெங்காய வடகம் செய்யும்போது எலுமிச்சை இலை, நார்த்தை இலை, தூதுவளை, வல்லாரை, துளசி, புதினா போன்ற மூலிகைகளை சேர்த்து செய்தால் சுவையும், மணமும் கூடும்.\n* சப்பாத்தி குருமாவில் பைனாப்பிள் பழத்துண்டுகள், திராட்சை சேர்த்தால் வித்தியாசமான சுவை கிட்டும்.\n* சிறிது எண்ணெயில் மிளகாய் வற்றலை வறுத்து, அதனுடன் தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டையும் சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிது புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்தால் அருமையான இஞ்சித் துவையல் தயார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=6521&cat=49", "date_download": "2019-04-20T21:19:29Z", "digest": "sha1:FCVSOGPHQFIHAYYTWQXLU3LQLPRG3ZV2", "length": 7751, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "Evergreen 80's Part-2 | Dt 22-02-15 |Evergreen 80's Part-2 | Dt 22-02-15 - Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nவிருந்தினர் பக்கம் Dt 12-12-14\nமக்களவை பொதுத்தேர்தல் சென்னையில் 18 சட்டமன்ற தொகுதிகளில் மயிலாப்பூரில்தான் வாக்குப்பதிவு குறைவு: 1.17 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை\nவாக்குச் சாவடிகளில் பாமக வன்முறை தலித் மக்கள் வீடுகள் சூறை மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்\nஈஸ்டர் பண்டிகை முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து\nதொடங்கும் கோடை மழை தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nதவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை சென்னையில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு\nகட்டாயகல்வி உரிமை சட்டத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: இணையதளம் மூலம் மட்டுமே அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/12/blog-post_34.html", "date_download": "2019-04-20T21:13:09Z", "digest": "sha1:VRUH2VS7SCQ3XMWRTT42UWZXWP5R23CW", "length": 18980, "nlines": 465, "source_domain": "www.ednnet.in", "title": "மழைக்கால விடுமுறை விதிமுறை!!! | கல்வித்தென்றல்", "raw_content": "\n'வெறும் துாறலுக்கு எல்லாம், பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது' என, மாவட்ட கலெக்டர் களுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை விடுவதில், எந்த விதிமுறையும் கிடையாது.\nலேசான துாறலுக்கு கூட, முன்னெச்சரிக்கை என்ற பெயரில், விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.சென்னை தவிர, பிற மாவட்டங்களில், 10 செ.மீ., மழை பெய்தால் கூட, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது இல்லை. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், லேசாக துாறல் விழுந்தாலும், பள்ளிகள���க்கு விடுமுறை கோரி, ஒரு கும்பல், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறது. வேறு வழியின்றி, கலெக்டர்களும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர்.இதனால், சென்னை மாணவர்களுக்கு, அதிக விடுமுறை கிடைத்து, பாடங்களை நடத்த முடியாமல், தேர்ச்சி பாதிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து, பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, விடுமுறை அறிவிப்புக்கு, பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.\nஅதன் விபரம்:புயல் மற்றும் மிக கன மழை எச்சரிக்கை உள்ள காலங்களில், முன்னெச்சரிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். மழை, வெள்ளம் மற்றும் புயல் நிவாரண நடவடிக்கைகளுக்கு, அரசு பள்ளிகள் நிவாரண முகாம்களாக பயன்படுத்தப்படும். சமீப காலமாக, சாதாரண மழை துாறல், இயல்பான மழை காலம், வெயில் அடிக்கும் காலங்களில் கூட, பள்ளிகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவிக்கின்றனர். அதனால், பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வு தேதியை இலக்கிட்டு, பாடம் நடத்துவது கடுமையாக பாதிக்கப்படுகிறது\nஇனி வரும் நாட்களில், மழைக்கான விடுமுறை அறிவிப்பதில், சில விதிகளை பின்பற்ற வேண்டும்.\n பெரும் மழையால், சாலைகளில் நீர் தேங்கி, போக்கு வரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றால், விடுப்பு அறிவிக்கலாம். மாறாக, வெறும் துாறலை காரணமாக வைத்து, விடுமுறை அறிவிக்கக் கூடாது\n பள்ளிகள் திறக்கும் நேரத்துக்கு, மூன்று மணி நேரத்துக்கு முன், வானிலை சூழல் மற்றும் முன்னெச்சரிக்கையை கணக்கிட்டு, பள்ளிகளுக்கான விடுமுறையை முடிவு செய்ய வேண்டும்\n முதன்மை கல்வி அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து, பள்ளிகளை நடத்தலாமா, விடுமுறை விடலாமா... என, கலெக்டருக்கு கருத்து தெரிவிக்கலாம்\n எந்த பகுதிக்கு பாதிப்போ, அங்கு மட்டும் விடுமுறை விட வேண்டும். முழு வருவாய் மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்கக் கூடாது. கல்வி மாவட்டம், ஒன்றியம் அல்லது உள்ளாட்சி பகுதி என, பிரித்து விடுமுறை அறிவிக்கலாம்\n மழைக்கால விடுமுறை என்றாலும், உள்ளூர் கோவில் விழாக்களுக்கான விடுமுறை என்றாலும், அதற்கு இணையாக, இன்னொரு நாள் கூடுதலாக பள்ளிகள் இயங்கி, வகுப்புகளை முழுமையாக நடத்த வேண்டும்\n அந்த விடுமுறை நாளுக்கான பாட திட்டப்படி, முழுமை யாக வகுப்புகள் நடத்த வேண்டும். விடுமுறை யால், எந்த பாடமும் விடுபடக் கூடாது\n மழை காலங்களில், பள்ளிகளை விரைந்து திறப்பதற்கு ஏற்ற வகையில், அந்த பகுதியிலும், பள்ளியிலும், தேங்கிய நீரை வெளியேற்றுதல், வளாகத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றை, விரைந்து முடிக்க வேண்டும்\n இந்த விபரங்களை ஆய்வு செய்து, கலெக்டர்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000026671.html", "date_download": "2019-04-20T20:20:15Z", "digest": "sha1:XMONBPDR53J3DZPA6EH327EOLSZPZ3HS", "length": 5710, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "Home :: சிறுவர் :: ஊஞ்சல் தாத்தா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஊஞ்சல் தாத்தா, அ.ர.ஹபீப் இப்றாஹீம், பாரதி புத்தகாலயம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆன்மிகம் அறிவோமா கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பன்னிரண்டாம் தொகுதி ஒரு கூடை ஒரு கோடிப் பூக்கள்\nபெருங்கதை பகுதி I - IV நகைச்சுவையான முல்லாவின் கதைகள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம் 2)\nசுற்றமும் சூழலும் நட்பும் மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் Star-Crossed\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32525/2025-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:10:48Z", "digest": "sha1:I32NN24VKBHQY5XW77Q4LFVQKFCN4WTV", "length": 13634, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "2025 இல் இலங்கை பாரிய முன்னேற்றமடையும் | தினகரன்", "raw_content": "\nHome 2025 இல் இலங்கை பாரிய முன்னேற்றமடையும்\n2025 இல் இலங்கை பாரிய முன்னேற்றமடையும்\nஇலங்கையை 2025ஆம் ஆண்டாகும்போது முழுமையாக முன்னேற்றுவோம். எமது நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை பங்களாதேஷூக்கோ, சிங்கப்பூருக்கோ அல்லது வியட்னாமுக்கோ இனிமேல் வழங்கப்போவதில்லையென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nஇம்மாத இறுதியில் பாரிய கைத்தொழிற் பேட்டையொன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இரண்டு மாத இறுதியில் திருகோணமலையில் வர்த்தக வலயமொன்றும் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.\nதேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.\nநாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாகவே முதலீட்டார்கள் தமது முதலீடுகளை மீளப்பெற்று வருகின்றனர்.\nஎனினும், தற்போதைய சூழலில் பங்குச் சந்தை படிப்படியாக பலமடைந்து வருகிறது. பங்குச் சந்தையில் முதலிடுமாறு ஊழியர் சேமலாப நிதியத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம்.\nஇருந்தபோதும் கடந்த முறை ஏற்பட்டது போன்ற நிலைமை ஏற்படாது பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அவர்கள் யோசிக்கின்றனர். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nபங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கமும் இருவேறு விடயங்களாகும். கடன்சுமை அதிகரித்தபோது பங்குச்சந்தை அதிகரித்திருந்தது. தற்பொழுது நாட்டின் பங்குச் சந்தை படிப்படியாகப் பலமடைந்து வருகிறது.\nமஹிந்தவின் ஆட்சிக்காலம்தான் எமது நாட்டின் சொர்க்கபுரியாகவிருந்தது என பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். ஆனால் 2004ஆம் ஆண்டு தைத்த ஆடைகள் மற்றும் கைத்தறி மூலம் 2800 மில்லியன் டொலர்கள் வருமானம் நாட்டுக்குக் கிடைத்தது.\nஇது 2015இல் 4600 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்தது. ஆனால் வியட்னாம் 2004ல் 4900 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியதுடன் 2015ல் 27,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது. அதேபோன்று பங்களாதேஷ் 2004ல் 5700 மில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றதோடு, 2105ல் இதனை 25,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொண்டது.\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் தடை விதிக்கப்பட்டதால் அதன் பலன் பங்களாதேஷூக்கே சென்றது. மஹிந்த ஆட்சியால் பங்களாதேஷ்தான் சொர்க்க புரியாக மாறியது.\nபிங்கிரியவில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இங்கு முதலீடு செய்ய 300 முதலீட்டாளர்கள் இதுவரை முன்வந்துள்ளனர்.\n(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு ப�� ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/8758-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2", "date_download": "2019-04-20T20:34:45Z", "digest": "sha1:UHFZUEIGBIXHQV36PB57JIVGIOHCYC4R", "length": 31631, "nlines": 316, "source_domain": "www.topelearn.com", "title": "குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று அவர்களை எளிதில் தாக்கும். ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.\nகுழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டிருந்தால், நோய்த்தொற்றுகளால் எளிதில் அவர்களை தாக்க இயலும். அதாவது குழந்தைகள் எளிதில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.\nவளரும் குழந்தைகளுக்கு தினசரி அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கீரை அளிக்க வேண்டும்; இதில் உள்ள இரும்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளில், இரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கும்.\nஉங்கள் குழந்தைகளின் தட்டில், கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.\nவாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பழ வகைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கின்றன.\nபாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்; இவற்றில் அதிகளவில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட அளிக்கலாம்.\nகோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக இல்லையேல் தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; இவற்றிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்.\nஉடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது பூண்டு; இதிலுள்ள Allicin எனும் பொருள், நோய்தொற்றுகளால், உண்டாகக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் காய்ச்சல், சளி அண்டாமல் பார்த்துக்கொண்டு, இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி காக்கும். தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.\nகுழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது; புரோட்டீன் அதிகமுள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற அமிலம் உள்ளது; இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுவதுடன், கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.\nவளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும்; வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.\nகுழந்தைகளின் இரத்த சோகை பிரச்சினை\nஇரத்த சோகை என்றால் என்னஇரத்தத்தில் உள்ள சிவப்பு இ\nதானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூ\nஅ��ிமுகம்உமிழ்நீர்ச் சுரப்பிகள் அல்லது அதன் அருகில்\nயானைக்கால் நோய் பற்றிய தகவல்கள்\nஅறிமுகம்ஃபிலாரிடே (filaridea) குடும்பத்தைச் சேர்ந்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகவனத்தை மாற்றுதல் உங்கள் குழந்தையை ஒரு நடவடிக்கைய\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஅறிமுகம்மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும்\nஅல்ஸிமர்ஸ் மற்றும் ஸ்ட்ரோக் நோய்\nஅல்ஸிமர்ஸ் நோய்இந்நோய் மூளையில் ஏற்படும் குறைபாட்ட\nஅஞ்சைனா நோய் பற்றிய குறிப்புகள்\nஅஞ்சைனா என்னும் மருத்துவச் சொ\nகணையம் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கு\nஅறிமுகம்நரம்புகள் மின்கணத்தாக்கங்களை மூளை, முண்ணான\nதுரித உணவுகள் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்: எச்சரிக்கை தகவல்\nபீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fa\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nநீரிழிவு நோய் சார்ந்த பல்வேறு அம்சங்கள்\nஆரோக்கியமான ஒரு நபர் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தி\nபுற்று நோய் - அறிமுகம் செல்களில் துவங்கும் பல ஒன்\nகண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்\nசர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு\nடிரம்ப்பின் முடிவினால் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் ஆபத்து\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் வைத்த\nகுழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க என்ன வழி\nஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட,\nஇளம் வயதில் இதய நோய் வர காரணம் என்னவென்று தெரியுமா\nஇதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத\nவிமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் ராணுவ நடவடிக்கை\nரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும\nஇரவில் நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஉங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்க\nகல்லீரலை பாதுகாக்கும் ஆரோக்கியமான உணவுகள்\nகால்லீரலை பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான, சமச்சீரான உண\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந\nகல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nமனித உடலில் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு தான்\nக���ழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா\nஇன்றைய சூழலில் குழந்தைகள் அதிக மன அழுத்ததிற்கு ஆளா\n30 வயதிற்கு மேல் சாப்பிடக்கூடாத உணவுகள்\nமுந்தைய காலத்தில் 50 வயதானாலும் நம் முன்னோர்கள்\nமுதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் \nமுதியவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சத்தான உணவுகளை எட\nஒருவரை வேகமாக குண்டாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா\nநீங்கள் ஆரோக்கியமானவராகவும், அழகிய உடலமைப்பிலும் இ\nபெண்களுக்கு இதய நோய் வாய்ப்பினை அதிகமாக்கும் காரணங்கள் எவை தெரியுமா\nஇதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும்\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த‌ விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nஇரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல்\nகுழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கும் கறுவா\nஉங்கள் குழந்தைகள் பள்ளியில் கற்பித்ததை ஞாபகப்படுத்\nஇந்தியாவில் 79.4 மில்லியனாக அதிகரிக்கப் போகும் நீரிழிவு நோய்\nஇந்தியாவில் 79.4 மில்லியனாக அதிகரிக்கப் போகும் நீர\nஇந்தியாவில் அதிகரிக்கும் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை\nஇந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2,36,000 என\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nநமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும்\nஞாபக சக்தியை அதிகரிக்கும் சொட்டு மருந்து\nஏற்கனவே குருதி கோளாறுகளுக்கெதிராக பயன்பாட்டிலுள்ள\nசக்தியை கடத்தக்கூடிய துணிக்கையை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் நாளொரு மேனியும் பொழுதொரு\nசுவிஸில் அதிகரிக்கும் கருக்கலைப்பு: ஆய்வில் தகவல்\nமெல்ல மெல்ல உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்யும் உணவுகள் மற்றும் பானங்கள்\nநாம் ரசித்து ருசித்து குடிக்கும் பானங்கள், இடைவேளை\nபேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை\nஉங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதன\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள்\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால�� இதய நோய்\nஇதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள்\nதற்போது மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்கள் நமது உடல\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nதிபெத்தை தனி நாடாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து பிரதமர்\nசீனா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,\nவிமான ஒலியால் இதய நோய், மூளைச் செயலிழப்பு அதிகமாகும்..ஆய்வு.\nவிமான ஒலி மிக அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவ\nபுற்றுநோய் செல்களை உருவாகாமல் அழிக்கும் உணவுகள்\nஉங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்\nமாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் உணவுகள்\nநிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்\nஉடற்பயிற்சியின் பின் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉடற்பயிற்சி செய்து முடித்த உடனே கண்ட கண்ட உணவுகளைச\nஆய்வில் தகவல்: பாஸ்ட்புட் உணவுகள் பாதிப்பை ஏற்படுத்தும்:\nபாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு\nகணனியின் வேகத்தை அதிகரிக்கும் வழிகள்\nகணனி பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள முக்கிய பிரச்\nமூட்டு வலியை குறைப்பதற்கு உதவும் சத்துள்ள‌ உணவுகள்\nஉலகளவில் அதிகளவான பேர் மூட்டு வலிகளால் தான் அதிகம்\nபாகற்காய் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nஇரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அ\nஅம்மை நோய் பற்றிய விளக்கமும் மருந்தும்..\nசித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க\nரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்..\nகாரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளக\nHard disk capacity யை அதிகரிக்கும் உப்பு: விஞ்ஞானிகள் தகவல்\nஉணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்\nஉடலில் நோய் ஏற்படுவதற்கான காரணிகளில் சில..\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி எப்போது குறைகிறதோ அப்ப\nNormal Video யோக்களை 3D Video யோக்களாக மாற்றுவதற்கு 3 minutes ago\nஎடையை குறைத்து ���டலை அழகாக்க வேண்டுமா\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு 18 minutes ago\nசமூகவலைத்தளங்களுக்கான புதிய கைப்பட்டி அறிமுகம் 33 minutes ago\n2-வது டெஸ்ட்; வங்காளதேசம் அணி 228 ஓட்டங்கள் பெற்றுள்ளது. 33 minutes ago\nகுழந்தை வேண்டுமானால், Laptop க்கு மடியைக் கொடுக்காதீர்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-6/", "date_download": "2019-04-20T20:47:01Z", "digest": "sha1:DNGAYREGEGPCDX2SH6VJTRWQJWENDIYP", "length": 9442, "nlines": 130, "source_domain": "www.trttamilolli.com", "title": "புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி வழங்கல் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி வழங்கல்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி வழங்கல்\nஎமது சமூகப் பணியூடாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவருக்கு 20000 இலங்கை ரூபாய்கள் வழங்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மூலமாக இவ் உதவி கொண்டு சேர்க்கப்பட்டது.\nPrevious வாழ்வாதார உதவி வழங்கல்\nNext திருமதி.மாணிக்கம் அன்னபூரணம் அவர்களின் 30வது சிரார்த்த தினம் ;உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்…\nகிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்\nமன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு\nவவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nமதிய போசனத்திற்கான நிதி உதவி\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்\nஒளிவிழா நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nநெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு\nகற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)\nமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்\nகல்விக்கான உதவித்தொகை – நன்றிக்கடிதம்\nDr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு\nமு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nமதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி 20/04/2019\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ 20/04/2019\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல் 20/04/2019\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் 20/04/2019\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை 20/04/2019\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல்\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/08/19/use-this-verbal-reasoning-pdf-to-assess-your-ability-level-more-better/", "date_download": "2019-04-20T20:13:37Z", "digest": "sha1:K3PUF3CQLKUA5QL3NYPCMY3IHY2IDK4D", "length": 2929, "nlines": 62, "source_domain": "tnpscexams.guide", "title": "Use this Verbal Reasoning PDF to Assess Your Ability level More Better !! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:36:31Z", "digest": "sha1:5QZA3XTKOFAPOL2YAIJQLRA4AMR7IRMY", "length": 8325, "nlines": 98, "source_domain": "vijayabharatham.org", "title": "ஹிந்துக்கள் தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடக்கூடாது - விஜய பாரதம்", "raw_content": "\nசொன்னவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கழகத்தினரும் சரி, அவர்கள் உடனிருக்கும் காவாலிகளும் சரி ஹிந்து மதத்தை இழிவு படுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பேசிய சிலவற்றைப் பார்ப்போம்.\n* கோகுலத்துக் கண்ணனை விரசக் கண் கொண்டு பார்த்த இதே வீரமணி தான் பூணூல் அறுக்கவும், ஹிந்துப் பெண்களின் தாலி அறுக்கவும் போராட்டம் நடத்தினார்.\n* ஐயப்ப அவதாரத்தை ஆபாசமாகப் பேசிய திருமாவளவன் தான் சனாதன தர்ம ஒழிப்பு மாநாடு நடத்தி, சிவன், பெருமாள் கோவில்களை இடிக்க வேண்டும் என்று பேசினார்.\n* ஆண்டாள் குறித்து அவதூறு பேசியவர் வைரமுத்து.\n* ஹிந்து மதத்தை எப்போதுமே இழிவாகப் பேசுபவர் கிறிஸ்தவன் பிரசன்னா.\n* திருப்பதி சாமிக்கு சக்தி இல்லை எனச் சொன்னவர் கனிமொழி.\n* முஸ்லிம் நிக்காவில் நின்று கொண்டு ஹிந்து திருமணச் சடங்குகளைக் கேலி, கிண்டல் செய்தவர் ஸ்டாலின்.\nஇப்படி வேண்டும் என்றே ஹிந்து மதத்தை இழிவு படுத்தி விட்டு, தேர்தல் என்று வந்த உடன் ஹிந்துக்களின் வீட்டு வாசப் படியில் வந்து படுத்துக் கொள்கிறார் ஸ்டாலின். திமுக ஹிந்துக்களின் எதிரி அல்ல எனக் கொக்கரிக்கிறார். இந்த ஒட்டு மொத்தக் களவாணிக் கூட்டத்தையும், நெற்றியில் என்ன ரத்தம் வழிகிறது எனக் கருணாநிதி கேட்டதையும், நெற்றியில் வைத்த திருநீற்றை உடனே அழித்த ஸ்டாலினையும் ஹிந்துக்கள் மன்னிக்கப் போகிறார்களா என்ன\n தி.மு. கழகத்தை சுடுகாட்டுக்கு இட்டும் செல்லும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் அதன் தற்போதைய தலைவர் ஸ்டாலின். அவர் கூட்டணியில் வைத்திருக்கும் பிரிவினைவாதக் கூட்டங்களே திமுகவின் செயல்பாடுகளை வகுக்கின்றன. இதைத் தான் “வால் நாயை ஆட்டுகிறது” என்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். அது எந்த அளவு உண்மை என்பது வாக்காளர்களுக்கு இப்போது புரிந்து இருக்கிறது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னபடி, ஊழலில் சாதனை புரிந்த கட்சி என்று அரசு அமைத்த சர்காரியா குழுவாலேயே பட்டம் பெற்ற ஒரே கட்சி திமுக. அவர்கள் ஆட்சி அமைக்க மீண்டும் ஆசைப்படுவது அந்தச் சாதனை அளவையும் தாண்டி ஊழல் புரிந்திடத் தான்.\nமறப்பதும், மன்னிப்பதும் தமிழர்களின் வழக்கம். ஆனால் இந்த முறையும், இனி மேலும் தமிழர்கள் இந்த திருட்டுக் கும்பலை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்பது உறுதி\nTags: திமுக, தேர்தல், ஹிந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/10/19/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:34:14Z", "digest": "sha1:7DWV5MVKFVECLW3YAZ2WOJV5POM4RWFX", "length": 16046, "nlines": 231, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "‘ஒபாமா அதிபரானால் அமெரிக்க பொருளாதாரம் சீராகும்’: அமர்தியாசென் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\n‘ஒபாமா அதிபரானால் அமெரிக்க பொருளாதாரம் சீராகும்’: அமர்தியாசென்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர், ஒபாமா தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடையும் என நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இதற்கான அனல் பறக்கும் விவாதங்களிளும் குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் மெக்கெய்னும், ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமாவும் ஈடுபட்டு ஓய்ந்துள்ளனர். இந்நிலையில், ஒபாமாவுக்கு அதிபராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாக வருகின்றன.\nஅமெரிக்க பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் கூறியதாவது :\nஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. கடுமையான நிதிச்சுழலில் அமெரிக்கா சிக்கியிருப்பது உலக அரங்கில் அனைவரும் அறிந்ததே, ஆனால், எவ்வளவு ஆழமான பொருளாதார பின்னடைவை அமெரிக்கா சந்தித்துள்ளது என்பது தான் கேள்வி.\nஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டு மக்கள் எப்போது அந்த அரசின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனரோ அப்போது தான் வீழ்கிறது. இது தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. நம்பிக்கை இழக்கும் போது செயலாக்கமும் குறைகிறது. செயலாக்கம் குறைந்தால் தொடர்ச்சியாக பொருளாதாரமும் சரிகிறது.\nஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய திறமை பெற்றவர். எப்போதும் இயல்பாக காட்சியளிக்கும் ஒபாமா எளிதில் பிரச்னைகளை சமாளிப்பார். நம்பிக்கை இன்மையால் அதல பாதளத்துக்கு சென்ற பொருளாதாரம், நம்பிக்கை துளிர்க்கும் போது அதீத வளர்ச்சி அடையும். அமெரிக்க பொருளாதார சிக்கல், வெளியே இருந்து ஏற்படுத்தப்பட்டதல்ல, நம்பிக்கை தளர்ச��சியால், உள்ளூர உருவாக்கப்பட்டது.\nஇவ்வாறு அமர்தியா சென் கூறியுள்ளார்.\n« ‘ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாதது உண்மையிலேயே அதிசயம்’ ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார் »\nசெல்வேந்திரன், on ஒக்ரோபர் 19, 2008 at 3:16 பிப said:\n38 டாலர் வரை குறைந்து டப்பா டேன்ஸ் ஆடிய டாலரின் மதிப்பு இன்று ஏகத்துக்கும் ஏறிவிட்டது. உண்மையில் மென்பொருள் உள்ளிட்ட சில துறைகளில் அமெரிக்கர்கள் சுதாரித்துக்கொண்டதால் இந்தியப்பொருளாதாரம்தான் கிழிந்து கொண்டிருக்கிறது. பெரிய மென்பொருள் நிறுவனங்கள்கூட ஆட்குறைப்பு செய்துவருவதே இதற்கு கண்கண்ட சாட்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« செப் நவ் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/amp/", "date_download": "2019-04-20T21:05:21Z", "digest": "sha1:XVQ4HHXAXPMIEE4NWJ6RRL763FF2DT44", "length": 5733, "nlines": 64, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கை முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஐஸ்வர்யா", "raw_content": "முகப்பு Cinema இலங்கை முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஐஸ்வர்யா பிலிம் வெளியீடாக கஜினிகாந்\nஇலங்கை முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஐஸ்வர்யா பிலிம் வெளியீடாக கஜினிகாந்\nசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘கஜினிகாந்த்’ வெளியீட்டு தேதி நாளை இலங்கை முழுவதும் 25 தியட்டர்களில் வெளியிடப்படவுள்ளது.\n‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.\nஆர்யா, சயிஷா சைகல், கருணாகரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதன் அனைத்துப் பணிகளும் முடிவுற்று, தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.\nஜூலை 27-ம் தேதி ‘கஜினிகாந்த்’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், தற்போது பல படங்கள் அதே தேதியில் வெளிவருவதால், ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியீட்டை மாற்றிவிட்டது படக்குழு.\n‘கஜினிகாந்த்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமாரே இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇசை – பாலமுரளி பாலு\nபடத்தொகுப்பு – பிரசன்னா GK\nகலை – சுப்ரமணிய சுரேஷ்\nசண்டை பயிற்சி – அன்பரிவ்\nநடனம் – பாபா பாஸ்கர்\nமக்கள் தொடர்பு – B. யுவராஜ்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்\nகாஞ்சனா 3 படத்தில் இசையமைப்பாளர்களாக இலங்கையை சேர்ந்த ராஜ்-கபிலன்…\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:30:48Z", "digest": "sha1:4RKP5U47HKBETYCWAQRANLM4AAD7R73V", "length": 10077, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "பாலியல் தொழிலாளியாக மாறிய நடிகை", "raw_content": "\nமுகப்பு Cinema பாலியல் தொழிலாளியாக மாறிய நடிகை\nபாலியல் தொழிலாளியாக மாறிய நடிகை\nஇளையதளபதி விஜய்யை வைத்து தமிழன் திரைப்படத்தை இயக்கியவர் மஜித்.\nஇவர் தற்பொழுது டார்ச்லைட் எனும் படத்தை இயக்கவுள்ளார்.\nஇந்த திரைப்படமானது பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் பற்றி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nடார்ச்லைட் திரைப்படத்தில் நடிகை சதா மற்றும் ரித்விகா ஆகியோர் பாலியல் தொழிலாளியாக நடிக்கின்றனர்.\nநடிகை சதா நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி – டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.\nநடிகை chandrika ravi இன் ஹொட் புகைப்படம் உள்ளே\nவிஜய்யின் #10yearschallenge- புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி வ��பத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/apr/15/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3133622.html", "date_download": "2019-04-20T20:35:47Z", "digest": "sha1:BJGZWCFCNHC62S7I36GDO2JGAD2J4HQA", "length": 31548, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "P Chidambaram interview congress lok sabha election 2019- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nவயநாட்டில் ராகுலும் ஒரு வேட்பாளர், அவ்வளவே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புப் பேட்டி\nBy DIN | Published on : 15th April 2019 11:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\" அனைத்துத் தொகுதிகளையும் போன்று வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரது பெயர் ராகுல் காந்தி, அவ்வளவுதான். அவர் இல்லாவிட்டால் வேறொரு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடப் போகிறார். இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவர், பொருளாதார நிபுணர், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் ப.சிதம்பரம். தென் தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் இருந்து 7 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் ஆட்சி அமையும்போதெல்லாம், அமைச்சரவையில் கண்டிப்பாக இடம்பெறுபவர். நிதி, வர்த்தகம், உள்துறை போன்ற முக்கியத் துறைகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர். இந்தத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், காரைக்குடி அருகே மானகிரியில் இருக்கும் அவரது இல்லத்தில் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:\nமுந்தைய தேர்தல்களுக்கும், இப்போதைய தேர்தலுக்கும் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு மூத்த அரசியல் தலைவராக இது குறித்து உங்களது கருத்து என்ன\nமுந்தைய தேர்தல்களுக்கும் இன்றைய தேர்தலுக்கும் ஏராளமான மாற்றங்கள் இருக்கின்றன. அதை நான் வரவேற்கிறேன். முந்தைய தேர்தல்கள் ஏழை, எளிய, நலிந்த மக்களின் குரல்கள் ஒலிக்காத தேர்தலாக இருந்தது. காலப்போக்கில் தற்போது அவர்களது குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. உரத்த குரலில் அவர்களது எண்ணங்கள் எங்களுக்குக் கேட்கின்றன. குறிப்பாக, பெண்கள், தலித்துகள், நலிந்த பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்டோரின் குரல்கள் அதிகம் ஒலிக்கின்றன. இதுதான் உண்மையான ஜனநாயகம்.\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரான உங்கள் கருத்து என்ன\nஇதை ஒரு புதுமையான முயற்சியாகவே பார்க்கிறோம். ஓர் அறைக்குள் அமர்ந்து 4 அல்லது 5 நாள்களில் தேர்தல் அறிக���கையைத் தயாரித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்ய விரும்பவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய நாடு முழுவதும் 174 இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். மக்களின் கருத்துகள், கோரிக்கைகள் சரியான சொற்களில் எங்களால் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தல் அறிக்கையைப் பொருத்தவரை கருத்து மக்களுடையது, எழுத்து எங்களுடையது. ஆகவேதான், இதை \"மக்களின் தேர்தல் அறிக்கை' என்று கூறுகிறோம். எனது அனுபவத்தில் ஓர் அரசியல் கட்சி, இத்தகைய தேர்தல் அறிக்கையைத் தயார் செய்துள்ளது இதுவே முதல் முறை.\nஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால், இப்போது காங்கிரஸின் \"நியாய' திட்டத்தை \"கதாநாயகன்' என திமுக வர்ணிக்கிறது. இது முரண்பாடாக இல்லையா\nதமிழக அரசு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை, காங்கிரஸின் \"நியாய' திட்டத்தோடு ஒப்பிடக் கூடாது. தேர்தல் நேரத்தில் அதிமுக அரசு அறிவித்தது, வாக்கு பெறுவதற்காக மக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதைப் போன்றது. ஆனால், நாங்கள் (காங்கிரஸ் கட்சி) ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும் எனக் கூறியுள்ளோம். ஆகவே, அதிமுக அரசின் திட்டத்துடன் இதை ஒப்பிடுவது சரியல்ல.\nவறுமைக்கு எதிராகத் துல்லியத் தாக்குதல் நடத்த இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார். அப்படியெனில் வறுமை ஒழியாததற்கு 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிதானே காரணம்\nஒரு காலத்தில் இந்திய மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 20 சதவீதம்தான். வறுமை ஒழிக்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி காரணம் என்றால், வறுமை நிலையில் இருந்து 50 சதவீதம் மக்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்ததற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மக்கள்தொகை உயர்ந்துள்ள நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்றால், மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம் அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி என ஒப்புக் கொண்டால், உங்களது கேள்வியையும் ஒப்புக் கொ���்வேன்.\nவறுமையை ஒழிப்பதற்குத் திட்டமிடாமல், அவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம் என்று கூறி மானியம் வழங்குவது எப்படி நிரந்தரத் தீர்வாக அமையும்\nஇப்போதைய சூழலில், வறுமை நிலையில் இருக்கும் 20 சதவீதம் பேரை உயர்த்துவதற்குப் பல திட்டங்கள் இருந்தாலும், நேரடியாக ரொக்கப் பரிவர்த்தனை செய்வதுதான் சிறந்த நடைமுறை எனப் பல பொருளாதார அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில்தான் \"நியாய' திட்டத்தைச் செயல்படுத்துவது என முடிவு செய்துள்ளோம்.\nவங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாத விவசாயிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என ராகுல் காந்தி கூறுகிறார். அப்படியானால் வாராக் கடன் பெருகுவதற்கு வாய்ப்பு இருக்காதா இது வங்கிகளின் செயல்பாடுகளை நலிவடையச் செய்துவிடாதா\nபெரிய நிறுவனங்கள் திவாலானால், \"இன்சால்வன்ஸி போர்டு'க்கு அனுப்பி, கடனில் பெரும் பகுதி ரத்து செய்யப்படுகிறது. கடன் தொகையில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு, அந்த நிறுவனத்துக்கு அத்தாட்சி தரப்படுகிறது. ஏழை விவசாயி கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் வழக்குத் தொடரக் கூடாது என்று கூறவில்லை. குற்றவியல் வழக்குத் தொடரக் கூடாது என்றுதான் கூறுகிறோம். கடனைத் திருப்பிச் செலுத்தாத பெரும் முதலாளிகள் மீதும் குற்றவியல் வழக்குத் தொடர வேண்டியதுதானே ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டமா ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டமா\nசிபிஐ மற்றும் வருமான வரித் துறை ஆகியன ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதும் அந்த அமைப்புகள் இதுபோன்று செயல்பட்டதாகக் கூறப்படுகிறதே\nகாங்கிரஸ் ஆட்சியின்போது தேர்தல் காலத்தில் வருமான வரித் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்தோம் என்று ஓர் உதாரணத்தையாவது சொல்ல முடியுமா காங்கிரஸ் ஆட்சியின்போது தேர்தல் காலத்தில் ஒருபோதும் வருமான வரித் துறையினர் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது கிடையாது. தேர்தல் நேரத்தில் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுவதைத்தான் தவறு எனச் சொல்கிறோம். நாடு முழுவதும் 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையி��், பாஜக வேட்பாளர் ஒருவர் வீட்டில்கூட சோதனை நடைபெறவில்லையே ஏன் என்று கேட்கிறோம்.\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முன்மொழியப்பட்டது. மக்களுக்கு ஏற்ற வகையில் அதைக் கொண்டு வந்திருந்தால், இப்போது பாஜக அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி-ஐ மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருந்திருக்காதே\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்தது பாஜகதான். ஏறத்தாழ 8 ஆண்டுகள் அதற்குத் தடை செய்தார்கள். முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அரசியல் சாசன திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்தது பாஜக. ஆகவேதான், 2014-ஆம் ஆண்டு வரை ஜிஎஸ்டி-யை எங்களால் அமல்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் அரசு ஜிஎஸ்டி-யை அமல்படுத்தியிருந்தால் எளிமையான, எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய, மக்கள் மீது சுமையை ஏற்றாத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்திருக்கும்.\nபெரும்பான்மை எம்.பி.க்களைக் கொண்ட உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில், எந்த நம்பிக்கையில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்\nகடந்த 2004 மக்களவைத் தேர்தலில் 145 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. நிலையான ஆட்சியையும் கொடுக்க முடிந்தது. 2009-இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தபோது முந்தைய தேர்தலில் கிடைத்த 145 இடங்களில் வெற்றி என்பது 206 இடங்களாக உயரவில்லையா 2009-இல் இருந்து 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரவில்லையா 2009-இல் இருந்து 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரவில்லையா இதெல்லாம் அரசியலில் நடக்கக் கூடியவைதான். கணிசமான இடங்களில் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றால், மற்ற கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைக்க முடியும். அந்த ஆட்சியை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதற்கு 2004 முதல் 2014 வரையிலான எங்களது 10 ஆண்டுகளே சாட்சி.\nகேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். தமிழகம் அல்லது கர்நாடகத்தில் ஏதாவதொரு தொகுதியில் அவரை போட்டியிடச் செய்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் முரண்பாடு ஏற்பட்டிருக்காதே\nகேரளத்தில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை. அங்குள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியும் கடுமையாகப் போட்டியிடுகின்றன. இதுதான் கடந்த 30 ஆண்டுகால கேரள அரசியலின் வரலாறு. இந்தத் தேர்தலில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் போட்டியிடுவதைப்போல, மார்க்சிஸ்ட் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் போட்டியிடுகின்றன. 19 தொகுதிகளில் எந்தவித ஆட்சேபணையும் செய்யாத கம்யூனிஸ்டுகள், 20-ஆவது தொகுதியில் மட்டும் ஆட்சேபணை செய்வது ஏன்\nவேறு யாராவது போட்டியிட்டிருந்தால், அது இந்த அளவுக்குப் பிரச்னையாகி இருக்காது. போட்டியிடுவது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியாயிற்றே\nஅனைத்துத் தொகுதிகளையும் போன்று வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரது பெயர் ராகுல் காந்தி, அவ்வளவுதான். அவர் இல்லாவிட்டால் வேறொரு காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடப் போகிறார். இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஷாநவாஸ் இறந்துவிட்டதால், அங்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. உயிருடன் இருந்தால் அவர்தான் போட்டியிட்டிருப்பார். அதையும் குறை சொல்வார்களா வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஷாநவாஸ் இறந்துவிட்டதால், அங்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. உயிருடன் இருந்தால் அவர்தான் போட்டியிட்டிருப்பார். அதையும் குறை சொல்வார்களா ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதில் எந்த முரண்பாடும் கிடையாது.\nஇது எதிர்க்கட்சி ஒற்றுமையைக் குலைப்பதாக அமையாதா\nதிருவனந்தபுரத்தில் காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. அருகில் உள்ள கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது. அந்தந்த மாநிலத்துக்கு ஏற்பதான் கூட்டணி அமையும். ஒரு மாநிலத்தில் கூட்டணி, வேறொரு மாநிலத்தில் நேருக்கு நேர் போட்டி என்பதற்காக அகில இந்திய அளவில் ஒத்திசைந்து ஓர் அரசை அமைக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வர முடியாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி.\nகாங்கிரஸ் கட்சியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற குறைபாடு இருக்க���றதே\nகடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அன்று அவர்கள் புதுமுகங்கள்தான். அப்போது கூட்டணி இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. கூட்டணி இல்லாத நேரத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்த இளைஞர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர்களுக்கு 5 வயது கூடியிருக்கிறது அவ்வளவுதான்.\nசிவகங்கை தொகுதியில் உங்களது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது\nதமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் இருக்கக் கூடிய வெற்றி வாய்ப்பு தான் கார்த்தி சிதம்பரத்துக்கும் இருக்கிறது. 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்ற ஆழமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதில் சிவகங்கை மட்டும் விதிவிலக்கல்ல.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15951", "date_download": "2019-04-20T20:32:57Z", "digest": "sha1:2AO42TYOFSZCZ3CNEIAZ75YWI4ETTAJK", "length": 8412, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வவுனியா பாடசாலை மாணவன் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியரை இடமாற்றிய அதிகாரி!!", "raw_content": "\nவவுனியா பாடசாலை மாணவன் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியரை இடமாற்றிய அதிகாரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் சீரான முறையில் சீருடைகள் அணியாமல் வருவது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாரின் மகன் உட்பட சில மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியர் திடீரென வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக விசனம் தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி தி.திருவருள் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலயத்தில் மாணவர்கள், மாணவர்களுக்கு ஏற்றத்தகாத சீருடைகளை அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்து வந்திருந்தமையை பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன பாடசாலை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தோம்.\nஇதன் காரணமாக பாடசாலையில் அக்கறை கொண்டு ஆசிரியர்கள் சிலர் சீருடை தொடர்பில் கவனமெடுத்து வந்திருந்தனர். மாணவர்களை சீருடையில் மாற்றத்தை செய்யுமாறு கோரியும், சில அதிகாரிகளின் பிள்ளைகள் என தம்மை அடையாளப்படுத்துபவர்கள் இதற்கு இடையூறாக காணப்பட்டதுடன்\nசீருடையை மிக மோசமாக அணிந்து வந்திருந்தனர்.\nஇதன் போது ஆசிரியர் ஒருவர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் மகனும் உள்ளடங்கியுள்ளார். இவ்வாறான நிலையில் அவ் ஆசிரியரை கல்வி அமைச்சின் செயலாளர் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளார். எனவே, நாம் இந் நடவடிக்கை தொடர்பாக சட்ட நடவடிக்கையை கையாளவுள்ளோம் என தெரிவித்திருந்தார்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nஉயர்தரத்தில் இரண்டு பிரிவுகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற யாழ் மாணவர்கள்\nவவுனியா பாடசாலை மாணவன் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியரை இடமாற்றிய அதிகாரி\nஉயர்தரத்தில் இரண்டு பிரிவுகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற யாழ் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_2129.html", "date_download": "2019-04-20T20:17:37Z", "digest": "sha1:I7NPTZYRHNIJZABK7RIUHCWYCXHH4ZIT", "length": 34081, "nlines": 473, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இறுதிவரை போராடு", "raw_content": "\nபுதிய வருடத்தின் முதலாவது டெஸ்ட் போட்டியாக ஆரம்பித்த போட்டி இன்று இரண்டாவது போட்டியாக முடிவுற்றது.. நேர அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு தான் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி விளங்கப்படுத்தத் தேவையில்லை தானே..\nநேற்று பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த 465ஓட்டங்களால் ஆன வெற்றி டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் பெறப்பட்ட பிரம்மாண்ட வெற்றிகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய வெற்றியாகும்..\nசிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்கெனவே தொடரை இழந்திருந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் தென் ஆபிரிச்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் என்று நான் ஏற்கெனவே எதிர்பார்த்தேன்.. எனினும் பல முக்கிய வீரர்களை ஏற்கெனவே இழந்திருந்த ஆஸ்திரேலியா அனுபவமற்ற பந்து வீச்சாளர்களுடன் என்ன செய்யப் போகிறது என்ற சந்தேகமும் இருந்தது.\nஆனால் இந்தப் போட்டி ஆரம்பித்த நாளில் இருந்து ஆஸ்திரேலியாவின் கரமே ஓங்கியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக் இருந்தது.\nஎப்படியாவது தரப்படுத்தலில் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதோடு, முதல் தடவையாக மூன்று போட்டிகள் அடங்கிய ஒரு தொடரை 3-0 என்று சொந்த மண்ணிலே தோற்கும் அவமானத்தைத் தவிர்க்க வேண்டும், அத்துடன் புதிய வருடத்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும் விதத்தில் வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டேயாக வேண்டும் என்ற மாபெரும் அழுத்தங்களோடு களமிறங்கிய பொண்டிங்கின் ஆஸ்திரேலியா சிறப்பாக,வீராவேசத்துடன் இந்தப் போட்டியில் பிரகாசித்தது.\nவழமையான வெற்றிபெறும் ஆஸ்திரேலியாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுமே பார்த்தேன்..\nஅவர்களது வழமையான ஆவேசம்,போராட்ட குணம்,வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற உத்வேகம் அனைத்துமே..\nபோட்டியின் சிறப்பாட்டக் காரர் சிட்டில்\nஅத்துடன் பல இடங்களில் அதிர்ஷ்டமும் கை கொடுத்தது.. தென் ஆபிரிக்காவின் முதுகெலும்பு அணித்தலைவர் ஸ்மித்தின் கை முறிவு, சில ஆட்டமிழப்பு முடிவுகள் என்று நேற்றைய நான்காவது நாளின் முடிவிலும் ஆஸ்திரேலியா பலம் பெற்று விட்டது..(இலங்கையின் நடுவர் அசோகா டீ சில்வா வேற இன்று பௌச்சருக்கு அநியாயமா ஒரு ஆட்டமிழப்புக் கொடுத்தார்)\nஇன்று காலை, மதியபோசன இடைவேளைக்கு முன்னதாகவே முக்கியமான விக்கெட்டுக்களை இழந்துவிட்ட தென் ஆபிரிக்கா இலகுவாக சுருண்டு விடும் என்றும், கை முறிவின் காரணமாக ஸ்மித் துடுப்பெடுத்தாட வரமாட்டார் என்றுமே நான் உட்பட எல்லா ரசிகர்களும் நினைத்ததுடன், ஏன் உலகின் முன்னணி கிரிக்கெட் விமர்சகர்களும் அவ்வாறே கருத்துக் கூறியிருந்தார்.\nஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே. அதிலும் cricket is a golden game, in which no one can predict anything until the last ball us bowled என்று சொல்லி வைத்தது போல, இன்டறைய இறுதி நாள் ஆட்டம் இறுதி நிமிடங்கள் வரை சென்று தான் முடிவொன்றை எட்டியது. போட்டியில் இனி வெற்றி சாத்தியமில்லை என்ற நிலையில் தென் ஆபிரிக்கா பொறுமையாக ஆடி சமநிலையில் போட்டியை முடித்துக் கொள்ள முனைந்தது.\nஸ்மித் வருவாரா இல்லையா என்று தெரியாத நிலையிலும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக இணைந்த ஸ்டைனும் ,ந்டினியும் இணைந்து 17 ஓவர்கள் போராடி 55 ஓட்டங்களை பெற்று ஆஸ்திரேலிய டென்ஷனை அதிகப் படுத்தினார்கள்..ஸ்டைன் ஆட்டமிழக்க, யாரும் எதிர்பாராவண்ணம் ஸ்மித் தனது முறிந்து தொங்கும் கையோடு ஆடுகளம் புகுந்தார்.\nசிட்னி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அந்த வீரத் தலைவனுக்கு தமது மரியாதையை செலுத்தினர்.இறுதிவரை போராடும் தனது குணமே அண்மைக்கால தென் ஆபிரிக்காவின் வெற்றிகளுக்கான காரணம் என்று அறிவிப்பது போல இருந்தது ஸ்மித்தின் அந்த வருகை.\nஇன்னும் ஒரு எட்டு ஓவர்கள் போராடித் தப்பித்தால் தோல்வியிலிருந்து தனது அணி தப்பித்துவிடும் என்ற நிலை.. நம்பிக்கையோடு ஆடும் ந்டினிக்கு உதவியாக இருந்தாலே போதும் என்று முடியுமானளவு பந்துகளை தொடாமலேயே விட முனைந்து கொண்டிருந்தார் ஸ்மித்.தனது முறிந்துபோன இடது கரத்தால் துடுப்பைத் தொடவே முடியாதளவு வேதனை தந்ததை ஸ்மித்தின் முகத்தில் காணக் கூடியதாக இருந்தது.\nநாற்பது பந்துகள் ஸ்மித்-ந்டினி ஜோடி போராடியது.. இதயம் இரட்டை வேகத்தில் துடிக்கும் விறுவிறுப்பு..போட்டி வெற்றி தோல்வியின்றித் தான் முடிவடையப் போகிறது என்று எண்ணியிருக்கும் நேரம் ஜோன்சனின் பந்து ஒன்று ஸ்மித்தின் விக்கெட்டைத் தகர்த்தது. அப்படியே தென் ஆபிரிக்க்காவின் கனவுகளையும்..\nமுறிவு தந்த வேதனையை விட இந்த முடிவு ஸ்மித்துக்கு அதிக வேதனை தந்திருக்கும்..\nஇளைய வீரர்களுடன் துணிச்சலாகக் களம் இறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் சாதித்துக் காட்டியது- நீண்ட காலத்துக்குப் பின்.\nபுதிய வருடம் தெம்பாகப் பிறந்துள்ளது..\nதென் ஆபிரிக்க்கா இந்த டெஸ்டில் தோற்றாலும், தொடரை வென்றது.. அணித் தலைவர் ஸ்மித்தோ எல்லா கிரிக்கெட் ரசிகர்களினதும் மனத்தை வென்றார்..\nஇந்தத் தொடர் முழுவதும் ஒரு துடுப்பாட்ட வீரராகவும்,துணிச்சலான தலைவராகவும், இறுதிப் போட்டியில் இறுதிவரை போராடும் ஒரு வீரனாகவும் தன்னை முன்னிறுத்திய ஸ்மித் தான் தொடரின் சிறப்பாட்டக் காரர்.\nat 1/07/2009 04:17:00 PM Labels: ஆஸ்திரேலியா, கிரிக்கெட், சிட்னி, டெஸ்ட், தென் ஆபிரிக்கா, வெற்றி, ஸ்மித்\nதென் ஆபிரிக்க்கா இந்த டெஸ்டில் தோற்றாலும், தொடரை வென்றது.. அணித் தலைவர் ஸ்மித்தோ எல்லா கிரிக்கெட் ரசிகர்களினதும் மனத்தை வென்றார்..\n\"நேற்று பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த 465ஓட்டங்களால் ஆன வெற்றி டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் பெறப்பட்ட பிரம்மாண்ட வெற்றிகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய வெற்றியாகும்..\"\nநாங்கள் இலங்கை அணியை encourage பணியதால் தான் அவர்களுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்தது லோஷன் அண்ணா..........நாங்க அரங்குக்கு போன பின்னரே அவர்கள் நன்றாக விளையாட தொடங்கினர்....\n\"நேற்று பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது\"\n//சிட்னி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அந்த வீரத் தலைவனுக்கு தமது மரியாதையை செலுத்தினர்.//\nஉண்மை..முதல் இரண்டு Test போட்டிகளிலும் தென் ஆபிரிக்காவின் கரத்தை ஒங்க வைத்தவர் ஸ்மித்...இரண்டு போட்டிகளுமே ஒரே மாதிரியான போக்கையே கொண்டிருந்தன..ஆஸ்திரேலியாவின் கரம் ஓங்கியிருக்கும்..பின் ஸ்மித் வந்து அதை திருப்பி போடுவார்...ஸ்மித்துக்கு எனது வாழ்த்துக்கள்\n//பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது.//\nஅண்ணா..நம்ம பயல்களுக்கு வேலையே பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளை வெளுத்து வாங்குவது தான்..எப்பயாவது ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்காவிடம் இப்பிடி ஆவேசமாக ஆடி வேன்றுள்ளனராபங்களாதேஷ் Test அந்தஸ்து பெற்றதே நமக்காக தான் என்ற என்ன தோன்றுகிறது.. :D\nநாங்கள் இலங்கை அணியை encourage பணியதால் தான் அவர்களுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்தது லோஷன் அண்ணா..........நாங்க அரங்குக்கு போன பின்னரே அவர்கள் நன்றாக விளையாட தொடங்கினர்....\nசிந்து இது ரொம்ப ஓவர் சரியா............\nநாங்க encourage பண்ண விட்டாலும் அவர்கள் வெற்றி அடைந்து இருப்பார்கள் ............\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவாக்காளரின் விரல் நுனியில் தமிழகத்தின் தலைவிதி.\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்���ன் கதை\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/06/blog-post.html", "date_download": "2019-04-20T20:16:52Z", "digest": "sha1:GNST2EZWEVGZRB55DF67VPKK5FVAKXLB", "length": 66968, "nlines": 708, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிங்கம் - கிர்ர்ர்ர்", "raw_content": "\nநேற்று தான் சிங்கம் பார்க்கப் போக நேரம் கிடைத்தது.\nபார்க்கப் போகு முன்பே காது வழியாகக் கேட்ட விமர்சனங்கள் பொதுவாக நல்லது என்றே சொல்லின.. ஒரு சில சாமி மாதிரி என்று சொல்லின..\nநானும் ஹரியின் படம்.. முன்னர் வெளிவந்திருந்த பட போஸ்டர்கள் , அது பற்றி நான் போட்ட பதிவு (ஓடுரா ஓடுரா சிங்கம் வருது.. )என்று எல்லாவற்றுக்கும் தயாராய்த் தான் போயிருந்தேன்.\nஆனால் உண்மையாக முதல் காட்சியிலிருந்து படம், குறிப்பாக வேகமான திரைக் கதை கட்டிப் போட்டு விட்டது.\nவெகு பழக்கமான தமிழ் சினிமாவின் போலீஸ் கதை.\nநேர்மையான துணிச்சலான போலீஸ் அதிகாரிக்கும் விடாப்பிடியான அடாவடித்தனம் செய்யும் எந்தவொரு பாதகத்துக்கும் அஞ்சாத பயங்கர வில்லனுக்கும் இடையிலான விறுவிறு மோதல் தான் கதை.\nஇப்படியான ஒரே விதமான கதைகளும் மீண்டும் மீண்டும் வந்தாலும் சில வெற்றி பெற்றே ஆகின்றன..\nகாரணம் ஒன்றும் மாய வித்தை அல்ல.. மிக சிம்பிளான அடிப்படை விஷயங்கள்.\nபொருத்தமான நாயகன்.. அல்லது பொருந்திப் போகிற நாயகன்..\nசுவாரஸ்யமான ஒரு சில காட்சிகளாவது..\nஇவை நான்கும் இந்தப்படத்திலே இருப்பதால் சன் பிக்சர்சுக்கு - Sun Pictures உண்மையிலேயே முதன் முறையாக ஒரு வெற்றிப் படம் கிடைத்துள்ளது.\nரொம்பவே லேட்டாப் பார்த்ததால் சிங்கம் பற்றி விமர்சனம் எழுதத் தேவையில்லை என்றே முதலில் எண்ணியிருந்தேன்.\nஎனினும் படம் முடிந்து வெளியே வரும்போது யாரோ ஒரு இளைஞர் சொன்ன ஒரு கொமெண்டில் கிடைத்த உற்சாகம் சிங்கத்தில் நான் ரசித்த,பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று பதிவுப் பக்கம் கூட்டிவந்துவிட்டது.\n\"அப்ப நாளைக்கு ப்லொகில் சிங்கம் விமர்சனம் பார்க்கலாம் போல\"\n- ஆனால் எக்கச்சக்க ஆணி பிடுங்கல்களால் ஒரு நாள் தாமதம்.. ;)\nபரவாயில்லையே நாமளும் வலைப்பதிவர் தானா\nசூர்யா கம்பீரமாக சிங்கம் மாதிரியே இருக்கிறார்.\nஇறுக்கிய கம்பீர உடலும்,முறுக்கிய மீசையும்,மிடுக்கான நடையும்,பார்வையிலேயே தெரிகிற பொறுப்பும் நேர்மையும் அவரது home workஐயும் பாத்திரத்துக்குத் தன்னைப் பொருத்த அவர் எடுத்த கடின உழைப்பையும் காட்டுகிறது.\nகண்கள் பேசுகின்றன.. கைகள் ரொம்பவும் அதிகமாகவே சில சமயம் பேசுகின்றன..\nஹரி படம் என்பதால் அதிக முறைப்பு,அதீத பேச்சு..அதிரடி சண்டைகள்,பாய்ச்சல்கள்,ஓட்டங்கள் என்பவற்றைத் தவிர்க்க முடியாது தான்..\nசூர்யாவைப் பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி எழும் ஆதங்கம் அனுஷ்காவுடன் இவரைப் பார்த்த பின் மீண்டும் எழுந்தது..\nசே.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கக் கூடாது..\nபடத்தில் சூர்யாவை விட முதலில் இருந்து முடிவு வரை அதிக பில்ட் அப் கொடுக்கப்படுபவர் வில்லன் மயில்வாகனம் பிரகாஷ�� ராஜ்.\n(இந்தப் படத்தில் ஹீரோ வில்லன்களின் பெயரைக் கேட்க சர்வசாதாரணமாக இலங்கையின் பல பாகங்களில் வைக்கப்படும் பெயர்கள் ஞாபகம் வருகிறது. துரைசிங்கம் - மயில்வாகனம்)\nமனிதர் மின்னுகிறார். படத்தைத் தூக்கி நிறுத்துவது இவர் தான்.\nசவால் விடுவதாகட்டும்,மிரட்டுவதாகட்டும்,ஆவேசம்,கோபம், அவமானம் படுவதாகட்டும் பிரகாஷ் ராஜ் பிரகாசிக்கிறார்.\nகடைசிக் காட்சி வரை பி.ரா அதகளம்..\nஇவ்வளவு நாளும் பார்த்த படங்களிலெல்லாம் பிரகாஷ் ராஜ் வந்தால் கூட நடிக்கும் எந்தக் கொம்பனாக (ஹீரோ) இருந்தாலும் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட விஸ்வரூப நடிப்புக்குள் வீழ்ந்து காணாமல் போனதையே பார்த்திருக்கிறேன்.\nவசூல் ராஜா - கமல்,மொழி-பிருதிவிராஜுக்குப் பிறகு முதல் தடவையாக ஒரு ஹீரோ பிரகாஷ்ராஜ் என்ற மலையை விழுங்கி மேவி நிற்கிறார்.\nசூர்யா அந்த வகையில் ஜொலித்திருக்கிறார்..\nஒரு வேளை ஹரி அமைத்த பாத்திரப் படைப்பு அவ்வாறு சூர்யாவை அதாவது துரைசிங்கத்தை கர்ஜிக்க வைத்திருக்கலாம்..\nஅனுஷ்கா - அப்பப்பா.. என்ன கவர்ச்சி.. காட்சிகளில் நல்ல பெண்ணாக வந்து போனாலும் இந்தப் 'புலி' பாடல் காட்சிகளில் உரித்துக் காட்டுகிறது..\nஉயரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nஒரு பாடல் காட்சியில் ஓவரோ ஓவர்..\nஇன்னும் ஒரு சிம்ரனாக இடுப்பை இயன்றவரை காட்டி,அசைத்து ஆடுகிறார்.\nவிவேக் - மினி வெண்ணிற ஆடை மூர்த்தி.. பத்மஸ்ரீக்கு சரக்கு தீர்ந்து விட்டது.. பச்சையாக கொச்சை பேசுகிறார். சில காட்சிகள் சிரிக்க வைத்தாலும் வடிவேலுவாக மாறுகிறாரோ எனத் தோன்றுகிறது..\nநாசர் - அளவெடுத்த பாத்திரம்\nராதாரவி - பல நாளுக்குப் பிறகு மிடுக்கு..\nவிஜயகுமார் - (ஹரியின்) மாமாவுக்கு மரியாதை\nநிழல்கள் ரவி - கடைசிக் காட்சியில் மிளிர்கிறார்\nபோஸ் வெங்கட் - நேர்மை,பாவம்,பரிதாபம்\nகோவில் காட்சி.. சூர்யாவின் கண்ணில் அப்படியொரு காந்தம்.\nஅனுஷ்காவிடம் தன் சம்மதம் சொல்லும் சூர்யா..\nநாசர் நாயகன் பாடலுடன் மூக்குடைபடுவது..\nநல்லூரிலும் பின்னர் சென்னையிலும் பி.ரா-சூர்யா சந்திக்கும் அனல் பறக்கும் காட்சிகள்..\nயுவராணி வரும் சில காட்சிகள்..\nஆனால் சிங்கம் படம் என்பதால் அடிக்கடி சூர்யா அடிக்கும் போதெல்லாம் சிங்கம் கிராபிக்சில் வருவது கார்ட்டூன் ஞாபகம் வருகிறது\nஅக்ஷன் காட்சிகள் வழமையான ஹரி மசாலா.. ஆனால் சூர்யா பறந்து ப��ந்து அடிப்பதைப் பார்க்க பயமாக உள்ளது.. இந்த வெற்றி அவரையும் விஜய்.அஜீத்தோடு போட்டி போட வைத்து விடுமோ என்று..\nஒளிப்பதிவாளர் பிரியன் தன்னுடைய உச்சபட்ச உழைப்பை ஹரிக்கு கொடுத்திருக்கிறார்.\nபாடல் காட்சிகளில் அதிகமாக ஜொலிக்கிறார்.\nபாடல்கள் படத்தில் நல்லாவே வந்திருக்கின்றன.\nமுதல் பாடல் மட்டும் ரொம்ப்பவே ஓவர் பில்ட் அப்..\nகால்பந்துப் போட்டியில் ஒரு கோல் சூர்யா அடிப்பாராம்.. உடனே அணி வெல்லுமாம்.. கிழவங்க எல்லாம் 'சுறா' விஜய் கணக்குல இவரைத் தூக்குவாங்களாம்.\nஎன்ன கொடும இது சூர்யா.. சாரி ஹரி..\nஎவ்வளவு தான் புதுசாப் படத்தைக் காட்டினாலும், சில ஊகிக்கக் கூடிய திருப்பங்களும், ஹரியின் 'சாமி' ஞாபகங்களும், அரிவாள், ஏலே,தூத்துக்குடி,கிராமிய மற்றும் குடும்ப செண்டிமென்ட்களும் கொஞ்சம் பழைய வாசனை தருகிறது.\nஅதுபோலவே சூர்யா-பிரகாஷ்ராஜ் மோதலில் நம்ப முடியாத சில லாஜிக் மீறல்களும் .. (மயில்வாகனத்தின் உறுத்துகின்ற பொய் மீசை போலவே)\nஆனாலும் வேகம் அதிவேக திரைக்கதை இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைக்கிறது.\nஅது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..\nஅடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..\nபின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது\nவிஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..\nஎத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.\n(உண்மையை சொன்னால் நிறையப் பேருக்கு கோவம் வரும் தான்.. ஆனால் இது உண்மையிலேயே நக்கல் அல்ல.. மனசில் உள்ள ஆதங்கம்)\nநேற்று இலங்கையில் ஐந்தாவது நாள்.. அப்படியும் Houseful.\nபார்த்த எல்லோரது முகத்திலும் ஒரு திருப்தி..\nஎனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அங்கிளின் கமெண்ட் \"மசாலா எண்டா ஹரி தான்\".\nஇது தான் ஹரியின் Success formula..\nஎனக்கு சிங்கத்தைப் பொறுத்தவரையில் செம திருப்தி..\nஎதிர்பார்த்துப் போயிருந்த ஹரியின் பாணிப் படம்..\nபோஸ்டரில் பார்த்தது போல பயமுறுத்தவில்லை.;)\nஅவரது கண்ணும்,மீசையும்,நெஞ்சு நிமிர்த்திய கம்பீரமும் இன்னும் கண் முன்னமனசில் நிழலாடுகிறது..\nபிரகாஷ்ராஜின் விஷமத்தனமான வீம்புகளும் தான்..\nசிங்கம் - ரியல் சிங்கம் தான்..\n(கர்ஜிக்கிறதை சொன்னேங்க.. ஹீ ஹீ)\nபி.கு - இலங்கையில் சிங்கத்துக்கு நம் வெற்றி FM வானொலி உத்தியோகபூர்வ வானொலி என்று அதுக்கும் இதுக்கும் லிங்க் குடுக்காதீங்க மக்கள்ஸ்..\nஅசல்,ஆதவன்,வி.தா.வ,சுறா.. என் ரெட்டை சுழி,கனகவேல் காக்க ஆகிய டப்பிகளுக்கும் நாம் தான்..\nஸோ அது வேற.. இது வேற..\nஇன்று பிறந்தநாள் காணும் இசைராஜா இளையாராஜா அவர்களுக்கும், அவர் ரசிகர்களுக்கும்..\nநாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்..\nat 6/03/2010 12:06:00 AM Labels: சிங்கம், சினிமா, சூர்யா, திரைப்படம், விமர்சனம்\nசிங்கம் கர்ஜிக்கிறது. ஆனாலும் என்னை கடைசி வரை கட்டி வைத்தது அனுஷ்கா அக்காதான்...\nஇதுவும் ஐந்தாண்டுகாலத் திட்டத்துக்குள் போடப்படுகிறது....\nஎப்பத்தான் பாத்து முடிக்கப் போறனோ.... :(\nஎண்டாலும் பதிவின்ர எல்லாத்தையும் விடக் கடைசிவரி வாழ்த்தை நிறையவே இரசித்தேன்....\n// கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்.. //\nஎண்டாலும் குழப்பகரமான அரசியலைத் தவிர்த்து வசனகர்த்தா கருணாநிதி மறக்க முடியாத ஓருவர் என்று நான் நம்புகிறேன்.\nஎனக்கும் படம் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு பாடசாலை நண்பர்களுடன் சொந்த ஊரில் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி :)\nநல்லூருக்கு பிரகாஷ்ராஜ் கையொப்பமிட வரும் காட்சி.....அதிலயும் முக்கியமா பிரகாஷ்ராஜ் சத்தம் போட பொதுமகன் ஒருத்தன் அலவாங்கு எடுத்து காருக்கு குத்துவானே ..அடடடா என்ன ஒரு காட்சி....\nசூர்யாவை பதவி உயர்த்திட்டு அதை விஜயகுமார் பிரகாஷ்ராஜுக்கே சொல்லுற சீன் படு சூப்பர்..\nமொத்ததில சிங்கம் வசூல் வேட்டையாடுது...\nஅதுசரி லோஷன் அண்ணா வி.தா.வ படத்தையும் டப்பா லிஸ்ட் ல போட்டுடீங்களே\nஅடுத்து ராவணா அல்லது எந்திரன்தான் தியெட்டரில் என்று முடிவு அண்ணா.. இது DVD அல்லது sponsor கிடைச்சா போறதா முடிவு..:P\nஆங்கிலப்படங்கள் பார்ப்பதால் தமிழ்ப்படங்கள் பார்க்க கொஞ்சம் பஞ்சி #பீட்டர்_இல்லை..:P\nநானும் பார்த்துடேன். உங்க கட்சிதான் நானும்.\nநானும் படம் பார்த்துவிட்டேன் . உங்களின் விமர்சனம் நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி நண்பரே\nகடைசிக் காட்சி வரை பி.ரா அதகளம்..//\nஇல்லையே அந்தப்பாடல் காட்சியில் மட்டும் தானே அது அதகளம்\nஎதிர்பார்த்த விமர்சனம்தான். இப்படியான படங்களை வழங்குவதில் ஹரிக்கு நிகர் ஹரியேதான்.\nநீங்கள் பதிவிலே குறிப்பிட்டுள்ளதுபோல சில காட்சிகளை பார்க்கும்போது அவை வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்ததுபோல இருக்கிறது...\nஆனாலும் சூரியாவின் பிரகாஷ்ராஜின் நடிப்பு இவற்றோடு திரைக்கதையின் வேகம் என்பன படத்தை சுவாரசியத்தோடு பார்க்கவைக்கின்றன.\n// விவேக் - பத்மஸ்ரீக்கு சரக்கு தீர்ந்து விட்டது//\n//வடிவேலுவாக மாறுகிறாரோ எனத் தோன்றுகிறது..//\nஓரே இரட்டை அர்தமுள்ள வசனங்கள். சச்சின் படத்தில வடிலு செய்யுற விடயங்களைபோலவே இங்கு விவேக்கும் செய்யுறாரே...நிற்சயமாக மாறுகிறார் போலத்தான் தெரிகிறது.\nஅனுஷ்கா அக்காவைபற்றி சொல்லவே தேவையில்லை. பாடல் காட்சிகளில சென்சர் போடுமளவுக்கு பின்னியெடுத்துட்டா...\nஉங்கள் விமர்சனம் நன்று. வாழ்த்துக்கள்.\nநண்பர்களின் பாச வற்புறுத்தலினால் இப்போது தான் 4ம் தரம் பார்த்து விட்டு வாந்தனான். உங்கள் பாணியில் விமர்சனம் கலக்கல்... :)\n//பரவாயில்லையே நாமளும் வலைப்பதிவர் தானா\nவலைப்பதிவர் என்றபடியால் தான் தமிழ்மணம் விருது கிடைத்தது. இது உங்களுக்கு அங்கீகாரம் தான் என நினைக்கின்றேன்.\n//அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..\nஅடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..\nபின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது\nஇப்படி எழுதித்தான் விஜய் ரசிகர்களிடம் திட்டுவாங்குகின்றீர்கள். ஏன் இந்த சொசெசூ.\n//(உண்மையை சொன்னால் நிறையப் பேருக்கு கோவம் வரும் தான்.. ஆனால் இது உண்மையிலேயே நக்கல் அல்ல.. மனசில் உள்ள ஆதங்கம்)//\nவிஜயிடம் இன்னொரு காதலுக்கு மரியாதையோ அல்லது பிரண்ட்ஸ்சோ எதிர்பார்க்கவில்லை அட்லீஸ்ட் இன்னொரு கில்லி கொடுப்பாரா என்றால் ஹீம் முடியல்லை. அதே ஆதங்கம் தான் எனக்கும்.\n//எனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அங்கிளின் கமெண்ட் \"மசாலா எண்டா ஹரி தான்\".\nஇது தான் ஹரியின் Success formuல..//\nஏன் அண்ணை பொய் சொல்கின்றீர்கள், அவர் உங்களுக்கு பக்கத்தில் இருந்த உங்கள் நண்பர் தானே. வயதைக் குறைக்கவேண்டாம்.\n//இன்று பிறந்தநாள் காணும் இசைராஜா இளையாராஜா அவர்களுக்கும், அவர் ரசிகர்களுக்கும்..//\nஇசைராஜாவின் ரசிகர்கள் சார்பாக வா���்த்துகளுக்கு நன்றிகள்\n//நாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்..//\nபெண் சிங்கத்தின் கதாசிரியருக்கு இந்த வருட ஆஸ்காரைத் தவறவிட்ட கலைஞருக்கு வாழ்த்துக்கள்.\nஇன்னொருவருக்கு நாம் பிறகு வாழ்த்துச் சொல்கின்றோம். ஹிஹிஹி\nசிங்கம் எல்லாம் இப்போதைக்கு பார்க்கமுடியாது. அதனால் விமர்சனத்தைப் பற்றி நோ விமர்சனம்.\nஅனுஷ்கா பற்றி எழுதத் தொடங்க மொபைலா பாடல் டிவியில் போகின்றது. அனுஷ்காவிற்க்குப் பதிலாக நம்ம தமன்னாவைப் போட்டிருந்தால் இன்னும் கலக்கியிருக்கும்,\nதலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில் நான் முதன்முரை டமிலில் உரையாற்றப்போகின்றேன். தலைவர் உறை கிழிகிழிகிழி.\nசூர்யா நல்ல கதைகளை தெரிவ செய்து நடிக்கும் வரை அவருக்கோ எங்களுக்கோ ஆபத்து இல்லை\nதலைவா சூர்யாவா விஜய் ஆக்காதீங்கப்பா ... அது நமக்கு நல்லதில்ல ...\n\"அப்ப நாளைக்கு ப்லொகில் சிங்கம் விமர்சனம் பார்க்கலாம் போல\"\nஇந்த சிங்கத்துக்கு நிகர் சூர்யாதான் நல்ல சிறந்த படம்\n//ஆனால் சூர்யா பறந்து பறந்து அடிப்பதைப் பார்க்க பயமாக உள்ளது..\nஇந்த வெற்றி அவரையும் விஜய்.அஜீத்தோடு போட்டி போட வைத்து விடுமோ என்று..//\nநீண்ட நாட்களாக எழுத வேண்டுமென்று யோசித்து இன்று எழுத விளைகிறேன். காரணம் விமர்சனம் என்று ஒன்று எழுத வந்து விட்டால் சொந்த சுய வெறுப்பு விருப்புகளை மூட்டை கட்டி வைத்து விட வேண்டும். தாங்கள் சில சமயங்களில் நடுநிலையுடன் எழுத தவறுகிறீர்கள் என்பது வெட்ட வெளிச்சம்.\n(பி.கு - இலங்கையில் சிங்கத்துக்கு நம் வெற்றி FM வானொலி உத்தியோகபூர்வ வானொலி என்று அதுக்கும் இதுக்கும் லிங்க் குடுக்காதீங்க மக்கள்ஸ்..\nஅசல்,ஆதவன்,வி.தா.வ,சுறா.. என் ரெட்டை சுழி,கனகவேல் காக்க ஆகிய டப்பிகளுக்கும் நாம் தான்..\nஸோ அது வேற.. இது வேற..)\nஅசல், வி.தா.வ. பற்றிய உங்கள் விமர்சனத்தை தாங்களே திரும்பவும் படித்து பாருங்கள்.\nஉங்களுக்கு விஜயை பிடிக்குமா பிடிக்காதா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் விஜய் ரசிகனாய் இருந்தாலும் போக்கிரியின் பின் விஜய் நடித்த 5 படங்களும் தோல்வி படங்களே என்ற உண்மையை ஏற்று கொள்ளுபவன்.\nஏன் இந்த கொலை வெறி. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், க���தலுக்கு மரியாதை போன்றவை மூலம் தன் நடிப்பாற்றலையும் நிரூபித்திருக்கிறார். மசாலா படங்கள் என்றதும் ஞாபகத்துக்கு வருவது இன்று விஜய் தானே அந்தளவுக்கு கில்லி, போக்கிரி, திருபாச்சி போன்ற படங்கள் மூலம் தன்னை நிரூபித்திருக்கிறார்.\n(அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..\nஅடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..\nபின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது\nஎன்ன நேற்று வந்தவர்களும் இதையே செய்வதனால், ஓவர் மசாலாக்களை தருவதால், விஜய் அவற்றை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யலாம், ஏற்று கொள்கிறேன். அதற்காக விஜயை கேவலமாக விமர்சிப்பது தவறு. உங்கள் எழுத்துகளில் ( நீங்கள் மட்டுமல்ல) அளவு கடந்த நையாண்டிகளை சில சமயங்களில் காண்கிறேன்.\nஒருவர் நடித்த படத்தை இன்னொருவரை வைத்து கற்பனை பண்ணினால் நன்றாக இருக்காது. ஒருவேளை விஜய் சிங்கத்தில் நடித்து வெற்றி பெற்று இருந்தால், சூர்யாவை வைத்து கற்பனை செய்யும் போது சில வேளைகளில் நீங்களே சொல்லியிருப்பீர்கள் இது சூர்யாவுக்கு சரி வராது என்று.\nநான் விஜய் ரசிகனாக இருந்தாலும் பொதுவாக எல்லா சினிமாக்களையும் ரசிப்பவன் என்பதாலும், விமர்சனம் என்று வரும்போது சுய விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிவிடுபவன் என்பதாலும் எனது எண்ணத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே.\nசிங்கம் பற்றிய எனது பார்வை\nசிங்கம் வழமையான மசாலா என்றாலும் ஹரி அதை கொடுத்த விதத்தில் இரண்டரை மணி நேரம் எங்களை கட்டி போட்டு விடுகிறார். சிங்கம்.. அயனுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் இன் வெற்றிபடம், சூர்யா போன்ற திறமைசாலிகள் இந்த மாதிரி மாஸ் படங்களை தேர்வு செய்ய காரணம் C சென்டர் ரசிகர்களையும் கவருவதற்காகவே என்பது உங்களுக்கும் தெரியும்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு, படம் பார்த்த மாதிரி இருந்தது,,,, சிங்கத்தின் கர்ஜனை சூப்பர்,,,,.....வாழ்த்துக்கள் சகோதரம். ,,\nஅண்ணா இனி அரிவாள் தடி வர்ர படம் பார்க்கிறதா இல்ல; அது சரி பாடல் காட்சிகளில் ஏன் அனுஷ்காவ காட்டி மறைக்கிறார்கள்.........\nஇது இந்தப் பதிவு சம்மந்தப்பட்டது அல்ல.\nநேற்றிலிருந்து இலங்கையிலிருந்து மீண்டும் மத்திய அலைவரிசையில் 873 அலைஎண்ணில் தமிழ் சோதனை ஒலிபரப்பு ஆரம்பிக��கப்பட்டுள்ளதாமே \nநீங்களும் இதுபோல வெற்றியை தமிழக மக்களுக்கு கேக்கற மாதிரி ஏதாவது செய்யலாமே\nநீங்கள் விமர்சனம் எழுதும் விதம் இப்போது மேலும் மெருகேறியுள்ளது ... பாராட்டுக்கள். சிங்கம் படத்தை இன்னும் பார்க்கவில்லை ..... உங்களது இந்த விமர்சனத்துடன் ... சனிக்கிழமை பார்ப்பதாக இருக்கிறேன்....உங்களை ஒரு நாடு நிலை விமர்சகர் என்று நினைக்கிறேன் ....\nஅது ஏனோ தெரியவில்லை ... இப்பொழுதெல்லாம் எந்த சினிமா தகவல் ஆகட்டும் விஜய் வருகிறார் .... அவருக்கு சம்மந்தமில்லாத இடங்களில் கூட உங்களைப் போன்ற சில நபர்கள் அவரை வேண்டுமென்றே இழுக்குறீர்கள் .... உண்மையிலேயே அவர் நீங்கள் ஒப்பனை செய்கின்ற அளவுக்கு அவ்வளவு தரக் குறைவான நடிகர் கிடையாது ..... சினிமா துறையில் அவர் தொடர்ந்து ஐந்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் .... தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களைத் தந்த காலமும் உண்டு .....உண்மையிலேயே அவருக்கு ரசிகன் நான் .... அது போல் உங்களது பதிவுகளையும் வாசிப்பவன் ...\nநான் தயவு உங்களிட கேட்கிறன் ... விஜைஜை இப்படிப்பட்ட விமர்சனங்களில் வம்புக்கிளுப்பதன் நோக்கம் என்ன ...இதனால் உங்களுக்கு கிடப்பது என்ன ...இதனால் உங்களுக்கு கிடப்பது என்ன .... நன்றாகத் தெரியும் உங்களுக்கும் அவருக்கும் நேரடியாக ஒரு பிரச்சினையும் இல்லை என்று...இதை நான் \"ஒரு மலையை பார்த்து நாய் குரைப்பதாகவே உணர்கின்றேன் ....\".\nநான் உங்களது ஒவ்வொரு பதிவையும் வசிப்பது உண்டு ஆனால் பின்னூட்டம் தருவது இல்லை, அனால் இடம் கிடக்கும் போதெல்லாம் விஜைஜை பற்றி அவதூறாக எழுத்து கிறீர்கள்.\n//பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது\nஎதை வைத்து எப்படி எழுதினீர்கள்....விஜய் முன்பு போலீஸ் கதானாயகன நடித்தாரா அந்தப் படம் உங்களுக்கு அப்படி ஒரு உணர்வைத் தந்ததா...\nஇப்படி எழுதுவதன் மூலம் உங்களை நீங்களே ஒரு நடுநிலைமைய எழுத்தாளன் என்பதை நிருபிக்கத் தவறுகிறீர்கள் ....ஒரு விமர்சகனுக்கு நடுநிலை மிக முக்கியம் ...\nதயவு செய்து ... விஜயை பற்றி மக்களிடையே ஒரு கேவலமான நடிகன் என்ற பேரை பரப்ப முயற்ச்சி செய்யாதீர்கள்....\nநாங்களும் மக்கள் தான் said...\nஒரு கேவலமான நடிகன் என்ற பேரை பரப்ப முயற்ச்சி செய்யாதீர்கள்....//\nஅப்படியெல்லாம் பரப்பத் தேவையில்லை. because already confirmed..\n//விஜயை நினைச்சா பரிதாபமா இ��ுக்கு..\nஎத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.\nஉங்க விமர்சனத்தோட த்ரிஷ்டிபொட்டே இந்த வரி தான் பாஸ்....\nஎனக்கும் சிங்கம் ரொம்ப பிடிச்சது...\nதமிழ்நாட்டில கமல்ஹாசன் எண்டொரு நடிகர் இருக்கிறாரப்பா...\nசிவாஜி கணேசனத்தான் மரியாதை குடுக்காம இறக்கும்வரை விட்டிற்றியள், கமல்ஹாசனயாவது கொஞ்சமாவது மதியுங்கப்பா....\nதமிழ்நாட்டில கமல்ஹாசன் எண்டொரு நடிகர் இருக்கிறாரப்பா...\nஇதுக்கு நான் விளக்கம் குடுக்கத்தான் வேணுமா\nகமலை விட விஜய்க்கு இரசிகர்கள் அதிகம் எண்டுறியள்\nசில விசயங்கள விளங்கப்படுத்திறத விட பேசாமயே விடலாம்.\nஎதுக்கும் இருக்கிற கிணத்த விட்டு வெளில இடக்கிட எட்டிப் பாருங்கோ...\nஏனெண்டா உள்ளுக்குள்ளயே இருந்தா பாசி வளர்ந்திடும், கிணத்தச் சொன்னன்.\nநான் விளக்கமே சொல்லேல உங்களுக்கு.\nதலயும் அவர் தானே தளபதி அவர்தான்....\nகமலை விட விஜய்க்கு இரசிகர்கள் அதிகம் எண்டுறியள்\nHITS கிடைக்க வேண்டும் என்பதற்காக Vijai பற்றி எழுத வேண்டாம்.\nபணத்திற்காக லஞ்சம் வேண்டி உழைப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு...\nராவணன் - என் பார்வையில்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nபுத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010\nகொழும்பில் இரு தடவை நில நடுக்கம்..\nநகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவாக்காளரின் விரல் நுனியில் தமிழகத்தின் தலைவிதி.\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_810.html", "date_download": "2019-04-20T20:24:13Z", "digest": "sha1:62IRFJBETJGQPTOJFRTQZUERYHBP2U3D", "length": 40298, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரதமர் கதிரையில் அமரவும், தனது சகோதரரை ஜனாதிபதியாக்கவுமே மஹிந்த விரும்புகின்றார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதமர் கதிரையில் அமரவும், தனது சகோதரரை ஜனாதிபதியாக்கவுமே மஹிந்த விரும்புகின்றார்\nதமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்குவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருப்பதை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகொலைகார ராஜபக்ச கும்பல் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முன்வராது. கடந்தகால அனுபவங்களில் இருந்து\nதமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இதை உணர்ந்துவிட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்திருந்தார்.\nஇதன்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை கூட்டமைப்பே குழப்பியது என்றும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்தி தீர்வை வழங்குவேன் என்றும் கூறியிருந்தார்.\nஇது தொடர்பில் கேட்டபோதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.\n\"மீண்டும் ஆட்சியைப் பிடித்து பிரதமர் கதிரையில் அமர்ந்திருக்கவும் தனது சகோதரர்களில் ஒருவரை ஜனாதிபதியாக்கவுமே மஹிந்த ராஜபக்ச விரும்புகின்றார்.\nஇதற்கு தமிழர் தரப்பின் பேராதரவு அவருக்குத் தேவைப்படுகின்றது. இதற்காகவே தமிழர் மனதை வெல்லும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வீண்பழியைச் சுமத்தும் வகையிலும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.\nசுமார் பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தவர் மஹிந்த ராஜபக்ச. அவருக்கு தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் அப்போதே தீர்வை வழங்கியிருக்கலாம்.\nநான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எனக்���ு அமோக வாக்குகளை அளித்தனர். ஆனால், அந்த வாக்கு வீதத்தில் இருபது வீத வாக்குகளைக்கூட வடக்கு, கிழக்கில் அன்று மஹிந்த பெறவில்லை.\n2010ஆம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் 2015ஆம் ஆண்டு தேர்தல் மாதிரி நீதியாக நடந்திருந்தால் நான் ஜனாதிபதியாகியிருப்பேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க என்னை நம்பி வாக்களித்த தமிழ் மக்களிடம் நான் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து உரிய தீர்வை வழங்கியிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஎல்லாம் சரி. இப்போதாவது சொல்லுங்கள் உங்கள் தீர்வுத் திட்டம்தான் என்னவென்று.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nசவூதியில் விபத்து - இலங்கையர் வபாத் - ஒருவரின் கால் அகற்றம், மற்றவர் கோமா நிலை\nசவூதி அரேபியாவில் நேற்று -20- மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகு...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந���தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nமுஸ்லிம்களின் கண்களில் கோத்தபாயவை காட்டக்கூடாது. பள்ளிவாசல்களை தாக்கவும் உதவியுள்ளார் - குமார வெல்கம\nகோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய ...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\n��லங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php/San-Diego/Comic-Con-International-San-Diego-2012/index.php?/category/38-tcaf_2011&lang=ta_IN", "date_download": "2019-04-20T20:45:43Z", "digest": "sha1:MH5IKJHT5URV23XMEAN4TT5CJZCRGDIS", "length": 14488, "nlines": 259, "source_domain": "www.thecomicbooks.com", "title": "Toronto / TCAF / TCAF 2011 | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nTCAF 2011 ad2 0 கருத்துரைகள் - 943 ஹிட்ஸ்\nTCAF 2011 ad1 0 கருத்துரைகள் - 843 ஹிட்ஸ்\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&id=2539", "date_download": "2019-04-20T20:19:49Z", "digest": "sha1:PNKUYHWMJKBRTWRKXTR7HKAQPJYGT3W4", "length": 6828, "nlines": 68, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபதட்டத்திற்கான காரணங்களும் - தீர்வும்\nபதட்டத்திற்கான காரணங்களும் - தீர்வும்\nபதட்டம் என்பது சர்வ சாதாரணமாக அநேகரிடம் காணப்படும் ஒன்று. ‘அவர் எதற்கெடுத்தாலும் ரொம்ப பதட்டப்படுவார்’ என்று சொல்லி விட்டு விடுவோமே தவிர இது ஒரு வகையான மனநிலை பாதிப்பு என்பதனை உணரத் தவறி விடுகின்றோம். இந்த பதட்டம் ஒருவருக்குத் தொடரும் பொழுது கீழ்கண்ட உண்மைகளே இதற்குக் காரணம் என்று அறியலாம்.\n* மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்\n* வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் ஆகியவை ஆகும்.\nபடபடப்பு என்பது நடக்காத ஒன்று நடந்து விடுமோ என்ற பீதியில் ஏற்படும் வெளிப்பாடு ஆகும். இதன் அறிகுறிகளாக\n* வேகமான இருதய துடிப்பு\n* நெஞ்சு வலி (அ) வயிற்று வலி\n* மூச்சு விடுவதில் சிரமம்\n* அதிக சூடு (அ) அதிக சில்லிப்பு\n* கைகளில் குறுகுறுப்பு உணர்வு\nஆகியவை பாதிப்பு உள்ளவரிடம் இருக்கும். இத்தகைய பாதிப்பு உடையவர்களுக்கு அவர்களின் பாதிப்பிற்கான நிகழ்வுகள் என்ன என்று தெரியும். அதனை சீர் செய்தாலே முன்னேற்றம் கிடைக்கும்.\nசெரடோனின் என்ற ரசாயனம் மூளை, உணவுக்குழாய் இவற்றில் உருவாகுவது. இதனை மகிழ்ச்சி ஹார்மோன் என்று குறிப்பிடுவர். மன அமைதி, நலமாய் இருக்கும் உணர்வினை அளித்தல் ஆகியவை இந்த செரடோனின் மட்டுமே அளிக்க முடியும். பழங்கள், காய்கறிகள், விதைகள் இவைகளை நன்கு எடுத்துக் கொள்வதன் மூலம் செரடோனின் உற்பத்தி நன்கு இருக்கும். கூடவே வைட்டமின் பி6, இரும்பு சத்தும் செரடோனின் உற்பத்திக்கு பெரிதும் உதவும்.\n* காலிபிளவர், * சீஸ், * சியா விதை, * வெள்ளரி, * முட்டை, * மீன், * கீரை, * காளான், * ஓட்ஸ், * அன்னாசி பழம், * பிஸ்தா, * உருளை, * பூசணி, பூசணி விதை, * எள், * சர்க்கரை வள்ளி கிழங்கு, * தக்காளி, * வெது வெதுப்பான பால்.\nமற்றும் வைட்டமின் சி, மக்னீசியம், டிரிப்டோபேன் இவைகள் செரடோனின் உற்பத்திக்கு பெரிதும் உதவும். மேலும்\n* பருப்பு வகைகள், * பட்டாணி, * பீன்ஸ், * உலர் திராட்சை போன்றவைகளையும் சேர்த்து உண்ண பழகும் பொழுதும் உங்களது செரடோனின் அளவு சீராக இருக்கும் என்பதால் படபடப்பு, பீதி போன்ற பாதிப்புகள் வெகுவாய் குறையும்.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்தி�...\nவீட்டில் பண பெட்டியை இந்த இடத்தில் வையுங...\nநனைத்த அவல், மரவள்ளிக்கிழங்கு பிரட்டல், �...\nஜியோ வழங்கும் புதிய சலுகைகள்: ஆக்டிவேட் �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/01/blog-post_14.html", "date_download": "2019-04-20T20:50:24Z", "digest": "sha1:VIA6CV3QWO3BZKXLSCKHFB4VNXBM2HEU", "length": 15877, "nlines": 261, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மிஸ்!அடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்?", "raw_content": "\nஅடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\nஅட போம்மா நம்ம நாட்ல முதல்வர்,துணை முதல்வர்,பிரதமர்னு ஆளாளுக்கு அழுது காரியம் சாதிச்சுக்கல\n2 2மாதம் முன்Walking போகும் போது 1 நாய்க்கு பிஸ்கெட் கொடுத்தேன்.அது என்னைப்பாத்து ஏதோ சொல்ல வ��்தது\nFb ல இதை பதிவா போட்ராதீங்கனு சொல்ல வந்ததோ\n3 சார்,உங்கள் லவ்வர் க்கு ஸ்பெஷல் ரிங்டோன் வச்சிருக்கிங்களா \n4 நேத்து நைட் 11 மணிக்கு நான் தூங்குனபின் எங்கே போனீங்க\nரீசன்ட் விசிட்னு 5 பொண்ணுங்க பேர் ட்விட்டர்ல காட்டுச்சே\n5 டியர்,எனக்காக ஜன்னல் ஓர சீட் விட்டுக்கொடுத்துட்டீங்களே\nபோறவன் வர்றவன் எல்லாம் உரசாம பாதுகாக்கனுமில்ல\n6 மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் - வைகோ #\nவிஜயகாந்த் தையும் அப்டிதானே சொன்னீங்க\nஅது போன மாசம்.இது இந்த மாசம்\n7 மாமா,பொண்ணு ட்விட்டர்ல இருக்குனு கேள்விப்பட்டேன்.ஹேண்டில்நேம் என்ன\nஅட ஹேண்டில்நேமே அதான் மாப்ள\n8 என்னோட மாஜிக்காதலிகள் அழும்போது நானும் அழுதுடுவேன்\nஉங்க வீட்ல காலண்டர் எத்தனை\n9 சார்,நகரத்தை விட்டு காட்டுக்குள்ளே போக ஏன் முடிவு எடுத்தீங்க\nநான் எப்போ அப்டி எடுத்தேன்\nஇனி நா போற பாதை சிங்க பாதைன்னீங்களே\n10 டாக்டர்,எங்கம்மா எனக்கு 10 தோசைதான் சுட்டுத்தந்தாங்க\nஅடடா,உங்களை முதல்ல சுட்டுப்போட்டிருந்தா அந்த 10 தோசையை உங்க குடும்பமே சாப்ட்டிருக்கும்\nகே பாக்யராஜ்,விஜய்சேதுபதி − ரசிகரா நீங்க\n\"வேட்டியை மடிச்சுக்கட்டு\"ம்போது \"நானும் ரவுடிதான்\" னு சொன்னீங்களே\n12 நிறைய பேர அன்பாலோ பண்ணிடனும் போல... டி.எல் பூரா ஒரே கெட்ட வார்த்தையா கிடக்குது\nஒரே ஒரு கெட்ட வார்த்தைதானே இருக்கு,அதுக்கு ஒரு ஆளை அன் பாலோ பண்ணா போதாதா\n13 பசங்க எல்லாம் டிஎல்ல ஏன் கெட்ட வார்த்தை எழுதறாங்க னு கண்டுபிடிச்ட்டேன்\nநல்ல வார்த்தை எழுதும்போது ஒரு பொண்ணும் கண்டுக்கல,இப்போ பாருங்க\n14 மேடம்.நிறை குடம் தளும்புமா\nதெரிலங்க.போரிங் பைப்ல தண்ணி அடிச்சு குடத்தை தூக்கீட்டு வர்ற என் புருசனத்தான் கேட்கனும்\n15 டிக்கெட் எப்டி புக் பண்றதுனு ஆன் லைன் ல கோச்சிங் க்ளாஸ் நடத்துன குற்றத்துக்காக உங்களை கைது பண்றோம்.\n16 மேலதிகாரி தன்னிலும் கீழ் சாதி என்றறிந்தால் வேலையையும் விட்டுடுவானுகளா\nகாதல்,கல்யாணம் மட்டுமே தடை.கள்ளக்காதல்,பணி,இன்ன பிற க்களுக்கு இல்ல\n17 டீச்சர்,பொறுக்கிக்கு சின்ன ரு வருமா\nசாதா பொறுக்கி ,பொம்பள பொறுக்கி எல்லா பொறுக்கிகளுக்கும் று தான் வரும்\n18 சார்,பெண்ணுக்கு வைர நெக்லெஸ் போல் ஆணுக்கு ஐ போன் பத்து ன்னு சொல்லலாமா\nநோ நோ ஐ போன் 1 இருந்தாலே திருப்திப்பட்டுக்குவான்.10 எதுக்கு\nஅடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்\nஅடிக்கடி காதலியையே மாத்திடற ஆம்பளைங்க,கூட்டணியை மாத்தற கட்சிங்களை முதல்ல கேள்வி கேளுங்க\n20 ஊட்டி ப்ளவர் \"ஷோ ல உலகத்துல இருக்கற எல்லா பூக்களும் காணக்கிடைக்கும்\nகருணை மலர் ,பனிமலர் இன்ன பிற மலர்களை காணமே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nஆன்மிக\"அரசியல் வர்றப்ப ஆன்மீகத்திருட்டு வருதே\nடீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்\nஎங்க ஹீரோ அவார்டு \"வாங்கிட்டாரு\"\nரஜினிக்கு அடுத்து விஜய்தான் கறதை நான் ஒத்துக்கறேன்...\nபுரட்சி 5 வருசம் ,வறட்சி 5 வருசம்\nமுருங்கைக்கீரை யை செம குத்துப்பாட்டு பர்ட்னு சொல்...\nதனுஷை நினைச்சாதான் பயமா இருக்கு.\nநம்ம\"ஆசிரமத்துல இருக்குற லேடிஸ்லாம் பாக்க ஹ...\nரஜினி அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கறீங்களா\nகாலா காலி ஆகிட மாட்டாரு.\nசார்.ஒரு பஸ் கண்டக்டர் சிஎம் ஆகலாமா\nஇட்லி\"அட்லி பட்லி- maams இது மீம்ஸ் - வாட்சப் கல...\nகாங்கேயம் காளைகள் vs அந்தியூர் அடிமாடுகள்\nதுரோகிகளின் நிக்கரை உருவிய குக்கர் maams இது மீ...\nஉங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக...\n ஆன்லைன் போல்களில் மட்டும் ஜெயிச்சுடறமே .எ...\nஜெ வுக்கு அடுத்து யார்\ndr.க்ரீன் டீ வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பரும...\nவதந்தி வந்த அதே வாட்சப்\nகாதலா காதலா Vs பச்சோந்திகள்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nஅதிர்ஷ்ட லட்சுமி் கதவை தட்டும் போது நாம வெளியூர் ப...\nகுலேபகாவலி - சினிமா விமர்சனம்\nஅடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்\nதானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்\nஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை கழட்டி விடுவது கெத...\nஉங்களை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ண திருமணம் பண்ணி...\nடாக்டர்.சுருட்டை முடி பெண்கள் அழகை கூட்டுமா\nநெட்டிசன்கள் DMK க்கு ஆதரவு தருவாங்களா\nமழை வந்ததும் தலைவர் மகளிர் அணித்தலைவியை கூட்டிக்கி...\n”சிட்டிசன்\"கள் நம்மை ரவுண்ட் கட்டி அடிப்பாங்க\nசூரியனையும் சனிப்பெயர்ச்சி விட்டு வைக்காது\nஅதிமுகவின் அடுத்த தலைவலி நான்தான்\n500 கோடி ரூபா கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/user/subadanabalan/questions", "date_download": "2019-04-20T20:23:56Z", "digest": "sha1:VAORZRSSPXEVLX3KX3RWPCNKW4OU6C6T", "length": 5653, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "Questions by subadanabalan - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஅடிக்கடி எனது சுட்டி நகராமல் நின்று விடுகிறது. இதைத் தவிர்க்க என்ன வழி\nலேப் மானிட்டர் இயங்கவில்லை. ஃபேன், விசைப்பலகை இயங்குகின்றன. என்ன காரணமாக இருக்கும்\nவிசைப் பலகையில் சில விசைகள் வேலை செய்வதில்லை. இதனைச் சமாளிக்க என்ன வழி\nஎக்செலில் பத்தித் தலைப்புகளையும் வரிசை எண்களையும் நீக்க முடியுமா\nஐபி மெஸேஜ்களில் சீல் செய்வதன் முக்கியத்துவம் என்ன\nசரியான பதிலை மட்டுமே அடித்தால்தான் மதிப்பெண் வழங்கும் கேள்வித்தாளை உருவாக்குவது எப்படி\nவிலுக் அப் பயன்படுத்தும்போது இரண்டு வரிகளுக்குப் பின் பிழை ஏற்படுகிறது. காரணம்\nயுபிஎஸ் மின்கலத்தை நாமே பராமரிப்பது எப்படி\nஸ்பீக்கரை இணைத்தால் கணினி ஓவர்ஹீட்டிங் என எச்சரிக்கிறது..காரணம்\nஸ்பீக்கரை இணைத்தால் கணினி நின்றுவிடுகிறது..காரணம்\nவீட்டுபயோகத்திற்கான யுபிஎஸ் உடன் கணினிக்கும் தனி யுபிஎஸ் தேவையா\nவீட்டுபயோகத்திற்கான யுபிஎஸ்சில் நேரடியாகக் கணினியை இயக்கலாமா\nவெவ்வேறு எக்செல் ஒர்க்புக்குகளை லின்க் செய்வது எப்படி\nதேதிவாரியான உற்பத்திப் பட்டியலில் ஆங்காங்கே ஸப்டோட்டல் செய்ய முடியுமா\nவிரிதாள் பட்டியலின் அடிப்பகுதியில் ஃப்ரீஸ் செய்ய முடியுமா\nஒரு விரிதாளில் எத்தனை ஃப்ரீஸ் பான்களைச் செயல்படுத்த முடியும்\nஃபான்ட் கன்வர்ஷன் ஆஃப் லைனில் இயலுமா\nவேர்ட் கோப்பில் படங்களைத் திருப்புவது, சுழற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/11/5.html", "date_download": "2019-04-20T21:15:03Z", "digest": "sha1:TFDW5TV53JVSOMVYPHAYGGSRN5M4WSOY", "length": 12639, "nlines": 107, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்! உங்களை பற்றி கூறுகிறது | Astrology Yarldeepam", "raw_content": "\nஇந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்\nகோபப்படுவார்கள், அன்பாக இருப்பார்கள், மென்மையானவர்கள் என ஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அடிப்படை குணம் என்ற ஒன்று இருக்கும்.\nஅப்படி, அனைவரையும் எளிதில் நம்பி ஏமாந்துபோகும் ராசிக்காரர்கள் இதோ,\nமீன ராசிக்காரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுவதோடு, இனிமேல் தன்னைப் புண்படுத்தியவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தங்களுக்கு தாங்களே உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விரைவில் மறந்து மீண்டும் தன்னைப் புண்படுத்தியவர்களை மன்னித்து, அவர்களது நல்ல குணத்தை மட்டும் மனதில் கொண்டு அவர்களை நம்பி மீண்டும் ஏமாறுவார்கள்.\nதுலாம் துலாம் ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து சற்று குழப்பத்துடனேயே இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களால் ஏமாற்றப்படுவது போன்று தோன்றினால், அதற்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்வார்கள்.\nமேஷ ராசிக்காரர்கள் காதலித்து ஏமாற்றம் அடைவார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களை எவ்வளவு தான் எச்சரித்தாலும், இந்த ராசிக்காரர்கள் காதலின் மீது நம்பிக்கை கொண்டு விழ விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒருவரைக் காதலிக்கும் போது, இவர்களது ஆழ்மனம் சொல்வதைக் கேட்காமல் கண்மூடித்தனமாக காதலிப்பவரை நம்பி, நாளடைவில் காதல் தோல்வியால் கஷ்டப்படுவார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் புத்திசாலி மற்றும் மிகவும் அப்பாவியாக காட்சியளிப்பர். இந்த ராசிக்காரங்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்கள் நட்புடன் பழக வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்படி இவர்கள் நினைப்பது சரியானது அல்ல. மறுபுறம், இந்த ராசிக்காரர்கள் எங்கேனும் பயணத்தை மேற்கொண்டால், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் பார்க்கும் அனைவரையும் பாவம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.\nவாழ்க்கையில் உள்ள பல விடயங்களால், இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நாசூக்காக அடக்கி ஆளப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மோசமான காதல் முறிவையோ அல்லது தீ���ிரமான வாக்குவாதத்தினால் பிரியும் போது தான், இந்த ராசிக்காரர்கள் இதற்கு தனது அளவுக்கு அதிகமான நம்பிக்கையே காரணம் என்று உணர்வார்கள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்\nஇந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/11/7-16-25.html", "date_download": "2019-04-20T20:16:05Z", "digest": "sha1:J4TGETVLXJQG2FMS3CNRGAICFBFAYASI", "length": 10449, "nlines": 103, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான இந்த மாத ராசிப்பலன்! | Astrology Yarldeepam", "raw_content": "\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான இந்த மாத ராசிப்பலன்\nஎந்த நேரத்திலும் மெய்ப்பொருள் பக்கம் நிற்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பீர்கள். குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு வாகன ப்ராப்தி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும்.\nபெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி\nஎண்கள்: 1, 3, 9\nவினாயகரை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n���ூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான இந்த மாத ராசிப்பலன்\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான இந்த மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15952", "date_download": "2019-04-20T20:09:26Z", "digest": "sha1:QPAFHMBQ4HP2SBRAPXYPTZHCBAPRVBQD", "length": 6979, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | தமிழனே தமிழனை விட்டுக்கொடுக்கலாமா? மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி", "raw_content": "\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nதற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முக்கிய பங்காற்றுவது சினிமா. ஆனால் இந்த சினிமாவின் முன்னோடி என்றால் அது நாடகங்கள் தான். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள் மூலமாகத் தான்.\nஇவ்வாறாக தனது நடிப்பினாலும், திறமையினாலும் ஈழத்து மக்கள் மனதை கொள்ளை கொண்டிருப்பவர் கலைஞர் பாஸ்கி. தற்போது அவர் படைப்பில் வெளியான சில குறும்படங்களை நாம் கண்டுகளித்து வருகிறோம்.\nஇன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களுக்கு தமிழர்களே ஆதரவாக இருப்பதில்லை என்பதை உணர்த்தும் வகையில் காணப்படும் காட்சியே இதுவாகும். இதை அவதானித்த பின்பாவது தமிழனை தமிழன் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்களா\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...(புகைப்படங்கள்)\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2012/05/9.html", "date_download": "2019-04-20T21:11:52Z", "digest": "sha1:6YASZYB5SULOTW3ORDUSXD7STKJOCTLA", "length": 40909, "nlines": 188, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: போகப் போகத் தெரியும் - 9", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 9\nஎந்த ஒரு காரியத்திற்கும் ஒரு தொடக்கம் வேண்டும். பிரயாணத்திற்கு முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது போல. ஆனால் அந்த முதல் அடிதான் மனத்தில் சவாலாக அமைந்துவிடும்.\nமீனா சவாலாகத் துவங்கிவிட்டாள். ஊர் தேரைப்புதுப்பிக்கத் தேவைப்படும் பணத்தை ஊர்க்காரர்களிடம் வசூலிக்கலாம் என்று கணேசன் சொன்னதற்குத் தேவையில்லை என்றும் காரணம் கேட்ட சின்னதம்பிக்குத் தேவைப்படாது என்றும் பதிலளித்தாள்;.\nசின்னதம்பி அவளைச் சற்று யோசனையுடன் உற்றுப் பார்த்தான். அவள் முகம் சிவந்து வியர்த்துப் போய் இருந்தது. இவள் என்ன சொல்ல வருகிறாள்.....\n'மீனா நீ ஏதாவது சொல்ல வேண்டுமானால் உன் கருத்தைத் தைரியமாகச் சொல்லலாம். நம்முடைய ஊர் நலனுக்காகக் கூட்டப்படும் கூட்டம். ஓருத்தர் சொல்லும் கருத்தை மற்றவர்களும் கலந்து பேசிக் சரியானதுத்தான்னா முடிவாகப் போகிறது. இல்லைன்னா அவங்களோட மனம் நோகாம நிகாரிக்கப் படப் போவுது. நீ யோசிக்காதே. தைரியமா சொல்லு.\" என்றான்.\nமீனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். 'நான் சொல்ல வருவது கொஞ்சம் கஷ்டமான வேலை. அதான் முடியுமான்னு யோசிக்கிறேன்.....\"\n'மீனா... எல்லா விசயமும் பாக்க கஷ்ட்டமாத்தான் தெரியும். காரணம் அந்த வேலை ரொம்பக் கஷ்டமா இருக்கும்ன்னு நெனச்சே சில காரியங்களைத் துணிஞ்சி செய்யாமலேயே விட்டுடுறோம். நாம் முயற்சி செஞ்சி துணிஞ்சி செய்யாததாலத்தான் அந்தக் காரியம் கஷ்டம் போலவே தெரியுது. அது என்னன்னு சொல்லு. சரியானதுன்னா மேற்கொண்டு பேசலாம்.\" என்றான்.\nமீனாவிற்கு அவனுடைய வார்த்தைகள் சற்று தைரியத்தை ஊட்டியது. அவள் தன் கருத்தைச் சொல்லத் துவங்கினாள்.\n'நம்ம ஊருல ஒரு சின்ன ஏரி இருக்குது இல்லையா... அது ரொம்ப வருஷமா துர்ர் வாராம எதுக்கும் உதவாம இருக்குது. அதை நாமெல்லாம் சேர்ந்து துர்ர் வாரணும். அப்படி சுத்தப்படுத்தினா போன நாலு வருஷமா பெய்யாத மழை இந்த வருஷம் அதிகமா பெய்ய வாய்ப்பு இருக்குதுன்னு வானிலை ஆராட்சியாளர்கள் பேட்டிக் குடுத்து இருக்காங்க. இப்போ தூர் வாரினா நிச்சயம் இந்த வருஷம் ஏரி நிறையும். நமக்கு நல்ல பலன் கெடைக்கும்.\" என்றாள்.\nமீனா சொன்னதை அனைவரும் கூர்ந்து கவனித்தார்கள். அவள் சொன்ன விசயம் சரியானதுதான். ஆனால் இது முடியிறக்காரியமா..... எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் யாரும் கேள்வியைக் கேட்கவில்லை.\n'மீனா உன்னுடைய எண்ணம் எங்களுக்குப் புரியுது. நாங்களும் நம்மூர் ஏரிய தூர்வார அரசாங்கத்துக் கிட்ட மனு போட்டுக்கினுத் தான் இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் எந்த உதவியையும் செய்யலையே....\" கணேசன் சொன்னான்.\n'இதெதுக்கு நாம அரசாங்கத்தோட உதவியைக் கேக்கணும் நம்ம ஊர் இது. நம்முடைய ஏரி. இதைச் சுத்தப்படுத்தினா நாமத்தான் அதிகமா பயனடைவோம். ஏன் அதை நாமே செய்யக்கூடா நம்ம ஊர் இது. நம்முடைய ஏரி. இதைச் சுத்தப்படுத்தினா நாமத்தான் அதிகமா பயனடைவோம். ஏன் அதை நாமே செய்யக்கூடா. நமக்கு நம்முடைய சக்தி தெரியும். அதுல உழைப்பு ஊரிப்போய் இருக்குது. ஒருவன் கைத்தட்டினால் கொஞ்சம் சத்தம் வரும். ஊரே சேர்ந்து கை தட்டினா நாடே நம்மைத் திரும்பிப் பார்க்கும்;. அடுத்தவர் கல்ல நிக்க நாம ஒன்னும் ஊனமாயில்லையே......\"\nஅவள் வார்த்தைகளில் அனல் பறந்தது.\nஅங்கே அமைதி நிலவியது. அனைவருமே இந்த விசயத்தைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மீனா அவர்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அமர்ந்திருந்தாள்.\n'மீனா சொன்னதிலும் நியாயம் இருக்குத் தான். அரசாங்கம் உதவி செய்யலைன்னா என்ன.... நாமே ஏன் இதை செய்திருக்கக் கூடாது நாமே ஏன் இதை செய்திருக்கக் கூடாது இதுக்குப் பணம் பொருளை விட உழைப்புத் தான் தேவை. நம்ம ஊர் ஏரி ரொம்ப சின்னது தான். எப்பவோ தூர் வாரி இருக்கலாம். இந்த வகையில நாம யோசிச்சதே இல்லை. இதுக்காக நாம மீனாவுக்கு நன்றி சொல்லணும்.\" என்றான் மீனாவை நன்றியுடன் பார்த்தபடி.\n'இதுக்காக நன்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. எப்போதுமே நேர்பார்வையில பாக்கிறவங்க பக்கவாட��டில் என்ன நடக்கிறதுன்னு பாக்கத் தவறிடுறாங்க. ஒரு சமயம் சக்திவேல் படிக்கிறதுக்காக பெங்களுர் போவலைன்னா எப்பவோ அவர் இதை இந்தக் கோணத்துல யோசிச்சிப் பாத்திருப்பார்.\" என்றாள் அவனை அலட்சியமாகப் பார்த்தபடி.\nஅங்கே இருந்த அனைவரும் மீனாவைப் புன்னகையுடன் நோக்கினார்கள். சின்னதம்பி நிலைமையைச் சமாளித்தான்.\n'அந்த வானிலை ஆராட்சியாளர்கள் சொன்னது உண்மையாகக் கூட ஆகலாம். அதனால நாம எல்லாரும் சேர்ந்து ஏரிய தூர் வாரணும். அதுவும் கூடிய சீக்கிரமாக இருக்க வேண்டும். வேலைக்குப் போறவங்க படிக்கிறவங்க பொண்ணுங்கன்னு எல்லாருமே சேந்து ஒழைக்கணும். இதுக்கு நீங்க எல்லாரும் ஒத்தொழைப்புக் குடுப்பீங்களா....\nசத்தமாகக் கேட்டான். எல்லாரும் 'சரி\" என்று தலையாட்டிக் கொண்டே சொன்னார்கள்\n'மீனா இது இருக்கட்டும். எதுக்காக தேரை புதுப்பிக்க ஊருல தண்டல் பண்ணலாம்ன்னு சொன்னதுக்கு ;தேவையில்லை ; ;தேவைப்படாது ;ன்னு எதுக்காக சொன்னே....\nகணேசன் கேட்டான். அவன் சட்டம் படிப்பவன் இல்லையா...\n'ஏரிய மொதல்ல தூர் வாரலாம். நம்மூர் அகிலாண்டேசுவரி அதுக்கு வழி சொல்வாள்;\" என்றாள். அவள் பார்வையில் வினோதமான அழுத்தம் பளிச்சிட்டது.\nஅதன் பிறகு அவள் பேசவில்லை. மற்றவர்கள் கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவது என்று அலசிக் கொண்டிருந்தார்கள்.\nஎழுச்சிக்கு முன் ஆர்வமாக எழுச்சியில் இதமாக உச்சத்தில் எரிச்சலாக இருப்பவனைக் கூடப் பெண்கள் இலட்சியம் செய்யாமல் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.\nமீனா ஏரிக்கரையில் இருந்த மரத்திற்குக் கீழ் நின்று கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். கண்கள் அங்கே வேலை செய்து கொண்டு இருந்தவர்களைப் பார்த்து கொண்டிருந்தது.\nஒவ்வொருவருடைய கால்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் ஊன்றி இருக்க வேண்டும். ஆனால் கண்கள் மற்ற அனைத்தையும் ஆராய வேண்டும் அப்படித் தான் அவள் கண்களும் ஆராய முற்பட்டது. ஆனால் சிந்தனை வேறு இடத்தில் இருந்ததால் அவளுடையப் பார்வையில் விழுந்த காட்சிகள் மனத்தில் பதிவாகவில்லை.\nஏரியைத் தூர்வாரிச் சுத்தப்படுத்தியாயிற்று. சின்னதம்பி ஏரியைத் தூர் வார மூன்று இயந்திரங்களை வாடகைக்கு எடுத்திருந்ததால் வேலை எதிர் பார்த்ததை விட சீக்கிரத்தில் முடிந்திருந்தது. ஏரியின் பக்கவாட்டுச் சுவர் பழுதாகி இருந்ததால் அதனையும் செப்ப���ிட்டு முடித்தாயிற்று.\nஎன்னத்தான் ஓர் இயந்திரம் பல பேர்கள் செய்யும் வேலையைச் செய்தாலும் ஓர் அசாதரணமான இடத்தில் ஒரு மனிதன் செய்யும் வேலையை எந்த ஒர் இயந்திரத்தாலும் செய்ய முடியாது ஆமாம். அப்படித்தான் ஏரியின் ஒரு மூலையில் மரங்கள் சூழ்ந்திருந்தப் பகுதியில் அதனுடைய வேலையை அதனால் செய்ய முடியவில்லை. அந்த மூலையில் சேர்ந்து சரிந்திருந்த மண்ணைத் தான் இன்று வாரிக் கொண்டிருந்தார்கள்.\nஆண்கள் மண்ணை வாரி வாரிக் கொடுக்க பெண்கள் அதைக் கொண்டு போய் ஏரிக்கரைக்கு முட்டுக் கொடுப்பது போல் கொட்டிக் கொண்டிருந்தார்கள். சில ஆண்கள் கடப்பாரையால் மண்ணைக் குத்திப் பிளந்து தோண்டி மிருதுவாக்கிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஊர் மக்கள் அனைவருமே ஒன்று கூடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.\nஅனேகமாகச் இன்று சூரியன் கண்ணை மூடுவதற்குள் வேலை முடிந்துவிடும்\nசின்னதம்பி மண்ணை அள்ளிப் போட்டு கொண்டே சிந்தனையுடன் இருந்த மீனாவைப் பார்த்தான். பிறகு அவன் பார்வை கடப்பாரையால் மண்ணைக் குத்தித் தோண்டி கொண்டிருந்த சேகரின் மேல் பதிந்தது. அவன் உடனே புரிந்து கொண்டான்.\nஅதை வைதேகி கவனித்து விட்டாள்; தெம்மாங்குப் பாடுவதில் அந்த ஊரில் அவளுக்கு நிகர் அவளே தெம்மாங்குப் பாடுவதில் அந்த ஊரில் அவளுக்கு நிகர் அவளே குரல் வெங்களம் போல் ஒலிக்கும். ஆனால் படிக்காதவள். எந்தக் காரணத்தைக் கொண்டும் பாடுவாள். இதைப்பார்த்ததும் பாடாமல் விடுவாளா.....\nஅவள் இப்படித் தொடங்கியதும் மற்றப் பெண்கள் ஆர்வத்துடன் ராகம் பாடினார்கள்.\nதானே தானே தானே தந்தானேனே\nதானே தனே தந்தானேனே தனே\nமானைப் பாத்துக் கொண்டே மச்சான்\nதானே தானே தானே தந்தானேனே\nதானே தனே தந்தானேனே தனே\nமாலையிட மனம் கொண்டே மச்சான்\nதானே தானே தானே தந்தானேனே\nதானே தனே தந்தானேனே தனே\nகொஞ்சும் கிளி உனக்குத் தானே....\nதானே தானே தானே தந்தானேனே\nதானே தனே தந்தானேனே தனே\nசின்னதம்பி பாட்டைக் கேட்டு இலேசாகச் சிரித்துக் கொண்டான். ஆனால் மீனா.... அவள் மனம் இங்கே இல்லை. இதே வேறு நாளாக இருந்திருந்தால்..... வைதேகி பாடியதற்கு.....\nஎன்று எதிர் பாட்டு பாடியிருப்பாள். ஆனால் இப்பொழுது அவள் வைதேகி பாடியதையே கேட்கவில்லையே...... பிறகு எப்படி எதிர் பாட்டு பாடுவாள்\nகாலையில் அவள் வேலைக்குக் கிளம்பம் பொழுதே சேகர் வந்தான்.\n'மீ��ா.... இன்னைக்கி நீ வேலைக்குப் போவவேணாம். நாம ஏரிய தூர் வாரின நிகழ்ச்சிய பேட்டிக்கான பத்திரிக்கையிலிருந்து நிருபர்கள் பத்துமணிக்கு வர்ரோம்ன்னு சொல்லி டெலிபோன் செஞ்சாங்க. அதனால அவுங்க வரும்போது நீயும் இருக்கணும்.\" என்றான்.\nமீனாவிற்கும் ஆசையாகத்தான் இருந்தது. தன் வேலைக்கு விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு ஊர் வேலையை அவர்களுடன் செய்தாள். இன்றுடன் விடுப்பு முடிந்து விட்டது. ஏற்கனவே முன் அறிவிப்பு கொடுக்காமலேயே விடுப்பு எடுத்து விட்டதால் இன்று அவசியம் வேலைக்குப் போயே ஆக வேண்டும். அல்லது நேராகச் சென்று நிலைமையை எடுத்து சொல்லிவிட்டாவது வர வேண்டும். அதுதான் சரியானது என்று எண்ணினாள்.\nஅவள் படிப்பதற்காக உதவி செய்து வந்த தொழில் மற்றும் நல்ல உள்ளம் கொண்ட டாக்டர். இவர்களை அலட்சியப் படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் 'பத்து மணிக்கெல்லாம் வந்து விடுறேன்.\" என்று அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.\nஅதே போல் ஒன்பதரை மணிக்கெல்லாம் டாக்டரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டுக் கிளம்பிவிட்டாள்.\nபேரூந்துக்காகக் காத்திருந்து வந்த வண்டியில் ஏறினாள். நிறையக் கூட்டம் உள்ளே கூடச் சரியாக நுழைய முடியவில்லை. கண்டெக்டர் விசில் கொடுக்க வண்டிக் கிளம்பிவிட்டது. ஓர் ஐம்பது மீட்டர் தான் சென்றிருக்கும். ஒருவன் தடத்தடவென ஓடிவந்து வண்டியில் ஏறினான்.\nஅவன் ஏறிய வேகம்..... வண்டி சற்று அதிக வேகமெடுக்க ஆரம்பித்து இருந்ததால்...... சட்டென்று அவன் கால் தடுக்கித் தரையோடுத் தேய்ந்தான். ஒரு கை பேரூந்தைப் பிடித்திருந்தது. அப்பொழுது படியிலேயே நின்றிருந்த மீனா சட்டென்று அவன் கையை அழுத்திப் பிடித்துத் தூக்கினாள். அவள் இழுத்த வேகமும் அதே சமயத்தில் அவன் வண்டியில் ஏற முயற்சித்த வேகமும் ஒரே நேரத்தில் நடந்ததால்..... அவள் இழுத்த வேகத்தில் அவன் தலை வண்டியின் விளிம்பில் அழுத்தமாக இடித்து விட்டது. தலையிலிருந்து இரத்தம் கொட்டியது.\nஆனால் மீனா அவன் கையைப் பிடித்திருக்காமல் விட்டிருந்தால் ஓடும் வண்டியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி இரத்தமும் சதையும் கலந்த சேறாகியிருப்பான்.\nஇதெல்லாம் ஒருசில வினாடிகளுக்குள் நடந்து முடிந்திருந்தது. அவன் தலையில் வழிந்த இரத்தத்தைப் பார்த்து கத்தியவர்களின் குரலைக் கேட்டதும் ஓட���டுநர் வண்டியை நிறுத்தினார்.\nஅவன் தலை மீனாவின் மீது மோதியதால் அவள் தாவணியில் இரத்தக்கரை படிந்து விட்டது. அடிப்பட்டவன் கொஞ்சம் கொஞ்சமாகச் சுயநினைவை இழந்து கொண்டிருந்தான்.\nவண்டி அருகில் இருந்த மீனா வேலை செய்யும் மருத்துவமனையில் நின்றது. மருத்துவமனை ஊழியர்கள் வந்து அவனைக் தூக்கிச் செல்ல மீனாவும் அங்கேயே இறங்கிக் கொண்டான். பிறகு அவளே அவனுடன் இருந்து உதவி செய்தாள்.\nஅடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களுக்குத் தன்னுடைய அவசியமான சந்தோசங்கள் கூட அனாவசியமாகப் படும்.\nஅவனுக்குத் தலையில் தையல் போட்டு கட்டுப் போடப் பட்டது. அவள் அங்கேயே தன் தாவணியைக் கசக்கிப் பிழிந்து மீண்டும் கட்டிக் கொண்டாள்.\nஅவன் பதினொரு மணியளவில் கண்விழித்தான் அ;வன் கொடுத்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொன்னாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவனைச் சேர்ந்தவர்கள் அங்கே வந்து விட்டார்கள்\n அதன் தலைவனாக மீனா முதல் நாள் சந்தித்தாளே.... ஒரு மனித மிருகம்....... அவன் தான்\nஅன்று அவனது காம வெறிக்குப் பயந்து ஓடியதை இன்று நினைத்தாலும் உடம்பு ஆடியது.\nவந்தவன் கட்டிலில் படுத்திருந்தசனைப் பார்த்தானோ இல்லையோ.... இவளைப் பார்த்ததும் ஆச்சர்யத்துடன் முறைத்தான். அவனுடைய பார்வைக்கு அஞ்சியவளாக நகரப் போனவளைச் சட்டென்று கையைப் பிடித்துக் கொண்டான்.\n'டேய்.... லட்சுமணா... ஒனக்கு அடிபட்டதுக்கு இவள் தான் காரணமா சொல்லு..... சொல்லுடா.... \" கட்டுடன் படுத்திருந்தவனைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான்.\nஇவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.\n'ஐயையோ.... இவயில்ல..... இவ என்னைய காப்பாத்தினவ.\" என்றான் அவசரமாக.\n குட்டி ஒறவு கொண்டாட வருதா....\nதாடியைச் சொரிந்து கொண்டே ஏளனமாகக் கேட்டான்;.\n'தோப்பாரு.... நா ஆடுமில்ல. ஒனக்கு பகையுமில்ல. ஒதவி செய்ய வந்ததால நா ஒனக்கு ஒறவாயிட முடியாது. கையை உடு. நா சக்திவேலுவுக்கு வேண்டியப் பொண்ணு\" என்றாள்.\nஎங்கே யார் பெயரைச் சொன்னால் காரியம் நடக்கும் என்று நினைத்தவளாக. ஆனால் அவள் நினைப்புத் தவறானது. அவன் முன்; போல இவள் கையை விட வில்லை. மாறாகச் சிரித்தான் குரூரமாக\n'ஏய்.... ஒனக்கும் சக்திவேலுக்கும் என்ன ஒறவுன்னு எனக்கு தெரியும்டீ.... அனாத நாயே..... அன்னைக்கி சத்திவேலுப் பேரச் சொல்லித்தான எங்கிட்டருந்து தப்பிச்ச இன்��ிக்கி நீயாவே மாட்டிக்கினப் பாத்தியா.... இன்னிக்கி நீயாவே மாட்டிக்கினப் பாத்தியா.... இந்த வேந்தன் எந்த மானையும் உட்டுவச்சதில்ல. என்னோட வேட்டைக்கி இன்னிக்கி நீ தான் பலி.......\" பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.\nஅதற்குள் கட்டுடன் படுத்திருந்தவன் இறங்கி வந்து அவன் கையைத் தட்டி விட்டான்.\n'என்ன நீ..... நா அடுத்தவன் கிட்ட அடிவாங்கினு ஓடியாந்து இப்டி அடிபட்டு கெடக்குறன். நீ என்னையப் பாக்காம மான் வேட்டைக்கிப் போறியா..... உடு அவளை. இந்தம்மாப் பொண்ணு.... நீ போ.\" என்றான் குரலில் சற்று அழுத்தமாக.\nஅவன் அப்படிச் சொன்னதும் இவன் அவள் கையை விட்டதுதான் தாமதம்...... மீனா சட்டென்று அந்த இடத்தைவிட்டு ஓடி வந்து விட்டாள். இப்பொழுதும் அதை நினைத்துக் கொண்டு தான் குழம்பிப்போய் இருந்தாள். அதனால் தான் அவளுக்கு மற்றவர்கள் செய்து கொண்டிருந்த வேலையில் மனம் லாயிக்கவில்லை.\n'மீனா....\" சேகர் கூப்பிட்டான். 'ஏன் என்னவோ மாதிரி இருக்கிற\n'ஒன்னுமில்ல.\" பொய்யாகச் சொன்னாள். நிஜத்தைச் சொன்னால் ;வேலைக்குப் போற இடத்துல பிரச்சனைங்க வரும்தான். நீ இனிமேல் வேலைக்கு போக வேண்டாம்; ; என்று கட்டளைப் போட்டாலும் போடுவான். அன்புடன் பழகினால் நம்மீது இருக்கும் அக்கரையில் சற்று உரிமையும் ஏற்படுத்திக் கொண்டு விட முடியுமே......\n'நீ ஒன்னுமில்லன்னாலும்...... ஏதோ ஒன்று இருக்குதுன்னு தான் அர்த்தம். சொல்லு என்ன ஆச்சி காலையில பத்துமணிக்கெல்லாம் வந்துடுறேன்னு சொல்லிட்டு போனே..... ஆனா இப்போத்தான் வந்தே.... வந்ததுலேர்ந்து ஒரே சோகமாவேற இருக்கிற. என்னதான் நடந்துச்சி காலையில பத்துமணிக்கெல்லாம் வந்துடுறேன்னு சொல்லிட்டு போனே..... ஆனா இப்போத்தான் வந்தே.... வந்ததுலேர்ந்து ஒரே சோகமாவேற இருக்கிற. என்னதான் நடந்துச்சி\n'ஒன்னுமில்ல சேகர்\" சிரிப்பைக் கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு சொன்னாள்.\n'அப்போ வா.... வந்து நீயும் மண்ணு அள்ளு....\" அவன் கூப்பிட பின்னால் சென்றாள்.\nவேலையில் மூழ்கியதும் மனம் இலேசாகியது. நடந்து போன கசப்பான நிகழ்ச்சியை நினைத்தே...... தற்போதைய இன்பத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கே புரிந்தது.\nகாது சவ்வுக் கிழிவது போன்ற ஓர் ஒலி\nஅனைவரும் ஓசை வந்த திசையை நோக்கினார்கள். சேகர் போட்டுவிட்டுச் சென்ற கடப்பாரையால் சின்னதம்பி மண்ணை ஓங்கிக் குத்த அங்கிருந்து வந்தது தான் இந்த ஓசை\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து...\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோகப் போகத் தெரியும் - 39\nநட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என...\nபோகப் போகத் தெரியும. - 12\nபோகப் போகத் தெரியும் - 11\nபோகப் போகத் தெரியும் - 10\nபோகப் போகத் தெரியும் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaivugal.org/", "date_download": "2019-04-20T21:04:50Z", "digest": "sha1:RF737ALQSONODFA4XSVUVYQQE3GLQIBF", "length": 6339, "nlines": 38, "source_domain": "tamilaivugal.org", "title": "தமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | தமிழ் முனைவர் பட்டம்", "raw_content": "\n(தமிழ் ஆய்வேடுகள் மற்றும் கட்டுரைகள்)\nபல்கலைக்கழக நிதிநல்கைக் குழு உதவியுடன் இயக்கப்படும் இணையதளம் இது. கல்விப்புலத்தின் உயரிய பட்டமான முனைவர்பட்டம் பெறுவதற்காக இந்நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் எவை என அறிதல் தமிழாய்வுக���கு உறுதுணையாக அமையும். உலகெங்கிலும் நிகழ்ந்த, நிகழ்கின்ற தமிழாய்வுகள் எவையெனக் காணவும் புதிதாக முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட முனைவோர்க்கும் தமிழாய்வில் விருப்பமுடையோர்க்கும் இத்தளம் ஒளிநலம் நல்கும்.\nபெரியார் ஈ.வெ.ரா. கல்லூரித் தமிழாய்வுத் துறையிலிருந்து தொடங்கும் இப்பயணத்தில் நீங்களும் இணையலாம். விடுபடல்கள், இணைத்தல்கள் மதிப்பீடுகளைச் சுட்டலாம். இணைவோம் வளர்வோம்.\nபெரியார் ஈ.வெ.ரா கல்லுரி (தன்னாட்சி)\nதிருச்சிராப்பள்ளி - 620 023\nகன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வியல் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் என். ஸ்டீபன் சாம் அவர்கள் கேரளப் பல்கலைக்கழகத்தில் 1983 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் க. சுப்பிரமணியன் அவர்கள் மேற்பார்வையில் நாட்டுப்புறவியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.\nகண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் அ. அந்தோணி துரைராஜ் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தேசியக்கல்லூரியில் 2007 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் சாமி. திருமாவளவன் அவர்கள் மேற்பார்வையில் மக்கள்தகவல் தொடர்பியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.\nநிர்மலா சுரேஷ் கவிதைகளில் பெண்ணியம் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் வத்சலா மரிய தெரசா அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எனும் நிறுவனத்தில் 2010 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.\nதமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்\nதமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன்\nநச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்\nக. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/12/blog-post_864.html", "date_download": "2019-04-20T20:17:02Z", "digest": "sha1:KLNBUHXT6XLUCC7I7UCZMS7NAF4P7IWJ", "length": 8993, "nlines": 93, "source_domain": "www.athirvu.com", "title": "இவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled இவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால்\nஇவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால்\nஇவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், பதில் புரிந்து இருக்குமே. ஆம் மனைவியோடு உல்லாசமாக வேறு ஒரு ஆண் இருப்பதை பார்த்த கணவன் அந்த ஆணை அடித்து உதைக்கும் காட்சி தான் இவை ...\nஇவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் Reviewed by athirvu.com on Friday, December 30, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் ��யிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_106.html", "date_download": "2019-04-20T20:17:09Z", "digest": "sha1:ZJCH3OYM7LW4OC7UIVWHNQRBO2M2M4OG", "length": 16425, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "டிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் என்ன நடக்கிறது ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled டிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் என்ன நடக்கிறது \nடிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் என்ன நடக்கிறது \nஇஸ்லாமியர் அதிகம் வசிக்கும் 7 நாட்டைச் சேர்ந்த மக்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் டொனால்ட் டிரம்ப் தடை விதித்திருப்பதால், வளைகுடாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தடுமாறத் தொடங்கியுள்ளன.\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை டொனால்ட் டிரம்பின் உத்தரவு பல இஸ்லாமிய நாடுகளை அதிர வைத்தது. அதாவது லிபியா, ஈராக், சோமாலியா, சூடான், சிரியா, ஏமன், ஈரான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடொனால்ட் டிரம்பின் இந்தத் தடையால் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பல விமான நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பைலட்டுகள், பணிப் பெண்களாக, டெக்னிக்கல் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். டிரம்பின் புதிய உத்தரவால் பல விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு இயக்கும் விமானிகளின் பைலட்டுகள் முதல் பணிப்பெண்கள் வரை பலரையும் மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nவளைகுடா நாடுகளின் மிகப் பெரிய விமான சேவை அளிக்கும் நிறுவனம் எமிரேட்ஸ். துபாயைத் தலைமயிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 11 நகரங்களுக்கு விமான சேவையை அளித்து வருகிறது. மார்ச் மாதத்தில் 12வது நகருக்கு விமான சேவையை அளிக்கவுள்ளது.\nஇந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அதில் 4 ஆயிரம் பேர் பைலட்டுகள். டிரம்பின் உத்தரவையடுத்து அமெரிக்காவுக்கான விமான சேவையில் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் நேர்ந்த பைலட்டுகள், பணிப்பெண்கள் பணியாற்றினால் அவர்களை மாற்றி அனுப்புதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஐரோப்பியர்கள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை பைலட்டுகளாகவும் பணிப் பெண்களாக அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது.\nஇதுகுறித்து எமிரேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''டிரம்பின் உத்தரவுக்கு ஏற்ற வகையில் எங்கள் விமானக்குழுவில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்'' என்றார். அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதியாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகள் 'கிரீன் கார்டு' அல்லது முறையான விசா இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு தனது இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ளது.\nடொனால்ட் டிரம்பின் இந்த உத்தரவு விமானத்துறையே ஸ்தம்பிக்க வைத்து விடும் என்கிற கருத்து எழுந்துள்ளது. பல விமான நிறுவனங்களை 90 நாட்களில் நஷ்டத்தைச் சந்தித்து விடலாம். கடந்த 2015ம் ஆண்டு மட்டும் ஈரானில் இருந்து 35 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளனர். டிரம்பின் உத்தரவால் அடுத்த நாளே எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் கூட்டம் குறையத் தொடங்கியிருக்கிறது. ஈரான், ஈராக் நாட்டைச் சேர்ந்த பல பயணிகள் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளனர்.\nபாகிஸ்தானியர்களுக்கும் விசா கெடுபிடிகளையும் டிரம்ப் விதித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து இம்ரான்கான் கூறுகையில், ''டிரம்பின் முடிவு, பாகிஸ்தானியர்களை தங்கள் சொந்த தேசத்தின் வளர்ச்சிக்கு உதவச் செய்துள்ளது. நமது நாட்டை வளமுள்ளதாக மாற்றுவோம். ஈரான் பாணியில் அமெரிக்கர்களை நம் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்க வேண்டும்'' என்றார்.\nடிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் என்ன நடக்கிறது \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-04-20T20:31:33Z", "digest": "sha1:U3PJGVEGCKCKZI3KDAW2AB2RV7HMSZDR", "length": 16714, "nlines": 106, "source_domain": "vijayabharatham.org", "title": "லட்சிய செய்தியாளர் - நாரதர்,தமிழன் அறியாத நாரதரா? - விஜய பாரதம்", "raw_content": "\nலட்சிய செய்தியாளர் – நாரதர்,தமிழன் அறியாத நாரதரா\nலட்சிய செய்தியாளர் – நாரதர்,தமிழன் அறியாத நாரதரா\nநாரதர் என்ற தேவரிஷியின் பல்வகை திறன்களும் நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பளிச்சிடுவதை காணலாம். படிக்க படிக்க தெவிட்டாது. சுருக்கமாக சில விவரங்கள்:\nபிரும்மாவிற்கும் கல்விக் கடவுள் சரஸ்வதிக்கும் மகனாகப் பிறந்தவர் நாரதர். ஆகவே கருவிலேயே திரு வாய்க்கப்பெற்றவர்.\n‘ஷப்த கல்பத்ருமா’ என்ற சமஸ்கிருத அகராதி, நாரதர் என்றால் மனிதர்களுக்கு (நரர்களுக்கு) பரம்பொருள் பற்றிய நல் அறிவினை அளிப்பவர்” என்று விளக்கமளிக்கிறது.\nமனு ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி போலவே நாரத ஸ்மிருதியும், அரசமைப்பு, அரசனின் கடமைகள், உரிமைகள், நல்லாட்சியின் அடிப்படைகள் ஆகியவற்றை விளக்கும் சட்டத்துறை சம்பந்தமான நூல். நீதித்துறை அறிஞர்களால் ஒப்புயர்வற்ற நூலாகக் கருதப்படுகிறது. நாரத ஸ்மிருதியின் புகழ், பாரத நாடு மட்டுமின்றி பண்டைய நாளில் சீனா முதல் வியட்நாம், இந்தோனேசியா என்று அறியப்படும் உலகின் பல பகுதிகளிலும் பரவியிருந்தது.\nபுற உலக வாழ்க்கைக்கு எப்படி நாரத ஸ்மிருதியோ அவ்வாறே ‘நாரத பக்தி சூத்திரங்கள்’ இறைவனை நோக்கிய நம்முடைய அக வாழ்விற்கு வழிகாட்டக் கூடிய பக்தி நூல். அவர் மனித குலத்திற்கு அளித்துள்ள ஒரு கொடை.\nநாரதர் இறைவனுடைய குறிப்புகளை – செய்திகளை மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கொண்டு சேர்க்கும் தூதன்.\nநாரதர் கடும் தவமியற்றி நாராயணனிடமிருந்து பல வரங்களைப் பெற்றவர். அவற்றுள் ஒன்று, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சென்று அடையும் வல்லமை. இதன் காரணமாக எங்கெங்கு பிரச்னைகள் தோன்றுகின்றனவோ நல்லவர்களுக்கு (பக்தி மிக்கவர்களுக்கு) சோதனைகளைத் தீர்க்கும் துணிவை ஏற்படுத்துவதற்கும் தீயவர் நெஞ்சத்தில் கலக்கம் ஏற்படவும் செய்யும் வல்லமை. பின்னால் வரப்போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிவிப்பவர். (உதாரணம்: வசுதேவர் – தேவகிக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை கம்சனை கொல்லப்போவது திண்ணம் என்ற அசரீரியின் வாக்கை ஒட்டி, கம்சனை மேலும் கவலைக்குள்ளாக்கியது).\nஅடுத்ததாக, தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பிரகலாதனுக்கு மந்திரோபதேசம் செய்து இறைவன் பால் மாறக் காதலை ஏற்படுத்தியவர், அதன் மூலம் இரணியனின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.\nஇசையில் தேர்ச்சி பெற்ற பண்டிதர். மஹதி என்ற வீணையை வாசிப்பவர். கலைவாணியின் மகனாயிற்றே கடவுளை அடைய நாதோபாசனை எளிய வழி என்று வாழ்ந்து காட்டியவர்.\nஅவர் ஒரு ரிஷியாயினும் ஆசிரமம் ஏற்படுத்திக் கொண்டு ஓரிடத்தில் தங்கிவிடவில்லை. அவர் திரிலோக சஞ்சாரி – மூவுலகமும் உலா வந்து கொண்டேயிருப்பவர். அதனால் நாரதர் ஒரு சிறந்த நிருபர் – செய்தி தொடர்பாளர். நிகழ்ச்சி நடக்கும் அல்லது நடக்கப் போகும் இடத்திற்கு முன் கூட்டியே சென்று துல்லியமாக விவரங்களைக் கிரகித்து யார் யாருக்கு எந்த அளவு வெளிப்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு அறிந்து வழங்குபவர். பத்திரிகையாளர்களுக்கு முன்னோடி. வசதியாக குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு செய்திகளைத் தயாரிப்பவர் அல்லர். களப்பணியாளர் அவர்.\nதன்னுடைய ஆற்றலைக் கொண்டு தனக்கு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள மாறாக எல்லாம் உலக நன்மைக்கு என்று இறைவன் கைக்கருவியாக வாழ்ந்தவர்.\nஇறைவ��், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் என்று எல்லோரிடமும் இயல்பாக பழகுபவர். அவர்கள் ஆலோசனை பெற இவரை அணுகுவது உண்டு. கேட்பவரின் வார்த்தைகளின் பொருளை மட்டுமல்ல, அவர்களது உள்ளத்திலே புதைந்துள்ள எண்ணத்தையும் ஊடுருவிப் பார்த்து புரிந்துகொண்டு சமயோசிதமாகச் செயல்படுபவர்.\nஅது மட்டுமல்ல, செய்திகளை புதிர் போடுவது போல சுருங்கச் சொல்லி விளங்கவைத்தவர். வேடுவனாக இருந்த ரத்னாகரன் மனம் வெதும்பி இருந்த வேளையில் ஆறுதல் அளித்து வாழ்க்கையின் உயரிய இலக்குகள் பால் அவரை மடைமாற்றி வால்மீகி என்ற கவி மலர காரணமானவர். உயர்ந்த குணங்களின் இலக்கணமான ராமபிரானின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி வால்மீகியின் ஆவலைத் தூண்டி உலகிற்கு ராமாயணம் கிடைக்கச் செய்தவர்.\nஎனவே நாரதர் சகலகலா வல்லவர் தானே\nநாரதர் தமிழகத்திற்கு நன்கு அறிமுகம் ஆனவர். பக்தி இலக்கியங்களும் கோயில் ஸ்தல புராணங்களும் சிற்பங்களுமே சான்று.\n* ஒருமுறை சிவபெருமானுடன் வாதம் புரிந்து ஏதோ ஒரு காரணத்தினால் நாரதர் சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளானார். அவர் வீணையும் வளைந்து போயிற்று. பின்னர் சிவனின் ஆணைப்படியே விராலிமலை முருகன் அருள் வேண்டி தவமியற்றி சாபம் நீங்கினாராம். வீணையும் சரியானது. விராலிமலையில் உற்சவத்தின்போது நாரதர் உற்சவராக உலா வருவார்.\n* புதுக்கோட்டையில் சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற நார்த்தா மலை, நாரதா மலை என்பது பேச்சு வழக்கில் மருவியதாக நம்பப்படுகிறது. (நகரத்தார் மலை என்பதன் திரிபு என்றும் சொல்வர்).\n* மன்னார்குடியில் பாமணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஜெயங்கொண்டநாதர் கோயிலில் சிவலிங்கத்தின் பக்கத்தில் பெருமாள் நிற்கிறார். நாரதர் இருவரையும் இணைத்தே பூஜை செய்கிறார். இந்தக் கோயிலில் சைவ-வைணவ பாலம் அல்லவா நாரதர்\n* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள திருவேட்களம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பாசுபதேஸ்வரரை அர்ஜுனனுடன் நாரதர் வழிபடுவதாக ஐதீகம்.\n* காஞ்சியில் பன்னெடுங்காலம் நாரதரால் வழிபடப்பெற்ற லிங்கம், பின்னர் கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரியில் பட்டீஸ்வராக தோன்றுகிறார் என்பது ஐதீகம். பட்டீஸ்வரரின் முந்தைய பெயர் நாரதேஸ்வரர் என்று அறியப்படுகிறது.\n* நாரதருக்கு பிடித்த தலம் திருதணிகையாம். மனத்திற்கு அமைதி அளிக்கும் ���ந்தத் தலம் முன்னர் ‘நாரதப்பிரியம்’ என்று அழைக்கப்பட்டதாக பேரகராதி கூறுகிறது.\n* சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர – தமிழக எல்லையில் உள்ளது சுருட்டபள்ளி என்ற கிராமம். இந்த ஆலயத்தில் சர்வமங்களாம்பிகா உடனுறை பள்ளிகொண்டேஸ்வரரை விநாயகர், முருகர், சூரியன், சந்திரன், இந்திரன் இவர்களுடன் நாரதரும் வழிபடுவதாக சிற்பங்கள் உள்ளன.\nTags: சிற்பங்கள், சிவபெருமான், சைவ-வைணவம், ஜெயங்கொண்டநாதர், திருதணிகை, திருவேட்களம், நாரத பக்தி சூத்திரங்கள், நாரத ஸ்மிருதி, நாரதப்பிரியம்’, நாரதர், நாரதா மலை, பக்தி இலக்கியங்கள், மனு ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி, ராமாயணம், வால்மீகி, விராலிமலை முருகன், ஷப்த கல்பத்ருமா, ஸ்தல புராணங்கள், ஸ்ரீகிருஷ்ணா\nசந்தா சேகரிப்பில் வேலூர் சாதனை\nநாரதர் நமக்கு கூறும் செய்தி, சமுதாய நன்மைக்காகவே செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-20T21:16:35Z", "digest": "sha1:XPIJMDKG5COB4IA5HS6R77HFE276IN67", "length": 72996, "nlines": 372, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பேலின் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்���்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்\n61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.\nஇந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:\nஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nசமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.\nகவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்��ுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம��� வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nFiled under: இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு | Tagged: ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு |\t3 Comments »\nஇரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\n‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.\nஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.\nடெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் டெட் ஸ்டீவன்ஸை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார்.\nசாரா பேலின் – போலி ஒளிப்படங்கள்\nபேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம்\nகுடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள்.\nஇவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா\nகுடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் இயல்பு. ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கப்படாத இடங்களுக்கும், அவர்களை சாரா பேலின் அழைத்து சென்றிருக்கிறார்.\nஅழையா விருந்தாளியாக சென்றதை மறைக்க, அசலாக கணக்கு காட்டியதை, வெகு நாள்களுக்குப் பிறகு மாற்றி திருத்தியிருக்கிறார்.\nடிசம்பர் 2006- இல் பதவியேற்றபின் பதின்ம வயது மகளும் உல்லாசமாக ஊர்சுற்ற ஏதுவாக 64 ஒரு வழி விமானப் பதிவுகளையும், 12 போக-வர பயணங்களையும் அலாஸ்கா அரசின் தலையில் சுமத்தியுள்ளார்.\nகட்சி செலவில் $150,000த்திற்கு பேலினுக்கு கிடைத்த பகட்டு ஆடைகள்\nஅமெரிக்காவில் இந்தியர்களும் ஏழைகளும் வால்-மார்ட்டிலும், நடுத்தர வர்க்கத்தினர��� ஓல்ட் நேவியிலும், கொஞ்சம் வசதிப்பட்டவர் சியர்ஸ் / டார்கெட்களிலும், மெகயினிடம் வரிவிலக்கு பெறுபவர் மேசீஸ் / லார்ட் அன்ட் டெய்லரிடமிருந்தும் ஆடைகள், அணிகலன்கள் வாங்குவோம்.\nசெல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.\nஉடுத்தும் உடைக்காக, சாதாரண அமெரிக்கர் வருடத்திற்கு $1,874 செலவழித்தால், சாரா பேலினோ கடந்த இரு மாதங்களில் மட்டுமே குடியரசு கட்சியின் புண்ணியத்தில் $150,000 கபளீகரம் செய்துள்ளார்.\nஇதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ‘பிரச்சாரம் முடிந்தவுடன் இந்த ஆடைகளை தான தருமத்திற்கு கொடுத்துவிடப் போவதாக’ ஜான் மெகயின் குழு தெரிவித்திருக்கிறது.\nஅமெரிக்கா என்பது எங்குள்ளது என்றதற்காக பேலின் மன்னிப்பு கோரினார்\nவட கரோலினாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது\n‘ஒரு சிலர்தான் உண்மையான அமெரிக்கர்கள். இந்த இடத்தைப் போல் சிற்சில இடங்கள்தான் அமெரிக்கா. மற்ற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் போலிகள்; அமெரிக்கர்கள் அல்ல’\nஎன்று பொருள்பட பேசியதற்கு சாரா பேலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nதுணை ஜனாதிபதியின் கடமை என்ன – சாரா பேலின் பேச்சுக்கு கண்டனம் எழுகிறது\nகேள்வி: ‘துணை ஜனாதிபதி என்ன செய்வார்\nசாரா பேலின்: ‘ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிப்பது; ஜனாதிபதியின் அணியில் குழு உறுப்பினராக அங்கம் வகிப்பது போன்றவை துணை ஜனாதிபதியின் பணி.\nஅமெரிக்க செனேட்டின் பொறுப்பும் அவர்கள் கையில் உள்ளது. துணை ஜனாதிபதி விருப்பப்பட்டால், செனேட்டுக்குள்ளே நுழைந்து கொள்கை மாறுதல்களை விளைவிக்க முடியும்\nநூறு உறுப்பினர் கொண்ட செனேட் அவையில் 50-50 என்று இழுபறியாக ஏதாவது வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும், தன்னுடைய வாக்கை அளித்து பெரும்பான்மையை கொடுப்பது துணை ஜனாதிபதியின் வேலை. மற்றபடிக்கு, செனேட்டில் சாரா பேலினுக்கு ‘திட்டம்’ முன்னெடுத்து செல்ல எந்தவித அதிகாரமும் கிடையாது.\nதற்போதைய துணை ஜனாதிபதி டிக் சேனி இவ்விதமாக துஷ்பிரயோகம் செய்துவருகிறார் என்னும் குற்றச்சாட்டு நிலவுவது குறிப்பிடத்தக்கது.\nஅறிவுசார் சிந்தனைக்கு எதிரானவரா சாரா பேலின்\n தனி மனித வாழ்வில் பகுத்தறிவு/படிப்பு/கல்விக்கு எவ்வ���வு முக்கியத்துவம் கொடுக்கிறார்\nபள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மகன்\nகல்லூரிக்கு செல்லும் எண்ணமில்லாத மகள்\nவகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு அம்மாவின் பிரச்சார பீரங்கியாக செயல்படும் 13 வயது குழந்தை\nமாநகர வருமானத்தை வைத்து விளையாட்டு மைதானம் கட்ட செலவு செய்தது\nபுது நூலகம் கட்ட கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்தது\nஅரசியல் சாசனம் குறித்த பேதைமை\n1. வலையக கணக்கு வழக்கு\n2. அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’\nFiled under: கருத்து, குடியரசு, தகவல், துணை ஜனாதிபதி, பணம், பேலின், மெக்கெய்ன் | Tagged: அதிகாரம், அத்துமீறல், அறிவு, அலாஸ்கா, ஊழல், கவர்னர், குடியரசு, கொள்கை, சட்டம், சாரா, செனேட், செலவு, செல்வம், துஷ்பிரயோகம், பணம், பழமைவாதம், பாரம்பரியம், பிரதிநிதி, பேலின், முரண், GOP, Mccain, Palin, Republicans, Sarah |\t11 Comments »\nஅமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\nமெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.\nமெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.\nமெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.\nதேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.\nஅவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட��வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.\nபிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.\nஅவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\nமுதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.\nமுதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.\nஎன்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.\nகாரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.\nபல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.\nஅவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.\nஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலி��் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.\nஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஅமெரிக்காவில் ‘ஒபாமாவுக்காக தமிழர்கள்’ – அதிபர் தேர்தல் பதிவுகள்\n1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை\nஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.\n‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.\nஇந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள���ன் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.\nசென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.\n – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”\nசெனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.\nஅமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.\n‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூபெக், ஸ்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் க���றியுள்ளார்.\n4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/10/blog-post_34.html", "date_download": "2019-04-20T20:47:06Z", "digest": "sha1:IJEOXRPJOEYMYYZXZ7EKG6DTZ2ID7KXM", "length": 10412, "nlines": 212, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வாய்க்கொழுப்பு வாங்கி கட்டிக்கோ- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,", "raw_content": "\nவாய்க்கொழுப்பு வாங்கி கட்டிக்கோ- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\nசி.பி.செந்தில்குமார் 1:30:00 PM மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் No comments\n10 த தமிழ் இந்து பஞ்ச் பை சிபிஎஸ் அட்டாக்கிங் தளபதி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nஈரோடு மகேஷ் ,மதுரை முத்து , அட்லி\nஒரு நாளைக்கு ஒரு GB பத்த மாட்டிங்குது\nகமல்ஹாசனும் ,சிம்பு வும் கலந்த கலவை தான் எங்க ஆளு\nபொங்கச்சோறும் வேணாம்,உங்க பூசாரித்தனமும் வேணாம்பா\nநாம எடுக்கற படங்கள்தான் டூப்ளிகேட்னு பாத்தா..\nபிக்பாசால் நமக்கு ஏற்பட்ட எண்ட்டர்டெயின்மெண்ட்டில்...\nநம்ம ஸ்லீப்பிங் பார்ட்னரே ஸ்லீப்பr செல்லா இருந்தார...\nடாக்டர்,மருதாணி போட்டுக்கிட்டா எனக்கு ஒத்துக்கறதில...\nசேலம் சித்த வைத்தியத்துக்கும் கோட்டைதான்\nபடிச்சவன் எதுக்கு அரசியலுக்கு வர்றான்\nபவர்ஸ்டார் சீனிவாசன் கூட இந்த அளவு காமெடி பண்ணலை\nசந்து மக்கள் சந்தி சிரிக்க வெச்சிடுவா ங்க\nதனுஷை இனி \"வண்டு \"னு பட்டப்பேர் வெச்சு கூப்பிடுவாங...\nதமிழக முதல்வர் ஆக தகுதியானவர்கள்\nஇந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் அத்வானி, முதல...\nஅழகான பொண்ணுங்க நம்மை அறிவில்லாதவனே னு திட்டுனா\nசார்,அதிரடித் திருப்பத்துடன் னு advt வருதே,இன்னா அ...\nஇந்தி தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் ஆதார் கார்டு வ...\nஎல்லா டாஸ்க்லயும் சினேகனுக்கே மெயின் ரோல். அது ஏன்...\nபொங்கலு��்கு மாற்றாக ராமராஜன்(பசு நேசன்) விழா\nரிலீசே ஆக முடியாத படத்துக்கு விமர்சனம் எதுக்கு\nதாமரையை\"வளர விட்டா நமக்கு ஆபத்து தான்\nஜனங்க லூஸ்ங்களையே ஏத்துக்கும்போது பிக்பாஸை ஏத்துக...\nகுஷ்பூதான் ஜனாதிபதி,நக்மா தான் கவர்னர்\nஇப்டி பிட்டை போட்டுத்தான் சினேகன்கள் டிஎம் வர்றீங்...\nஎன்னய்யா,அந்த ரசிகர் மன்றம் எப்பவும் உள்பக்கமா தாழ...\nஆன் லைன் ஆப்பு- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல...\nவர்றவன் ,போறவன் எல்லா\"ரூம்\" போட்டு அடிக்கறாங்க\nஎழுப்பி விட 70,000 சம்பளத்துக்கு\"ஒரு போஸ்ட்\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்புவும் இணைந்தார்...\nஸ்டார் வேல்யூவை திரைக்கதை முந்தியது\nBSNL லவ்வர்ஸ் ஸ்பெஷல் திட்டம்\nநடிகை நதியா வுக்கு டெய்லி ஏன் மிஸ்டு கால் கொடுத்தே...\nப்ளூவேல் உண்டு வினை உண்டு\nபொண்ணு பார்க்க வரும்போதே தாலி வாங்கிட்டு\"வந்துடனும...\nசினேகனால் கூட தொட முடியாத.....\nபந்திக்கு முந்து படைக்கு பிந்து\nசினேகன் அவ்ளோ நல்ல கேரக்டர்\"கிடையாதா\nவாய்க்கொழுப்பு வாங்கி கட்டிக்கோ- மாம்ஸ் இது மீம்ஸ...\nநாட்டுக்கு சேவை செய்ய நாகரீகக்கோமாளி வந்தாரய்யா\nசாமியாரை நம்பாதே- news ( ஆகஸ்ட் 21 , 2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD002892/aarookkiy-praamrippu-uullliyrkllil-teaalllilcaar-mnnn-allluttttait-tttuttl", "date_download": "2019-04-20T21:16:42Z", "digest": "sha1:C45LX42HFUEA2ZAUEIT5J76IVTB4TDGN", "length": 15615, "nlines": 112, "source_domain": "www.cochrane.org", "title": "ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களில் தொழில்சார் மன அழுத்தத்தைத் தடுத்தல் | Cochrane", "raw_content": "\nஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களில் தொழில்சார் மன அழுத்தத்தைத் தடுத்தல்\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பு பார்க்க தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் வேலை-தொடர்பான அல்லது தொழில்சார் மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். ஏனெனில் இது பெரும்பாலும் ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புகளை சந்திப்பதாலும் மற்றும் அவர்களுக்கு போதுமான நேரம், திறன்கள் மற்றும் வேலையில் சமூக ஆதரவு இல்லாததாலும் உண்டாகிறது. இது கடுமையான துன்பம், மனச்சோர்வு அல்லது உடல் நோயை ஏற்படுத்தலாம். இறுதியில், ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் உயர் தரமான ஆரோக்கிய பராமரிப்பு சேவைகளை வழங்க முடியாமல் போகலாம். மனஅழுத்தம் மற்றும் மனச்சோ���்வு அதிக செலவு வைப்பதாக இருக்க முடியும், ஏனெனில் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள் சுகவீன விடுப்பு எடுத்து மற்றும் வேலைகளைக் கூட மாற்றலாம்.\nநாங்கள், எவ்வளவு நன்றாக வெவ்வேறு வழிகளில் ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களின் மன அழுத்தம் அல்லது பணி மனச்சோர்வை தடுக்கலாம் என்று மதிப்பிட்டோம்.\nநாங்கள், முற்றிலும் 7188 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ள 58 ஆய்வுகளைச் சேர்த்தோம். சேர்க்கப்பட்ட ஆய்வுகளில், 54 சீரற்ற சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளாகவும் மற்றும் நான்கு சீரான சமவாய்ப்பற்ற ஆய்வுகளாகவும் இருந்தன. நாங்கள், தலையீடுகளை புலனுணர்வு சார்ந்த நடத்தை பயிற்சி, மன மற்றும் உடல் தளர்வு , அல்லது நிறுவன மாற்றங்கள் என்று வகைப்படுத்தினோம்.\nபிரதான முடிவுகள் மற்றும் சான்றின் தரம்\nபுலனுணர்வு சார்ந்த நடத்தை பயிற்சி தலையீடுகள்\nஆறு ஆய்வுகளின் படி, ஒரு மாதத்திற்கு குறைவானது முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான பின்தொடர்ந்தல் காலகட்டங்களில் அளவிடும் போது தலையீடுயில்லாமையுடன் ஒப்பிடும்போது புலனுணர்வு-சார்ந்த நடத்தை பயிற்சி தலையீடுகள் 13% மன அழுத்தத்தைக் குறைத்தது என்பதற்கு குறைந்த தர சான்று இருந்தது. இந்த குறைவு மன அழுத்தம் உள்ள ஒரு நபருக்கு எவ்வளவு பொருத்தமானது என்பது தெளிவாக தெரியவில்லை. புலனுணர்வு-சார்ந்த நடத்தை பயிற்சியை தளர்வுடன் இணைத்த போதும் முடிவுகள் ஒன்று போலவே இருந்தன. எனினும், மூன்று ஆய்வுகளில், மன அழுத்த நிலைகளில் மன அழுத்த மேலாண்மையில் கவனம் இல்லாத ஆனால் பாதுகாப்பு உள்ளடக்கத்ததில் கவனம் கொண்ட ஏனைய பயிற்சிகளுடன் ஒப்பிடுகையில், ஒரு புலனுணர்வு-சார்ந்த நடத்தை பயிற்சிக்குப் பின்னரும் மன அழுத்த நிலைகள் ஒன்று போலவே இருந்தன.\nமன மற்றும் உடல் தளர்வு தலையீடுகள்\n17 ஆய்வுகளில் தலையீடுயில்லாமையுடன் ஒப்பிடும்போது மன மற்றும் உடல் தளர்வு தலையீடுகள் மன அழுத்த நிலைகளில் 23% குறைவுக்கு வழிவகுத்தது என்பதற்கு குறைந்த முதல் மிதமான வரையிலான தர சான்று இருந்தது.\n20 ஆய்வுகளில் நிறுவன தலையீடுகள் வேலை நிலைமைகளை மாற்றுதல், ஆறு ஆய்வுகளில் ஆதரவு மேம்படுத்துதல் அல்லது வழிகாட்டுதல், நான்கு ஆய்வுகளில் பாதுகாப்பு உள்ளடக்கத்தை மாற்றுதல், ஒரு ஆய்வில் தகவல் தொடர்பு திறன் மேம்படுத���துதல் மற்றும் இரண்டு ஆய்வுகளில் வேலைத் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருந்தன. இரு ஆய்வுகளில் குறுகிய அல்லது தடங்கலுடன் கூடிய வேலை அட்டவணைகள் மன அழுத்தத்தைக் குறைத்தது, ஆனால் அங்கு எந்த ஒரு பிற நிறுவன தலையீடுகளுக்கும் தெளிவான பயன் இருக்கவில்லை.\nநாங்கள் புலனுணர்வு சார்ந்த நடத்தை பயிற்சி அத்துடன் மன மற்றும் உடல் தளர்வு அனைத்தும் மிதமான அளவில் அழுத்தத்தை குறைக்கும் என்று தீர்மானிக்கிறோம். வேலையின் கால அட்டவணைகளை மாற்றுவது ​ கூட மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் , ஆனால் பிற நிறுவன தலையீடுகளுக்கு எந்த தெளிவான விளைவுகளும் இல்லை. நமக்கு குறைந்தது 120 பங்கேற்பாளர்கள் கொண்ட, மற்றும் முன்னுரிமையாக ஒரு கூறு தலையீட்டுடன், சமவாய்ப்புடன் ஆய்வுகள் வேண்டும். மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிட்ட காரணிகளை முகவுரைப்பதில் நிறுவன தலையீடுகள் நன்றாக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.\nமொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமுதல் நிலை பராமரிப்பு மற்றும் ஊரக மருத்துவமனை அமைப்புகளில் வல்லுநர் வெளிக்கள சிகிச்சையகங்கள், பராமரிப்பு அணுகல், பராமரிப்பு தரம், ஆரோக்கிய விளைவுகள், நோயாளி திருப்திகரம், மற்றும் மருத்துவமனை சேவைகளின் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தக் கூடும். அவை மிக செலவு\nஇது, ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தங்களின் நோயாளிகளை ஆரோக்கிய பராமரிப்பில் முடிவெடுக்க வைக்க உதவக் கூடிய வழிகளின் திறனாய்வு ஆகும்.\nதொழிலாளர்களுக்குப் பொருட்களை கையாளல் மற்றும் துணை சாதனங்கள் பயன்படுத்தி முதுகுவலியைத் தடுத்தல் மற்றும் சிகிச்சைக்கான அறிவுரைகள்.\nஅச்சிடப்பட்ட விளக்கக் கல்வி பொருள்கள்: தொழில்முறை பயிற்சி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பயன்களின் மீதான விளைவுகள்\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல்\nகாக்ரேன் திறனாய்வுகள் - இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்\n20 ஆண்டுகளாக காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வுகள் ஆரோக்கியம் உடல்நலம் மற்றும் சுகாதார கொள்கையில் முதன்மை ஆராய்ச்சி மற்��ும் சர்வதேச அளவில் ஆதாரம் சார்ந்த சுகாதார உயர்ந்த தரம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வாசிக்க ...\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16031310/Railway-owned-landTo-remove-the-occupations-Madurai.vpf", "date_download": "2019-04-20T20:56:57Z", "digest": "sha1:CF2DFYK44TUY7FDHOKF7SF2KDGQNGBXO", "length": 20002, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Railway owned land To remove the occupations; Madurai Iordared Directive || ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Railway owned land To remove the occupations; Madurai Iordared Directive\nரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த பிரபாகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் ரெயில் நிலைய வளாகத்தில் சில அரசியல் தலைவர்கள், தனியார் அமைப்புகளின் தலைவர்களை வரவேற்கும் வகையில் பிளக்ஸ் போர்டு, பேனர்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரெயில் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.\nரெயில்வேதுறைக்கு சொந்தமான சுவர்களில் அரசியல் விளம்பரங்கள் வரைந்துள்ளனர். எனவே அனைத்து ரெயில் நிலையங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டு, பேனர்களை அகற்றவும், சுவர் விளம்பரங்களை அழிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா நேரில் ஆஜராகி, ‘‘ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தென்னக ரெயில்வேயில் 90 ஆயிரம�� ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 4,500 பேர் தினமும் பணிக்கு வருவதில்லை. இதுகுறித்து அவர்கள் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. சென்னை உள்பட 19 ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ரெயில்களில் பயணிக்கும்போது கொடுக்கப்படும் உணவு, குடிநீர் போன்றவை தரமானவையா என்பதில் எங்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உணவு மற்றும் குடிநீர் தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.\nபின்னர் மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகி, ‘‘பல்வேறு ரெயில் நிலையங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் இதுவரை அகற்றப்படவில்லை. அதேபோல ரெயில்வேக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று வாதாடினார்.\nவிசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–\nஇந்த வழக்கில் எஸ்.ஆர்.எம்.யூ. உள்ளிட்ட ரெயில்வே தொழிற்சங்கங்களையும், ரெயில்வே டி.ஜி.பி., ஐ.ஜி ஆகியோரையும் இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது.\nஅனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.\nமேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக 182 என்ற எண்ணில் புகார் அளிப்பது குறித்து ரெயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். ரெயில் நிலையங்களில் அனுமதியின்றி வைத்துள்ள பிளக்ஸ் பேனர்களை போலீஸ் பாதுகாப்புடன் உடனடியாக அகற்ற வேண்டும். ரெயில் நிலைய சுவர்களில் உள்ள விளம்பரங்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.\nரெயில்வே அளிக்கும் உணவு, குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் ரெயில்வே பயணிகளுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்திருப்பது போல், அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nரெயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கங்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகள், கட்டிடங்களின் விவரங்கள், வாடகை தராமல், உரிமம் பெறாமல் ரெயில்வே இடங்களில் இருப்பவர்களின் விவரங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாடகை வசூலிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.\n1. ‘டிக்–டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு\n‘டிக்–டாக்’ செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டனர்.\n2. கோடைகால சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: தனியார் பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதனியார் பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n3. மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nமீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. பேராசிரியை நிர்மலாதேவி 22–ந்தேதி ஆஜராக வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி வருகிற 22–ந் தேதி ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n5. பெரியார் பஸ் நிலைய பகுதியில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் கோரி வழக்கு மாநகராட்சி கமி‌ஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்\nமதுரை பெரியார் பஸ் நிலைய பகுதியில் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்ய கோரிய வழக்கில் மாநகராட்சி கமி‌ஷனருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்��திவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-20T20:54:15Z", "digest": "sha1:VTGFYP42ATNM5DLFCLJZBUK57VMLUJWQ", "length": 10115, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "குற்றங்களை மூடி மறைத்து நல்லிணக்கத்தை எட்ட முடியாது – சார்ள்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nகுற்றங்களை மூடி மறைத்து நல்லிணக்கத்தை எட்ட முடியாது – சார்ள்ஸ்\nகுற்றங்களை மூடி மறைத்து நல்லிணக்கத்தை எட்ட முடியாது – சார்ள்ஸ்\nகுற்றங்களை மூடி மறைத்து நல்லிணக்கத்தை எட்ட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்த குற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படும் வரையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nகுற்றங்களை மூடி மறைத்து நல்லிணக்கத்தை எட்ட முடியாது. சர்வதேச தலையீட்டில் தீர்வுகள் வேண்டும்.\nமக்கள் விரும்பும் அரசாங்கமொன்று அமைய வேண்டுமானால் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.\nஸ்மார்ட் வகுப்பறைகளை கிராமப்புற பாடசாலைகளிலும் அமைப்பதன் மூலம் அந்த மாணவர்கள் இலகுவாக தமது கணினி அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்“ என குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு – சம்பந்தன்\nதமிழ் மக்களுக்கும் இறைமைய உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபொறுப்புக்கூறலை நிறைவேற்ற என்ன உள்நாட்டுப் பொறிமுறை ஸ்தாபிக்கப்பட்டது\nஉள்நாட்டு பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது என தமிழ் தேச\nஇந்தியாவிற்கு அஞ்சியா இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது – நாடாளுமன்றில் சிவசக்தி ஆனந்தன் கேள்வி\nஇந்தியாவிற்கு அஞ்சியா இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்த\nவன இலாகா பிரிவினரின் செயற்பாடுகளை மீண்டும் சாடியது கூட்டமைப்பு\nவடக்கில் வன இலாகா பிரிவினரின் செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் அதிருப்தி வெளிய\nதமிழ் பேசும் பொலிஸாரை அதிகரிப்பதன் மூலமே நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் – மஹிந்த அணி\nநாட்டின் சகல பகுதிகளிலும் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதன் ஊடாகவே நல்லிணக்கத்தை வலுப்படுத்\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2008/12/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-20T20:40:29Z", "digest": "sha1:UBYPNAJSYJX27Z4WSTGOM3X52Y6BZTAQ", "length": 6123, "nlines": 105, "source_domain": "blog.unchal.com", "title": "இதம் தரட்டும் புத்தாண்டு – ஊஞ்சல்", "raw_content": "\nமலரும் புத்தாண்டு என்றும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த போன காலங்கள் தந்த வலிகளும் வடுக்களும் விலகி எல்லோர் வாழ்விலும் சந்தோசம் நிலவ வேண்டும்.\nசுகம் தரும் புதுத்தென்றல் எங்கும் பரவட்டும். விழிகளில் வடியும் கண்ணீர்த் துளிகளை அவை போக்கிடட்டும். உறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சுபானு.\nபுத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது\nமலரும் புத்தாண்டு என்னும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைனைப் பிரார்த்திக்கின்றேன்.\nநன்றிகள் .. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 🙂\nஉறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும்.\nஉங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆதிரை உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙂\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி எ��்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15953", "date_download": "2019-04-20T20:37:49Z", "digest": "sha1:UFKQ7SRWBCXIHV6JMXQLDUVX4GL6VIUY", "length": 7033, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | சொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...", "raw_content": "\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nதனது குறும்படம் வாயிலாக மக்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருபவர் கலைஞர் பாஸ்கி மன்மதன். இவர் எடுக்கும் குறும்படத்திற்கு மக்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு உண்டு. ரசிகர்களும் அதிகமே.\nஇந்நிலையில் செல்பி என்று தற்போது இவர் எடுத்திருக்கும் குறும்படம் இணையத்தில் வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது. ஈழத்து கலைஞர்களின் கவலை, அவர்கள் பொது இடங்களில் சந்திக்கும் பிரச்சினைகள் என அனைத்தையும் தெளிவாகவே காட்டுகிறது.\nஇங்கு தனது தாய்நாடை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்காக வந்த பின்பு தனது குடும்பம் எவ்வாறு இருக்கிறது. தனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் எவற்றையெல்லாம் இழக்க நேரிடுகிறது என்பதை உணர்த்தும் காட்சியே இதுவாகும்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n மிகச் சரிய���க பாடம் புகட்டிய காட்சி\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...(புகைப்படங்கள்)\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_150", "date_download": "2019-04-20T20:31:00Z", "digest": "sha1:WMQVZYR3JPILLWJFREEYZEB3XQY5NGJG", "length": 3964, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nஇருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜ..\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&id=1218", "date_download": "2019-04-20T20:34:55Z", "digest": "sha1:WC47THQPTZJ6LMNGJQZ2Q4XMNHKUDA5X", "length": 4302, "nlines": 66, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசத்தான காலை டிபன் வரகரிசி உப்புமா\nசத்தான காலை டிபன் வரகரிசி உப்புமா\nவரகரிசி குருணை - 2 கப்\nகடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு\n* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* வரகரிசி குருணையை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.\n* அடுத்து அதில் பெருங்காயத்தூள், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.\n* அடுத்து அதில் வரகரிசி குருணையையும் சேர்த்து 1 கப் குருணைக்கு 3 கப் தண்ணீர் வீதம் விட்டு கிளற வேண்டும்.\n* நன்றாக வெந்ததும் வரும் போது உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி பரிமாற வேண்டும்.\n* சத்தான வரகரிசி உப்புமா ரெடி.\nஅதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்... மனந�...\nடூயல் பி��ைமரி கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன�...\nஉணவுப்பொருள் கலப்படம்: இந்த சோதனையை உடனே...\nதூங்கும் முன் 1 டம்ளர் பால், 2 பேரிச்சம்பழ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/08/video.html", "date_download": "2019-04-20T20:16:51Z", "digest": "sha1:JJEDSM5JIO6KSGJ2HHOHY5EDKFDS7IVR", "length": 10210, "nlines": 99, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா! | Astrology Yarldeepam", "raw_content": "\nநல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா\nசைவ தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூச திருவிழா இன்று (31.01.2018 ) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. நல்லூர்கந்தன் மஞ்சத்தில் எழுந்தருளி பக்த கோடிகளுக்கு அருள்பாலித்திருந்தார்.\nநல்லூரான் பக்தர்கள் ஆலய வளாகத்தில் முழுவதும் நிறைந்துகாணப்பட்டனர்.இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.\nநவக்கிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும் சிறப்பு மிக்க தினம் இது . சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம்.\nஎனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்து வருகின்றனர். இது வழிவழியாக இந்துக்கள் கையாண்டு கொண்டு வரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந��தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா\nநல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15954", "date_download": "2019-04-20T20:09:48Z", "digest": "sha1:ICIGVXZNV2JQJ672KD5VPKLU7MPSXUV5", "length": 6390, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்!!", "raw_content": "\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nயாழ்ப்பாண மண் வாசனைக்கு உரிய விடயங்களில் ஒன்று கள். ஊர்கள் தோறும் ஆங்காங்கே தவறணைகள் உள்ளன.\nமேலை நாட்டு சரக்குகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளபோதிலும் இப்போது வரை கள்ளை விரும்பி குடிப்பவர்கள் நிறையவே உள்ளனர்.\nயாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற புதியவர்கள் யாழ்ப்பாண கள்ளை சுவைக்கின்ற நிகழ்ச்சி திட்டத்துடனேயே வருகின்றனர்.\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை பாடுகின்ற இப்பாடலும் ரொம்பவே ஹிக் ஏற்றுவதாகவே உள்ளது.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி ��னக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...(புகைப்படங்கள்)\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2007/03/vs.html", "date_download": "2019-04-20T21:02:23Z", "digest": "sha1:ASC2SPMZHJTKWH3R6BDMTH3QSCEZ7F6Y", "length": 9134, "nlines": 157, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: தலைவர் ரஜினி Vs மானேஜ்மன்ட் & மார்கெட்டிங்", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nதலைவர் ரஜினி Vs மானேஜ்மன்ட் & மார்கெட்டிங்\nதலைவர் காலேஜுல படிச்சாரோ இல்லியோ தெரியாது...அவர் படத்துல வர்ர பன்ச் டயலாக்கைத்தான் MBA வுல டையைக் கட்டிக்கிட்டு ப்ரொபஸருங்க சொல்லிக் குடுக்குறாங்க...என்ன நம்பலியா \nகீழே சாம்பிள் குடுத்துருக்குது..நீங்களே படிச்சுப் பாருங்க\n“ கண்ணா நான் யோசிக்காம சொல்ரதில்லை ...சொல்லிட்டு யோசிக்கிறதில்லை\nதலைவர் பன்ச் 2 :(16 வயதினிலே)\n\" இது எப்படி இருக்கு \"\nதலைவர் பன்ச் 3 :(தர்மத்தின் தலைவன்)\n\"நான் தட்டிக் கேட்பேன் ...ஆனா கொட்டிக் குடுப்பேன் \"\nதலைவர் பன்ச் 4 :(அருணாசலம்)\nதலைவர் பன்ச் 5 :(பாட்ஷா)\n\" நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி \"\nதலைவர் பன்ச் 6 :(பாபா)\n\" நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் \"\nதலைவர் பன்ச் 7 :(பாபா)\n\" அசந்தா அடிக்கிறது உங்க ஸ்டயில்...அசராம அடிக்கிரது பாபா ஸ்டயில் \"\nதலைவர் பன்ச் 8 :(படையப்பா)\n\" என் வழி தனி...வழி \"\nஎன்ன இப்பவாச்சும் நம்புறீங்களா...அதான் சொல்ரேன் MBA வுல நல்ல மார்க் வாங்கணுமா...தலைவர் படத்தை தவறாம பாருங்க...வர்டா....\nகண்ணா...நீ ரஜினி ரசிகனா இருக்கலாம்...அதுக்காக 2 தடவை ஒரே பின்னூட்டத்தை போடக் கூடாது..பின்னூட்டம் கம்மியா வந்தா நாம அதைக் control பண்ணலாம்..அதுவ�� அளவுக்கு அதிகமானா (அனானிகள் மூலமா) அது நம்மளை control பண்ணும் :) வர்டா \nநன்றி அரவிந்த் மற்றும் ராஜா\nசிவாஜி பாட்டு ரிலீஸ் இல்லை இல்லை லீக்காயிருச்சாமே...தெட்ரியுமா \nஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது இதுக்கெல்லாம் ஏதாவது இருக்கா..\nநம்ம அறிவுத் தொட்டியிடம் (think Tank) கேட்டு சொல்கிறேன் :)\nநான் இந்தப் பதிவு போட்டு 3 வாரம் ஆச்சு :) தேடிப் புடிச்சு படிச்சீங்களே :)\nகருத்தெல்லாம் நம்ம மக்கள் மெயில்ல அனுப்பியதுதான் :)\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nதலைவர் ரஜினி Vs மானேஜ்மன்ட் & மார்கெட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=15516", "date_download": "2019-04-20T21:14:52Z", "digest": "sha1:N7BBKRPL6LZ7EVQZ4AYO6HOZIG7X3CHE", "length": 4284, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தைப்பூசம், அரசு விடுமுறை தினம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nதைப்பூசம், அரசு விடுமுறை தினம்\nமலேசியா நாட்டிலுள்ள பத்துமலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு வேல் வழிபாட்டுடன் முருகப்பெருமான் போற்றப்படுகிறார். அன்றைய தினம் முருகப்பெருமான் வெள்ளி ரதத்தில் கோலாலம்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலைக்கு வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். மலேசிய அரசு இந்நாளை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21753", "date_download": "2019-04-20T21:10:04Z", "digest": "sha1:U3CGVFKUXPED6TTZ24CAOGBG5G2PB3MI", "length": 5032, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மங்கலம்பேட்டை மங்கலநாயகி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nசெவ்வகக் கல்மூர்த்தத்தில் சற்று உக்கிரமாக அருளும் வனதுர்க்கை இவள். கண்ணகிக்கு கோயில் கட்ட சேரன் செங்கூட்டுவன் இமயமலையிலிருந்து இரு கற்களை கொண்டு வந்தபோது தனக்கு மிகப் பெரிய உதவிகளை செய்த பரூர் பாளையத்தை சேர்ந்த குறுநில மன்னனுக்கு தான் கொண்டு வந்த இரு புனிதக் கற்களில் ஒன்றை அவனுக்கு ஈந்தான். அதில் ஒன்றில்தான் பரூர் மன்னன் உக்கிர நாயகியான இந்த மங்கலநாயகியை எழுந்தருளச் செய்தான். கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் உளுந்தூர் பேட்டையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசுவாமி சிலையின் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்\nதிருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/32514/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:09:55Z", "digest": "sha1:KUV7NZFGY5CNHTEBXTG7WL2H6EJ25UQP", "length": 9713, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "அ.தி.மு.க கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சாவூர் | தினகரன்", "raw_content": "\nHome அ.தி.மு.க கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சாவூர்\nஅ.தி.மு.க கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சாவூர்\nஅ.தி.மு.க கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மேலும் கூறியதாவது:\nதேசிய நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சியாக தமிழ் மாநி�� காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது தான் த.மா.காவின் நிலைப்பாடு.\nபா.ஜ.க, அ.தி.மு.க உள்ளடக்கிய கூட்டணி வெற்றி கூட்டணி. எங்களது கூட்டணி குறித்து காங்கிரஸ் - தி.மு.க ஆகியவை ஜீரணிக்க முடியாமல் பேசி வருகிறார்கள்.\nதேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கை என்பதை விட எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.\nகேட்ட தொகுதியை அ.தி.மு.க கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்க��து ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/32553/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:43:37Z", "digest": "sha1:6I4PWNBZYSDAMLCB6ODKN2XGGEJFYD3U", "length": 12352, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரவுநேர தொழுகையின் சிறப்புகள் | தினகரன்", "raw_content": "\nHome இரவுநேர தொழுகையின் சிறப்புகள்\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் காலைவரை தூங்கிய ஒரு மனிதரைப்பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அவரது இரு காதுகளிலும் ஷைத்தான் சிறு நீர் கழித்துள்ளான் என்று கூறினார்கள். ஆதாரம் (புஹாரி, முஸ்லிம்)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், உங்களில் ஒருவர் தூங்கினால் அவரது தலையின் பின்பகுதியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களைப் போடுகிறான். ஓவ்வொரு முடிச்சுப் போடும் போதும்.உணக்கு நீண்ட இரவு உள்ளது. நன்கு உறங்குவாயாக எனக் கூறி முடிச்சுப் போடுகிறான்.அவர் விழித்து அல்லாஹ்வின் பெயரைக் கூறினால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகின்றது. வுளூச்செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்கின்றது. அவர் தொழுதால் அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்து விடுகின்றன. அவர் காலையில் உற்சாகத்துடனும் நல்ல மனதுடனும் இருப்பார். அவ்வாறில்லையானால் தீய மனதுடனும் சோம்பேறியாகவும் காலையில் இருப்பார்.ஆதாரம் புஹாரி, முஸ்லிம்)\nஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன். நிச்சயமாக இரவில் ஒரு முஸ்லிமான மனிதர் அல்லாஹுத்தஆலாவிடம் தனது இம்மை மறுமை சம்மந்தமான எந்த நல்ல விடயத்தைக் கேட்டாலும் அதனை அவருக்கு அல்லாஹ் கொடுத்து விடுவான். இப்படி ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது. ஆதாரம் முஸ்லிம்\nஇவ்வாறு இரவு நேரத் தொழுகையின் சிறப்புக்கள் பற்றி நிறையவே ஹதீஸ்கள் வந்துள்ளன. முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களே கால் வீங்கும் அளவுக்கு இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால், இன்று எம்மில் எத்தனை பேர் பர்ளுத்தொழுகைகளைக் கூட நேரத்திற்கு தொழுகின்றோம் என்கின்ற வினாவை எமது உள்ளத்தை தொட்டு கேட்க வேண்டும். பர்ளுத் தொழுகைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்றாமல் புறந்தள்ளி விட்டு மனம் போன போக்கில் இருக்கும் போது எவ்வாறு இரவு நேரத் தொழுகைகளை நாம் நிறைவேற்ற எம்மை நாம் அர்ப்பணிக்கமுடியும்.\nநாம் ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளவர்களாக மாற வேண்டும். ஷைத்தானுக்கு இடம் கொடுக்காமல் எமது வாழ்வை மாற்றிக் கொள்ள முயற்சிப்போமாக.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டப��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/malayagam-news/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2019-04-20T20:26:06Z", "digest": "sha1:7ZNQ2QLREKMBPTLRGOPU3BTPLQQNNKID", "length": 5302, "nlines": 100, "source_domain": "malayagam.lk", "title": "நல்லதண்ணி கருப்புசாமி ஆலய மகோற்சவம் இன்று இடம்பெற்றது | மலையகம்.lk", "raw_content": "\nசவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி... 20/04/2019\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு... 20/04/2019\nஉணவு ஒவ்வாமை 42 பேர் வைத்தியசாலையில் மஸ்கெலியாவில் சம்பவம்... 20/04/2019\nநல்லதண்ணி கருப்புசாமி ஆலய மகோற்சவம் இன்று இடம்பெற்றது\nநல்லதண்ணி கருப்புசாமி ஆலய மகோற்சவம் இன்று இடம்பெற்றது\nஅக்கரப்பத்தனை நல்லத்தண்ணி கருப்பண்ணன் சாமி ஆலயத்தில் வெகுவிமர்சியாக பால்குட பவனியோடு கருப்புசாமி ஆலய மகோற்சவம் இன்று இடம்பெற்றது.\nஇதன்போது அரோகரா கோசத்தோடு அக்ரோஷமாக கத்தியில் நடந்து கருப்பண்ணன் சாமி பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.\nஇந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்செல்வன் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜ் ஆலய பரிபாலன சபையினர், இந்து இளைஞர் மன்றம்,பொதுமக்கள் என ஏராளமான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.\nஇந்நிகழ்விட்கு ஊடக அனுசரனையை மலையக எப்எம் வழங்கி நிகழ்வுகளை சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.\nஉலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/11/14/group2_answerkey_english_2018/", "date_download": "2019-04-20T20:33:08Z", "digest": "sha1:5JIUDYD2L7ZS554QTPGXGGCZL226NS3E", "length": 2851, "nlines": 42, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC Group-2 (Interview Posts) Exam 2018- Answer Key – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/02/blog-post_25.html", "date_download": "2019-04-20T20:48:35Z", "digest": "sha1:UVBXTO62SYJCJRS26GDKCK6JF7OQBLQS", "length": 32129, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : எம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வழக்கு", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வழக்கு\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 AM No comments\nஎம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா | தி இந்து புகைப்பட ஆவண காப்பகம்.\nராபின் மெயின் மோசடி வழக்கு. இது, அரசியல் பெரும்புள்ளி ஒருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 32 காலங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு என்ற இக்காரணத்தை தவிர வேறு சில காரணங்களுக்காகவும் இந்த வழக்கை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.\nஅவ்வாறு சற்றே காலச்சக்கரத்தை பின்னோக்கிச் செலுத்தினால், எம்.ஜி.ஆர். தலைமையிலான அப்போதைய ஆட்சியில் ராபின் மெயின் வழக்கு ஏற்படுத்திய சலசலப்பும், அதிமுகவில் ஜெயலலிதா, காளிமுத்து உள்ளிட்ட பலரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் தெரியவரும்.\n1985 அக்டோபர் மாதம். அப்போதுதான் ராபின் மெயின் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அவர் அன்றைய வேளாண் அமைச்சர் காளிமுத்துவின் நண்பர்.\nநண்பர் மீதான கைது நடவடிக்கையையும், அந்த வழக்கில் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் சற்றும் எதிர்பாராத காளிமுத்து, ஜெயலலிதா மீது விமர்சனங்களை குவித்தார்.\nஅதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் மீண்டும் நியமித்ததற்கு கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காளிமுத்து தெரிவித்த எதிர்ப்பே மிகக் கடுமையானது. ஜெயலலிதாவை ஏன் கொள்கை பரப்புச் செயலராக நியமித்தீர்கள் என எம்.ஜி.ஆரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.\nதமிழகத்தில் திராவிட கட்சியின் அதிகாரத்தை முடிவு கட்ட ஜெயலலிதா சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.\nராபின் மெயின் வழக்கில் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிபிஐ தன் மீது அவ்வாறாக குற்றம் சுமத்த ஜெயலலிதாவே முழுமுதற் காரணமாக இருந்தார் எனவும் கூறினார்.\nமேலும் ராபின் மெயின் வழக்கு தொடர்பாக தனது உதவியாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்ச���யை கைப்பற்ற இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.\nகாளிமுத்து - ஜெயலலிதா காரசார வாக்குவாதம்\nஇந்தக் குற்றசாட்டுகளையெல்லாம் திட்டமிட்டு மறுத்த ஜெயலலிதா, கற்பனை அடிப்படையில் காளிமுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் என்றார். இல்லை, நான் அவரது (ஜெயலலிதாவின்) அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாக இருப்பேன் என்பதற்காகவே என் மீது போலி குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா சுமத்துகிறார் என்ற பதில் வாதத்தை முன்வைத்தார் காளிமுத்து. இந்த வார்த்தைப் போர் ஓயவில்லை, \"யாரோ ஒருவர் செய்த குற்றத்துக்கு நான் பலிகடா ஆக முடியாது\" என்றார் ஜெயலலிதா. இவ்வாறாக பதிலுக்கு பதில் தொடர்ந்து கொண்டே இருந்தது.\nதொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 1985 அக்டோபர் 28-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்தனர். இந்த அதிரடி அறிவிப்பால், சலசலப்புகள் சற்று ஒய்ந்தன.\nஅந்த வேளையில்தான், சிபிஐ தனக்கு எதிராக ராபின் மெயினிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முயற்சிப்பதாக எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார் காளிமுத்து. இதனையடுத்து எம்.ஜி.ஆரும், சட்ட அமைச்சர் பொன்னையனும் காவல்நிலைய லாக்-அப் நிலவரம் அறிவதாக கூறி அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். எழும்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்குதான் ராபின் மெயின் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியே சலசலப்பும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அவ்வப்போதும் எழுந்தும், மறைந்தும் இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.\n1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதுவரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்த காளிமுத்து, ஜெயலலிதா தரப்பில் ஐக்கியமானார். பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஆனால், எல்லாம் அப்படியே சுமுகமாக செல்லவில்லை. திடீரென காளிமுத்து திமுகவுக்கு திரும்பினார். அங்கும் அவர் வெகு காலம் நீடிக்கவில்லை. மீண்டும் அதிமுகவுக்கே வந்தார்.\n2001-ல் காளிமுத்துவை சட்டப்பேரவை சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 2005-ல் ராபின் மெயின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அப்போது, காளிமுத்து பதவி விலக வேண்டும் என வலுவான எதிர்ப்புக் குரல் உருவானது. ஆனால், சபாநாயகர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யத் தேவையில்லை என ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக காளிமுத்து மாரடைப்பில் இறந்தார்.\nராபின் மெயின் வழக்கில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர்.\nஆனால், ராபின் மெயின் வழக்கு அதிமுகவில் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் சமரசங்களையும் யாரும் மறக்க முடியாது\nராபின் மெயின் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் | படம்: சிறப்பு ஏற்பாடு.\nதமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் அமைச்சர் காளிமுத்து மற்றும் அவரது நண்பர் ராபின் மெயின் உள்ளிட்ட 32 பேர் மீதான மோசடி வழக்கின் விசா ரணை முடிந்து 32 ஆண்டுகளுக் குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 பேருக்கு சிறை தண் டனையும், அபராதமும் விதித்து சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு நீதிபதி உத்தரவிட்டார்.\n1982-ம் ஆண்டில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர் காளிமுத்து (பின்னர் இவர் தமிழக சட்டப்பேரவை சபா நாயகராகவும் இருந்தார்). 1982-83-ம் ஆண்டுகளில் அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மை துறை நிதியை முதலீடு செய்வதாகவும், அதற்கு கைமாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.\nகாளிமுத்துவின் சிபாரிசின் பேரில் அவரது நண்பர்கள் ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, சோமசுந்தரம், பசில் சாம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். கடன் பெறுவதற் காக போலி ஆவணங்கள் தயாரித்து வங்கிகளில் சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் 15 லாரி மற்றும் டிராக் டர்கள் வாங்குவதற்கு கடன் பெற்ற தாக குற்றச்சாட்டு எழுந்தது. கடன் பெற்றவர்கள் சிலர் வங்கிகளில் பெற்ற கடனுக்கு உரிய தவணை தொக��யை செலுத்தவில்லை. வாகனங்கள் குறித்து வங்கிகள் தரப்பில் விசாரித்தபோது வங்கி களில் சமர்ப்பித்த ஆவணங் களில் உள்ள பதிவு எண் களில் உள்ள வாறு வாகனங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, வங்கிகள் சார்பில் சி.பி.ஐ போலீஸாரிடம் புகார் செய்தனர்.\nசி.பி.ஐ 1984-ல் வழக்கு பதிவு செய்தது. முன்னாள் அமைச்சர் காளிமுத்து, அவரது உதவியாளர் மாணிக்கம், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, பேசில் சாமுவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 6 பேர், வாகன மதிப்பீட்டாளர்கள் 4 பேர் உள்ளிட்ட 32 பேர் இந்த வழக் கில் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருந்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், இந்திய ஊழல் தடுப் புச் சட்டத்தின் கீழ் ஒரு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\n1984-ல் சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவினரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் 1987-ல் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது. 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர். அதனால் தற் போது உயிருடன் உள்ள 16 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கில் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்தும் 11 பேரை விடுதலை செய்தும் சென்னை சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் நீதிபதி கே.வெங்கடசாமி தீர்ப்பு வழங்கினார்.\nசி.பி.ஐ தரப்பில் வழக் கறிஞர்கள் கீதா ராமசேஷன், எம்.வி.தினகர் ஆகியோர் ஆஜ ராகினர்.\nராபின் மெயின் - 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் அபராதம்.\nசூரியக் குமார்- 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.\nசோமசுந்தரம்- 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.\nசாகுல் அமீது- 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம்.\nபசில் சாம்- 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. 3 லட்சம் ரூபாய் அபராதம்.\nஅபராதத் தொகை ஒரு கோடியே 65 லட்சத்து 500 ரூபாயில் 52 லட்சம் ரூபாயை வாகனக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபத�� உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, குற்றவாளிகள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nதலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா\nடாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோ...\nஉங்க பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடுவீங்களா\nஆறாது சினம் - சினிமா விமர்சனம்\nகணிதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (26...\nமுளைச்சு மூணு இலை விடலை. அதற்குள்.......\nஃபர்ஸ்ட் நைட் கம்பார்ட்மெண்ட் - ரயில்வே அமைச்சர் ...\nமுல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி, 234 லிலும் 1ல் கூ...\n150 நாடுகளில் கட்சி ஆளுங்க இருக்காங்களா\nபிறன் மனை நோக்கா பேராண்மை- எஞ்சினியர் டிஸ்மிஸ்\nஅண்ணா சொன்ன ஃபிகரை பழி வாங்குவது எப்படி\nஇது ஒரு ”கல்லா”க்காதல் கதை\nஅனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு ...\nAkashvani (2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nதொட்டால் தொட ரூம் -எஸ் ஜே சூர்யா\nNEERJA ( 2016) -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nசேதுபதி - சினிமா விமர்சனம்\nமிருதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (19...\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்\n251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்\nபிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்\n நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான்,\nஎதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க\n'புதிய தலைமுறை' தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு-சம...\nயூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்\nவில் அம்பு - சினிமா விமர்சனம்\nசித்ரம், விசித்ரம் ரம் ரம்\nசார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ...\nஜில் ஜங் ஜக் - திரை விமர்சனம்\nஉள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் ...\nஅலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை...\n எந்த மு��த்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேட்க வந...\nபுதிய நியமம் - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (12...\nஉலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில்.......\nகள்ளக்காதலி சோப்ளாங்கி என அழைத்தால் என்ன அர்த்தம்\nநாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற...\nஆனந்த விகடனில் இதுவரை அதிக மார்க் அள்ளிய படங்கள் ...\nஸ்ருதி கமல் புது செல்ஃபி\nபெங்களூர் நாட்கள் -திரை விமர்சனம்\nஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி மூவரும் விவசாய குடும்பமா...\nACTION HERO BIJU ( மலையாளம்)- சினிமா விமர்சனம்\nவீர பாண்டியக்கட்டபொம்மனால் சாதிக்க முடியாததை சாதித...\nச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்...\nவிசாரணை- பிரபல பெண் ட்வீட்டரும் த ஹிந்து நாளிதழு...\n ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்ட...\nதேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட் யார் யார்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஉங்க கனவில் சிம்ம வாகனி வந்தால்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5...\nகோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுனு எத்தனை டைம...\n உங்க பேரு ஆயிஷா வா கீர்த்தனாவா\nமேய்க்கறது எருமை, வெளில சொன்னா சிறுமை, இதுல என்னம்...\nஅறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்\nதினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா...\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வ...\nதெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/12/blog-post_13.html", "date_download": "2019-04-20T20:54:09Z", "digest": "sha1:YYQMPVMAAVLIKRVUCRO446ELZYTF5PL4", "length": 16632, "nlines": 227, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய் !!!", "raw_content": "\nரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய் \nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 மோடி தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கையிலேயே கவனம் செலுத்துகிறார்.-ராகுல்# பாஜக வுக்கு செல்வாக்கு ஏறுமாசெல்லா வாக்கா மாறுமா\n2 பாலியல் பலாத்காரம் பாதிக்கபட்ட பெண்ணிடம் ஆபாச கேள்வி கேட்ட நீதிபதி நீக்கம் # கேள்வி கேட்டே மடக்கலாம்னு பார்த்தாரு.முடக்கம் பண்ணிட்டாக\n3 ஜல்லிகட்டு விவகாரம் : கவர்னர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு # கவர்னரும் வெட்டியா தான் இருக்கார் போல\n4 முதலிரவில் கணவனை தூக்கமாத்திரையால் தூங்கசெய்து கொள்ளை அடித்த புதுப்பெண் #சம்பவம் நடக்கும்னு வந்த மாப்ளை சம்பவ இடத்தில் அதிர்ச்சி\nதமிழக அரசு மீதான ஊழல் பட்டியலை, கவர்னரிடம் கொடுத்தோம். அதை, அவர் குப்பையில் போட்டு விட்டார்- ராமதாஸ் # அப்போ கவர்னர் மீது புகாரை பிரதமர்கிட்டே கொடுங்க\n6 இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.-\nசெல்லுார் ராஜு # அப்போ உங்களுக்கு இந்தியா பத்தியும் தெரில, விவசாயிகள் பிரச்சனையும் புரியல--\n7 கருணாநிதியா, ஸ்டாலினா என்று, சிண்டு முடியும் முயற்சியில், விஜயகாந்த் ஈடுபடுவது வீண் வேலை.-ஆர்.எஸ்.பாரதி # சரி , ஸ்டாலினா அழகிரியா\n8 தி.மு.க.,வின் நிகழ்காலமே கேள்விக்குறியாக இருப்பதை, ஸ்டாலின் முதலில் உணர்வது நல்லது.-நாஞ்சில் சம்பத் # எதிர்காலத்துல இன்னோவா கார் குடோனே வெச்சிருவார் போல\n9 தயாநிதிமாறனின் பர்சை , யாரோஅபேஸ்செய்தது தான், போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.- வைகைச்செல்வன் # அரசியல்வாதி கிட்டேயே திருடி இருக்கான்னா.. அவன் எப்பேர்ப்பட்ட கேடியா இருப்பான்\n10 நான் நிதியமைச்சராக இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்-ப.சி்# ரிசர்வ்பேங்க் ஆபீசரா இருந்திருந்தா நான் கூட ரிசைன் பண்ணி இருப்பேன்.ஆனா இல்லை\n11 ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தீவிரம்: தமிழிசை # முதல்ல இந்த நோட்டுக்கட்டு பிரச்னையை முடிங்க.ஜல்லிக்கட்டு பின்ன பாப்போம்\n12 பணம் எடுக்க வரிசையில் நின்ற கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது # மோடி அரசின் சாதனைன்னு இதையும் லிஸ்ட்ல சேர்த்துடுவாங்களோ\n13 விளம்பரங்களில் மோடி படம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம் # அடேங்கப்பா.பெரிய தொகையா இருக்கே.சின்ன நிறுவனம் தாங்குமா\n14 தேசியகீதம்.அர்த்தம் கேட்டால் எந்த இந்தியனும் பாஸாக மாட்டான்- ராம்கோபால் வர்மா # ஆனா தேசப்பற்றுன்னு வந்துட்டா எந்த இந்தியனும் பெயில் ஆக மாட்டான்\n15 காகித பணம் இல்லாத வரவு செலவுக்கு மக்கள் மாற வேண்டும் - மோடி #இன்னைக்கு சாப்பிட வழி சொல்லுங்க.நாளை பாயாசம் நாளை பார்ப்போம்\n16 மராட்டியத்தில் இளம்பெண்களுடன் சாமியார் உல்லாசம் வீடியோ வெளியாகி பரபரப்பு # மராட்டி மொழி புரியாட்டி என்ன செய்வானோ தமிழன்\n17 திருப்பதி ஏழுமலை கோவிலில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் இன்று காலை சுவாமி தரிசனம் #உண்டி��ல்ல பணம் போடப்போய் இருப்பாரோ\n18 தங்கம் விலை மேலும் குறையும்: சம்மேளன மாநில தலைவர் # போற போக்கைப்பாத்தா ரேஷன் கடைலயே மாசம் 2 கிராம் தருவாங்க போல\n19 ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய், பிரமாண்ட வியாபாரம் # ரஜினி நட்ட ஈடு கொடுப்பார்.விஜய் கூட குடுப்பாரு என பின்னாளில் பொருள் கொள்க\n20 ரூ.13,860 கோடி பதுக்கிய தொழிலதிபர் கைது.. கமிஷனுக்காக செய்ததாக வாக்குமூலம் # கல்மிஷமா செஞ்சாலும், கமிஷனுக்காக செஞ்சாலும் தண்டனை 1 தானுங்கோ\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nஇனி சிங்கிள் டீ குடிக்கவே செக் ட்ரான்சக்சன்தான்...\nநம்ம தலைவரும் ,பிடல் காஸ்ட்ரோ வும் 1 விஷயத்தில் 1\nகாளை , சிங்கம், புலி\nமோடிக்குப்பிடிக்காத தமிழ் சினிமா எது\nகடுகு டப்பா தான் இனி பேங்க்\nகத்தி சண்டை - சினிமா விமர்சனம்\nDANGAL(HINDI) - சினிமா விமர்சனம்\nகறுப்புப்பணம் சிக்கினதில் தமிழகத்தை புரட்சி மாநிலம...\nபகுத்தறிவுப்பகலவர் வழி வந்த வம்சமுங்கோ,\nஒண்ட்க்கட்டையும் ,செம கட்டையும்- வாட்சப் கலக்கல...\n2017 மார்ச் கொஸ்டீன் பேப்பர் அவுட்- வாட்சப் கலக்கல...\n பைரவா ராசி என்ன சொல்லுது\nமோடி ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்ச...\nவீடியோ கேசட் வாடகைக்கு விட்ட விடிவெள்ளி ( வாட்சப் ...\nசட்டக்கல்லூரி மாணவி \"ரவி வர்மன் எழுதாத \" பாட்டை எப...\n,சப்போர்ட்டிங் கேரக்டர்கள் மெயின்.ஆக்ட் கொடுக்கும்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தது சசிகலாவா\nரம்பா வுக்கும் இலியானாவுக்கும் சம்பந்தமே இல்லாம ஒர...\nதீயா வேலை செய்யுங்க தீபா\nதினத்\"தந்தி’ரம்\"சின்னம்மா மந்திரம் என்ன கருமாந்திர...\nவாட்சப் கலக்கல்ஸ் (அம்மாவாசை யும் சின்னம்மா ஆசையு...\nகிராமராஜன் ஏன் இப்டி அக்\"கிரம\"ராஜன்\n( திமுக ) சிவப்பு வெள்ளை கற...\nஇதுவரைக்கும்.அச்சம் இல்லைங்க.இப்போதான் லைட்டா பயமா...\nமன்னார்குடி மாபியா கும்பலை நம்பாதே\nபதவிக்காக நான் ஊரான் வீட்டு சொத்துக்காகவே நான்\nகவுதமி ��ும் , மு,க ஸ்டாலினும் ,மோடியும், கமலும்\nஜெ மரணம் குறித்து மோடிக்கு கெளதமி கடிதம்\nஎல்லா பேய் படங்கள்லயும் பொண்ணுங்களயே பேயா காட்றாங்...\nசென்னை600028-2 - சினிமா விமர்சனம்\nபேரில் நிதி இருந்தா நிஜத்திலும் நிதி சேர்ந்திடும் ...\nரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய் \nடாக் ஆஃப் த டவுன்\nஒரு ஆளு ஒரு நாள்ல ஒரு பிகர் கூட மட்டும்தான் கடலை ப...\n2 பேரும் கூட்டுக்களவாணிக எஜமான்\nநான் அவள்.இல்லை டைட்டில்.ஹீரோயின் நயன்.டைரக்சன் எஸ...\nஒவ்வொரு விவசாயி யும் மத்திய அரசு ஊழியர்தான்\nKAHAANI 2( hindi) - சினிமா விமர்சனம்\nஇந்தியாவிலேயே “தண்ணி” பிரச்னையே இல்லாத ஒரே மாநிலம்...\nசைத்தான் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 1...\n அவர் உங்க ட்வீட்சை மட்டுமா லைக்கறாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/04/blog-post_14.html", "date_download": "2019-04-20T20:52:33Z", "digest": "sha1:BEP6FWV6ERGFJYQWOAGI7Z5MYSHHUHBY", "length": 19545, "nlines": 225, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை\"மகள் இவர்களுடன்\"டிஎம்ல\"கடலை போடுவதை தவிர்க்கவும்", "raw_content": "\nசந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை\"மகள் இவர்களுடன்\"டிஎம்ல\"கடலை போடுவதை தவிர்க்கவும்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் 1 comment\n1 பர்சனாலிட்டி ,வாதிடும் திறன் இதெல்லாம் பாத்து நமக்கே ஆ ராசா வை பிடிச்சுப்போய்டுதே....\n2 சாமியார்களை அவங்க\"போலித்தன்மையை அடையாளம் காண எளிய வழி அவங்க ஆசிரமத்துக்கு ,அவங்க கலந்துக்கற கோயில் விழாக்களுக்கு ஆண்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது\n3 கடவுள் நம்பிக்கை இருந்தாலும்\"சரி\"இல்லைன்னாலும்\"சரி\"தினசரி (அல்லது வாரம்\"2 முறை)அருகாமை பெருமாள்\"கோவில் சென்று அய்யர்\"தரும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் ஆரோக்யத்துக்கு மிகவும் நல்லது.ஜீரணசக்தி\"பெருக ,தொண்டை வலி நீங்க துளசி சாறு உதவும்\n4 மீன ராசி அன்பர்களேஇன்னைக்கு\"சந்திராஷ்டம்.சாலை விபத்து ,செல் போன் தொலைப்பு நிகழும்.எச்சரிக்கை.சந்திரிகா\"சோப்\"போட்டு\"குளிப்பவர்கள் சோப்\"மாற்றவும்.சந்திரகலா,சந்திரா,சந்திரமதி,நிலாத்தோழி,நிலவின் அத்தை\"மகள் இவர்களுடன்\"டிஎம்ல\"கடலை போடுவதை தவிர்க்கவும்\n5 : 2 நாள் லீவ்\"முடிஞ்சு பேங்க்\"ட்ரான்செக்சனு��்காக மாளாத\"ஜனங்க\"கூட்டம்\"பேங்க்ல\"கூடிடுச்சு,ஆனா பேங்க் ஆபீசர்ஸ் யாரும் இன்னும் வர்ல.புகார்\"பண்ணலாம்னா பேங்க் மேனேஜரே\"இன்னும்\"வர்ல.விளங்கிடும்\n6 சென்னை தி நகரில்,100 ரூபா பிச்சைக்காரர்கள் (டிராபிக் போலீஸ்) 3 பேர் ஒரு அம்மாவின்\"கண்\"முன்\"அவரது\"மகனின் கையை முறிச்சிருக்காங்க.யார் அந்த\"அதிகாரம்\"தந்தது பிச்சை கிடைக்கலைன்னா,அடுத்த இடம் பாக்கலாமே\n7 முறையான\"லைசென்ஸ் ,ஆர்\"சி\"புக்் ,இன்சூரன்ஸ்\"பேப்பர்ஸ் ,டேக்ஸ்\"எல்லாம் பக்காவாக\"ரெடி செய்து\"ஹெல்மெட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்.நமக்கு 10,000 ரூபாய் செலவானாலும் பரவால்லை.அந்த டிராபிக் பிச்சைக்காரர்களுக்கு ஒரு 100 ரூபாய் வீணாய் தந்துவிடக்கூடாது\n8 பொதுமக்களின் சட்டத்தை\"மதிக்காத\"தன்மை,விதிமுறைகளை\"பின்பற்றாத\"பலவீனம்\"போலிஸ்\"அதிகாரிகளின் பலம்.நாம முறைப்படி பேப்பர்ஸ்\"வைத்திருந்தால் யாருக்கும்\"பயப்படத்தேவை இல்லை\n9 ஆன் லைனில் காதலிப்போர்\"கவனத்துக்கு,காதல் மயக்கத்தில் என்னென்னவோ\"ஜோடி\"போட்டோ ,டப்மாஷ் போடறீங்க ,காதல்\"நிறேவறலைன்னா ஆம்பளைக்கு 1000 சம்பந்தம்\"வரும்.பொண்ணை காலம்\"முழுக்க\"குத்திக்காட்டும்.எதிர்கால நன்மைக்காக சொல்றேன்\n10 ரயில்வே போலீஸ் கவனத்துக்கு.வட மாநில இளைஞர்களை மிரட்டி அரவாணி கும்பல்கள் பணம் பறிக்கிறார்கள்.தமிழர்களிடம்\"பம்முகிறார்கள்.பொது\"மக்களுக்கு,பாதுகாப்பு தருவது போலீசின்\"கடமைதானே\n11 காக்கி\"சட்டையை கண்டால் ஒதுங்கி விடு\nவெள்ளை சட்டை ,காக்கி பேண்ட்டைக்கண்டால் ஓடி விடு\n12 பொது மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும்\n4 லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்யும் அரசு ஊழியர்கள் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக கழியாது.\n13 ஆர்யா வை வெச்சு\"நடத்தற எங்க வீட்டு மாப்ளை கில்மா புரோக்ராம் நிஜம்னும் ஆர்யா யாரைக்கட்டிக்குவாங்கனு\"வாக்குவாதமும் பொண்ணுங்க மத்தில நடந்துட்டு\"இருக்கு.பொண்ணுங்க எவ்ளோ வெள்ளந்திங்கறதுக்கு இது\"ஒரு உதாரணம்\n14 எங்க வீட்டு மாப்ளை புரோக்ராமில் ஜெயித்த பெண்ணை ஆர்யா கல்யாணம் செய்து கொள்வார்.தோற்ற பெண்களுக்கு ஆறுதல் பரிசாக ஆளுக்கு தலா 7 நாட்கள் வாழ்க்கை கொடுப்பாராம்.பெற்றோர்கள் அக்கம் பக்கம் பெருமையாக இதை,சொல்லிக்கொள்ளலாம்\n15 புதுசா ஒரு\"படம் ரிலீஸ்\"ஆகனும்னா,அதுக்கு நல்ல நாள் வெள்ளி.புதுசா ஒருவர்\"வேலைக்கு போகனும்னா அதுக்கு\"நல��ல நாள் புதன்.தலைக்கு\"குளிக்கக்கூடாத\"நாள் சனி.தவணை\"சொல்லும்\"நாள் திங்கள் ,அடடா\"பட்டியல் நீளுதே\n16 குடும்பப்பாங்கான\"சைவ\"பையன்,நானே ஹோட்டல்\"ல\"ஹால்ல\"தான்\"உட்கார்ந்திருக்கேன்.ஆன்ட்டியை\"தள்ளிட்டு\"வந்திருக்கற ஒருத்தன்\"பேமிலி\"ரூம்க்கு போய்ட்டான்\n17 போலீஸ் 3 பேர் ஒரு பையனை அடிச்ச விஷயத்துல அந்தப்பையன் மேல தான் முதல் தப்பாம்.ட்ரிபிள்சும் போய் தட்டிக்கேட்ட போலீசை தெனாவெட்டா மிரட்டி இருக்கான்.சும்மா\"நம்மாளுங்க அடி பின்னுவாங்க.இப்ப கேக்கவே வேணாம்.ஆனாலும்\"போலீஸ் மேல தப்பு தப்பு தான்\n ஆடு மாடு எருமை எல்லாம் சைவம் புலி சிங்கம் எல்லாம் அசைவம் அதனால அசைவம்தான் கெத்துனு சில புத்திசாலிங்க சொல்றாங்களே\nபுலி இனம் அருகி (குறைந்து) வருது.எருமை இனம்,பெருகி வருது.எது\"கெத்துனு நீயே முடிவு\"பண்ணிக்கோ\n19 பலாக்காய் பொரியலுக்கு\"சைடு டிஷ் சில்லி சாஸ் தான்\nபலாப்பழ சுளையை தேன்ல ஊற வெச்சு சாப்டறோமில்ல.பலாப்பழத்துக்கு இனிப்பு தொட்டுக்கிட்டா பலாக்காய்க்கு காரம் தானே\n20 மக்கள் நலனில் எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை.எல்லாம் சுயநல அரசியல்தான்.சந்தர்ப்பத்த பயன்படுத்தி ஒண்ணா பேரு சம்பாதிக்கனும்,இல்ல காசு சம்பாதிக்கனும.் இது புரியாம தொண்டர்கள் பாவம். பாஜக ,காங்,திமுக ,அதிமுக ,இன்னபிற ஜாதி கட்சிகள் ,உதிரி கட்சிகள் எல்லாருக்கும்தான்\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nஇந்த உலகத்துல அமைதியான பெண்\"எங்கே இருப்பாங்க\nலாஸ்ட் பென்ச் லாவண்யா- மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப்...\nசன் டிவி\"கலைஞர்\"டிவி ஆபீஸ்\"போய் தாக்கலாமில்ல\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்ப...\nதங்களை இந்து என்று சொல்லிக்கொள்பவர் ஓட்டு கழகத்து...\nசன் டிவி,கலைஞர் டிவி இயங்குமா\n18 வயசான மாணவர்களுக்கு ஓட்டுரிமை உண்டா\nடாக்டர். பன்னீர் சோடா ஆபத்தானதா\nசமாதானம் வேணாம் ,இன்னோவா தானம்\"\n- மாம்ஸ் இது மீம்ஸ் வ...\nடப்மேஷ் ல ரேப் சீன் ,குளியல் சீன்\nவிஜய் ரசிகர்கள்கிட்டே பிச்சை எடுக்கறீங்களே\nதூத்துக்குடி வந்து இட்லி சாப்டச்சொல்லுங்க\nபகல்\"கொள்ளையை விட மோசம் SBI\nதிரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பது ஆணாதிக்கமா\nபாரியை\"விட ,கர்ணனை\"விட கலைஞரே பெரிய\"வள்ளல்னு எப்டி...\nIOB பேங்க்ல ஏன் கொள்ளை\"அடிச்சே\nஆண்களுக்கு எந்த மாதிரி பெண்களை பிடிக்கும்\nபதஞ்சலி யின் தில்லாலங்கடி.- மாம்ஸ் இது மீம்ஸ் - வ...\nகம்பெனியில் பணியாற்ற ரஜினி +அஜித் ரசிகர்கள்\"தேவை ...\nஆகாத\"மாமியா கைபட்டா குத்தம் கால்\"பட்டா\"குத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15005330/Vardipalampam-dam-water-level-reduced.vpf", "date_download": "2019-04-20T20:47:24Z", "digest": "sha1:HTP66DGR27LYXXEKBCWJHPBGZWKHVLXQ", "length": 10025, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vardipalampam dam water level reduced || பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 14 அடியாக குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 14 அடியாக குறைந்தது + \"||\" + Vardipalampam dam water level reduced\nபாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 14 அடியாக குறைந்தது\nபர்கூர் மலைப்பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் அணையின் நீர்மட்டம் 14 அடியாக குறைந்தது.\nஅந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 33.33 அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் அந்தியூர் பகுதியில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு செல்லும். வரட்டுப்பள்ளம் அணை தண்ணீர் மூலம் 3 ஆயிரம் ஏக்கரும், ஏரிகள் மூலம் 7 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nகடந்த ஆண்டு பர்கூர் மலைப்பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 30 அடி தான் உயர்ந்தது.\nஇந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த மாதம் 4–ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 14 அடியாக இருந்தது. இதனால் அணை குட்டை போல் காட்சி அளிக்கிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp", "date_download": "2019-04-20T21:04:48Z", "digest": "sha1:NWY3LGGX73JDCGYH575D2QW7KWJUL5M4", "length": 9848, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nலோக்சபா மூன்றாம் கட்ட தேர்தலை முன்னிட்டு சுபாலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்., தலைவர் ராகுல் கலந்து கொண்டார்.\nசுபாலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட காங்., தலைவர் ராகுலுக்கு மாலை அணிவித்தனர்.\nகர்நாடகா மாநிலம் சுமோகாவில் நடந்த தேர்தல் பிரசார ஊர்வலத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.\nமகாராஷ்டிரா மாநிலம் சடாராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மாநில முதல்வர் தேவேந்திர வேட்னாவிஸ்.\nகேரள மாநில் கண்ணூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட காங்., கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா சிறுவன் ஒருவனுடன் பேசினார்.\nசமாஜ்வாதிகட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பிரோஜாபாத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.\nபிரதமர் மோடி பரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184932089.html", "date_download": "2019-04-20T20:40:28Z", "digest": "sha1:3Z4PVDTIVFPZPEUTJIH53QFYCTFT2YVE", "length": 6081, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "புதன்", "raw_content": "Home :: அறிவியல் :: புதன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nசூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் எப்படிப் பட்டது\nபுதன் கிரகத்தில் இரவு, பகல் உண்டா\nபுதன் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப முடியுமா\nபுதன் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல முடியுமா\nபுதனில் காற்று மண்டலம் உண்டா\nசந்திரன், எரிமலை போன்றவை புதனுக்கு உண்டா\nபுதன் கிரகத்தில் ஒரு நாள் என்பது எவ்வளவு காலம்\nபுதன் கடப்பு என்றால் என்ன\nபுதன் செங்குத்தாக நிற்பது ஏன்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனம் என்னும் ஞானி 108 திருப்பதிகள் பாகம் 5 சிறந்த சிந்தனைக் கதைகள் 71(படங்களுடன்)\nதிருக்குறள் ஆன் அப்ரைட்ஜ்மெண்ட் ஆப் சாஸ்த்ராஸ் இந்த நாளில் அன்று தொகுதி 1 தென்னாட்டுச் செல்வங்கள்\nபெண்களுக்கான சித்த மருத்துவம் உயிர் திருடும் உனக்கு திருப்புகழ் விரிவுரை (சுவாமிமலை)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/09/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-04-20T20:58:09Z", "digest": "sha1:T7E6LFW2HZYHQXABW3MEBW2OCGX6EEVB", "length": 7791, "nlines": 131, "source_domain": "blog.unchal.com", "title": "ரோஜா இத்தனை அழகா? – ஊஞ்சல்", "raw_content": "\nஅழகான பூக்களை புகைப் படங்களாக்குவது எவ்வளவு சுவாரஸ்யமான அழகான விடயம். கட்டுப்பெத்தை சந்தியில் தம்பி வாங்கி வந்த ரோஜா வாங்கிவரும்போதே இரண்டு மொட்டு விட்டிருந்தது. எப்போது பூக்கும் எனக் காத்திருந்த போது இன்று காலை நித்திரைவிட்டு எழுந்ததும் பூத்திருந்த அந்த ரோஜாப் பூத்தான் கண்ணில்ப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதிகாலை என் வாசலை நனைத்துச் சென்ற அந்த தூறல் மழை மேலும் அழகு சேர்த்திருந்தது பூவிற்கு. உடனடியாக cameraவினை எடுத்து ரோஜாவினை படங்களாக்கினேன்.. அதன் பின்னர்தான் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றேன். அங்கு சென்றடைய பத்து மணியாகிவிட்டது -அதுவேறுகதை. என்னதான் தலைபோகின்ற வேலையிருந்தாலும் இவ்வாறான சின்னச் சின்ன விடயங்கள் தானே வாழ்க்கையை அழகாக்குகின்றன இந்தப் பூக்களைப் போல…\nCategories: எனது பார்வையில், சுயதம்பட்டம்\n//அதன் பின்னர்தான் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றேன். அங்கு சென்றடைய பத்து மணியாகிவிட்டது -அதுவேறுகதை. //\nஇதெல்லாம் ஒரு பெரிய விசயமா… 🙂\nஇதெல்லாம் ஒரு பெரிய விசயமா… 🙂\nரோஜா பூ ரொம்ப அழகாக இருக்கு..\nபூக்களில் தனி அழகு ரோஜா,\nபனித்துளிகள் அழகு – இத்தனையும்\nஇரசித்து விட உன் மணித்துளிகள்\nஒதுக்கிச் சென்ற மனமும் தனி அழகு\nஅழகோ அழகு அத்தனையும் அழகு\nஅருமையா இருக்கு நண்பா; மனது இலகிவிட்டது\n//என்னதான் தலைபோகின்ற வேலையிருந்தாலும் இவ்வாறான சின்னச் சின்ன விடயங்கள் தானே வாழ்க்கையை அழகாக்குகின்றன இந்தப் பூக்களைப் போல… //\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என��றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15955", "date_download": "2019-04-20T20:42:54Z", "digest": "sha1:OMEUEOAZLBCACWUPP5CXDMGMEI2SWQT7", "length": 8310, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | அழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...(புகைப்படங்கள்)", "raw_content": "\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...(புகைப்படங்கள்)\nமரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலை வடிவமே பொம்மலாட்டம். நாகரீக யுகத்தில், சினிமா, இணையம் போன்ற புதிய பொழுதுபோக்குக் கலை வடிவங்களின் அசுர வளர்ச்சியில், நலிந்து வரும் இக்கலை, தமிழகத்தின் மிகத்தொன்மையான பாரம்பரிய கலைகளில் ஒன்றாகும்.\nதமிழ் இலக்கியப் பதிவுகளில் கூட பொம்மலாட்டத்தைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளால் சுமந்து இயக்குவதற்கு ஏதுவாக, எடைகுறைவான கல்யாண முருங்கை மரங்களால் செய்யப்படும் பொம்மைகளை, நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் பாதுகாப்பாக கொண்டு செல்வதே கடினமான விஷயமாகும் என்கிறார்கள் பொம்மலாட்ட கலைஞர்கள்.\nகிராபிக்ஸ், அனிமேஷன் தொழில்நுட்பங்கள் வரும் முன்னர் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது இந்தக் கலை.\nஇது குறித்து பொம்மலாட்டக் கலைஞர் கார்த்தி, “மக்கள் புதிதான விஷயங்களை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள். நாங்கள் பொதுவாக வள்ளித் திருமணம், பக்த பிரகலாதன் மற்றும் சீதா கல்யாணம் போன்றவற்றை நிகழ்த்துகிறோம்.\nஇன்றைய மக்கள் சினிமா பாடல்களை பொம்மலாட்டத்தில் கொண்டு வருவதை விரும்புகிறார்கள். இந்த தலைமுறையினருக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்தால் இந்தக் கலையை அழியாமல் பாதுகாக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் ��ருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18727", "date_download": "2019-04-20T21:08:19Z", "digest": "sha1:U44P5AC76GLMPWFZ6DNE5CQEFGKFAX2B", "length": 8585, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கு ஆளுநர் விஜயம்!", "raw_content": "\nகீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கு ஆளுநர் விஜயம்\nகீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (11) காலை விஜயம் செய்தார்.\nகீரிமலை நகுலேஸ்வரத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின்போது கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அரச அதிகாரிகளுடனும் ஆளுநர் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nஇந்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கீரிமலை புனித ஸ்தலம் இலங்கையின் வரலாற்றில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகும். ஆலயத்திலுள்ள பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் செய்யக்கூடிய விடயங்கள் என்ன என்பது தொடர்பாக ஆலய பிரதம குருக்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக எனது இந்த விஜயம் அமைந்துள்ளது.\nஆலய நிர்வாகத்தினருடனான எனது முதற் சந்திப்பு இதுவாகும். மேலும் , ஆலய நிர்வாகத்திடம் அவர்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அவற்றை ஆவணப்படுத்தி தருமாறு கேட்டுள்ளேன். அவற்றில் அநேக பிரச்சனைகள் உள்ள காரணிகளாக நீர் , மீள்குடியேற்றம், இடம்மாசடைதல் போன்றன காணப்படுகின்றன.\nஎனவே இவை தொடர்பில் ஆலய நிர்வாகம் , மக்கள் மற்றும் இராணுவத்தினருடன் கலந்தாலோசித்து மீண்டும் ஓர் சந்திப்பினை ஏற்படுத்தி இவற்றை எவ்வாறு படிப்படியாக முன்னேற்றலாம் என்று யோசிப்பதாக ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nஇன்றுடன் வடக்கிலிருந்து வெளிறுகிறார் ஆளுனர் ரெஜினோல்ட் குரே\nஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர் – நல்லிணக்க முயற்சிகளுக்கு பாராட்டு\nநல்லாட்சி தவறிழைப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது: ஜனாதிபதி\nஉலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு\nஜேர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2006/07/blog-post.html", "date_download": "2019-04-20T20:43:04Z", "digest": "sha1:3SDVWKHRTC3TOBBTLEC3QWHIQJY4ZB74", "length": 5806, "nlines": 87, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: கேரக்டர்......லாஜிக் ரமேசு", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nநம்ப லாஜிக் ரமேசு படிச்சது பத்தாங்கிளாசுதான்...ஆனா ஆளு படு சாமர்த்தியம்.....லாஜிக்கா பேசுவான்....அதே போல லாஜிக் இல்லாத எந்த காரியத்திலும் எறங்க மாட்டான்....எது செய்தாலும் லாஜிக் பார்த்துதான் செய்வான்...\nரமேசு சொன்ன லாஜிக் முத்துக்கள் சில கீழே....உங்களுக்கு உதவட்டுமேன்னு குடுத்திருக்கேன்.\n\" உங்க அப்பாரு ஏழையா இருந்தா உங்க விதி... ஆனா உங்க மாமனாரு ஏழைன்னா அது உங்க முட்டாள்தனம்..\"\n\" நா புத்திசாலியாதான் பொறந்தேன்...ஆனா படிச்சு பாழாயிட்டேன் \"\n\" நாம அடுத்த மனுசாளுக்கு உதவி செய்ய இருக்கோம்..கரீட்டுதான்...அப்படீன்னா அடுத்த மனுசாள்லாம் என்னாத்துக்கு இருக்காங்க \n\" உலகத்துல துட்டுதான் எல்லாம் அப்படீன்னுட்டு இல்ல...இப்பல்லா��் கிரெடிட் கார்டெல்லாம் இருக்குது \"\n\"அல்லாரும் கண்ணாலம் கட்டிக்கணும்...ஏன்னா சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லீங்கோ \"\n\"உங்க எதிர்காலம் நீங்க காண்ற கனவுல இருக்கு...அதுனால சீக்கிரம் தூங்க போயிடுங்க \"\n\"கடின உழைப்பு யாரையும் கொல்லாதுதான்...ஆனாலும் ரிஸ்க்கு எடுக்க முடியுமா \n\" நெறைய படிச்சா நெறையா தெரிஞ்சுக்கலாம்...நெறைய தெரிஞ்சுகிட்டா நெறைய மறந்து பூடும்...நெறைய மறந்து பூடிச்சின்னா கொஞ்சமாதான் தெரிஞ்சிருக்கும்..பின்ன இன்னாத்துக்கு படிக்கிறது \"\nஇதெல்லாம் படிச்சப்புறம் எனக்கு புரிஞ்ச ஒரு லாஜிக்\n\" பஸ் ஸ்டேசன்ல பஸ் நிப்பாட்டுவாங்க...ரயில்வே ஸ்டேசன்ல ரயிலு நிப்பாட்டுவாங்க..நம்மகிட்ட ஒரு ஒர்க் ஸ்டேசன் இருக்குதுங்கோ... அதுல.....\"\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A-cid%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:26:05Z", "digest": "sha1:YDGWMK42VTTN6NO63XGQ6ZSDFDNPVUTB", "length": 7044, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் விமல் வீரசங்ச CIDயில் ஆஜர்\nவிமல் வீரசங்ச CIDயில் ஆஜர்\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டம் ​ தீட்டப்பட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, அவரின் மனைவி சசி வீரவங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.\nஅதனடிப்படையில் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleஇனப் பிரச்சினைக்கான தீர்வு இந்த அரசாங்கத்தில் கிடைக்காது\nNext articleமாகாண சபை தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-04-20T20:22:59Z", "digest": "sha1:RFG62SA33NKXFLAN44MLP3NEDR5HHFSJ", "length": 6029, "nlines": 113, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "வடலூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலும் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மூலம் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nவடலூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலும் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மூலம் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவடலூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலும் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மூலம் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவடலூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலும் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மூலம் நேற்று 05/01/2019 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கார் வேன் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வாகன பதிவேடு அனைத்தும் சரிவர நடைமுறையில் வைத்துருக்க வேண்டும் என்று மிதமான வேகம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றும் குடிபோதையில் வாகணம் ஓட்ட கூடாது என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் ஆய்வு செய்த வாகனங்களுக்கு இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் அவர்கள் அடையாள எண் ஸ்டிக்கர் ஒட்டி சாலைபோக்குவரத்து குறித்த அறிவுரை வழங்கினார்\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்பட���ம்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2012/11/blog-post.html", "date_download": "2019-04-20T20:41:50Z", "digest": "sha1:PSRISX3ALA3N4NAU4JANAMOSUH3JRW36", "length": 22240, "nlines": 206, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: இப்படியும்.....", "raw_content": "\nஇந்த முறை தீபாவளி விடுமுறை முடிந்து அதிகாலை வீட்டை விட்டு கொஞ்சம் கவலை கொஞ்சம் சந்தோசத்துடன் கிளம்பினேன். எப்படியாவது இன்னும் ஆறு மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வந்துவிடமாட்டோமா என்ற ஆசை ஒவ்வொரு முறையும் வரும். இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வீட்டை விட்டு கிளம்பும் அந்த நொடி மிகவும் வேதனையானது. யார் முகத்தையும் பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் லேசாக என் விழிகளின் ஓரத்தில் ஒரு துளி நீர் வர ஆரம்பித்தால் பின் பிரச்சனைதான். நல்ல வேளை அந்த நேரத்தில் திருச்சிக்குச் செல்லும் நண்பன் வந்து சேர்ந்தான். அவனுடன் காரில் செல்கையில் ஓரளவு மனம் லேசாக ஆரம்பித்தது. காலை 6.40க்கு எல்லாம் ஏர்போர்ட்டை அடைந்துவிட்டோம். அங்கே டோக்கன் வாங்கும் நபரிடம் என் டிரைவர், \"வெறும் டிராப் தாம்பா\" என்றார். \"சரி, சரி மூன்று நிமிசத்திற்குள் சென்றுவிட வேண்டும்\" என்ற நிபந்தனையில் காரை அனுமதித்தான்.\nஅதற்குள் லக்கேஜை எடுத்துவிட்டு, நண்பனுக்குப் 'பை' சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். அங்கே இருந்தவர்கள் \"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்\" என்று கூறவே அருகில் உள்ள சேரில் அமர்ந்தேன். பக்கத்தில் பார்த்தேன். மூன்று அழகான இளம் பெண்கள். மிக அழகாக... பார்த்துக்கொண்டே இருக்க ஆசை. ஆனால் மனைவியின் முகம் நினைவில் வரவே கஷ்டப்பட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். பின் எல்லோரையும் அனுமதிக்கவே வரிசைக்குச் சென்றேன். அதிர்ஷ்டமா அருகிலேயே அந்தப் பெண்களும். மூவருமே காலையில் பூத்த மலர்கள் போல. அவர்களைப் பார்த்தால் தவறான எண்ணம் வராது. ஆனால் பார்க்கத்தூண்டும் அழகு. பின் டிக்கெட் செக்கிங்,லக்கேஜ் ஸ்கேனிங் முடிந்து போர்டிங் பாஸ் வாங்கி, இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் முடிந்து மெட்டர் டிடெக்டர் வழியாக உள்ளே நுழைந்து, ஸ்கேனிங் முடிந்து லேப்டாப், பர���ஸ் மற்றும் டிபன் வரும் வரை வெயிட் செய்து பின் அனைத்தையும் சரி பார்த்து அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்த பின் மணியைப் பார்த்தேன். காலை 7.25. விமானம் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.\nசரி சாப்பிட்டு விடலாம் என்று நினைத்து வீட்டில் கட்டிக்கொடுத்த இட்லி, மிளகாய் பொடி, தக்காளி சட்னியை சாப்பிட்டு முடித்தேன். இது போல மறுபடியும் சாப்பிட இன்னும் இரண்டு மாதம் ஆகலாம் என்ற நினைப்பு வேறு வந்து தொல்லைப் படுத்தியதால், நான்கு இட்லியை மலேசியா சென்று சாப்பிடலாம் என்று தனியே எடுத்து வைத்தேன். பின் அனைவருக்கும் போன் செய்ய ஆரம்பித்தேன், அம்மாவில் ஆரம்பித்து, மனைவி, மாமியார், மாமனார், அக்காக்கள், அத்தை, நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து முடித்து மணியைப் பார்த்தேன். மணி 8.45. பின் சிறிது நேரம் தனியாக மிகத்தனியாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். பலவிதமான சிந்தனைகள். \"சே, என்ன வாழ்க்கை இது பணத்திற்காக இப்படி அலைந்து கொண்டு..இன்னும் எவ்வளவு பணம் வேண்டும்... பணத்திற்காக இப்படி அலைந்து கொண்டு..இன்னும் எவ்வளவு பணம் வேண்டும்...\" யோசனையை தடுத்து நிறுத்தியது அப்போது வந்த அறிவிபு. ஆம், சரியாக 8.55க்கு மலேசியாவில் இருந்து வந்த விமானம், நான் மலேசியா செல்ல இருக்கும் விமானம் தரை இறங்கியது. உடனே மனைவிக்குப் போன் செய்து \"விமானம் வந்துவிட்டது. நான் மலேசியா சென்ற பின் போன் செய்கிறேன்\" என்று சொல்லி முடிக்கும் முன்,\n\"உட்கார்ந்து பேசுங்க. ஏன் நடந்துகிட்டே பேசறீங்க\" என்ற குரல் கேட்டு திரும்பினேன். மலேசியாவில் நான் தங்கி இருக்கும் இடத்தில் உள்ள கோவிலின் குருக்கள் அங்கே நின்று கொண்டிருந்தார். மனைவியையும், குழந்தையும் அழைத்துச் செல்ல வந்ததாகவும் கூறினார். நல்ல பழக்கம் என்பதால் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகே ஒருவர் வந்தார். நாலு முழ வேட்டி கட்டி இருந்தார், வேட்டியின் உள்ளே போட்டிருந்த பட்டாப்பட்டி டிரவுசர் தெரிந்தது. கதர் சட்டை அணிந்திருந்தார், நெற்றியில் நாமம் அணிந்திருந்தார். தோளில் பை மாட்டி இருந்தார். அந்த இடத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத உடை. ஆனால் மிகத் தெளிவான முகம். முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.\nஎன்னைப் பார்த்து, \"மலேசியா போறீங்களா\" என்றார். அவர் அப்படிக் கேட்டதும் எனக்குக் கோபம் வரவில்லை. இந்த நேரத்தில் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தியேட்டரில் ஒரு படத்தின் இடைவேளை தருணத்தில் என்னைப் பார்த்த நண்பன் ஒருவன், \"என்ன உலக்ஸ் சினிமாவுக்கு வந்தியா\" என்றார். அவர் அப்படிக் கேட்டதும் எனக்குக் கோபம் வரவில்லை. இந்த நேரத்தில் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தியேட்டரில் ஒரு படத்தின் இடைவேளை தருணத்தில் என்னைப் பார்த்த நண்பன் ஒருவன், \"என்ன உலக்ஸ் சினிமாவுக்கு வந்தியா\" என்றான். நான் உடனே, \"இல்லை முடிவெட்ட வந்தேன்\" எனப் பதில் கூறினேன். ஏனோ அப்படி அவரிடம் பதில் சொல்ல என் மனதிற்குத் தோன்றவில்லை.\n\"ஆமாம் சார்\" என்றேன். அவ்வளவுதான் அடுத்தப் பத்து நிமிடங்கள் தொடர்ந்து அவர்தான் பேசினார்.\n\"நான் பெரிய சர்ஜன். MD, FRCS - எல்லாத்துலயும் Rank Holder. மலேசியால முதல் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிச்சதே என் அண்ணாதான். எனக்குப் பல மொழிகள் தெரியும். சமஸ்கிரிதத்துல நான் பெரிய ஆள். நல்ல பாடகன் நான். அதுமட்டும் இல்லை, நான் ஒரு பெரிய எழுத்தாளர். நிறையப் புத்தகங்கள் எழுதி இருக்கேன். இப்போ கூட அம்மாவைப் பத்தி ஒரு புத்தகம் எழுதி இருக்கேன். ஆமாம் ஏன் சார் அந்தப் புத்தகத்தைக் கஸ்டம்ஸ் அதிகாரி காமிக்கச் சொல்றான்\"\n\"நான் கூட ஒரு எழுத்.......\" சொல்ல நினைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அவரே தொடர்ந்தார், \"நான் நிறையப் படித்தவன். இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். அண்ணாமலை யுனிவர்சிட்டில.....\"\nநான் உடனே இடை மறித்து, \"உங்க கிளினிக் எங்க இருக்கு சார்\n\"இப்பவெல்லாம் எவன் சார் நல்ல மெடிசன் தயாரிக்கிறான். நல்ல மாத்திரை ஆறு டாலர். அதே மாத்திரைய மதுரைல அறுபது பைசாக்குத் தயாரிக்கிறான் சார். எல்லாம் ப்ராடு. எவனும் இந்த நாட்டுல உண்மையாயில்லை\"\n\"சார், நீங்க மலேசியன் இந்தியனா அல்லது இந்தியன் இந்தியனா\nஅதற்குள் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது. நான் விமானத்தின் முன் பகுதியில் சீட் வாங்கி இருந்தாலும், முதலில் கடைசி இருக்கை பயணிகளை ஏற்றிவிட்டுத்தான் மற்றவர்களை அனுப்புவார்கள். அந்த சமயத்தில் என் கையைப் பிடித்து இழுத்த குருக்கள்,\n\"வாங்க போகலாம். அந்த ஆள பார்த்தா ஏதோ டுபாக்கூர் போலத் தெரியுது\"\n\"இல்லைங்க. பார்க்க தெளிவா இருக்காரு\"\n\"அப்ப தெளிவான டுபாக்கூரா இருப்பாரு\"\nஅவரை விட்டு விலகி வேறு வ��ிசைக்குச் சென்றோம். விமானத்தில் ஏறி என் இருக்கையில் அமர்ந்த பின் அவரைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். இரவு முழுவதும் சரியாகத் தூங்காத காரணத்தால் அடுத்த அரை மணி நேரத்தில் தூங்கிவிட்டேன். சரியாக இந்திய நேரம் 1.20க்கு கோலாலம்பூர் வந்து சேர்ந்தது விமானம். இமிகிரேஷன் முடிந்து, லக்கேஜ் எடுத்துக்கொண்டு கிரீன் சேனல் வழியாகச் சென்று கொண்டிருந்தேன்.\nஅங்கே ஸ்கேனிங் செக்ஷனில் உள்ள ஆபிசர் ஒருவரிடம்,\n\" \"நான் பெரிய சர்ஜன். MD, FRCS - Rank Holder. மலேசியால முதல் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிச்சதே என் அண்ணாதான். எனக்குப் பல மொழிகள் தெரியும். சமஸ்கிரிதத்துல நான் பெரிய ஆள். நல்ல பாடகன் நான். அதுமட்டும் இல்லை, நான் ஒரு பெரிய எழுத்தாளர். நிறையப் புத்தகங்கள் எழுதி இருக்கேன்........\"\nஅவரைப் பற்றி நினைத்து நினைத்து இன்னும் குழம்பிக்கொண்டிருக்கிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஉச்சமான அனுபவங்கள் பல சமயம் தெளிவை உருவாக்கி விடும். சில சமயம் விரக்தியை நிரந்தரமாக தந்துவிடும்.\nஸார் , இன்றைய உங்கள் பதிவில் \" உலக்ஸ் டச்\" மிஸ்ஸிங் எப்போதும் படித்து முடித்தவுடன் சிறிது நேரம் யோசிக்க வைக்கும், இன்று அதுபோல இல்லையே :(\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமுருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங்க\nகடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2018/05/21/", "date_download": "2019-04-20T20:41:44Z", "digest": "sha1:256YG43RAAPHKRJPZZ3KCX5LY4MSCLFC", "length": 4972, "nlines": 71, "source_domain": "www.trttamilolli.com", "title": "21/05/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅரசியல் சமூகமேடை – 20/05/2018\nஉலகில் நடைபெற்ற போராட்ட வரலாறை அல்லது ஈழ விடுதலை போராட்ட வரலாறை , அந்த போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வரலாறை எழுதவோ…\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 23வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன்…\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி ச���தனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி 20/04/2019\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ 20/04/2019\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல் 20/04/2019\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் 20/04/2019\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை 20/04/2019\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல்\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/9/", "date_download": "2019-04-20T20:55:18Z", "digest": "sha1:JWKLVGRY7KH6HHU4QKHM3SMIFVQUQVCU", "length": 15650, "nlines": 169, "source_domain": "nadappu.com", "title": "வீடியோ Archives | Page 9 of 21 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி ��ிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nகலைஞரின் குறளோவியம் – 8\nகுறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச்...\nகலைஞரின் குறளோவியம் – 7\nகுறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின்...\nசாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவிய ராகுல், சோனியா\nமாகாராஷ்ட்ரா மாநிலத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கட்சி்நிகழ்ச்சியில், மதிய உணவுக்குப் பின்னர், ராகுல் காந்தி, சோனியா இருவரும் தங்களது சாப்பாட்டுத் தட்டை தாங்களே...\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவரின் ராமாயண சொற்பொழிவு\nகொத்தமங்கலத்தில் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் 4 நாட்கள் ராமாயணத்தை தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி உள்ளார். அதில் இருந்து சில பகுதிகள்…\nஹெச்.ராஜாவை என்ன செய்யப் போறீங்க…: திமுக பிரசன்னா கேள்வி\nகிறித்தவ தேவாலயத்திற்குள் சென்று ஆசி வழங்கிய பிள்ளையார்\nஸ்பெயின் நாட்டில் கிறித்தவ ஆலயம் முன்புறம் வழியாக சாலையில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டபோது ஆலய நிர்வாகம் சர்ச் உள்ளே வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குமாறு...\nரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் பெயர் ‘பேட்ட’. ..\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் பெயர் ‘பேட்ட’. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அனிரூத் இசையமைப்பில்...\nகலைஞரின் குறளோவியம் – 6\nகுறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெர��ந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-04-20T20:38:31Z", "digest": "sha1:YYSSCNI7QKXC7J3POZXLB5UKZHH3DGMS", "length": 3963, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிராணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேல��ம், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிராணி யின் அர்த்தம்\nபுலனுணர்வுகளைப் பெற்றிருப்பதும் இடம் விட்டு இடம் செல்லக்கூடியதுமான உயிரினம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-20T20:31:51Z", "digest": "sha1:AVL5QTOJGZXFYLRDAWAORSLWLS66CDZU", "length": 6414, "nlines": 104, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொறு யின் அர்த்தம்\n(வலி, துன்பம் போன்றவற்றையும் தனக்குப் பிடிக்காத விஷயங்களையும் ஒருவர்) தாங்கிக்கொள்ளுதல்.\n‘நெஞ்சில் பொறுக்க முடியாத வலி’\n‘நாற்றம் பொறுக்க முடியாததாக இருந்தது’\n‘சூடு பொறுக்க முடியாமல் பாத்திரத்தைக் கீழே போட்டுவிட்டான்’\n‘இந்தக் கொடுமை தெய்வத்துக்கே பொறுக்காது\n‘எனக்காக இந்தச் சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள்\n‘வீட்டுக்காரர் கொடுத்த தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் குடியிருந்த வீட்டைக் காலிசெய்தார்’\n‘அந்தச் செய்தியைக் கேட்டு என் நெஞ்சு பொறுக்கவில்லை’\n‘பசி பொறுக்க முடியாமல் குழந்தை அழத் தொடங்கியது’\n‘குடும்பம் என்றால் ஆயிரம் பிரச���சினைகள் இருக்கும். நீதான் பொறுத்துப்போக வேண்டும்’\n‘எவ்வளவு நாள் இப்படியே பொறுத்துக்கொண்டிருப்பது\n‘கொஞ்சம் பொறு. நானும் வருகிறேன்’\nதமிழ் பொறு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுதல்.\n‘இந்தக் குடும்ப பாரத்தை நீதானே பொறுக்க வேண்டும்’\n‘அவனுடைய படிப்புக்கான செலவையெல்லாம் சிறிய தகப்பனே பொறுத்துக்கொண்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/manish-pandey-sold-to-srh-ipl-auction-2018-009570.html", "date_download": "2019-04-20T20:11:25Z", "digest": "sha1:5WHBIOXZQW3VGKTTHR3KA7HCOGLQTNS7", "length": 9220, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "மாஸ் விலைக்கு வாங்கப்பட்டார் மனிஷ் பாண்டே.. இமாலய தொகை கொடுத்த ஹைதராபாத் | Manish Pandey sold out to SRH in IPL auction 2018 - myKhel Tamil", "raw_content": "\nHYD VS KOL - வரவிருக்கும்\nBAN VS CHE - வரவிருக்கும்\n» மாஸ் விலைக்கு வாங்கப்பட்டார் மனிஷ் பாண்டே.. இமாலய தொகை கொடுத்த ஹைதராபாத்\nமாஸ் விலைக்கு வாங்கப்பட்டார் மனிஷ் பாண்டே.. இமாலய தொகை கொடுத்த ஹைதராபாத்\nஹசிம் ஆம்லா, கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, முரளி விஜய், அஸ்வின், கவுதம் கம்பிர் ஐ.பி.எல் ஆக்க்ஷனில்\nபெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் மனிஷ் பாண்டே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 11 கோடிக்கு இவர் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.\nஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.\nஇந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் மனிஷ் பாண்டே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 11 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.\nஹைதராபாத் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 1 கோடி ஆகும்.\nஇவர் இதற்கு முன் கொல்கத்தா அணிக்காக விளையாடி இருக்கிறார். புதிய வீரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு வருகிறார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2750", "date_download": "2019-04-20T21:04:13Z", "digest": "sha1:P6YDNDIYNTCCMFDWPPI4CVA6PZFOQPY7", "length": 7895, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇந்தியாவில் புதுவித தொழில்நுட்பத்துடன் ஹீரோ மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் புதுவித தொழில்நுட்பத்துடன் ஹீரோ மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் HF டீலக்ஸ் IBS i3S மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் இன்டகிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டம் (IBS) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் துவக்க விலை ரூ.49,067 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஹீரோ HF டீலக்ஸ் IBS மோட்டார்சைக்கிளின் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், இவை ஹீரோ விற்பனை மையங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. ஹீரோ HF டீலக்ஸ் IBS மாடல் i3S தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் விரும்பினால் தேர்வு செய்து கொள்ளும் வசதியுடன் வழங்கப்படுகிறது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் i3S தொழில்நுட்பம் மோட்டார்சைக்கிளுக்கு அதிகளவு மைலேஜ் மற்றும் குறைந்தளவு மாசு வெளிப்படுத்தும். IBS பிரேக் சிஸ்டம் தவிர HF டீலக்ஸ் மோட்டார்சைக்கிளில் பெரிய டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டீலக்ஸ் மோட்டார்சைக்கிள் ஹெவி கிரீன் எனும் புதிய நிறத்திலும் கிடைக்கிறது.\nபுதிய HF டீலக்ஸ் மோட்டார்சைக்கிளின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் i3S தொழில்நுட்பத்திற்கு நீல நிற விளக்கு, ஸ்டான்டு வார்னிங் மற்றும் எரிபொருள் அளவு உணர்த்தும் மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த மோட்��ார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.\nஹீரோ HF டீலக்ஸ் மோட்டார்சைக்கிளில் 92.2சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.36 பி.ஹெச்.பி. பவர், 8.05 என்.எம். டார்க் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின்புறம் 2-ஸ்டெப் ஷாக் அப்சார்பர்களும் வழஹ்கப்பட்டுள்ளது.\nபுதிய HF டீலக்ஸ் மோட்டார்சைக்கிளின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் i3S தொழில்நுட்பத்திற்கு நீல நிற விளக்கு, ஸ்டான்டு வார்னிங் மற்றும் எரிபொருள் அளவு உணர்த்தும் மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.\nஹீரோ HF டீலக்ஸ் மோட்டார்சைக்கிளில் 92.2சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.36 பி.ஹெச்.பி. பவர், 8.05 என்.எம். டார்க் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின்புறம் 2-ஸ்டெப் ஷாக் அப்சார்பர்களும் வழஹ்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்�...\nகாரசாரமான கத்தரிக்காய் பிரியாணி செய்வத�...\nஇந்தியாவில் மஹேந்திரா எக்ஸ்யுவி500 ஃபேஸ்�...\nஉதட்டின் வறட்சியை போக்கும் வெண்ணெய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&id=1591", "date_download": "2019-04-20T21:09:42Z", "digest": "sha1:QQSK5VJLLSFQG74QJDNP2VE5FV5IRO5O", "length": 5265, "nlines": 63, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nவலி நிவாரணிக்கு உதவும் உணவுகள்: பக்கவிளைவுகளை தடுக்கலாம்\nவலி நிவாரணிக்கு உதவும் உணவுகள்: பக்கவிளைவுகளை தடுக்கலாம்\nஉடல் வலிகளுக்கு அடிக்கடி மாத்திரைகள் எடுப்பதை தவிர்த்து, வலி நிவாரணியாக செயல்படும் இயற்கையான உணவுகளை சாப்பிட்டால், பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.\nசிறிய செர்ரி பழங்கள், பாதிக்கப்பட்ட தசைகளை சரிசெய்து, கடுமையான தசை வலியில் இருந்து உடனடி நிவாரணம் தருவதால், தினமும் உடற்பயிற்சி செய்த பின் ஒரு டம்ள���் செர்ரி பழத்தின் ஜூஸை குடிக்கலாம்.\nபூண்டு பல்லை தட்டி ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால், மூட்டு வலிகள் குணமாகும்.\nஇஞ்சியை உணவில் தினசரி சேர்த்து வந்தால், அது தசை மற்றும் மூட்டு வலிகளை குணமாக்கி, வீக்கத்தை குறைக்கும்.\nஓட்ஸ் உணவில் உள்ள மக்னீசியம், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்பு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.\nதினமும் 1 கப் திராட்சையை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முதுகுப் பகுதியின் ரத்தோட்டத்தை அதிகரித்து, முதுகு மற்றும் இடுப்பு வலியைக் குறைக்கிறது.\nகிராம்பு பல்வலிக்கு சிறந்த நிவாரணியாகும். எனவே பல்வலி இருக்கும் போது, கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலியில் இருந்து உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.\nஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட�...\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் பி30 லைட...\nநம் பிரைவஸியை காவு கேட்கும் பிக் டேட்டா �...\n10 லட்சம் பேர் பலி... உயிர்க்கொல்லிக்கு எப்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-04-20T20:57:14Z", "digest": "sha1:T644745OP5OHPRSJMFALIADG27JU5DPM", "length": 5390, "nlines": 89, "source_domain": "vijayabharatham.org", "title": "தளராத உள்ளம் நிறைவான மனம் - விஜய பாரதம்", "raw_content": "\nதளராத உள்ளம் நிறைவான மனம்\nதளராத உள்ளம் நிறைவான மனம்\nபுரட்சியாளர் வ.வே.சு.ஐயர், பாரதி, அரவிந்தர் ஆகியோர் புதுவையில் தங்கியிருந்தபோது அவர்களை அல்ஜீரியாவிற்கு நாடு கடத்த பிரெஞ்ச் அரசு தீவிரமாக யோசித்தது. இச்சூழ்நிலையில் தனது நினைவாக என்றென்றும் போற்றி பாதுகாக்கக் கூடிய ஒரு நினைவுப் பரிசினை உலகுக்கு அளிக்கவேண்டும் என்ற நோக்கில் ஐயர் திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினார்.\nஒருநாள் வ.வே.சு. அய்யர் இல்லத்தில் சோதனையிட போலீஸ் உள்ளே நுழைந்தது. வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த ஐயர், அவர்களை வரவேற்று விருப்பம்போல் சோதனையிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு தனது மொழிபெயர்ப்புப் பணியை தொடர்ந்தார். சோதனை முடிந்த பின் எந்தவிதமான சஞ்சலமுமின்றி கடமையே கண்ணாக��் கொண்ட ஐயர் தனது மொழிப்பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு போலீஸார் வியந்துபோயினர்.\nதவமயமான ஐயரின் முயற்சியில் உருவானது தான் ‘The Kural‘ என்ற திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.\nஎத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்\nஅத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்\nTags: The Kural, அரவிந்தர், அல்ஜீரியா, திருக்குறள், பாரதி, மகான்களின் வாழ்வில், வ.வே.சு ஐயர்\nகிறிஸ்தவப் பாடசாலைகளுக்கு நமது பிள்ளைகளை அனுப்பாதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/20_30.html", "date_download": "2019-04-20T20:51:23Z", "digest": "sha1:ES35KRPAMKIH4YXVWIH3YY4AGXC5PSXX", "length": 28027, "nlines": 261, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : 'புலி' -20 ரகசியங்கள்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM 'புலி' -20 ரகசியங்கள் No comments\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.\nபடத்தைப் பற்றிய விஷயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு கூறிய 20 விஷயங்கள் இதோ..\n* இக்கதையை எழுதும் போதே, நாயகனாக விஜய்யை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். கதையை விஜய் கேட்டவுடன், \"சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக பண்றேன். இதை முழுமையாக அப்படியே பண்ணிவிடுங்கள். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கக் கூடிய கதையாக இருப்பதால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்\" என்று தெரிவித்திருக்கிறார்.\n* ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் முதலில் பெரிய இடத்தில் இரண்டு ஸ்டூடியோ அமைத்து, அதற்குள் அரங்குகள் அமைத்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அரங்குகள் அமைக்கும் பெரிய ஸ்டூடியோ சென்னை, ஹைதராபாத் எங்குமே இல்லை.\n* கலை இயக்குநர் முத்துராஜ் இப்படத்தில் தயாரிப்பு வடிவமைப்பில் முழுக்க பணியாற்றி இருக்கிறார். படத்தின் துவக்கத்தில் இருந்து, இறுதி வரை இப்படம் எப்படி தயாரிக்கலாம் என்பதில் தொடங்கி உடைகள், அரங்குகள் என அனைத்துமே முத்துராஜின் கைவண்ணம் தான்.\n* 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தைத் தொடர்ந்து நிறைய கதைகள் கேட்டேன், எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பிடித்திருந்தால் பண்ணுகிறேன் என்று கூறிவிட்டு தான் சிம்புதேவனிடம் கதையைக் கேட்டிருக்கிறார் ஸ்ரீதேவி. 'புலி' கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.\n* ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவருமே நாயகிகளாக நடித்திருந்தாலும் முதன்மை நாயகி ஸ்ருதிஹாசன் தான். காட்டுக்குள் படப்பிடிப்பு நடந்த போது உடல்நிலை சரியில்லாமல், மலை மீது ஏறி படப்பிடிப்பில் பங்கேற்று படக்குழுவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.\n* ஹன்சிகா ஒரு இளவரசி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால், இளவரசிக்கான மேக்கப் போட மூன்று மணி நேரம் ஆகும். ஆகையால் 6 மணிக்கே படப்பிடிப்பு வந்து மேக்கப் பணிகள் எல்லாம் முடித்து 9 மணிக்கு படப்பிடிப்பு தயாராக இருப்பாராம் ஹன்சிகா.\n* தம்பி ராமையா, சத்யன், ரோபோ சங்கர், வித்யூ, இமான் அண்ணாச்சி என காமெடி கூட்டணிகள் விஜய்யோடு இணைந்து பண்ணியிருக்கும் காமெடி கண்டிப்பாக ரசிகர்கள் பிடிக்கும் என்கிறது படக்குழு\n* 'பாகுபலி' படத்தோடு 'புலி'யை ஒப்பிட வேண்டாம். ஏனென்றால் இப்படத்தில் போர் காட்சிகள் எல்லாம் கிடையாது. அப்படத்தின் கதைக்களம் வேறு, 'புலி'யின் கதைக்களம் வேறு என்கிறது படக்குழு\n* தன்னுடைய அடுத்த நாள் காட்சிக்கான வசனங்களை முந்தைய நாளே வாங்கி சென்று விடுவாராம் விஜய். நிறைய நடிகர்களுடன் நடிப்பதால், தன்னால் எதுவும் தாமதமாகி விடக்கூடாது என்பது தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.\n* இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக பிரத்யேகமாக வாள் பயிற்சியை கற்று நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய்.\n* வில்லன் வேடங்கள் நடிப்பதில்லை, கதையைக் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கதையைக் கேட்டிருக்கிறார் சுதீப். கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் சுதீப்புக்கு உலோகத்தால் உருவான உடையை அணிந்து நடித்திருக்கிறார். அந்த உடை அணிந்தால் அவரால் படப்பிடிப்பில் உட்கார முடியாது. காலையில் படப்பிடிப்பு தொடங்கினால், படப்பிடிப்பு முடியும் வரை நின்றுக் கொண்டே நடித்துக் கொடுத்திருக்கிறார்.\n* விஜய், ஸ்ருதிஹாசன் பாடியிருக்கும் 'ஏண்டி ஏண்டி' என்ற பாடலை தாய்லாந்து மற்றும் கேரளா ஆகிய இரண்டு இடங்களில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.\n* கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக்கண்ணன் இருவருமே இணைந்து இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றி இருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக சில படப்பிடிப்பு என்று முன்பே சரியாக திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி கமலக்கண்ணன் இப்படத்திற்கான பணிகளைப் படப்பிடிப்பு துவங்குவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள்.\n* 'புலி' படத்தில் மொத்தம் 2400 கிராபிக்ஸ் ஷாட்ஸ் இருக்கிறது என்கிறார் கமலக்கண்ணன். 'நான் ஈ' படத்தில் 1200, 'மஹாதீரா' படத்தில் 1400, 'பாகுபலி' படத்தில் 2000 கிராபிக்ஸ் ஷாட்ஸ் தான். அப்படங்களோடு ஒப்பிட்டால் 'புலி'யில் கிராபிக்ஸ் ஷாட்ஸ் அதிகம்.\n* இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளில் ஸ்ரீதேவி மட்டுமே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.\n* சித்தரக்குள்ளனாக விஜய் நடித்திருக்கிறாரா போன்ற விஷயங்கள் எல்லாம் சஸ்பென்ஸ். நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.\n* 'ஜிங்கிலியா' பாடலை ஆதித்யாராம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். அப்பாடலை நீங்கள் திரையில் பார்க்கும் போது, அரங்கின் பிரம்மாண்டம் தெரியும் என்கிறார்கள்.\n* விஜய் ரசிகர்கள் விரும்பும் வண்ணம் கதையோட்டத்துடன் பன்ச் வசனங்கள் இருக்கிறது என்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.\n* தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளையும் இணைத்து சுமார் 3000 திரையரங்குகளுக்கும் அதிகமாக வெளியிட இருக்கிறது. ஜப்பான் மற்றும் சீனாவில் இப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\n* 'துப்பாக்கி' படத்தில் இருந்தே தனது படங்களைப் பற்றியே பேட்டி அளிக்காத விஜய், இப்படத்துக்கும் அந்த திட்டத்தில் தான் இருக்கிறார். பட வெளியீட்டுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில் ரசிகர்களோடு கலந்துரையாடும் திட்டம் இருக்கிறது என்கிறார்கள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்���ல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/07/blog-post_27.html", "date_download": "2019-04-20T21:04:33Z", "digest": "sha1:ETC4UUQGIDSLT2UCXHPVT5WMAIDLHJM5", "length": 11359, "nlines": 208, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,", "raw_content": "\nஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் No comments\nஒரே நேரத்தில் 96 வண்டிகளுக்கு பெட்ரோல் போடலாம். இடம்-Jean, Nevada, USA.\n3 சு சுவாமி ஒரு பேக்கு\nஇது உண்மையா செம காமெடியா இருக்கு\n4 கேரளா,கோட்டயம் ,சிங்கவனம் மழை வெள்ளத்தில் மூழ்கப்போகும் வீடுகள்,வாய்க்கால் ஓரமா கட்ட அனுமதி எப்டி கிடைச்சதோ\n5 கொள்ளு−ரசம் வாரம் ஒரு முறை உண்டால் தொப்பை\"வராது,வந்திருந்தா கரையும்,இளைச்சவனுக்கு,எள்ளு,கொழுத்தவனுக்கு கொள்ளு (நான்\"கொழுத்தவன்\"அல்ல)\nபசும்பால்\"தயிர் குளிர்ச்சி மாதுளை\"முத்துகள் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் காக்கும் கேரட் சாப்பிட்டால்\"கண் பார்வைக்கு\"நல்லது\n6 அதிமுக (அடிமைகள் திடுக் முன்னேற்றக்கழகம்)\n8 பவானி கூடுதுறை ,திதி செய்ய உகந்த ஸ்தலம் ,ஈரோடு மாவட்டத்தில் மிக அதிக\"பக்தர்கள் வரும் இடம்\n9 ஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்்\n10 நாவல் மரம்,இலந்தை மரம்\nஆற்றில் இது போல செடிகொடிகள் இருக்கும் பகுதிகளில் இறங்கி குளிக்காதீர்கள்,நீச்சல் தெரிந்தாலும் ஆபத்து.உங்கள் உடலை\"சுற்றிக்கொள்ளும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபுத்திசாலி புருசன்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்...\nபத்திரிக்கைகளில் ஜோக்ஸ்\"எழுத்தாளராக இருந்து\"பின் ...\nஜூங்கா - சினிமா விமர்சனம்\nமோகினி - சினிமா விமர்சனம்\nஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்் - மாம்ஸ் இது மீ...\nஆல் ஓவர் இந்தியா வுக்கு மது விலக்கு கொண்டு வர பிரத...\nஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ - மாம்ஸ் இது மீம...\nஉப்புமா பிடிக்கும்னு சொல்ற ஆண்களோட டைரியை படிச்சா\nசிட்னி சட்னி மேட்னி -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nடாக்டர் ,ஒற்றை தலைவலிக்கு migraine நிரந்தர தீர்வு ...\nயுவர் அட்டென்சன் ப்ளீஸ் - மா...\nசூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இர...\nbhayanakam (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( சர்வதேச...\nSKY SCRAPER -சினிமா விமர்சனம்\nவலைப்பூ தொடங்கி அதிகம் சம்பாதித்தவர்கள்\nநெட்டிசன்கள் மீம்சா போட்டு அடிக்கறது தெரியுமா\nநடிகர் சந்தானம் vs தலைவா\nபினராயி விஜயன் மக்கள் மனசுல நின்னுட்டாரு\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nகங்கைல குளிச்சா பாவம் எல்லாம் போய்டுமா\nஷாப்பிங்க் மால் குட்டி சிங்கம்\"\nசாதா பிரண்டுக்கும் ,பேவரைட் பிரண்டுக்கும் என்ன வித...\nதர்லைன்னா உன் பேச்சு கா கா\nஅடுத்த ஜென்மத்தில் இதே சம்சாரம் வேணுமா\nகணக்குல காட்டாத பணத்தை போட்டு வைக்கத்தானே ஸ்விஸ்\nஉங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது...\n30 நாட்கள் 30 பேர் 30 தடவை - மாம்ஸ் , இது மீம்ஸ் ,...\nசாவு பயத்தை காட்டிட்டடா பரமா\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nசொர்க்கத்திற்கு போக டிக்கெட் விற்ற பாதிரியார்\nகல்லானாலும் கணவன் என்று சொன்னவர்கள்.. மண்ணானாலும் ...\nடாக்டர் காலையில் சாப்பிடாம இருக்கிறது மனிதனுக்கு ம...\nநல்ல ட்விட்டர் பதிவாளர்களின் பட்டியல்......\nபாஜக மகளிர் அணி ஜாதி மல்லி ஜாதி முல்லை\nசெம போதஆகாதே - சினிமா விமர்சனம் #SemmaBothaAagatha...\nஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டான் -மாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.dist.gov.lk/index.php/ta/news/99-national-productivity-awards-results-2016-2017.html", "date_download": "2019-04-20T20:20:10Z", "digest": "sha1:LFXPJISJL2IUKYBBL6JV653MVMSSTTEP", "length": 5913, "nlines": 71, "source_domain": "jaffna.dist.gov.lk", "title": "தேசிய உற்பத்தித்திறன் விருது - 2018", "raw_content": "\nமாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம்\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதேசிய உற்பத்தித்திறன் விருது - 2018\nதேசிய உற்பத்தித்திறன் விருது - 2018\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட 2018 ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடரில் அரச திணைக்களங்களுக்கான பிரிவில் யாழ் மாவட்ட செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றக் கொண்டது.\nஇதனை சிறப்பிக்கும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கெளரவ ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் பங்களிப்போடு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ கருஜயசூரிய அவர்களின் பங்குபற்றுதலுடன் 26.03.2019 அன்று பி.ப 1.30 மணிக்கு பண்டார���ாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் யாழ் மாவட்ட செயலகத்திற்கான விருதினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுக் கொண்டார்.\nபதிப்புரிமை © 2019 மாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 18 April 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15956", "date_download": "2019-04-20T20:10:15Z", "digest": "sha1:SXLOOIT7WCDLFW6UWPW65BLF7WTEO4I3", "length": 6516, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | தமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி!!", "raw_content": "\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nஇந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பாட்டு பாடுகின்ற வாய்ப்பு சிங்கள யுவதி ஒருவருக்கு கிடைத்து உள்ளது.\nபஹ்ரைய்னில் அழகு நிலையம் ஒன்றில் தொழில் பார்ப்பவர் மதுஷா ஜிம்ஹனி. வயது 23. நெருக்கமானவர்களால் குஷி என்கிற பெயரில் அறியப்படுகின்றார்.\nஇயல்பாகவே வளமான குரல் பெற்ற இவர் சமூக இணைப்பு தளங்கள் மூலம் பாடல்களை பாடி வெளியிட்டு வந்தார்.\nஇவரின் குரல் இந்திய திரைப்பட இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தமிழ், இந்திய படங்களில் பாட வருமாறு அழைப்புக்கள் கிடைத்து உள்ளன.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...(புகைப்படங்கள்)\nயாழ்ப்பாண க���்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18728", "date_download": "2019-04-20T20:29:49Z", "digest": "sha1:XPHPWZOWSLWC4J6AXMJRZ7IX26CHKCNX", "length": 6747, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பாதுகாப்பு செயலாளரை சந்திக்கும் சம்பந்தன்! காரணம் என்ன?", "raw_content": "\nபாதுகாப்பு செயலாளரை சந்திக்கும் சம்பந்தன்\nபாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு படையின் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nஇந்த சந்திப்பானது எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.\nவடக்கில் பொதுமக்களின் காணிகளை பாதுகாப்பு படைவசமாக்க மீண்டும் காணி அளவீடுகள் இடம்பெறுகின்ற விடயம் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nயாழில் மற்றுமொரு துயரம்... சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ் பலாலியில் இடம்பெற்ற கோர விபத்து காயம்பட்டவர்கள் தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்...\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nயாழில் புடவைக்கடைக்குள் புகுந்து விளையாடிய வான்\nயாழில் நேற்றிரவு நடந்த பயங்கரம்...வாள்வெட்டு தாக்குதலில் 8 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/dmk-gram-sabha-meeting-to-attract-tribal-women-three-force-attract-people/", "date_download": "2019-04-20T20:12:36Z", "digest": "sha1:PDOZIKJTBAEMI2RBXGNQXKHNK73PSJP6", "length": 18553, "nlines": 146, "source_domain": "puthiyaagarathi.com", "title": "பழங்குடி பெண்களை கவர்ந்த திமுக ஊராட்சி சபை கூட���டம்! மக்களை ஈர்க்கும் மும்மூர்த்திகள்!! - புதிய அகராதி", "raw_content": "Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபழங்குடி பெண்களை கவர்ந்த திமுக ஊராட்சி சபை கூட்டம்\nமக்களை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக முன்னெடுத்துள்ள ஊராட்சி சபைக்கூட்டங்களுக்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மக்களவை தொகுதியில் இதுவரை திமுக தொடங்கப்பட்டதில் இருந்தே செல்லாத இடங்களை எல்லாம் தேடித்தேடிச் செல்கின்றனர், அத்தொகுதி பொறுப்பாளர்கள். இதுவரை வராதவர்கள் தேடி வருகிறார்கள் என்ற பேராவலோ என்னவோ திமுகவினரே எதிர்பார்க்காத ரிசல்ட் மலைக்கிராமங்களில் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.\nமுன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் ஆகியோர் நாமக்கல் மக்களவை தொகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nகாந்திசெல்வன் தலைமையிலான உள்ளூர் நிர்வாகிகள் எந்தெந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டுகின்றனர். தன் வயதையும் பொருட்படுத்தாமல் பொங்கலூரார், பரப்புரைக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்குகிறார். இடத்திற்கேற்றார்போல், கனல் தெறிக்கவும், ஜனரஞ்சகமாகவும் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒரு பிடிபிடித்து விடுகிறார் எஸ்.ஆர்.பார்த்திபன். இப்படி ரசனையான கலவை வேறெந்த தொகுதிகளிலும் அமைந்திருக்குமா என்பது அய்யமே.\nகொல்லிமலையில் ஒவ்வொரு கிராமமும் நாடு என்றே அழைக்கப்படுகிறது. அங்கு, மொத்தம் 14 நாடுகள் உள்ளன. கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் அங்குள்ள சித்தூர் நாடு, பெயில் நாடு, வாழவந்தி நாடு, குண்டூர் நாடு, தின்னனூர் நாடு, வளப்பூர் நாடு, சேளூர் நாடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஊராட்சி சபைக்கூட்டங்களை நடத்தினர். குண்டூர் நாடு கிராமத்திற்குச் செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், சுமார் 2 கி.மீ. தூரம் திமுகவினர் நடந்தே சென்றுள்ளனர். இளைஞர்கள் வேகத்திற்கு பொங்கலூராரும் ஈடுகொடுத்ததுதான் ஆச்சர்யம்.\nகுறிப்பாக, பழங்குடியின பெண்கள் பலர்\nநகர்ப்புற மற்றும் படித்த பெண்கள்\nபழங்குடிகளின் பேச்சு, நடை, உடை இப்படித்தான் இருக்கும் என்றெண்ணி போவோருக்கும்கூட அவர்களின் இன்றைய ��ேர்த்தியான உடை நாகரீகம், பேச்சு, அரசியல் அறிவு ஆகியவை அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிட்டுவிடும். ஒருவேளை, தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து இதுபோன்ற பரப்புரைகளை திமுக மேற்கொள்ளுமெனில் வெகுசனங்களை அடுத்த கால் நூற்றாண்டுகளுக்கு கட்டிப்போட்டு வைத்திருக்கவும் கூடும் என்பது என் அபிப்ராயம்.\nகுண்டூர் நாடு கிராமத்தில் நடந்த கூட்டத்தில்,\n‘எடப்பாடி பழனிசாமியைப் பற்றி என்ன\nபார்த்து எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.\nகூட்டத்தில் இருந்து எழுந்து பேசிய ஒரு பெண்,\nகொள்ளை அடிக்கிறாருங்க’ என்றார் தடாலடியாக.\nஉடனே பார்த்திபன், ‘எந்த பழனிசாமினு\nஊர் பேரோட சேர்த்து சொல்லுங்கம்மா…\nதொடர்ந்து பேசிய அந்தப்பெண்மணி, ”அம்மாவை சசிகலா, எடப்பாடி பழனிசாமி எல்லாரும் சேர்ந்துதாங்க கொன்னுப்புட்டாங்க,” என்றார். மலைவாழ் மக்கள் வரை இதுபோன்ற தகவல்கள் சென்று சேர்ந்திருப்பதை திமுகவினரும் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டனர்.\nமற்றொரு பெண்மணி பேசுகையில், ”எங்க ஊர்ல ரேஷன் கடையில இலவசமா அரிசி போடுறாங்கய்யா. ஆனா காலாவதியான சோப்பு, எண்ணெய், மளிகை சாமான்கள்னு 250 ரூபாய்க்கு எங்க தலையில கட்டிடறாங்கய்யா. இங்க எல்லாருமே வறுமைக்கோட்டுக்குக் கீழதான் வாழறோம். ஒருபக்கம் இலவச அரிசி கொடுத்துட்டு, இன்னொரு பக்கம் பணத்தை பிடுங்கிக்கிறாங்கய்யா….” என்றார்.\nவாழவந்தி நாடு கிராமத்தில் நடந்த ஊராட்சிசபைக் கூட்டத்தில், திமுக பொறுப்பாளர்கள், ”ஆதரிப்போம் ஆதரிப்போம் அண்ணன் தளபதியை ஆதரிப்போம்” என்றும், ”வாக்களிப்போம் வாக்களிப்போம் அண்ணன் தளபதிக்கு வாக்களிப்போம்” என்றும், ”தூக்கி எறிவோம் தூக்கி எறிவோம் எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவோம்” என்று முழக்கமிட்டு, மக்களையும் முழக்கமிடச் செய்யும் நூதன உத்தியைக் கையாண்டனர்.\nபொங்கலூர் பழனிசாமி பெரும்பாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பணமதிப்பிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் என மோடி அரசை புடைத்து எடுத்து விடுகிறார். எஸ்.ஆர்.பார்த்திபன், தமிழக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் விமர்சித்துப் பேசினார். ”தளபதியை கட்சித் தலைவராக பார்க்காதீர்கள். அவரை உங்களின் உடன்பிறப்பாக, உங்கள் வீட்டுப்பிள்ளையாக பாருங்கள்,” என்று திமுக தல��வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் முழங்கத் தவறுவதில்லை. சிறப்பாக பேசும் பெண்களை பாராட்டி கூட்டத்திலேயே சால்வை அணிவித்து கவுரவப்படுத்துகின்றனர்.\nசமவெளி பகுதிகளைக் காட்டிலும், கொல்லிமலை பழங்குடி மக்களிடையே ஊராட்சி சபைக்கூட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.\nPosted in அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்\nPrevதிமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ் மெகா விருந்தின் மர்மம் என்ன\nNext52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/09/02/ramanujas-krishna-temple-in-ruins/", "date_download": "2019-04-20T20:48:29Z", "digest": "sha1:Q4ZBLGHPLHLK67MIATYJ56IGOPTGVATB", "length": 29934, "nlines": 217, "source_domain": "amaruvi.in", "title": "இராமானுசர் கட்டிய கோவில் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘1968ல பாலாலயம் பண்ணின கோவில் இன்னி வரைக்கும் முடியல. பெருமாளும் காணல,’ பாலாஜி மூச்சிரைக்கப் பேசினார்.\n இன்னுமா கோவில் வேலை முடியல\n‘ஆமாம். ராஜம் ஐயங்கார், எங்க அப்பாவோட தாத்தா பாலாலயம் பண்ணி பெருமாளை எடுத்து வெளில வெச்சார். இன்னிக்கும் பெருமாள் அங்கயே இருக்கார்.’ புதிராக இருந்தது.\n‘கோவில் பழசு. 1000 வருஷம் பழசு. இராமானுஜர் கட்டினது’ சுவாரஸ்யம் அதிகரித்தது. பாலாஜி சக ஊழியர்.\n‘1968. ராஜம் ஐயங்கார் கோபால கிருஷ்ணன் கோவில்ல புனருத்தாரணம் பண்றதுக்கு ஆரம்பிச்சார். HR&CE அப்ரூவல் வாங்கறதுக்கு மனு குடுத்தார். அவா Archeological Survey of India கிட்ட NOC வாங்கிண்டு வாங்கோன்னு அனுப்பிட்டா. இன்னும் தொங்கிண்டிருக்கு’\n‘கோவிலுக்கு அடியில புதையல் இருக்குன்னு க��ளப்பி விட்டுட்டான்கள். அற நிலையத் துறை பயந்துட்டான். ASIகிட்ட போகச்சொல்லிட்டான்.’\n‘நின்னு போச்சு. பாலாலயம் பண்ணின மூலவர் கோபால கிருஷ்ணன் வெளில சின்ன மண்டபத்துல இருக்கார். கூடவே ராமானுஜர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார் எல்லா மூலவர் மூர்த்திகளும் அங்கேயே இருக்கா.’\n‘உற்சவர் என்ன ஆனார்னு தெரியல்ல. எங்க பாட்டி உற்சவரப் பார்த்திருக்கா. இப்ப அவர் எங்க இருக்கார்னு தெரியல..’\nஇடி மேல் இடி விழுந்தது போல் உட்கார்ந்திருந்தேன்.\n‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது பகவத் இராமானுசரது கட்டளைகளில் ஒன்று. குடிசையில் வாழ்வது சுகமில்லை என்பதாலோ என்னவோ பலர் திவ்யதேசத்தில் வசிப்பதில்லை. அதனால் கோவிலும் ஊரும் ஆழும் பாழுமாய் ஆகிப்போனது. பல திவ்யதேசங்களில் நித்யப்படி தளிகைக்கே வசதியும் இல்லை, ஆளும் இல்லை என்கிற நிலை.\nஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஒரு புதிய விளக்கேற்றி வைத்த இராமானுசர் திருவரங்கத்தின் பெரிய கோவிலில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, உற்சவங்கள் சரிவர நடைபெற வழிவகுத்தார். அவை மற்ற திவ்யதேசங்களிலும் நடைபெற வேண்டி 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து, பல திவ்யதேசங்களுக்கும் அனுப்பி வைத்தார். அந்த ஊர்களில் பணிகள் சரிவர நடைபெற்று வந்தன. தன் காலத்திற்குப் பிறகும் உற்சவாதிகள் சரிவர நடைபெற வேண்டி ‘கோவிலொழுகு’ நூலில் பதிந்தார் என்று தெரிகிறது.\nஸ்ரீரங்கத்தில் கோரதம் அருகில் சிறிய அளவில் கோசாலை வைத்திருந்தார் இராமானுசர். பெருமாளுக்குப் பெரிய அளவில் பால், தயிர், அமுது தேவைகள் இருப்பதால் பெரிய கோசாலை அமைக்க வேண்டி ஸ்ரீரங்கத்துக்கு அருகில் காடுகள் அதிகம் இருந்த சோழங்கநல்லூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒரு கோசாலை அமைத்துள்ளார். அடிக்கடி அங்கு சென்ற உடையவர் அவ்விடத்தில் சிறிய அளவில் வேணுகோபாலன் கோவிலும், கோசாலையும் அமைத்தார். அதைப்பற்றித் தான் பாலாஜி சொல்லிக்கொண்டிருந்தார்.\n‘இராமானுஜர் கட்டின கோவில்னு ஆதாரம் இருக்கா\n‘கோவிலொழுகுல இருக்கு’ என்ற பாலாஜியின் கண்களில் தீப்பொறி.\n‘1968க்கு அப்புறம் என்ன ஆச்சு கவர்மெண்ட்ல கேட்டீங்களா\n‘2014ல எங்க பெரியப்ப இதை எடுத்துண்டு போனார். அறநிலையத் துறை திரும்பவும் ASIகிட்ட கை காட்டினான். அவனும் வந்து பிரிலிமினரி சர்வே ஒண்ணு பண்ணிட்டுப் போனான். அப்புறம் எங்க அப்பா இதுக்குப் பின்னாடி போனார். ஒண்ணும் புண்ணியமில்ல. ஒரு பதிலும் இல்ல.’\nபாலாஜியின் தந்தையார் சமீபத்தில் வைகுந்தம் ஏகினார்.\n‘சரி, இதுல ASIக்கு கேஸ் இருக்கா எதுக்கு அவா வரணும்\n‘இராமானுஜர் இங்க இன்னொரு ரங்கனாதரை பிரதிஷ்டை பண்ணினார்னு இருக்கு. அவருக்கு கோவில் இருந்திருக்கலாம். அதால கோபால கிருஷ்ணன் கோவிலுக்குப் பக்கத்துல இல்லை அடியில ரங்கனாதர் புதைஞ்சு போயிருப்பார்னு ஒரு பேச்சு இருக்கு. அதால ஆர்க்கியாலஜி வராங்க.’\n‘இருக்கு. கோவில் ஒழுகுல வரது.’\n‘ஸ்ரீரங்கம் மாதிரியே இன்னொரு பெரியபெருமாள் சோழங்கநல்லூர்ல இருந்தார்ங்கறீங்களா\n‘நான் சொல்லலை. கோவிலொழுகு சொல்றது.’ ஆச்சரியம் மேல் ஆச்சரியம். வாய் பிளந்தபடி அமர்ந்திருந்தேன்.\n‘இப்ப அந்தக் கோவில் இருந்த சுவடு ஏதாவது இருக்கா\n‘தெரியலை. தோண்டிப்பார்த்தா இருக்கலாம். கவர்மெண்ட் முயற்சி எடுக்கணும்.’\n‘அது விஷயமா ஆர்.டி.ஐ. போட்டேன். இழுத்தடிச்சு கடைசில அம்பது செண்ட் இருக்குன்னான். ரெவின்யூ டிபார்ட்மெண்ட் வெப்சைட்ல சுமார் 100 ஏக்கர் இருக்கும்னு போட்டிருக்கு.’\nஒவ்வொரு ஊரையும் போலவே அதே அக்கறையற்ற அறம் நிலையாத் துறை தான். தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரிவிக்க வக்கில்லாத அலுவலர்கள். அரசாங்கத்தின் இரு பிரிவுகளில் இரு வேறு தகவல்கள். செயல் ஊக்கம் அற்ற ஊழியர்கள், திறமை அற்ற அலுவலர்கள், கிடந்து மடிகின்றன எம் கடவுள்கள்.\n‘நம்ம பெரியவாள்ளாம் என்ன பண்றா\n‘திரிதண்டி ஜீயர் வந்து பார்த்தார். அப்புறம் ஒண்ணும் தெரியல்ல.’\nஇராமானுஜர் கட்டிய கோவில் பாழ், ஹைதராபாதில் இராமானுஜருக்கு மிகப்பெரிய சிலை. சமீபத்தில் உடையவரின் 1000வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அவரே கட்டிய கோவில் பாழ். பின் என்ன கொண்டாட்டம்\n‘கிஞ்சித்காரம் டிரஸ்ட், டி.வி.எஸ். இவாள்ளாம்\n‘எப்பிடி அப்ரோச் பண்றதுன்னு தெரியல்ல.’\n‘எவ்வளவு செலவாகும் கோவில் கட்ட\n‘சுமார் 15 லக்ஷம். எங்க குடும்பத்துலயே எடுத்து பண்ணலாம்னு பார்த்தா அற நிலையத்துறை பர்மிஷன் அது இதுன்னு இருக்கு.’\nதிருப்பணி என்னும் பெயரில் கொள்ளை நடைபெறும் இன்னாளில், நல்ல மனிதர்களுக்கு வந்த துயர நிலை.\nஅந்தக் கோவில் இன்று சீரும் சிறப்புமாக உள்ளதை ஶ்ரீவைஷ்ணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.\nகோவில் எப்படி உள்ளது என்கிறீர்களா\nநல்ல ஸ்திரமாக உள்ளது. கோவில் மேல் மரங்கள் வளர வேண்டுமென்றால் கோவில் மண்டபம் ஸ்திரமாகத்தானே இருக்க வேண்டும்\nஆண்டாள் யாரை ‘எம் அண்ணரே’ என்று அழைத்தாளோ, அன்னார் ஆசை ஆசையாய் எழுப்பிய கோவில் இன்று இந்த நிலையில் உள்ளது.\nபழைய கோவில் கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் எப்படி உள்ளன\nரொம்ப விசேஷமாக, தமிழர்களின் அக்கறையைப் பறை சாற்றுவதாய் உள்ளது.\nசரி. பெருமாள் எப்படி இருக்கிறார்\nகையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு ஆடியபடியே நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான் கோபாலகிருஷ்னன்.\nவேறு என்ன மூர்த்திகள் உள்ளனர்\nநம்மாழ்வார், உடையரவர், விஷ்வக்சேனர், கருடன். எல்லாரும் 50 ஆண்டுகளாய் கோவிலை விட்டு வெளியே நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\n 85 வயது சேதுராமன் சம்பளம் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தமும் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர். சில ஆண்டுகள் வரை ஒருகால பூஜைக்கு உதவி என்று அரசு அர்ச்சகருக்கு சில பத்து ரூபாய்களை அளித்து வந்தது. இப்போது அதுவும் இல்லை.\nகோவிலில் ஏதாவது விசேஷங்கள் உள்ளனவா\nபாஞ்சராத்ர ஆகமக் கோவில் போல் தெரிகிறது. வெளியில் உள்ள த்வஜஸ்தம்பம், பலி பீடம் போன்றவையால் தெரிகிறது. ஆனாலும் குழப்பமே.\nதிருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.\nசிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.\nதிருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்பு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.\nசிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 கிமீ உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும். ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது\nவேதாந்த தேசிகனை எவ்வாறு தூற்றுவது\nமணவாள மாமுனிகளை எப்படி நிந்திப்பது\nகீழ்த்தரமான தொலைக் காட்சிகளில் தோன்றி தென்கலையா, வடகலையா என்று விவாதிப்பது\nவடகலைக் கோவிலைத் தென்கலைக் கோவிலாக மாற்றுவது\nபுளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும்\nஎன்பன போன்ற ஸாஸ்த்ர விசாரங்களில் ஶ்ரீவைஷ்ணவ சமூகம் ஈடுபடலாம். இந்த ஸாஸ்த்ர விசாரங்கள் முடிந்தவுடன், அறிவு நிலையில் மிக முந்தியுள்ள ஶ்ரீவைஷ்ணவ சமூகம் இந்தக் கோவில் விஷயமாக ஏதாவது செய்ய முனையலாம்.\nஅதுவரை உற்சவர் இல்லாமல், தளிகை இல்லாமல், நித்யப்படி ஆராதனைகள் இல்லாமல், கோபாலகிருஷ்ணன் நின்று கொண்டிருக்கட்டும்.\nஉண்மையான அக்கறை உள்ளவர்கள் என்ன செய்யலாம்\nபாலாஜி (+65-9083-7505, balajivenkatesan79@yahoo.com) அவர்களைத் தொடர்புகொண்டு பேசலாம். இவருக்கு அற நிலையத் துறையில் பல உதவிகள் தேவைப்படுகின்றன. கோவிலைப் புனருத்தாரணம் செய்ய அனுமதி மட்டும் வேண்டும். அற நிலையத்துறையில் உள்ளவர்கள் இந்தக் கோவில் விஷயத்தில் உதவுங்கள். காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் உற்சவர் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுங்கள். வரலாற்று ஆர்வலர்கள் ஒருமுறை வந்து பார்த்து ஆராய்ந்து உதவுங்கள்.\nஇந்தப் பதிவைப் படித்துவிட்டு அந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று யாராவது விரும்பினால் அர்ச்சகர் சேதுராமன் அவர்களைத் (+91-97875-72556, +91-85084-53768) தொடர்புகொண்டு அவரை அழைத்துக் கொண்டு சென்று வழிபடலாம். வயதானவர். வேறு ஊரில் இருக்கிறார். ஆகவே பார்த்துச் செய்யுங்கள்.\nபிறந்த நாளுக்கு அட்டிகை வாங்கினேன், ஐபோன் வாங்கினேன், மரினா பே ஸாண்ஸ்ல டின்னர் போனேன் என்று பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடாமல், இம்மாதிரியான பணிகளில் ஈடுபடலாம்.\nஇந்த ஸ்ரீஜெயந்திக்கு இதையாவது செய்வோம். கோபாலகிருஷ்ணனைக் கண்டு வந்து காப்பாற்றுவோம்.\nகோகுலாஷ்டமி / ஸ்ரீஜயந்தி வாழ்த்துக்கள்.\nPosted in சிங்கப்பூர், தமிழ், WritersTagged இராமானுசர்\nPrevious Article முதல்வரின் கிருஷ்ண ஜயந்தி வாழ��த்து – சில குறிப்புகள்\nNext Article உருவாய் அருவாய்\n7 thoughts on “இராமானுசர் கட்டிய கோவில்”\nபடித்தேன். மிகவும் வேதனை அளிக்கிறது. நீங்கள் வெளி உலகுக்கு தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.\nஓம் நமோ வேங்கடேஸாய நமஹ் 🙏\nமிகவும் வேதனை அழிக்கிறது.”அவன் அருளாளே அவன்தால் வணங்கி”என்ற ஆரம்பிபோம் அமுதனின் ஆலய திருபணியை..\nஅடியேன் தாசன். தங்களின் தொலைபேசி எண்ணை பாலாஜியிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். விரைவில் பேசுகிறேன்.\nPingback: உடையவர் எழுப்பிய கோவில் கட்டுரை – விளைவுகள் – ஆ..பக்கங்கள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nA.P.Raman on நன்றி சிங்கப்பூர்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2009/05/", "date_download": "2019-04-20T20:53:55Z", "digest": "sha1:TIB7CGNROKP7G2QRKUBHLLR47XTAKBCT", "length": 12174, "nlines": 214, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "May 2009 – Eelamaravar", "raw_content": "\nமட்டக்களப்பு ஆயித்தியமலையில் 5 விடுதலைப் புலிகள் வீரச்சாவு\nமட்டக்களப்பு ஆயித்தியமலைப் பிரதேசத்வீரச்சாவைத் தழுவிய எமது வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்தில் விடுதலைப் புலிகள் போராளிகளுக்கும், சிறிலங்கா படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 5 போராளிகள் வீரச்சாவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை முன்னரே சுற்றிவளைத்து பதுங்கியிருந்த படையினருக்கும், புலிகளுக்கும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலிலேயே 5 போராளிகளும் உயிரிழந்ததாக மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த 5 போராளிகளுக்கும் விடுதலைப்புலிகள் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களின் சடலங்கள், ஆயுதங்கள் என்பன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ரோகிதன், கண்ணன், வன்னியன், புலிதரன், பிரியன் ஆகியோர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவீரச்சாவைத் தழுவிய எமது வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்\nஇது வீரச்சாவைத் தழுவிய வீர மறவர்களுக்கு வீரவணக்கம்\nஇது வரை வீரச்சாவைத் தழுவிய எமது வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்\nகந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு\nமருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.\nஇதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nநாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணாளி வழியாக தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.\nசிறந்த தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேஷ் மாமா சாவடைந்துள்ளார்\n09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கணேஷ் மாமா சாவடைந்துள்ளார். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் கடந்த சனிக்கிழமை சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார்.\nஇதன்போது 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது.\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்��ள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/sridevi-s-body-cremation-tribute-to-the-filmmakers/", "date_download": "2019-04-20T20:12:47Z", "digest": "sha1:YKYBLU6BJCOBNOGWZ23XCKJR3SFM6BIE", "length": 10081, "nlines": 104, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஸ்ரீதேவியின் உடல் தகனம்; திரையுலகினர் அஞ்சலி - புதிய அகராதி", "raw_content": "Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஸ்ரீதேவியின் உடல் தகனம்; திரையுலகினர் அஞ்சலி\nஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் இன்று (பிப்ரவரி 28, 2018) தகனம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் திரண்டு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் பிறந்தவர் ஸ்ரீதேவி (55). 4 வயதில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார்.\nபின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கும் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார்.\nஅதன் பிறகு பாலிவுட் திரையுலகில் நுழைந்தவர் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.\nஅவர் தனது உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி அவர் குளியலறை தொட்டியில் விழுந்து இறந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் அவருடைய உடல், நேற்று இரவு தனி விமானத்தில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. மும்பையில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மக்களின் அஞ்சலிக்காக இன்று காலை 9.30 மணி முதல் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டது.\nஅவருடைய உடல் கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக துபாயிலேயே எம்பாமிங் செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்டது.\nதென்னிந்திய மொழிகளின் பிரபல நடிகர்கள் முதல் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த அனைத்து முன்னணி நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பொதுமக்களும் திரண்டு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமஹாராஷ்டிர��� மாநில அரசு சார்பில், ஸ்ரீதேவிக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை என்பதால் இவ்வாறு அரசு மரியாதை செலுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.\nதிறந்த வாகனத்தில் அவருடைய உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இன்று மாலை 5.22 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nPosted in இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்\n: சிரியா யுத்தமும் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கும்\nNextஆசிரியர் தகுதி தேர்வு எப்போது\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2013/07/27/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2019-04-20T21:06:52Z", "digest": "sha1:L6IGOBOAKIWHTAU6OQFVBETVSOQHRDFM", "length": 39190, "nlines": 274, "source_domain": "tamilthowheed.com", "title": "பொய்யென்று தெரிந்த பின்பும்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← தொழுகை நடத்தும் இமாமுக்கு சம்பளம் கொடுக்கலாமா\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்… →\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது அசத்தியவாதிகள் மூன்று அணிகளாக நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். மக்கத்து முஷ்ரிக்குகள், வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரே இந்த மூன்று சாரார்.\nஇவர்கள் மூவரும் தாங்கள் தான் சரியான பாதையில் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். மூன்று சாராருமே சத்தியத்தில் இருப்பதாகச் சாதித்தது மக்களை வெகுவாகப் பாதித்தது. எது சத்தியம் யார் சொல்வது சத்தியம் என்று மக்கள் தடுமாறினர். உண்மையிலேயே தூய இஸ்லாத்தை நோக்கி வருவதற்கு இது தடைக்கல்லாக அமைந்தது.\nஅல்லாஹ் இந்தத் தருணத்தில் அசத்தியவாதிகளை எதிர்கொள்வதற்கு தன் தூதருக்கு ஓர் ஆயுதத்தை வழங்கினான்.\nவிவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)\nஇது தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வலுவான ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுக்கும் வழங்கியிருந்தான். இதைக் கொண்டு அவர்கள் அரசனின் கண்களில் விரலை விட்டு அசைத்தார்கள். அசத்தியத்திற்கு ஆதரவாக ஆணவத்தில் அவன் எடுத்து வைத்த வாதத்திற்கு இப்ராஹீம் நபி ஆப்பு வைத்ததை வெகுவாக அல்லாஹ் பாராட்டிச் சொல்கிறான்.\nதனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய் ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)\nஅசத்தியத்தில் இருக்கும் துரோகிகளுக்கு, அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் வாக்குறுதி தருகின்றான். இதன் மூலம் அசத்தியத்தில் இருப்பவர்கள் கூட தங்கள் வாதத் திறமையினால் ஜெயித்து விடுவார்கள் என்ற கருத்துக்கு மரண அடி கொடுக்கின்றான்.\nஇங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டியதுடன் அப்படி வாதம் செய்த போது, அசத்தியவாதிகள் தோற்று ஓடியதையும் அழகாக எடுத்துரைத்து, நபி (ஸல்) அவர்களுக்குத் தெம்பூட்டுகின்றான்.\nஅல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.\nஇதன் படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அசத்தியவாதிகளுக்கு எதிராக அறை கூவல் விடுத்த போது மக்கத்து முஷ்ரிக்குகள் இதற்கு முன்வரவில்லை. அதனால் சத்தியத்திற்கு அது மாபெரும் வெற்றியாக அமைந்தது.\nஆனால் இதற்குப் பின்னாலும் யூத, கிறித்தவர்கள் வாதத்திற்கு வராததுடன் வாய் மூடி நிற்கவில்லை. தங்கள் மார்க்கங்கள் தான் சரியானவை என்று குருட்டுத் தனமாக சாதித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது தான் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டாவது ஆயுதத்தை வழங்குகின்றான். அது தான் முபாஹலா ஆகும்.\nஉமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் ”வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள் பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” எனக் கூறுவீராக\nஇந்த வசனத்தின் மூலம் முபாஹலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.\nவேதக்காரர்கள் தங்கள் அணியின் பக்கம் சத்தியம் இருக்கின்றது என்றால் அவர்கள் இந்த முபாஹலாவுக்கு வரவேண்டுமல்லவா ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம் ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம் அசத்தியத்திற்குள்ள வீண் பிடிவாதம் எனவே சத்தியம் வென்றது. அசத்தியம் அழிந்தது.\nஇதன் பிறகு இஸ்லாம் தான் அரபகத்தின் இறுதியான மார்க்கமானது. மக்கள் இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க், யூத, கிறித்தவ கொள்கைகளைத் தூக்கி எறிந்தனர்.\n(அல்லாஹ் வழங்கியுள்ள இந்த இரண்டு ஆயுதங்கள் முஸ்­லிமல்லாதவர்களிடம் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. முஸ்­லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் உண்மை அறியும் கருவியாக, மெட்டல் டிடெக்டராக இந்த ஆயுதங்களைத் தந்திருக்கின்றான்.\nமுஸ்­லிம்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றுக் கருத்துள்ளவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும். அதற்கு வரவில்லை என்றால் வர மறுப்பவர்களின் சாயம் அங்கேயே நன்றாக வெளுத்து விடும். அதற்கு மேலும் அவர்கள் தங்கள் நிலையைச் சரி கண்டால் அடுத்த வழி முபாஹலா தான்.\nஇதற்கும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் வரவில்லை என்றால் அவர்களிடம் உண்மை அறவே இல்லை என்பதை நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் இந்த இரண்டு தரப்பைக் குறித்து இறை நம்பிக்கையாளர்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்\nநம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்­ணக்கத்தை ஏற்படுத்துங்கள் அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்­ணக்கத்தை ஏற்படுத்துங்கள் நீதி செலுத்துங்கள் நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 49:9)\nஇரண்டு தரப்பினர் சண்டையிட்டுக் கொள்ளும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள் தான். இரண்டு கூட்டத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல், அதில் ஒரு கூட்டம் வரம்பு மீறியிருந்தால் அந்தக் கூட்டத்திற்கு எதிராகக் களம் இறங்குதல். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியில்லை என்பதை நாம் இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.\nதற்போது தவ்ஹீது ஜமாஅத்தின் மீது புழுதி வாரித் தூற்றப்பட்ட போது யார் சொல்வது உண்மை என்று அறிய முடியாமல் மக்கள் தடுமாறினார்கள். அப்போது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மையின் மீது நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் நாம் அவர்களை விவாதத்திற்கு அழைத்தோம். வரவில்லை.\nஏதேதோ சாக்கு சொன்னார்கள். இரண்டு தரப்பும் மூளையைப் போட்டு கசக்கும் ஆய்வு விவகாரங்கள் எல்லாம் இதில் இல்லை, பேசப்போவது உலக விஷயம் தான். இதற்கு வாதத் திறமையும் தேவையில்லை, ஆதாரங்கள் தான் தேவை என்றெல்லாம் சமாதானம் சொல்­லி அழைத்துப் பார்த்தோம். அப்போதும் வர மறுத்தார்கள். மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் எங்களிடம் உண்மையில்லை என்று தங்களது மவுனத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.\nஇதிலேயே அவர்களது முகத்திரை கிழிந்து அல்லாஹ் உண்மையின் பக்கம் வெற்றியைத் தந்தான். ஆனால் இதற்குப் பிறகும் தங்களை நியாயப்படுத்தி வந்ததால் அடுத்த ஆயுதமாக முபாஹலாவைக் கையிலெடுத்தோம். அதற்கும் மவுனத்தையே பதிலளித்தார்கள். வேறொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் பொய்யர்கள் என்பதைப் போட்டுடைத்து விட்டார்கள்.\nஇன்னொரு சாரார் இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதாவது அநீதி இழைக்கப்பட்டவனும் வேண்டும், அநியாயக்காரனும் வேண்டும், செருப்பால் அடித்தவனும் வேண்டும், அடி வாங்கியவனும் வேண்டும் என்ற நிலைபாடு தான் இது\nஇந்த சாரார் இரண்டுமே வேண்டாம் என்று முடிவெடுத்தால் கூட அதை வரவேற்கத்தக்க அம்சம் என்று கூறலாம். ஆனால் இரண்டுமே வேண்டும் என்று சொல்வது நயவஞ்சக நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும் முடிவு தானே தவிர அல்லாஹ்வின் வசனத்திற்கு ஒப்பான முடிவல்ல.\nஎனவே இது போன்ற இரட்டை நிலை எடுப்பதை விடுத்து, குர்ஆனும் ஹதீசும் கூறும் வழியில் சத்தியத்தின் பக்கம் நின்று ஏகத்துவத்தைக் காக்கும் ஒரே நிலையை எடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக\nFiled under இஸ்லாம், பொய்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் ��ீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇஸ்லாமும், ஆரோக்கிய வாழ்வும். ஓர் அறிவியல் பார்வை.\n31 - தராவீஹ் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இ���ையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/11/12/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-20T20:59:49Z", "digest": "sha1:F2G6UNVNEVUNXEHGZSSVV5KH353OACTU", "length": 13140, "nlines": 228, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்? | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்\n61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.\nஇந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:\nஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nசமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.\n« கண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும் »\nஇலவசக்கொத்தனார், on நவம்பர் 12, 2008 at 10:28 பிப said:\nநீங்க குடுத்து இருக்கும் சுட்டியில் உள்ள பதிவில் கமலாவை அமெரிக்கன் – ஆப்பிரிக்கனாகச் சொல்லி உள்ளார்களே ஓபாமா எபெக்ட்டா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/blog-post_9.html", "date_download": "2019-04-20T20:53:51Z", "digest": "sha1:YGUFKR4LKMW6D5KTNPCZDSXHO4HQOP6O", "length": 19563, "nlines": 248, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வெளுத்து வாங்கும் கனமழையால் அல்லோலப்படும் கடலூர் மாவட்ட மக்கள்!", "raw_content": "\nவெளுத்து வாங்கும் கனமழையால் அல்லோலப்படும் கடலூர் மாவட்ட மக்கள்\nசி.பி.செந்தில்குமார் 10:23:00 PM வெளுத்து வாங்கும் கனமழையால் அல்லோலப்படும் கடலூர் மாவட்ட மக்கள்\nகடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடுகள் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட ��க்கள், மீண்டும் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது முறையாக பெய்த மழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொண்டூர், பனங்காடு, பீமாராவ்நகர், ஞானபாலம்நகர், புருசோத்தமன்நகர், கண்ணகி நகர் உள்ளிட்ட 509 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர்.\nமாவட்டம் முழுவதும் 70 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் 30 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வீடு தோறும் குடிநீர் வழங்கப்படுகிறது. நோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nகடலூர், சிதம்பரம் உள்ளிட்ட மூன்று நகராட்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஜேசிபி எந்திரங்கள் மூலம் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஇதனிடையே, பெருமாள் ஏரி உடையும் தருவாயில் இருக்கிறது. தீர்த்தனகிரி கிராமம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் உள்ள 100 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nவீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழு\nபண்ருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் சிக்கிக் கொண்டவர்களை பேரிடம் மீட்பு குழுவினர் படகுகளின் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழ���கள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி ���ிட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/man-cuts-off-wifes-head-over-argument-tries-to-throw-in-canal-gets-a.html", "date_download": "2019-04-20T20:31:19Z", "digest": "sha1:BIL4JGJ2MIDKCIDO3HL7RO2OFHPYTJCR", "length": 6508, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Man Cuts Off Wife's Head Over Argument, Tries to throw in Canal gets a | Tamil Nadu News", "raw_content": "\n‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே’ மொமண்ட்.. முன்னாள் முதல்வரின் பைகளை சோதித்த பறக்கும் படை\n'கூட்டத்தில் தவறாக நடக்க முயன்ற இளைஞர்'...கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு'...வைரலாகும் வீடியோ\nஇளைஞர் துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை.. ஈரோட்டில் பீகார் தம்பதி கைது..\n'எப்படி எல்லாம் அபேஸ் பண்றாங்க'...'சிறுமியை மயக்க மாஸ்டர் பிளான்'...அலேக்காக பிடித்த போலீஸ்\n“5 ���ண்டுகள் என்ன கிழிச்சீங்க இப்போ டூத் பேஸ்ட் விளம்பரம் போல வந்து பல்லைக் காட்றீங்க”; அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண் இப்போ டூத் பேஸ்ட் விளம்பரம் போல வந்து பல்லைக் காட்றீங்க”; அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்\nஅட இந்த டீலிங் நல்லா இருக்கே தேர்தலில் ஓட்டு போட்டா கூடுதல் மதிப்பெண்கள் தேர்தலில் ஓட்டு போட்டா கூடுதல் மதிப்பெண்கள்\n - வைரலான பள்ளி வினாத்தாள்\n“மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்களுக்கு இதெல்லாம் தண்டனையா”.. சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏ\n அரசு எடுத்த அதிரடி முடிவு..\n5 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. சோகத்தில் ஆழ்ந்த மக்கள்\n'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்\nதண்ணீர் இல்லாமல் தவித்த யானை.. பாறை மீது விழுந்து உயிரிழந்த பரிதாபம்\nதாறுமாறாக ஓடிய ஜீப், கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n'ஆத்திரத்தில் பெண்ணின் துப்பட்டாவை இழுத்த முன்னாள் முதல்வர்'...விடாமல் சண்டையிட்ட பெண்\nதிடீரென மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர் .. முதல்வர் நேரில் ஆறுதல்\nபோன் பேசிக்கொண்டே போய் கிணற்றில் விழுந்த பெண்.. காப்பாற்ற வந்தவர்களுக்கும் நடந்த பரிதாபம்\n'கோயில் பிரசாதத்தில் விஷம்'...11 பேர் உயிரிழந்த பரிதாபம்...காவல்துறை தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17034703/In-korekaThe-college-student-was-beaten-and-killed.vpf", "date_download": "2019-04-20T20:48:03Z", "digest": "sha1:OTGNNYDIQ4M2YWCBVWXGV7XZMEKMO45X", "length": 10887, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In koreka The college student was beaten and killed || கோரேகாவில்கல்லூரி மாணவர் அடித்து கொலை2 பள்ளி மாணவர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோரேகாவில்கல்லூரி மாணவர் அடித்து கொலை2 பள்ளி மாணவர்கள் கைது + \"||\" + In koreka The college student was beaten and killed\nகோரேகாவில்கல்லூரி மாணவர் அடித்து கொலை2 பள்ளி மாணவர்கள் கைது\nகோரேகாவில் கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்த 2 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோரேகாவில் கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்த 2 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் குலாம்சிங் குசாய் (வயது18). கல்லூரி மாணவர். இவருக்க���ம் அதே பகுதியை சேர்ந்த 17 மற்றும் 16 வயதான 2 பள்ளி மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.\nஇந்தநிலையில், சம்பவத்தன்று குலாம்சிங் குசாய் பால் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் பள்ளி மாணவர்கள் 2 பேரும் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும், ஏன் எங்களை முறைத்து பார்க்கிறாய் என கூறி குலாம்சிங் குசாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.\nஇந்த தகராறு கைகலப்பானது. இதில், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் குலாம்சிங் குசாயை கீழே தள்ளி முகத்தில் மிதித்து சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது தலையை கல்லில் மோத செய்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.\nஇதையடுத்து பள்ளி மாணவர்கள் இருவரும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த குலாம்சிங் குசாயை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குரார் போலீசார் கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்த 2 பள்ளி மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழ��த்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahobilam.com/Vaideekam/shradham/sama-tarpanam.html", "date_download": "2019-04-20T20:51:34Z", "digest": "sha1:MGDTCWNEITJJ6FG676T3UJUCXDA55ETR", "length": 33935, "nlines": 182, "source_domain": "ahobilam.com", "title": "Iyengar rituals-Sri Vaishnava-Wedding,upanayanam,grihapravesam...", "raw_content": "\nஸாம வேதம் - த்ராஹ்யாயணம் - தர்பண மந்த்ரங்கள்\n2ஆசமனம் பண்ணி 3 பில் பவித்ரம், 3பில் ஆசனம், 3 இடுக்குப்பில்லுடன் ப்ராணாயாமம்.\nஓம் அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரி வேதாந்தாச்சார்ய வர்யோமே ஸந்நிதத்ததாம் ஸதாஹ்ருதி: குருப்ய: தத்குருப்யஸ்ச்ச நமோவாகம் அதீமஹே வ்ரூணீமஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷ பூதேநமயா ஸ்வீயை: ஸர்வ பரிச்சதை: ப்ரீதமாத்மாநம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம். தென்கலை வடகலை பொது ஆரம்பம்:\nஓம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே யஸ்யத்வ்ரத வக்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம் விக்னம் நிக்நந்தி சததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே யஸ்யத்வ்ரத வக்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம் விக்னம் நிக்நந்தி சததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ஹரி: ஓம் தத் (ப்ராசீனாவீதி - பூணல் வலம்)\nஸ்ரீ கோவிந்தா கோவிந்த கோவிந்தா அஸ்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்ரீஸ்வேதவராஹ கல்பே வைவஸ்த மந்வந்தரே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக்கண்டே ஸகாப்தே மேரோ: தக்ஷpணேபார்ச்வே அஸ்மிநு வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே பார்த்திப நாம ஸம்வத்ஸரே தக்ஷpணா யனே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பNக்ஷ .......(திதி)......(யா)யாம் புண்ய திதௌ வாசர: . . . .(வாரம்) . . . . . வாசரயுக்தாயாம் . (நக்ஷத்ரம்) . . . நக்ஷத்திர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணு கரண சுப யோக சுப கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ...(திதி).....யாயாம் புண்ய திதௌ ஸ்ரீபகவதாக்ஞயா வடகலை : ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் தென்கலை : பகவத் கைங்கர்யரூபம் (அப்பாவழி கோத்ரம், அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லிக்கறது)\nவசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம்\n(அம்மாவழி கோத்ரம் - தாத்தா, கொள்ளு தாத்தா, எள��ளு தாத்தா பெயர்கள்)\n. . . . . . . .கோத்ராணாம்\nவசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாணாம் உபயவம்ச பித்ரூணாம், ச அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் *தர்ச ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண கரிஷ்யே\n* மாதப்பிறப்புக்கு - மேஷ/கடக/துலா/மகர ஸம்க்ரமண, ஸூர்ய க்ரஹணத்துக்கு - ஸூர்யோபராக, சந்த்ர க்ரஹணத்துக்கு - ஸோமோபராக என்று பெயரை மாற்றிக் கொள்ளவும்.\nஇடுக்குப் பில்லை தெற்கே சேர்க்கறது.\nவடகலையார் மட்டும் : பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ருவ்ருத்தி ஸ்வசேஷத ஏகரஸேந அநேன ஆத்மநா கர்த்ரா ஸ்வகீயைஸ்ச்ச உபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸர்வசேஷி ஸர்வேச்வர: ஸ்ரீய:பதி: ஸ்வசேஷ பூதமிதம் திலதர்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவான் ஸ்வயமேவ காரயதி.\nஸ்தல ப்ரோக்ஷணம். (வேத வாக்கியங்கள் இட்டலைஸ்டு செய்யப்பட்டுள்ளது. )\nஅபஹதா: அசுரா: ரக்ஷhகும்ஸி வேதிஷத: யே ரூபாணி ப்ரதிமுஞ்சமாநா: அசுராசந்த: ஸ்வதயாசரந்தி பராபுர: நிபுர: ஏபரந்தி அன்நிஷ்டாந் லோகாது ப்ரணதத்வஸ்மாது. அபவித்ர: - பவித்ரோவா - ஸர்வாவஸ்தாம் - கதோபிவா - யஸ்மரேது - புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய-ஆப்யந்தரசுசி: பூர்புவஸ் ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ் ஸுவ: ஸ்ரீமதே புண்டரீகாக்ஷாய நம:\n(எள்ளும் ஜலமும் தர்பணம் பண்ணும் இடத்தில் (தாம்பாளத்தில்) ப்ரோக்ஷிக்றது)\nபித்ரு வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்\nபித்ரு வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்\nஏதபிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வணேபி: தத்தாஸ்மப்யம் த்ரவணேஹபத்ரம் ரயிஞ்சந: ஸர்வவீரம் நியஸ்சத உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமிதீமஹி உசந்நு உசத ஆவஹ பித்ரூநு ஹவிஷே அத்தவே (அப்பாவழி கோத்ரம்). . . . . . கோத்ராநு\n(தாத்தாவுக்கு அப்பா பெயர்) ... . .. . . .. .(3) சர்மண:\nவசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு\n(அம்மா இருப்பவர்களுக்காக ‘/” பிந்தைய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.)\n(அப்பாவழி கோத்ரம்). . . . .கோத்ரா:\n.(அம்மா /பாட்டி பெயர்) . . . . . .(1). . (அப்பாவின் - ‘அம்மா”/’பாட்டி”). . . .(2).\n(அப்பாவின் அப்பாவின் அம்மா / அப்பாவின் அப்பாவின் பாட்டி) . .(3) நாம்நீ:\nவசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ (/ பிதாமஹி பிது:பிதாமஹி பிது: ப்ரபிதாமஹீ) ஸ்ச ஆவாஹயாமி\n(கிழக்கே முதல் வரிசை புக்னத்தில் எள் சேர்க்கறது)\nஆயந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயாநை: அஸ்மிநு யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தேஅவந்து அஸ்மாநு\n(அப்பாவழி கோத்ரம்). . . . . . கோத்ராணாம்\n(தாத்தாவுக்கு அப்பா பெயர்) ... . . . . .. .(3) சர்மணாம்\nவசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் (அப்பாவழி கோத்ரம்). . . . .கோத்ராணாம்\n(அப்பாவின் அம்மா /அப்பாவின் பாட்டி). . .(2).\n(அப்பாவின் அப்பாவின் அம்மா / அப்பாவின் அப்பாவின் பாட்டி) . .(3) நாம்நீநாம்\nவசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபாணாம் அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம்\n(/பிதாமஹி பிது: பிதாமஹி பிது: ப்ரபிதாமஹீணாம்) ஸ்ச்ச இதமாஸனம் இதமர்ச்சனம். (எள் சேர்க்கறது)\nஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் பித்ரூநு.\n(கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது)\nமாதாமஹ வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்\nமாதாமஹ வர்க்க புக்னத்தில் ஆவாஹனம்\nஏதபிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வணேபி: தத்தாஸ்மப்யம் த்ரவணேஹபத்ரம் ரயிஞ்சந: ஸர்வவீரம் நியஸ்சத உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமிதீமஹி உசந்நு உசத ஆவஹ பித்ரூநு ஹவிஷே அத்தவே\n(அம்மாவழி கோத்ரம்). . . . . . கோத்ராநு\n(அம்மாவின்அப்பாபெயர்) . . . . . .(1)\n(அம்மாவின் தாத்தா பெயர்) . . . . . . .(2)\n(அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா பெயர்) .(3) சர்மண:\nவசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது மாதாமஹ - மாது: பிதாமஹ - மாது: ப்ரபிதாமஹாநு\n(அம்மாவின் அம்மா இருப்பவர்களுக்காக‘/ ”பிந்தையதகவல்கள் )\n(அம்மாவழி கோத்ரம்). . . . .கோத்ரா:\n.(அம்மாவின் அம்மா /பாட்டி பெயர்) . . .(1). .\n(அம்மாவின் பாட்டி / அம்மாவின் அப்பாவின் பாட்டி). . . . .(2).\n(அம்மாவின் அப்பாவின் அப்பாவின் அம்மா /அம்மாவின் அப்பாவின் அப்பாவின் பாட்டி) . .(3) நாம்நீ:\nவசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாதாமஹி - மாது: பிதாமஹி - மாது: ப்ரபிதாமஹீ\n(/ மாது: பிதாமஹி - மாது: பிது:பிதாமஹி - மாது: பிது: ப்ரபிதாமஹீ) ஸ்ச ஆவாஹயாமி\n(மேற்கே 3வது வரிசை புக்னத்தில் எள் சேர்க்கறது)\nஆயந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயாநை: அஸ்மிநு யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தேஅவந்து அஸ்மாநு\n(அம்மாவழி கோத்ரம்) . . . . . கோத்ராணாம்\n(அம்மாவின்அப்பாபெயர்) . . . . . .(1)\n(அம்மாவின் தாத்தா பெயர்) . . . . . . . .(2)\n(அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா பெயர்) .(3)\nசர்மணாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம் அஸ்மது மாதாமஹ - மாது: பிதாமஹ - மாது: ப்ரபிதாமஹாநாம்\n(அம்மாவழி கோத்ரம்). . . . .கோத்ராணாம்\n.(அம்மாவின் அம்மா /பாட்டி பெயர்) . . . . . .(1). .\n(அம்மாவின் பாட்டி /அம்மாவின் அப்பாவின் பாட்டி). . . . .(2).\n(அம்மாவின் அப்பாவின் அப்பாவின் அம்மா /அம்மாவின் அப்பாவின் அப்பாவின் பாட்டி) . .(3) நாம்நீநாம்\nவசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபாணாம் அஸ்மது மாதாமஹி - மாது: பிதாமஹி - மாது: ப்ரபிதாமஹீணாம்\n(/ மாது: பிதாமஹி - மாது: பிது:பிதாமஹி - மாது: பிது: ப்ரபிதாமஹீணாம்) ஸ்ச்ச இதமாஸனம் இதமர்ச்சனம். (எள் சேர்க்கறது)\nஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருத: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸமத் மாது: பித்ரூநு.\n(கட்டை விரல் வழியாக தீர்த்தம் விடவேண்டியது)\nபித்ரு வர்க்க புக்னத்தில் தர்ப்பணம்\nபித்ரு வர்க்க புக்னத்தில் தர்ப்பணம்: (முழுவதும் அப்பா கோத்திரத்தைச் சொல்லவும்.)\n. . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n(ஒவ்வொரு தர்ப்பயாமிக்கும் கட்டைவிரல் வழியாக எள் ஜலம் விடவேண்டியது)\n. . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் பித்ரூநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அப்பாவின் அப்பா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத்ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அப்பாவின் தாத்தா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . . கோத்ரா: . . . . நாம்நீ: வசு பத்நி ரூபா: அஸ்மத் மாத்ரு: / பிதாமஹீ: (அம்மா /பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)\n. . . . கோத்ரா: . . . நாம்நீ: ருத்ர பத்நி ரூபா: அஸ்மத் பிதாமஹீ: / பிது: பிதாமஹீ: (பாட்டி /கொள்பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)\n. . . கோத்ரா: . . . . நாம்நீ: ஆதித்ய பத்நி ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: / பிது: ப்ரபிதாமஹீ: (கொள்பாட்டி/எள்பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)\nஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி\nஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூ பத்நீ: ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி\nஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருதம்பய: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் பித்ரூநு\nத்ருப்யத த்ருப்யத த்ருப்யத. (எள் ஜலம் அப்ரதக்ஷிணமாகச் சுற்றி விடவேண்டியது)\nமாதாமஹ வர்க்க புக்னத்தில் தர்ப்பணம்\nமாதாமஹ வர்க்க புக்னத்தில் தர்ப்பணம்: முழுவதும் அம்மாவின் அப்பா கோத்திரத்தைச் சொல்லவும்.\n. . . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n3.ஆயந்துந: - பிதர: - மநோஜவஸ: - அக்நிஷ்வாத்தா: - பதிபி: - தேவயானை: - அஸ்மிநு - யஜ்ஞே - ஸ்வதயாமதந்து - அதிப்ருவந்து - தேஅவந்து - அஸ்மாநு\n. . . கோத்ராநு . அம்மாவின் அப்பா பெயர் . சர்மண: வசு ரூபாநு அஸ்மத் மாதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அம்மாவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அம்மாவின் தாத்தா பெயர் . சர்மண: ருத்ர ரூபாநு அஸ்மத் மாது: பிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அம்மாhவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . கோத்ராநு . அம்மாவின் தாத்தாவின் அப்பா பெயர் . சர்மண: ஆதித்ய ரூபாநு அஸ்மத் மாது: ப்ரபிதாமஹாநு ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி \n. . . . கோத்ரா: . . . நாம்நீ: வசு பத்நி ரூபா: அஸ்மத் மாதாமஹீ: (அம்மாவின் அம்மா) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)\n. . . . . கோத்ரா: . . . நாம்நீ: ருத்ர பத்நி (வசு பத்நி) ரூபா: அஸ்மத் மாது: பிதாமஹீ: (அம்மாவின் பாட்டி) ஸ்வதாநமஸ்தர்ப்பயாமி (3 தரம்)\n. . கோத்ரா: . . . நாம்நீ: ஆதித்ய பத்நி (ருத்ர பத்நி)ரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ: (அம்மாவின்கொள்பாட்டி) ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தரம்)\n. . கோத்ரா: . . . நாம்நீ: ஆதித்ய பத்நி ரூபா: அஸ்மத் மாது: ப்ர ப்ரபிதாமஹீ: (அம்மாவின் அப்பாவின் கொள்பாட்டி) ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தரம்)\nஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரூநு ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி\nஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரூ பத்நீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி\nஊர்ஜம் வஹந்தீ: - அம்ருதம் - க்ருதம்பய: - கீலாலம் - பரிஸ்ருதம் - ஸ்வதாஸ்த்த - தர்ப்பயதமே - அஸ்மத் மாது: பித்ரூநு\nஉபஸ்தானம் : (உபவீதி - கையைக் கூப்பிக் கொண்டு தாம்பாளத்தை 3 ப்ரதக்ஷிணம்.):\nஇங்கு சில ஸாமங்கள் சொல்லச்சொல்லி ப்ரயோகம் உள்ளது. ஸாமம் ஆடியோ விரைவில் லிங்க் வழங்கப்படும். சுற்றி வரும்போது தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய: வேவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: .\nஎன்று சொல்லி ஸேவித்து அபிவாதி பண்ணவேண்டியது.\nஉட்கார்ந்து கொண்டு ப்ராசீனாவீதி. எள் எடுத்துக்கொண்டு.\nவசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு\nவசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா: அஸ்மது மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீஸ்ச\n(அல்லது பிதாமஹி பிது: பிதாமஹி பிது: ப்ரபிதாமஹீஸ்ச்ச) யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி \n(கிழக்கு புக்னத்தில் எள் சேர்க்கறது) . . . .கோத்ராநு . . . .(1). . . . . .(2). . . . . . . .(3) சர்மண:\nவசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹாநு\n. . . .கோத்ரா: . .(1). . . .(2). . . .(3) நாம்நீ: வசு ருத்ர ஆதித்ய பத்நீ ஸ்வரூபா:\nஅஸ்மது மாதாமஹி மாது: பிதாமஹி மாது: ப்ரபிதாமஹீஸ்ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி\n(மேற்கு புக்னத்தில் எள் சேர்க்கறது.)\n2 வர்க்க புக்னங்களையும் பிரித்துக் கொள்ளவேண்டியது. தர்ப்ப நுனிகள் கட்டைவிரல் புறமாக இருக்கும்படி வைத்துக் கொண்டு\nசிறிது எள் சேர்த்துக் கொண்டு பின் வரும் மந்திரம் முடியும்போது ஜலம் சேர்த்து எல்லாவற்றையும் தாம்பாளத்தில் கட்டைவிரல் புறமாக சேர்த்துவிட வேண்டியது.\nஏஷாநு - நஸுத: - நப்ராதா - நபந்து: - நஅந்ய கோத்ரீண: - தேத்ருப்திம் - அகிலாயாந்து - மயா த்யக்தை: - குசோதகை: - த்ருப்யத - த்ருப்யத - த்ருப்யத\nஉபவீதி பண்ணிக்கொண்டு பவித்ரம் பிரித்துப்போட்டு ஆசமனம்.\nஸாத்விக த்யாகம் வடகலைக்கு மட்டும்\nவடகலை : பகவாநேவ ... திலதர்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவாநு\nஇரு கலையாரும்: காயேநவாசா மநஸே இந்த்ரியைர்வா புத்யா ஆத்மநாவா ப்ருஹ்ருதே: ஸ்வபாவாது கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி\nகுறிப்பு:- இதை அமாவாசை, மாதப் பிறப்பு, க்ரஹணம், அஷ்டகா, அந்வஷ்டகா தர்பணங்களுக்கு உபயோகப்பட���த்திக் கொள்ளலாம்.\nபுரியாத விஷயங்கள் இருந்தால் தயங்காமல் ஈமெயில் செய்யவும். vaideekam@gmail.com உங்கள் வைதீக தேவைகள் எதுவானாலும் உடனுக்குடன் நிறைவேற்றப் படும். ஸேவை நோக்கில் செய்யப்படும் இதற்கு கட்டணங்கள் எதுவும் முக்கிய மில்லை.\nமேல் வலது மூலையில் உள்ள பே பால் இணைப்பை பயன்படுத்தி, ப்ருஹஸ்பதி ஸம்பாவனை அல்லது நன்கொடை செலுத்தலாம். காண்டாக்டக்ட் அஸ் பக்கத்தில் உள்ள விபரத்தைப் பயன்படுத்தி காசோலை அனுப்பலாம். நன்றி.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2007/03", "date_download": "2019-04-20T20:50:39Z", "digest": "sha1:5CHQI4YJQW2Z3TZS6HOUBDF3DP2ATDBT", "length": 2501, "nlines": 16, "source_domain": "blog.unchal.com", "title": "March 2007 – ஊஞ்சல்", "raw_content": "\nஇன்றைய உலகில் முதலில் தட்டுபவனுக்கே கதவு திறக்கும். முன்னாடி ஓடி வருபவனால்த்தான் முதலில் வெற்றியைத் தொட முடியும். நாலுகால் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகம் எவர் குறித்தும் அனுதாபப்பட்டு நின்று சிந்திப்பது கிடையாது. வாழ்க்கையில் சலிக்காமல் ஓடிக்கொண்டிருப்பவனே வெற்றியாளனாகின்றான். எவ்வளவு தோல்விகளிலும் ஏன் தொடர் தோல்விகளிலும் கூட மீண்டும் ஒரு முறை என முயற்சி செய்பவனைக்கண்டு தோல்வி கூட பயந்து ஓடிவிடும். நம்முடைய எண்ங்களின் அழுத்தம்தான் – அதன் வலிமைதான் வெற்றிக்கு நம்மை இழைத்துச் செல்கின்றது. ஆனால் நமக்கு\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\nஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்\nஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15957", "date_download": "2019-04-20T20:48:15Z", "digest": "sha1:VMWBLTQDUMAUCIHLJN7ZQ3IIVLGWIGC5", "length": 5105, "nlines": 108, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பருத்தித்துறை வீதியில் தோன்றிய கரிய உருவம்...", "raw_content": "\nபருத்தித்துறை வீதியில் தோன்றிய கரிய உருவம்...\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீம��ட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nயாழ். வல்லிபுரத்தில் தரை இறங்கிய விமானம்..\nஅளவுக்கு அதிகமான மணல் கொள்ளை நிறுத்தப்படல் வேண்டும்\nஅனுராதபுரத்திலிருந்து 2 மணித்தியாலத்தில் கடிதம் கொண்டு வந்த புறாக்கள்\nயாழ் திருநெல்வேலி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்\nயாழ். தேசிய பொங்கல் விழா உரை \nஇஞ்சி பயிர்ச் செய்கையால் யாழில் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/this-plant-can-be-grown-at-home-and-drain-the-sugar/", "date_download": "2019-04-20T21:08:27Z", "digest": "sha1:H3WNAHRACWWY4N4VYUX5Z234K7SFJCOW", "length": 6484, "nlines": 92, "source_domain": "villangaseithi.com", "title": "இந்த செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரை நோயை விரட்டலாம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇந்த செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரை நோயை விரட்டலாம்\nஇந்த செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரை நோயை விரட்டலாம்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் November 29, 2017 12:48 PM IST\nஇன்றைக்கு இருக்கும் மிகப் பெரிய நோயாக சர்க்கரை நோய் மாறி வருகிறது. இதற்கு பல மருந்துகள் மாத்திரைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை பக்க விளைவுகளை கொண்டதாக இருக்கிறது. இங்கு இயற்கையாக வளரும் ஒரு தாவரத்தப் பற்றியும் அது சர்க்கரை நோயை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.\nமதுரையில் அரசு தலைமை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் \nகோவில்பட்டி தாலுகா அலுவலகத்தினை முற்றுகையிட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6045", "date_download": "2019-04-20T21:15:25Z", "digest": "sha1:VRSAWULIK2ZNEPNJILGNHTGWXTFPN3SR", "length": 4184, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "உளுத்தம் கஞ்சி | ulunthu kanchi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nகைக்குத்தல் அரிசி - 1 டம்ளர்,\nதோலுள்ள உளுந்து - 1/2 டம்ளர்,\nபூண்டு - 5 பல், உப்பு - தேவைக்கு.\nகைக்குத்தல் அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் அரிசி, உளுந்து, பூண்டு, 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வேகவைத்து மசித்து உப்பு போட்டு கலந்து, மீண்டும் சிறிது தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nட்ரை கலர் பருப்பு உசிலி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/ccse-iv-group-4-vao-study-material/", "date_download": "2019-04-20T20:23:41Z", "digest": "sha1:GFO74S5ILUGAQJPSF2Y5CQDSEZQ27UWX", "length": 8800, "nlines": 120, "source_domain": "www.tamilhands.com", "title": "பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam - Tamil Hands", "raw_content": "\nபதினெண் ��ீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam Study Material\nCCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam Study Material\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் Click Here to Download\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் Click Here to Download\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nccseCommon Examination for Group IV services and V.A.O.materialstudyvaoஆசிரியர்களும்ஆசிரிய்ர்நூல்நூல்களும்பதினெண் கீழ்க்கணக்கு\nPrevious Post:அவளின்றி ஒரு அணுவும் இல்லை\nNext Post:கோடானு கோடி பேர் உனைத்தேடி வந்தாலும் கோடியில் எனைப் பார்த்து நலம் கேட்கிறாய்\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nஓரெ��ுத்து ஒரு மொழி சொற்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&id=2640", "date_download": "2019-04-20T20:17:08Z", "digest": "sha1:PVFCZGWLBJMBPOVYFSFYJX6BAAAYZ4U7", "length": 6053, "nlines": 51, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசர்வதேச சந்தையில் முதலிடம் பிடித்த ஜியோபோன்\nசர்வதேச சந்தையில் முதலிடம் பிடித்த ஜியோபோன்\nசர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் சுமார் 15% பங்குகளை பெற்றிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோபோனை தொடர்ந்து நோக்கியா, சாம்சங் மற்றும் டெக்னோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் அமோக விற்பனையை சந்தித்து வரும் நிலையில், நோக்கியாவின் ரீ-என்ட்ரி உள்ளிட்டவை சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையின் 38% வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் காலாண்டு நிலவரப்படி நோக்கியா ஹெச்எம்டி நிறுவனம் 14% பங்குகளையும், ஐடெல் நிறுவனம் 13% பங்குகளையும் சாம்சங், டெக்னோ நிறுவனங்கள் 6% பங்குகளையும் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து சர்வதேச அளவில் ஃபீச்சர்போன்களுக்கான வரவேற்பு இன்றும் அதிகமாகவே இருக்கிறது. என கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச ஃபீச்சர்போன் விற்பனையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஃபீச்சர்போன��� விற்பனை மட்டும் 43% பங்குகளை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஃபீச்சர்போன் பயனர்கள் டிஜிட்டல், பொருளாதாரம் மற்றும் போதுமான கல்வியறிவு இல்லாதது போன்ற காரணங்களால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாம்புக்கு மட்டுமல்ல... நோய்களுக்கும் எத�...\nஜென் கதைகள் – பணிவு...\nசம்மர் சுற்றுலாவுக்கு உதவும் கூகுள்\nரூ.2.3 கோடி விலையில் செல்போன்... ஹெலிகாப்டரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_47.html", "date_download": "2019-04-20T20:53:47Z", "digest": "sha1:3LCFBV7RMTXJ4XDS4WBWEEBXDI35VFIF", "length": 27653, "nlines": 259, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு பேட்டி", "raw_content": "\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு பேட்டி\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM No comments\nதமிழ் ரசிகர்களை ‘ஓ காதல் கண்மணி’ மூலமாகக் கவர்ந்திருக்கிறார் துல்கர் சல்மான். தமிழ் சினிமா, கேரள சினிமா, ஃபகத் பாசிலுடனான நட்பு, அப்பா மம்மூட்டியின் பங்களிப்பு என ‘தி இந்து’ தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...\nஒரு கனவு நனவான மாதிரி இருக்கிறது. இவ்வளவு சீக்கிரமாக அவரது இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. எல்லாம் கடவுளின் ஆசீர்வாதம். மணி சார் படங்களுக்கு நான் அவ்வளவு பெரிய ரசிகன். இந்தப் படத்துக்காக அவர் அழைத்துப் பேசியதிலிருந்து இப்போதுவரை நடந்தது அனைத்துமே ஒரு கனவு போலவே இருக்கிறது.\nஒரு பக்கம் சீரியஸ் மலையாளப் படங்கள். அதற்கு இணையாகக் காதல் படங்கள். உங்களை எந்த மாதிரியான நடிகர் என்று சொல்ல விருப்பம்\nஎந்த மாதிரியான படங்களிலும் நடிக்க முடியும் என்று மக்கள் நினைக்க வேண்டும். எந்தக் கதாபாத்திரத்துக்கும் நான் சரியாக இருப்பேன் என்று மக்கள் சொல்லிவிட்டார்கள் என்றால் அதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும். எனக்கு இந்த வகை சினிமா மட்டும்தான் என்றில்லை எல்லா வகையான படங்களும் பார்ப்பேன். அதைப் போலவே எந்த வகைப் படத்திலும் நடிக்கத் தயார்.\nஉங்கள் வளர்ச்சியை ஒரு அப்பாவாக மம்மூட்டி எப்படிப் பார்க்கிறார்\nஎனக்கு என்ன தெரியுமோ, அதில் சிறந்தது எதுவோ அதை ���ான் பண்ணிக்கொண்டிருக்கிறேன். நடிப்பில் அப்பாவுக்குத் தேசிய விருது கிடைத்தபோது என்னிடமும், அக்காவிடமும் “நீங்க என்ன துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்து விளங்கணும்” என்று சொன்னார்.\nஎப்போதுமே படப்பிடிப்பில் இருந்ததால் எங்களைப் பார்த்துக் கொண்டது எல்லாம் கம்மிதான். எப்போதுமே திட்ட மாட்டார், அடிக்க மாட்டார். எனக்கு அப்பாவே ஓர் உதாரணம்தான்.\nஅதேபோல என்னுடைய விஷயங்களில் எப்போதுமே அப்பா தலையிட்டதில்லை. என்ன முடிவு என்றாலும் நீயே எடு, தப்பாக வந்தாலும் சரி, சரியாக வந்தாலும் சரி அதிலிருந்துதான் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்வார். நடிப்பு மட்டுமல்ல, எனக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்பாதான் ரோல் மாடல்.\nஇந்திய அளவில் தரமான படங்களைத் தருவதில் மலையாளத்துக்கு முக்கியமான இடம் உள்ளது. ஆனால், சினிமா வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லையே\nதமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே திரையரங்குகள் அதிகம். மாநிலங்களும் பெரியவை. கேரளாவில் திரையரங்குகள் குறைவு. இந்தித் திரையுலகம் என்று எடுத்துக்கொண்டால் அதன் வியாபாரம் உலகம் முழுவதும் இருக்கிறது. நிறைய மக்களுக்குத் தமிழ் மொழி தெரியும். ஏன் கேரளாவில்கூடத் தமிழ்ப் படங்களைப் பார்ப்பார்கள்.\nஇப்போது எங்களால் முடிந்த அளவுக்கு சப்-டைட்டில் போட்டு இந்திய அளவில் மலையாளப் படங்களை வெளியிட முயற்சி செய்கிறோம். ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மலையாளப் படங்களுக்கு நல்ல விமர்சனம் வருகிறது. ஒரு படத்தை வேறு மொழியில் ரீமேக் பண்ணும்போது அதன் அசல்தன்மை போய்விடும். அதே வேளையில் அந்தந்த மொழியில் சப்-டைட்டில் சேர்த்தாலே போதும். படமும் புரிந்துவிடும், படத்தின் அசல்தன்மையும் குறையாது.\nமலையாள சினிமாவில் சக நடிகர்களில் ஒருவரான ஃபகத் பாசிலுக்கு நெருக்கமானவர் நீங்கள். அவர் பற்றிச் சொல்லுங்கள்..\nஃபகத்தைச் சின்ன வயதிலிருந்தே தெரியும். இயக்குநர் பாசில் எனது குடும்ப உறுப்பினர் மாதிரி எனது திருமணம் நடந்தபோது அனைத்து வேலைகளையும் பார்த்து, அனைவரையும் வாசலில் நின்று வரவேற்றார். அதே போல, ஃபகத்துக்குத் திருமணம் நடந்தபோது அவன் பின்னால் நான் இருந்தேன். ஃபகத், நஸ்ரியாவைத் திருமணம் பண்ணியது ரொம்ப சந்தோஷம்.\nநஸ்ரியாவும், எனத��� மனைவியும் நெருங்கிய தோழிகள். ஃபகத்துக்கு இருக்கும் திறமை அவனுடைய வயது நடிகர்களில் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. அதுதான் உண்மை. அவனுடன் எனக்கு இருக்கும் நட்பை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் போட்டியாக நான் நினைக்கவில்லை. நான் நன்றாக வர வேண்டும் என்ற நினைப்பு அவனுக்கும், அவன் நன்றாக வர வேண்டும் என்ற நினைப்பு எனக்கும் எப்போதுமே இருக்கிறது.\nசென்னை எந்த அளவுக்கு உங்களுக்கு நெருக்கம்\nசொன்னால் நம்பமாட்டீர்கள்..கேரளாவைவிடச் சென்னையில்தான் அதிக நேரம் செலவழித்திருக்கிறேன். பள்ளி வாழ்க்கை எல்லாமே சென்னையில்தான். கல்லூரி மட்டுமே அமெரிக்காவில் படித்தேன். எனக்கு இங்கு நண்பர்கள் அதிகம். என்னுடைய அப்பா, அம்மா கட்டிய முதல் வீடு சென்னையில்தான் இருக்கிறது. எனக்குப் பிடித்த நகரம் எப்போதுமே சென்னைதான்.\nதமிழக - கேரள சினிமா ரசிகர்கள் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறீர்கள்\nஇரண்டு மாநில சினிமா ரசிகர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சினிமாவை வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பார்க்கிறார்கள். எந்தப் படம் வந்தாலும் அதைப் பார்த்து விமர்சனம் செய்வார்கள். அவர்களுக்குப் பிடித்த நடிகர்களைக் குடும்பத்தில் ஒருவரைப் போலக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு அந்த நடிகரை எவ்வளவு பிடிக்கும் என்பதை ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் வெளிப்படுத்துகிறார்கள்.\nஇங்கேயும் என்னை ஒரு கேரள நடிகராகப் பார்க்காமல், எப்படி நடித்திருக்கிறார் என்றுதான் பார்க்கிறார்கள். இரண்டு மாநில ரசிகர்களையும் எனக்குப் பிடிக்கும். சினிமாவுக்கு மொழியோ பிராந்திய உணர்வோ தேவையில்லை. அதில் வாழ்க்கை இருந்தால் கொண்டாடிவிடுவார்கள்.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு ���ித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் க���்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/06184024/Princess-of-the-art-family.vpf", "date_download": "2019-04-20T20:53:03Z", "digest": "sha1:MDKANY2AEM4XVU764FPZISPO7FLPN4A7", "length": 18111, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Princess of the art family || கலைக்குடும்பத்தின் இளவரசி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவரலாற்று பின்னணிகொண்ட குடும்பத்தை சேர்ந்த பட்டோடி நவாப்-நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோர் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர், அவர்களது மகன் சைய்ப் அலிகான்.\nசைய்ப் அலிகான் முதலில் நடிகை அம்ருதா சிங்கை காதலித்து மணந்தார். அவர்களது மகள் சாரா அலிகான். (பின்பு சைய்ப் அலிகான், அம்ருதா சிங்கை விவாகரத்து செய்துவிட்டு நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்) தனது தாயார் அம்ருதா சிங்குடன் வசித்து வரும் சாரா அலிகானும் நடிகையாகி விட்டார். இவர் கேதார்நாத் என்ற சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். அந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.\nஇளம் நடிகை சாரா அலிகானின் பேட்டி:\nசினிமா வெளியானதும் உங்கள் நடிப்பை பார்த்துவிட்டு, குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்\nஎன் நடிப்பை பார்த்ததும் குடும்பத்தினர் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. அப்பா சைய்ப் அலிகான் என்னை மனந்திறந்து பாராட்டினார். அவர் ‘உன்னை நான் குழந்தை என்றல்லவா நினைத்திருந்தேன். கதாநாயகியாகி விட்டாயே.. உன்னால் எப்படி திடீரென்று நன்றாக நடிக்க முடிந்தது’ என்று வியப்பாக கேட்டார். அது மறக்க முடியாதது.\nநீங்கள் கலைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், நீங்கள் நடிப்புத்திறனுடனே பிறந்திருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா\nநான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உடனே அவர்கள் அனுமதிக்கவில்லை. முதலில் படித்து முடி. அடுத்து நடிப்பது பற்றி யோசிக்கலாம் என்றார்கள். ஆனால் நான் விடவில்லை. ‘நடிக்க வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடிப்பு, படிப்பு இரண்டையும் என்னால் ஒன்றாக கவனித்துக்கொள்ள முடியும்’ என்று பிடிவாதம் பிடித்து நடிக்க வந்தேன்.\nஉங்கள் பாட்டி ஷர்மிளா தாகூரின் பாராட்டும் உங்களுக்கு கிடைத்ததா\nஆம். எனது நடிப்பை பார்த்துவிட்டு பலர் அவருக்கும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். அதனால் பாட்டி, ‘உன்னை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். உன் அம்மா அம்ருதா போலவே நீயும் இருக்கிறாய்’ என்றார். என் அம்மா நடித்த முதல் படத்தின் பெயர் பேதாப். அந்த படத்தில் நடித்தபோது என் அம்மாவின் தோற்றத்தையும், இன்றைய எனது தோற்றத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசமே தெரியாது.\nகேதார்நாத் படத்தை பார்த்துவிட்டு பாட்டி, என் அம்மாவை அழைத்துப் பேசினார். அம்மாவிடமும் என் நடிப்பை பற்றி புகழ்ந்தார். முன்பு இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். நான் நடிக்க வந்ததால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த படத்தால் உங்கள் அப்பாவுக்கும்- அம்மாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறதா\nஆமாம். அவர், என் அம்மாவுக்கு ‘உன்னோடு சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், நீ விட்டுச்சென்ற நிழல் இன்று உன்னை பிரதிபலிக்கிறது. சாராவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்’ என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்.\nபாட்டி உங்களுக்கு தொழில்ரீதியாக சொன்ன அறிவுரை என்ன\nபடப்பிடிப்பில் யாருடனும் நமது குடும்ப விஷயங்களை பேசாதே. சமூக வலைத் தளங்களிலும் குடும்ப விஷயங்களை பகிர்ந்துகொள்ளாதே. எப்போதும் உன் வேலையில் கவனமாக இரு. எவ்வளவு பெரிய கலைக்குடும்பத்தில் இருந்து நீ சினிமாவுக்கு சென்றிருந்தாலும் உன் உழைப்பு மட்டுமே உன்னை உயர்த்தும் என்று சொன்னார்.\nகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவரமுடியும் என்று நினைக்கிறீர்களா\nஅப்படி கவர முடியும் என்பது தவறான கண்ணோட்டம். தனிப்பட்ட முறையில் நமது திறமையைக் காட்டவேண்டும். கவர்ச்சியைக் காட்டி காலத்தை ஓட்ட முடியாது.\nகலைக்குடும்பம் என்பதால் உங்களுக்கு வாய்ப்பு எளிதாக கிடைத்ததா\nஆமாம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்த அறிமுக வாய்ப்பை வைத்துக்கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது. முதல் முறை வாய்ப்பு தந்தவர் மீண்டும் வந்து அழைக்கவேண்டும் என்றால் அதற்கு திறமை தேவை.\nஆங்மாரே என்ற பாடலுக்கு நீங்கள் ஆடிய நடனம் உங்களை மிகவும் பிரபலமாக்கி விட்டது. அவ்வளவு சிறப்பாக நடனம் ஆட என்ன காரணம்\nஅதில் என்னோடு நடனம் ஆடிய ரண்வீரின் பங்களிப்பு அதிகம். அவர்தான், நாம் முதலில் ரசித்து ஆடவேண்டும். நாம் ரசித்து ஆடினால் ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றார். இசையை நாம் ஆழ்ந்து ரசி்த்தால், நம்மிடம் இருந்து நடன அசைவுகள் தானே வரத்தொடங்கி விடும் என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நானும் ஆடினேன். திரையில் பார்த்தபோது என் ஆட்டமே எனக்கு வியப்பை தந்தது.\nநடிகர் ரோகித் ஷெட்டி உங்களை வருங்கால சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறாரே..\nஅவர் வார்த்தை பலிக்கட்டும். சூப்பர் ஸ்டார் என்பதுதான் ஒவ்வொருவரின் கனவும். காலம் அதற்கு துணை நிற்கட்டும். ஆனால் நாளைய சூப்பர் ஸ்டார் என்பதால் நான் இன்றே வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. கடற் கரைக்கு ஜாலியாக வாக்கிங் போக முடியாது. ஷாப்பிங் போக முடியாது. நினைத்த நேரத்தில் ஜிம்முக்கு போக முடியாது. அந்த சுதந்திரத்தை எல்லாம் இப்போதே அனுபவித்தாக வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.\n1. சாரா அலிகானின் அம்மாவும்.. சித்தியும்..\nஇந்தி திரையுலகில் புதிய புயலாய் பிரவேசித்திருக்கிறார், சாரா அலிகான். மின்னல் வேகத்தில் முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு\n2. விஜய்க்கு எதிரான வார்த்தைகள் - வருத்தம் தெரிவித்த கருணாகரன்\n3. இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா\n4. மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’\n5. மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/19172516/Cricketer-Jadeja-wife-In-the-Lok-Sabha-elections-Contest.vpf", "date_download": "2019-04-20T20:47:54Z", "digest": "sha1:TMGRM5A7IWQXJTQLSEX5H5S6FKCRR6GC", "length": 9646, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cricketer Jadeja wife In the Lok Sabha elections Contest on behalf of BJP desire || கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட விருப்பம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் + \"||\" + Cricketer Jadeja wife In the Lok Sabha elections Contest on behalf of BJP desire\nகிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட விருப்பம்\nகுஜராத் மாநிலம் ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நித்யானா என்ற பெண் குழந்தையும் உள்ளது.\nதற்போது ரிவாபா ஜடேஜா, கர்ணி சேனா அமைப்பின் மகளிர் அணி தலைவியாக உள்ளார். இவர் அண்மையில் குஜராத்தில் நடந்த விழாவில் அம்மாநில அமைச்சர் ஆர்.சி.ஃபால்டு முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.\nஇந்நிலையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் களம் காண ரிவாபா முடிவு செய்துள்ளார். குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.\nஇந்த தொகுதியில், பாஜகவின் பூனம் கடந்த முறை வெற்றி பெற்றுள்ளார். அவரையே மீண்டும் களமிறக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றி விராட் கோலி சதம் அடித்தார்\n2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\n3. திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்\n4. டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\n5. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு 7 இந்திய வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40429/kadhal-kan-kattuthe-trailer", "date_download": "2019-04-20T20:31:48Z", "digest": "sha1:7X4VCVXW5FBRXX2YI3NHILM3NB6YMWRG", "length": 3914, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "காதல் கண் கட்டுதே - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகாதல் கண் கட்டுதே - டிரைலர்\nகாதல் கண் கட்டுதே - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதங்கல் - தமிழ் டிரைலர்\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணம்\n‘கானல் நீர்’, ‘நாயகன்’, கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய ‘பெண் சிங்கம்’ சமீபத்தில் வெளியாகி...\nதடய நோயியல் நிபுணராகும் அமலாபால்\nமாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருபவர் அமலா பால். அந்த வரிசையில் ‘ஆடை’, ‘அதோ’ அந்த...\n‘LKG’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக...\nLKG - வெற்றிவிழா புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nசுட்டு பிடிக்க உத்தரவு ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/10/blog-post_24.html", "date_download": "2019-04-20T20:19:43Z", "digest": "sha1:GZ4FWGQEAOU3YB6ICM4JKWGPV3VHWKO2", "length": 12855, "nlines": 109, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "வீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா? | Astrology Yarldeepam", "raw_content": "\nவீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா\nநமது வீட்டில் விளக்கு வழிபாடு செய்வதன் மூலம் தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் ஒன்று சேரும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.\nஇதனால் பெண்கள் காலையில் எழுந்ததும் இஷ்ட தெய்வத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறார்கள். இதனால் அவர்களின் மனதில் ஒருவித புதி��� உற்சாகமும் பிறக்கும்.\nவிளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதால், விளக்கு ஏற்றுவதன் மூலம் முப்பெரும் தேவியர்களின் திருவருளை ஒன்றாக பெற முடியும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.\nஎனவே நமது வீட்டில் தினமும் விளக்கு வழிபாடு செய்து வருவதால் அது சுற்றுப்புற இருளைப் போக்கி, நம் மனதில் உள்ள இருளையும் அகற்றுகிறது.\nசெல்வம் அதிகரிக்க எந்நாளில் விளக்கு ஏற்ற வேண்டும்\nஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் நம் வீட்டு வாசலில் மாக்கோலம் போட்டு, அதன் நடுவில் விளக்கை ஏற்றி வைத்து, வீட்டு பூஜை அறைக்குள், அந்த விளக்கைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.\nஇதனால் விளக்குடன் மகாலட்சுமியும் நம் வீட்டிற்குள் வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே நம் வீட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கு ஏற்றி, வருவதால், நம் வாழ்க்கை ஒளிமயமாகும்.\nவிளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில் தெய்வபலம் பெருகி, தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் போன்று எவ்வித கெட்ட சக்திகளும் அண்டாது.\nவிளக்கு வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை\nவிளக்கு வழிபாடு செய்யும் போது, பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.ஏனெனில் பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே அவ்வாறு ஏற்றும் போது, சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.\nவிளக்கு ஏற்றும் போது, அதில் உள்ள எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும்.\nஎனவே விளக்கை ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.\nவிளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி அல்லது வாயால் ஊதி அணைக்கக் கூடாது. சாஸ்திரத்தின் படி, பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை அணைக்கக் கூடாது.\nஎனவே தீபத்தை பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். ஆனால் இதை பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங���க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: வீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா\nவீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15958", "date_download": "2019-04-20T20:13:15Z", "digest": "sha1:H2R3UJDJB7Q5GNSNTKCIR2X6SXID2VH3", "length": 5096, "nlines": 108, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ். வல்லிபுரத்தில் தரை இறங்கிய விமானம்..", "raw_content": "\nயாழ். வல்லிபுரத்தில் தரை இறங்கிய விமானம்..\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட��டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nபருத்தித்துறை வீதியில் தோன்றிய கரிய உருவம்...\nஅளவுக்கு அதிகமான மணல் கொள்ளை நிறுத்தப்படல் வேண்டும்\nஅனுராதபுரத்திலிருந்து 2 மணித்தியாலத்தில் கடிதம் கொண்டு வந்த புறாக்கள்\nயாழ். தேசிய பொங்கல் விழா உரை \nயாழ் திருநெல்வேலி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்\nஇஞ்சி பயிர்ச் செய்கையால் யாழில் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_155", "date_download": "2019-04-20T20:31:44Z", "digest": "sha1:7ZCRX4A3GLLJKTYS2A2KOTBFFJJDQLWL", "length": 3966, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "இரா. சுந்தரவந்தியத்தேவன்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » இரா. சுந்தரவந்தியத்தேவன்\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்\nவரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_57.html", "date_download": "2019-04-20T20:52:54Z", "digest": "sha1:LZUQOI2VDXQQD3Y5AYQVFGGCRGN5NDUB", "length": 22129, "nlines": 277, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவைத்தெரியுமா?", "raw_content": "\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவைத்தெரியுமா\n1 ஊர் உலகத்துல புருசன் எப்பவும் அமைதியாதான் இருப்பாங்க.இந்தப்பொண்டாட்டிங்களுக்குத்தான் வாய் நீளம்.மிகச்சிறந் உதா = மணி,சுஹாசினி\n2 செயற்கையான சிரிப்புக்கு உதாரணமா சுஹாசினி சிரிப்பை சொல்லலாம்.நாக்கில் வஞ்சம் .உதட்டில் சிரிப்பு.நல்ல நடிகை\n3 கூந்தல் அடர்த்தியா இருக்கும் பெண்கள் அடிக்கடி தலைக்கு குளிச்சுக்குவாங்க போல # இது கேள்வி அறிவில்சொல்வது\n4 மாடர்ன் ஃபிகருங்க நெத்தில துக்ளியூண்டு பொட்டு வெச்சிருக்காங்க.கிட்டக்கா போய்ப்பார்த்தாத்தான் தெரியுது # எட்டக்கா நின்னு டைப்பியது\n5 உங்கள் அம்மா கையால் / மனைவி கையால் பரிமாறி சாப்பிடுங்கள் ஆனால் நீங்கள் சாப்பிட்ட எச்சில் தட்டை அவர்களைக்கழுவ விடாதீர்கள்\n6 என்ன ரசம் என்ன ரசம் பாட்டுடன் வரும் ஆச்சிமசாலா விளம்பரம் பார்த்தா தேவயானியின் கணவர் ராஜகுமாரனுக்கு வயிற்றில் புளியைக்க ரைக்குமோ\n7 யார் துணையும் இல்லாமல் தனியே வசிக்கும் பெண் இந்த சமூகத்தை சமாளிக்க வேண்டும். ஆண் தன்னையே சமாளிக்க வேண்டும்\n8 தன் ஒவ்வொரு அசைவிலும் ஆண் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத்துடிக்கிறான்.பெண் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்க முனைகிறாள்\n9 நல்ல நாள்லயே தமிழன் லேட்டாதான் எந்திரிப்பான்.முன் தின இரவில் மழை வந்தால் கேட்கவே.வேண்டாம்\n10 என்னமோ மத்த நாள் எல்லாம் 34*34 புள்ளி கிளிக்கோலம் போட்ட மாதிரி \" மழை பெய்யுது கோலம் எல்லாம் போட முடியாது\"னு சமாளிப்பார்.நெட் தமிழச்சி\n11 வனிதைகளுக்கு இன்னைக்கு வாசல் தெளிக்கும் வேலையும் இல்லை .கோலம் போடும் வேலையும் இல்லை.மிச்சமான அந்த நேரத்தில் என்ன செய்வாங்களோ\n12 தமிழ்ப்புத்தாண்டு அன்னைக்கு தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் இல்லை.முன்னெல்லாம் 5,டூ 10 படம் ரிலீஸ் ஆகும்\n13 பகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவைத்தெரியுமா\n14 வழக்கமா புடவையில் வரும் லட்சுமிகரமான பொண்ணுங்க திடீர்னு சுடி ல வந்தா ஐ லட்\"சுடி\"\n15 திங்கட்கிழமை காலைல 3,பொண்ணுங்க பாட்டுக்குப்பாட்டு ,அந்தாதி கேம் விளையாடிட்டு இருக்காங்க.சரி வேடிக்கை பார்ப்போம்\n16 இந்தியாவின் செல்வத்தை சாப்பிட்ட ஆங்கிலேயனையே மிக்சர் சாப்பிட.வைத்தவன் இந்தியன்.நேரு /மிசஸ் மவுண்ட்பேட்டன் பிரபு\n17 அடடே இந்த நெக்லஸ்.நல்லாருக்கே.செயின் சூப்பர்னு சொல்லி அந்த சாக்குல மேல கை பட்டா இந்த காதலிங்க கண்டுபிடிச்சிடறாங்க\n18 இந்தக்காலத்து மாடர்ன் பிகருங்க வாசல்ல அச்சுக்கோலத்தை 1 நிமிஷத்துல உருட்டி விட்டுட்டு உள்ளே ஓடிடறாங்க.தமிழன் எப்டி (கோலத்தை)ரசிப்பான் \n19 வர்ஷாப்ரியன் தன்னோட.20 கேர்ள் பிரன்ட்ஸ் பேரை சீட்டுக்குலுக்கிப்போட்டு 1 ஆளை தேர்ந்தெடுத்து 143 சொல்லப்போறாராம்.5 க்கு 7 1/2\n20 ஊரோடு ஒத்து வாழாதே.ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் லீவ் விட்டால் நீ உன் கடையைத்திறந்து வை.நீ வியாபாரத்தில் வெற்றி பெறுவாய்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிள�� கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'��ே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15012020/Wife-Beaten-with-steel-cord-The-policeman.vpf", "date_download": "2019-04-20T20:44:36Z", "digest": "sha1:LIBHB67B7IDTL4ASGL65JF7JCJUWHDJF", "length": 12249, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife Beaten with steel cord The policeman || கடன் வாங்கி செலவு செய்ததால் ஆத்திரம் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற போலீஸ்காரர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகடன் வாங்கி செலவு செய்ததால் ஆத்திரம் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற போலீஸ்காரர் + \"||\" + Wife Beaten with steel cord The policeman\nகடன் வாங்கி செலவு செய்ததால் ஆத்திரம் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற போலீஸ்காரர்\nகடன் வாங்கி செலவு செய்ததால் ஆத்திரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த போக்குவரத்து போலீஸ்காரர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.\nசென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் போலீஸ் குடியிருப்பு 3-வது ‘சி’ பிளாக்கில் வசித்து வருபவர் பிரேம்நந்தன் (வயது 37). இவர், கொத்தவால்சாவடி போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அர்ச்சனா (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nஅர்ச்சனா, வெளிநபர்களிடம் அதிகளவில் கடன் வாங்கி வீண் செலவுகள் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nஇதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவீட்டு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும், மீண்டும் சேர்ந்து வாழும்படி செய்தனர்.\nஆனால் அதன்பின்னரும் அர்ச்சனா, பலரிடம் கடன் வாங்கி ஜாலியாக செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை இதுதொடர்பாக அர்ச்சனாவிடம் பிரேம்நந்தன் தட்டிக்க���ட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.\nஇதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் பிரேம்நந்தன், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் மனைவி அர்ச்சனாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.\nசத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அர்ச்சனாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து போலீஸ்காரர் பிரேம்நந்தன், உடனடியாக குடியிருப்பு வளாகத்தில் உள்ள செம்பியம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான அர்ச்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் சரண் அடைந்த பிரேம்நந்தனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். செம்பியம் போலீஸ் நிலையம் அருகேயே நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/04/pop-ar.html", "date_download": "2019-04-20T20:55:56Z", "digest": "sha1:LAJT5BZZF3MPRKBEXQ7VUINB4IYOMGVS", "length": 16537, "nlines": 310, "source_domain": "aadav.blogspot.com", "title": "POP இசையில் A.R.ரஹ்மான்", "raw_content": "\nஆஸ்கர் நாயகன் யார் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று நிரூபித்துவிட்ட இசைப்புயல் அடுத்து POP உலகிற்குள்ளும் நுழைந்துவிட்டார். Pussicat Dolls அழகிகளுடன் ரஹ்மான் Jai ho என்று பாடியிருக்கிறார். இது ரிமிக்ஸ் வெர்சன் என்றாலும் ரஹ்மானின் அடுத்த கட்ட உயர்வுக்கு இது உறுதுணையாக இருக்கும்\nPussicat Dolls ஏற்கனவே Stick with you, Don't cha, போன்ற பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்த அழகிகளின் குழு அவர்களுக்கு ஏற்கனவே இந்தியா மேல் ஒரு கண்... பத்தாகுறைக்கு இசைப்புயலின் தொடர் அவார்ட்கள்.. இப்போ இந்த பாடல்தான் ஹாட்...... இப்பாடலில் நிகோல் இந்தியப் பெண்மணியைப் போல பொட்டு வைத்துக் கொண்டு வருவது குதூகலமாக இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறார்... கீழே ஒரு லுக் விடுங்களேன்...\nஇசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nPussycat Dolls இன் முன்னணி பாடகியான Nicole Scherzinger உடன் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பாடும் ரிமிக்ஸ் பாடல் Jai ho (You Are My Destiny)\nஇந்த பாடலை இலவசமாக டவுன்லோடு செய்யவேண்டுமா\nஅட இப்ப தாங்க இந்த பாட்ட டிவியில பாத்தேன்.\nஆனா அந்த இந்தி பாட்டோட ஒரிஜினாலிடி மிஸ்ஸிங்..கொஞ்சம் ஓவர் கவர்ச்சியுங் கூட.\n//நிகோல் இந்தியப் பெண்மணியைப் போல பொட்டு வைத்துக் கொண்டு வருவது குதூகலமாக இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறார்... கீழே ஒரு லுக் விடுங்களேன்...\nஎன்னத்தை சொன்னாலும் நம்ம ஒரிஜினல் மாதிரி வராது தல‌\n//இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nஅந்த பிரார்த்தனையில் நானும் கலந்துக்கிறேன்\n//இசைப்புயல் அடுத்து POP உலகிற்குள்ளும் நுழைந்துவிட்டார். Pussicat Dolls அழகிகளுடன் ரஹ்மான் Jai ho என்று பாடியிருக்கிறார். இது ரிமிக்ஸ் வெர்சன் என்றாலும் ரஹ்மானின் அடுத்த கட்ட உயர்வுக்கு இது உறுதுணையாக இருக்கும்\nநல்லதுதானே ம்ம் ம்ம் செல்லட்டும் மேலும் மேலும் உயர்ந்த இடத்துக்கு....\nநன்றி ஆதவா,டவுன்லோடு செய்கிறேன். கேட்டு ரசிக்க\nநானும் பார்த்தேன் நல்ல பகிர்வு இனி ரகுமானுக்கு மேலும் உயர்வு மச்சான்\nகாலையில்தான் பார்த்தேன் ஆதவா.. நல்ல பகிர்வு... நன்றிபா\nஇன்றிரவு ஒரு நூறு தடவையாவது பார்ப்பேன் இந்த வீடியோவை...\n இதுவரை இந்த பாடலை கேட்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.உங்கள் மூலம் கேட்டேன். நன்றி.\nஆதவா நன்றி.ரஹ்மானுக்கு இன்னொரு விருதா \nநம்ம ஊருப் பொண்ணுங்களப்போல பொட்டுவச்சுக்க வச்சதுக்காகவே ரஹ்மானைப் பாராட்டலாம். down lond பண்ணிக்கிட்டிருக்கேன். நன்றி.\nஅட...நானும் இத பற்றி சுருக்கமா போட்டிருக்கேன்...:-)\nநிக்கோல் சூப்பர் தான்...ரீமிக்ஸ் அழகாக செய்துள்ளார்கள்..\nநான் கூட இந்த பாடலை பற்றி ஒரு பதிவிடலாம்னு நினைத்து கொண்டு இருந்தேன்.\nசில பேர் ரஹ்மான் தேவையில்லாமல் ரீமிக்ஸ் வேளையில் இறங்கி விட்டார், pussy cat dolls கூட சேர்ந்து தன் பாடலையே சீரழித்து விட்டார் என்று தூற்றினார்கள். இதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் இந்த பாடலை வெளியிட்டதன் மூலம் உலக ரசிகர்களை அவர் எட்ட முடியும்.\nஉங்க பெயரை காதாகானா ஸ்கிரிப்ட்-இல் இப்படி எழுதலாம்.\nஜப்பானிய மொழியில், ஹிராகானா, காதாகானா, காஞ்சி என்று மூன்று alphabets உண்டு. வெளிநாட்டவர்களின் பெயர்களை காதாகானா-வில் தான் எழுத வேண்டும்.\nநல்ல இசை லயத்தில் இருக்கீங்க...\n//இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nஇசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல என்னுடைய வாழ்த்துக்களும்...\nஇனி எல்லாருமே இந்தியா பக்கம்மா திரும்புவாங்க...\nபதிவு நல்லா இருக்கு, முன்கூட்டியே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா :)\nஆதவா, நவீன விருட்சம் கவிதைகள் பார்த்தேன். வாழ்த்துகள்.\nநல்ல பகிர்வு நண்பா.. ரெஹ்மான் மென்மேலும் வளரட்டும்.. இங்க காலேஜ்ல டவுன்லோட் பண்ண முடியாதே..:-(\nசாரி அண்ணா..மூன்று நாட்களாக நான் கொஞ்சம் பிஸி அதான் பார்க்க முடியவில்லை...\nநானும் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகன்..மென்மேலும் உயர வாழ்த்துக்கள்\nநானும் வாழ்த்துகிறேன். இன்னும் அனைத்து விருதுகளையும் வாங்கி குவித்திட....\nஅன்பு ஆதவா, உயிரோசை மிருகபாஷினி மற்றும் நவீன விருட்சம் கவிதைகள் வாசித்தேன், அருமை, வாழ்த்துகள்\nதாங்கள் ஏன் அவைகளை இன்னும் தங்கள் வலைப்பூவில் பதிவிடவில்லை\nகலை - இராகலை said…\nஎல்லோரும் வாழ்த்துவோம் இசை புயலை\nகலை - இராகலை said…\nவா மச்சான் இன்னைக்கு கூட உன்னை பத்தி தான் நினைத்தேன் .. என்னடா ஆளே காணோம் ஒரு நல்ல பதிவு போடு நண்பா\nஎன்ன நண்பா ரொம்ப நாளா காணும்.\nஅனைத்து நண்பர்களுக்கும் நன்றி... எனக்க��� மடலிட்ட பதிவிட்ட நண்பர்கள் அனைவரின் அன்புக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nபணிப்பளுவால் அவ்வளவாக வரமுடியவில்லை. இன்னும் மீளாமல் இருக்கிறேன்\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15959", "date_download": "2019-04-20T20:53:35Z", "digest": "sha1:AFX3BMFVSGY6WWGWKSRSLP3EC2X7VDJQ", "length": 34238, "nlines": 170, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….!", "raw_content": "\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.\nஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர்.\nபௌத்த ஆலயங்களில் ஷபத்தினித் தெய்யோ| என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இங்ஙனம் இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும் அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.\nகண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.\nகண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.\nஅங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய்பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் என்றும் அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது.\nஆனால் கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.\nவற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.\nகண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.\nமுந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை\nமுதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்\nபிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்\nபேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்\nதந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு\nதார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி\nஅந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்\nஅடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்\nஅழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்\nபாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்\nஅழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்\nபால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.\nகடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள்.\nசிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.\nஇடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர்.\nஅயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.\nவழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. கைவாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.\nதஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.\nபக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதம் அடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.\nவற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கி இருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.\nமுள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இட���்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.\nமேலும் விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்பபடுத்தப்படுவதை அவதானிக்கலாம். வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர். மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நமப்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது.\nஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால் வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.\nதென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும் பொங்குதல், படைத்தல் என்னும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும் பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராக இருந்து ஆற்றி வருகின்றனர்.\nஇவ்வழிபாட்டு மரபில் சிலம்பு, பிரம்பு, அம்மானை, உடுக்கு முதலிய புனித சின்னங்களும் வெள்ளியால் அமைந்து ஷமுகபடாம்| என்னும் அமைப்பும் சித்திரச் சேலைகளும் இடம்பெறத் தொடங்கின. பக்தஞானி என்பவரே இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்று கூறப்படுகின்றது. கும்பத்தில் வெள்ளிமுக அமைப்பைப் பொருத்தி வெள்ளியாலான கைகால் என்பவற்றை முறைப்படி அமைத்து கண்ணகி அம்மனது உருவம் அமைக்கப்படும்.\nஇப்புனித சின்னங்களை அம்மனுக்குப் பூசை செய்யும் அந்தணர்கள் தங்களது பாதுகாப்பில் முள்ளியவளைக் கல்யாணவேலவர் ஆல��த்துக்கு அருகாமையில் அமைந்திருந்த தமது இல்லத்தில் வைத்துப் பூசித்து வந்தனர். வெள்ளிதோறும் இல்லத்தில் பூசையும் திங்கட்கிழமைகளில் வற்றாப்பளைக் கோயிலில் பூசையும் நிகழ்ந்து வந்தன.\nஅடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.\nயாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலம் வத்தையிலும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.\nவட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்கள் இருந்தபோதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.\nஇந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.\nசிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார், பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.\nகண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.\nஅவர்கள் பொங்கலின் எல்லாக் கிரிய��� முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.\nஇப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.\nகண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.\nகடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை. புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.\nவற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.\nஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மிய திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.\nகால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வர்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nகடன் பிரச்சனைகள் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்\nயாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக ஆரம்பம் (Photos)\nராகு, கேது பெயர்ச்சி (08.01.2016 முதல் 25.07.2017 வரை)\nபருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோவில்\nமரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை வைத்து வணங்குகின்றனர்\nநினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=may31_2015", "date_download": "2019-04-20T20:14:25Z", "digest": "sha1:H7UDAIBWKGHUPQ5SSYMERDJUXZBONQ7N", "length": 30833, "nlines": 139, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nமேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்\nதொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.\nமேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்\nஆர் கோபால் பர்மிய அரசுக்கும் ரோஹிஞ்யா\t[மேலும்]\nதொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.\nடாக்டர் ஜி. ஜான்சன் விடுதி திரும்பிய நான்\t[மேலும்]\nஎன் செல்வராஜ் on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nKrishnan Nallaperumal on டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nsanjay on இயக்குனர் மகேந்திரன்\nKalai on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nAli on இஸ்லாமிய பெண்ணியம்\nஜெ.சாந்தமூர்த்தி on இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா\nசுப.சோமசுந்தரம் on தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nRaja on பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nவளவ. துரையன் on தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nsmitha on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nKrishnan Nallaperumal on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nmanikandan on பாரம்பரிய இரகசியம்\nசுப. சோமசுந்தரம் on கஸ்வா ஈ ஹிந்த் – கம்யூனிஸ்டுகள்\nRaja on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nசுப. சோமசுந்தரம் on தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்\nessarci on மயக்கமா இல்லை தயக்கமா\nS NATARAJAN on மயக்கமா இல்லை தயக்கமா\nபெ. பழனிவேல் on மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இண���ந்து\nvalava.duraiyan on மயக்கமா இல்லை தயக்கமா\nSubramaniam Narasimhan on இந்தியாவில் படிப்பறிவின்மையின் வேர்கள் -மறு திட்டம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 பெப்ருவரி 2019 10 மார்ச் 2013 10 மார்ச் 2019 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 நவம்பர் 2018 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜனவரி 2019 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 ஏப்ரல் 2019 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2018 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 பெப்ருவரி 2019 17 மார்ச் 2013 17 மார்ச் 2019 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 நவம்பர் 2018 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 டிசம்பர் 2018 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜனவரி 2019 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 டிசம்பர் 2018 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 பெப்ருவரி 2019 24 மார்ச் 2013 24 மார்ச் 2019 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜனவரி 2019 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 அக்டோபர் 2018 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 பெப்ருவரி 2019 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மார்ச் 2019 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 டிசம்பர் 2018 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மார்ச் 2019 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 நவம்பர் 2018 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜனவரி 2019 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 ஏப்ரல் 2019 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 டிசம்பர் 2018 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nதெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலை ஆகிவிட்டது. மைதிலி சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். ஏமாற்றம் அவளை சூறாவளியாய் சூழ்ந்து கொண்டுவிட்டது.\t[மேலும் படிக்க]\nசும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)\nரசிப்பு எஸ். பழனிச்சாமி ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக PASS PASS பாக்கெட்டை அவர் கையில் திணித்தான்\t[மேலும் படிக்க]\nசிறகு இரவிச்சந்திரன் சின்ன வயதில் படிப்பு எல்லாம் கிராமத்தில் தான். பச்சை பசேலென்று வயல்களும், இடையில் ஓடும் வாய்க்கால்களும் தான் அவரது மனதில் கலையான நினைவுகளாக இருந்தன. அவர் பெயர்\t[மேலும் படிக்க]\nசிறகு இரவிச்சந்திரன். இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சமாச்சாரம் ஒன்று, காலக்கண்ணாடியின் முன் நின்றோ அல்லது, கொஞ்சம் நாகரீக உலகைச்\t[மேலும் படிக்க]\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8\nஜி.ஜே. தமிழ்ச்செல்வி காலையில் விழித்த யாழினிக்கு அதிசயம் காத்திருந்தது. இரவு பயம் காட்டிய அந்த பேய் பங்களா தெய்வீக கன்னிகையாய் நிமிர்ந்து நின்றிருந்தது. கீதா மணக்கமணக்க காஃபி யோடு\t[மேலும் படிக்க]\n-எஸ்ஸார்சி பெரியசாமி மீது எந்த தவறுமில்லை.எல்லாப்பிழைக்கும் எப்போதும்போல் நானேதான் பொறுப்பு. மணி ��ுத்தாறு வலமாகச்செல்லும் திருமுதுன்றம் என்னும் ஊரில் டெலிபோன் இலாகாவில் நானும்\t[மேலும் படிக்க]\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3\nஎன் செல்வராஜ் பல சிறுகதை தொகுப்புக்களையும் அதில் உள்ள கதைகள் பற்றியும் இதுவரை பார்த்தோம். இன்னும் பல தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. தமிழ்மகன் தொகுத்த தமிழ் சிறுகதைக் களஞ்சியம், விழி\t[மேலும் படிக்க]\nசொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்\nவிக்ரமாதித்யன் நம்பி என்ன இது என்ன இது என்று எப்போதும் கேட்கிறேன் உண்மையில் கேட்க நினைப்பது என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்றுதான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர் என்று இனி\t[மேலும் படிக்க]\nப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்\nசுப்ரபாரதிமணியன் தமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை\t[மேலும் படிக்க]\n= சிறகு இரவிச்சந்திரன் 0 இத்தாலிய பிரபுவின் ஆவி துரத்தும் இளைஞர் பட்டாளம். அசத்தல் ஹாரர் ஓவியம். சீனிவாசனும் அவன் நண்பர்கள் ராகவன், விமல், சப்பையும், டிமான்டி பிரபுவின் ஆவி புகுந்த பழைய\t[மேலும் படிக்க]\nசும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)\nரசிப்பு எஸ். பழனிச்சாமி ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக PASS PASS பாக்கெட்டை அவர் கையில் திணித்தான்\t[மேலும் படிக்க]\nஅ.சுந்தரேசன். காலையில் எழுந்ததும் சூரியனை வணங்குவது நம் வழக்கங்களில் ஒன்று.அச்சூரியன்,நமக்கு வெறும் ஒளியைமட்டும் கொடுக்கவில்லை; ஏராளாமான ஆற்றலையும் அளிக்கிறது.சூரியன் இன்றேல் நம்\t[மேலும் படிக்க]\nஇடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா இடிமுகில் திரண்டு வான்மீது வெடிக்கும் மின்னலில் பாஸிட்டிரான் பராமாணுக்கள் தோற்றம் முதன்முறை கண்டுபிடிப்பு காமாக் கதிரொளி எழுந்திடும் தூரத்தில் [மேலும் படிக்க]\nமேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்\nஆர் கோபால் பர்மிய அரசுக்கும் ரோஹிஞ்யா முஸ்லிம்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 70. மனங்கவர்ந்��� மாணவப் பருவம்.\nடாக்டர் ஜி. ஜான்சன் விடுதி திரும்பிய நான் புதுத் தெம்புடன்\t[மேலும் படிக்க]\nசாயாசுந்தரம் 1.எதுவோ ஒன்று…. —————————— போதும் எல்லாம் கடந்துவிட வேண்டும் எப்படியாவது மெல்ல ஆவி கசியும் தேநீர் கோப்பையின் வெம்மை ஊடுருவும் சூனியத்துக்குள் புதையும்\t[மேலும் படிக்க]\nகயல்விழி நீள அகல நிற அளவீடுகள் நூல்பிடிக்கின்றன என் ஒழுக்கத்தை எழுந்து நின்று வெளிப்படுத்தும், வார்த்தைகள் பேசா உணர்வுகள் சிலதை எழுந்து நின்று வெளிப்படுத்தும், வார்த்தைகள் பேசா உணர்வுகள் சிலதை உயிரற்று உணவில் விழும் ஒரு சுருளில் தீர்மானிக்கப்\t[மேலும் படிக்க]\n– சேயோன் யாழ்வேந்தன் இலக்கியமும் கவிதையும் இன்னும் பலவும் காலம் கடந்து நாம் பேசிக்கொண்டிருந்ததில் கணவன் சந்தேகிப்பான் என்பதையோ மனைவி சபித்துக்கொண்டே சமைத்துக்கொண்டிருப்பாள்\t[மேலும் படிக்க]\n==ருத்ரா மழை நீர் பருக‌ ஆறுகள் எனும் பாம்புகளே இங்கு வாய்கள். அதன் வாலில் உப்புக்கரித்த வேர்வை கடல் ஆனது. சூரியனால் மீண்டும் மீண்டும் கடையப்படுவதால் தான் கடல் ஆனதோ அமுதமே மீண்டும்\t[மேலும் படிக்க]\nகனவு திறவோன் எத்தனை இடங்களில் காத்திருந்தேன் எங்கும் அவள் வரவில்லை அவள் வராமலிருக்க எத்தனையோ காரணங்கள் என்னைக் காதலிக்காததும் சேர்த்து என்னை நான் எத்தனை முறை படம் பிடிப்பேன்\nசத்யானந்தன் மரம் நெடிதுயர்ந்து நின்றது பாழுங் கிணற்றுள் இறங்கி நீண்ட வேர்கள் ஒரு நாள் ஒரு தவளையைக் கண்டு மௌனம் கலைத்தன “எங்களைப் பற்றி நீ மேலே போகலாமே” [மேலும் படிக்க]\nவளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்\nவளவ. துரையன் படைப்புலகம் நாள் : 07-06-2015 ஞாயிறு நேரம் : காலை 9.30 மணி இடம் ஆனந்தபவன் உணவு விடுதி அரங்கம், கிருஷ்ணாலயா அருகில் தலைமை : பாவண்ணன் வரவேற்புரை : இரா. வேங்கடபதி\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2019/03/1.html", "date_download": "2019-04-20T21:04:20Z", "digest": "sha1:W5NBNYS3LPQECGYJNXLNZIXUITBGWUIU", "length": 10313, "nlines": 137, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 ) ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமு��் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nதிங்கள், 18 மார்ச், 2019\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nமார்ச் 18, 2019 ரேவா கவனிக்க மறந்த சொல், கவிதை, தொகுப்பு, பார்வை No comments\nஇறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின் \"கவனிக்க மறந்த சொற்களை\" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி இருக்கிறார்கள். சாதாரணமாக என்றா குறிப்பிட்டேன் மன்னிக்கவும் நீண்ட பெரும் சவாலிற்குப் பிறகு தொகுப்பாக்கியிருக்கிறார்கள்.\nஎப்போதும் போல இதையும் ஒரு அலை விளையாட்டென முதலில் ஆடத் தொடங்கினேன். முதல் நான்கு பக்கங்களிலேயே ஆட்டம் எல்லை மீறிப் போய் கொண்டிருப்பது எங்கேயோ கேட்க தொடங்கியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் உள் நகர்த்தியிருக்கிற அலைகளை வேண்டாம் என்று தள்ளிவிட்டு வெளியேற முடியாமல் தான் கரை தாண்டி பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.\nஒவ்வொரு பக்கத்திற்கு ஆழம் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் கவிதைகளின் தலைப்புகளை பற்றிப் பிடித்து இளைப்பாற வேண்டியிருந்தது. மொத்த பயண நேரமும் இடைவிடாமல் அசைத்து பார்த்துக் கொண்டே இருந்த அலைகளில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் தான் என்னை சுதாரிப்பதற்கான காலம் வாய்த்தது.\nஆக, மொத்த தொகுப்பும் பிடித்த குரல் வழி காலத்திற்கு ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய தொகுப்பாகியிருக்கிறது. தலைப்புகளில் இளைப்பாறினேன் என்று கூறியிருக்கிறேன் அல்லவா அவற்றில் ஒரு சில தலைப்புகள்...\nபுதிய தாகத்தில் பறிபோன பழையதின் தடம்.\nதீராக் கடலில் அலை விளையாட்டு\n(இதை கணம் என்று வேறு மாற்றி வைத்திருக்கிறேன்)\nநீயூரான் மரத்தின் இலை ஆடை\nபுன்னகையில் மறையும் பனிக்கூழ் மௌனம்.\nசுழற்சியின் மாதாந்திரம் பிரசவிக்கும் நிறம்.\n60 நாட் தூரத்தில் தெரிகிற கடலில் கரைக்கு வெகு அருகாமையிலான 10 நாட் தூரம் வரை வீசும் கலங்கரை விளக்கின் ஒளியை மட்டுமே\nசுட்டிக்காட்டியிருக்கிறேன் மீதத்தை நீங்களும் நீந்திப் பார்க்க வேண்டி.\nவாசிக்க வாசிக்க மிக இலகுவாக ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடிய ஒரு தொகுப்பாக (என்னளவில் மட்டும்) இருக்கிறது.ஆனால் அதன் அதிர்வு என்பது என்றைக்குமானது. மறுவாசிப்பு எப்போதும் அதே கடலின் வேறு வேறு பாதைகளை காட்டிக் கொடுக்கும் என்று நம்பியிருக்கிறேன். சரியான தேர்வுக்கு துணை நிற்கிற காலத்தை மழை விரல்களால் அணைத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் க்கா...❤\nரொம்ப ரொம்ப ரொம்ப நாள் ஆச்சி இப்படி ஒரு புத்தகம் முடிந்த பிறகான மனநிலை வாய்த்து...😍\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-20T21:05:14Z", "digest": "sha1:RYLLHO3B4MPGPLOUUPMCOEMDIG4CPJZD", "length": 4852, "nlines": 99, "source_domain": "siragu.com", "title": "உலகின் துயரம் !(கவிதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\n“என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேள்\nபல சேனாக்கள் மீண்டும் ஆர்ப்பரிக்கதொடங்கிவிட்டார்கள்…..\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகின் துயரம் \nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/11/26_24.html", "date_download": "2019-04-20T21:01:57Z", "digest": "sha1:7PGVSKN3ATXSVKJCQ43BNU5WPOCNPNVT", "length": 10700, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "கேம்பிரிட்ஜ் தேர்வுகள்: உலக அளவில், 26 இந்திய மாணவர்கள் சாதனை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome education india news கேம்பிரிட்ஜ் தேர்வுகள்: உலக அளவில், 26 இந்திய மாணவர்கள் சாதனை..\nகேம்பிரிட்ஜ் தேர்வுகள்: உலக அளவில், 26 இந்திய மாணவர்கள் சாதனை..\nகேம்பிரிட்ஜ் பல்கல���க்கழகம் சார்பில் சென்ற கல்வியாண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின. அதில் பல இந்திய மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஇந்தியா முழுவதுமிலிருந்து 160 மாணவர்கள் கேம்பிரிட்ஜில் சிறப்பாக கல்வி பயின்றதாக விருதுகள் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் நாட்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றதாக விருதுகள் பெற்றனர். பாடம் வாரியாக 51 மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 26 மாணவர்கள் உலக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஉலக அளவில் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் கேம்பிரிட்ஜ் விருது வழங்கும் விழாவில் பட்டம் அளித்து கவுரவுக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது. ஆண்டு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட இந்திய பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.\nதேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தெற்காசிய கேம்பிரிட்ஜ் இயக்குநர் ருச்சிரா கோஷ் பாராட்டுகள் தெரிவித்தார்.\nகேம்பிரிட்ஜ் தேர்வுகள்: உலக அளவில், 26 இந்திய மாணவர்கள் சாதனை.. Reviewed by Unknown on Friday, November 24, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத���தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/home/", "date_download": "2019-04-20T20:43:04Z", "digest": "sha1:ETOHNXFIMPLPQRLNZWA77M32XPMN7FWN", "length": 18230, "nlines": 195, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nபொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை நழுவிட முடியாது\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஇலங்கைச் செய்திகள் April 19, 2019\nஇலங்கையின் தற்போதைய சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாக காணப்படுவ��ாக இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக...\nஇலங்கைச் செய்திகள் April 19, 2019\nசித்தி​ரைப் புத்தாண்டு காலப்பகுதியில், இலங்கை அரசியலில் முக்கிய சம்பவமொன்று இடம்பெறுமென பரவலாக பேசப்பட்டது. கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு ஊடகங்கள் காத்திருந்த போதிலும், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், அன்று இடம்பெறவிருந்ததாகக் கூறப்படும்...\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nஇலங்கைச் செய்திகள் April 19, 2019\nஅமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும், போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. USS Spruance என்ற நாசகாரி கப்பலும், USNS Millinocket என்ற போக்குவரத்துக்...\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nஇலங்கைச் செய்திகள் April 19, 2019\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பதவிகளை வழங்கமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். ”தேசிய அரசாங்கம் அமைக்கும்...\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nஇலங்கைச் செய்திகள் April 19, 2019\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதான கொலைச் சதி முயற்சி தொடர்பில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேராவிடம் குற்றப்புலனாய்வுத்...\nவிஜயதாஸவை பதவி விலக்கும் ஐ.தே.க. வின் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி\nவரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கே 2 கோடி ரூபா நிதி – சுரேஷ்...\nஇலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு\nபுதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வும் அவ­ரது அணி­யி­ன­ரும் விச­மத்­த­ன­மான கருத்­துக்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர்\nஇலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது\nமஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nஇலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்��ன்\nதேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்\nவடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: அமைச்சர் ஹக்கீம்\nஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் – பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nசார்க் மாநாடு – பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவு\nதமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்\nஅரசியல்வாதிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்- வியாழேந்திரன் குற்றச்சாட்டு\nதுருக்கியில் 2000 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கியது நீதிமன்று\nஅரசியில் நெருக்கடி பதவி விலகினார் பெல்ஜியத்தின் பிரதமர்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள உள்பட 425 வெளிநாட்டினர் கைது\nஒளி / ஒலி செய்திகள்\nஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற அ.தி.மு.க. இரு அணிகளையும் நரேந்திரமோடி மிரட்டுகிறார்\nஇந்தியச் செய்திகள் May 25, 2017\nதமிழகத்தின் முன்னாள், இன்னாள் முதல்–அமைச்சர்கள் பிரதமர் நரேந்திரமோடியை ஒருவர் பின் ஒருவராக சென்று சந்தித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எந்த அணி பலமான அணி என்பதை பார்த்து பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது....\nஅநீதிகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதலை நடத்தினர் – இம்ரான் கான்\nமுக்கிய செய்தி February 28, 2019\nவிரக்தி மற்றும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...\nகடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள ஹுசைன்\nஇலங்கைச் செய்திகள் February 19, 2018\nஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில்...\nஅமெரிக்காவை தாக்கும் திறன் படைத்தது: வடகொரியா புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை\nஉலகச் செய்திகள் September 20, 2016\nவடகொரியா உயர்சக்தி கொண்ட ராக்கெட் இன்ஜின் ஒன்றை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும்...\nஇலங்கைச் செய்திகள் May 22, 2018\n“நானும் மக்களுடன் இருக்கின்றேன். மக்களின் பிரச்சினைகள் எனக்குத் தெரியும், என்னிடமிருப்பது இரும்பு இதயமல்ல. உங்களின் குற்றச்சாட்டுகளை கேட்கின்றபோது என்னுடைய இதயம் சூடாகி உருகின்றது” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், அனர்த்த நிலைமைகள்...\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nபொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை நழுவிட முடியாது\nசஜித்தா ரவியா – ஐதேக விற்குள் வலுக்கும் மோதல்\nகோத்தாவிற்கு எதிரான வழக்கில் சிறிலங்காவிற்குத் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-20T20:32:49Z", "digest": "sha1:7JJVXIMGS6T6GMG35YN6MUA3HLJJNBTV", "length": 7411, "nlines": 114, "source_domain": "www.thetruthintamil.com", "title": "அலைபேசி செய்யும் கொலை! – TheTruthinTamil", "raw_content": "\nதொலைபேசி வரலாற்றில் அலைபேசி ஒரு புரட்சியே. விலை பேசி வாங்காதவரும், அலைபேசியெனில், தலை சாய்த்து வாங்குவார்கள். கலைப் பொலிவுள்ள, கையளவு பெட்டியால், கதைக்கலாம், காட்டும் படம் பார்த்துச் சிரிக்கலாம்; செய்தியும் வாசிக்கலாம். காணும் காட்சியைப் படமெடுக்க வேறு பெட்டி தேவையில்லை; அலைபேசியாலே பிடிக்கலாம்; அதை உடனடியாகவே பார்க்கலாம்; அதையும் நம் விருப்பபடி அழகு படுத்தலாம்.\nஎண்ணற்றப் பயன்பாட்டை அலைபேசி தருவதனால், கண்ணற்றுப் போனார்கள் நம்மவர்கள். எங்கு நிற்கிறோம், என்ன செய்கிறோம் என்றுகூடத் தெரியாமல், பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே செல்கிறார்கள். இன்னும் சிலரோ, எதிரே இருப்பவரைத் திட்டுவதுபோல் ஏசுகிறார்கள், ஏசுகிறார்கள், ஏசிக்கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் அமைதியில் அமர உரிமையுண்டு என்பதை மறந்து, இவர்கள் வீட்டுச் சாக்கடையை யாவருக்கும் பகிருகிறார்கள். இவைகள் இப்படியிருக்க, சாலையில் நடக்கும்போதும், வண்டிகள் ஓட்டும்போதும், கையோ, கழுத்தோ அலைபேசிக்குக் கொடுப்பதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணுபவர்கள் இன்று நம்மில் உண்டா\nசில நாட்களுக்கு முன்பு, விபத்து நடந்த இடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இறந்தவர் இளைஞர். இன்னும் திருமணம் ஆகாதவர். இரண்டு தங்கைகளின் அண்ணன். பெரிய நிறுவனத்தில் பெருஞ்சம்பளத்தில் வேலை. பேசியபடியே ஒரு வண்டியில் மோதி, ஒரு சேதமுமின்றி தப்பினார். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்ல, மீண்டும் பேச்சு. காவலர்கள் அமைதியாய் இருக்கச் சொல்லியும் அடங்காப் பேச்சு. முன் நிற்பவர் யார் தெரியாது. தான் நிற்கும் இடமும் தெரியாது. வந்து போகும் வண்டிகளின் ஒலி ஓசையின் செய்தியும் தெரியாது. எதுவும் தெரியாமல் பேசிக்கொண்டிருந்த இவரை, எதுவும் கூறாமலே இடித்துப் போட்டுச் சென்றான் எதுவும் செய்ய இயலாத ஒரு வண்டிக்காரன். கண்விழித்துக் காவற்பணிபுரிந்தும், காப்பாற்ற இயலாத காவல்துறை நண்பர்கள், கவலையுடன் சொன்னார்கள்:\nஇது, அலைபேசி செய்த கொலை\nஎனது இனிய நண்பர்களே, பேசுங்கள்; நன்றாகப் பேசுங்கள். உங்கள் பேச்சைவிடவும் உங்கள் உயிர்மூச்சு பெரிதென்று உங்கள் வீட்டார் சொல்வதைக் கேட்டு, புரிந்து, தெரிந்து, பின் பேசுங்கள்\nPrevious Previous post: இறைவாக்கினருக்கு இங்கே மதிப்பில்லை\nNext Next post: யூதரின் தவறான எண்ணமும் செயலும்\nRobertflets on யார் பெரியவர்\nCAITon on தன்னைக் கெடுத்து…..\nhttp://eng.b2club.ru on நெஞ்சில் என்னை அவிக்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/02/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-20T20:16:40Z", "digest": "sha1:YFPPFREOCKN5B6CCT3XQUZNWMP4WSGX7", "length": 3865, "nlines": 56, "source_domain": "www.tnsf.co.in", "title": "தேசிய அறிவியல் தின போட்டிகள் அறிவிப்பு-2016 – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவிப்புகள் > தேசிய அறிவியல் தின போட்டிகள் அறிவிப்பு-2016\nதேசிய அறிவியல் தின போட்டிகள் அறிவிப்பு-2016\nதமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. மேலும��� விபரங்களுக்கு: தேசிய அறிவியல் தினம் & போட்டிகள்-2016\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தர்மபுரியில் புத்தகக்கண்காட்சி\nஇந்திய அறிவியல் சந்திக்கும் இன்றைய சவால்கள்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/awakening", "date_download": "2019-04-20T20:15:09Z", "digest": "sha1:WYEJUSSQUTKYYJX2YAAZH673Y6OHR6QB", "length": 4573, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "awakening - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுச்சியூட்டும்; கிளர்ச்சி; கிளர்ச்சியுடைய; கிளர்ச்சியூட்டு; விழிப்பு; விழிப்புணர்வு; விழிப்பூட்டுகிற; விழுப்பூட்டும்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 07:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_67.html", "date_download": "2019-04-20T20:52:14Z", "digest": "sha1:V2GOR5Z6HICLXPZSLNJMK57ZU7ZWKKVQ", "length": 26356, "nlines": 250, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா?- வைரமுத்து பேச்சால் சர்ச்சை", "raw_content": "\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா- வைரமுத்து பேச்சால் சர்ச்சை\nசி.பி.செந்தில்குமார் 3:30:00 PM .ரஹ்மான், துல்ஹர் சல்மான், நித்யா மேனன், வைரமுத்து No comments\n'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், பாடலாசிரியர் வைரமுத்து, துல்ஹர் சல்மான், ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாயகி நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் படப்பிடிப்பு இருந்ததால் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஇச்சந்திப்பில் பாடலாசிரியர் வைரமுத்து பேசியது:\nநான் ஊரில் இல்லாத போது, இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் இனிமேல் ஊருக்கு செல்லக் கூடாது என்று நினைக்கிறேன் என்றேன். இப்படத்தின் கதையைப் பொறுத்தவரை இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்குகிற கதை. இந்த கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உண்டாக்குகிறார்களா, சமூகம் உருவாக்குகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.\nஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால், ஒரு வணிக எல்லைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான். என்னைப் போல ஒரு படைப்பாளி, கலாச்சார அதிர்ச்சியை எழுத்தில் உண்டாக்கி விடமுடியும். ஆனால், ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகளை முதலீடு செய்ய வேண்டும். அந்த கலாச்சார அதிர்ச்சி வணிக ரீதியிலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.\nஒரு பரிசோதனை முயற்சியாக இப்படத்தை மணிரத்னம் செய்திருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்கிற நிறுவனம் இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இந்திய சமூகத்தில் நிலவுகிறது. உலகமயமாக்குதல் என்கிற ஒரு பெரிய ராட்சத அலையில் வட்டார கலாச்சாரங்களும், மொழிகளும், பண்பாடுகளும் மெல்ல மெல்ல அதிர்வுகள் காணக்கூடிய நிலையில் இந்த படம் வெளிவருகிறது. இந்த அடித்தளத்தை நினைத்துக் கொண்டு இந்தப்படத்தை நீங்கள் துய்த்தால் உண்மை நம் கண்களுக்கு பிரகாசம் ஆகுமென்றே நினைக்கிறேன்.\nஎவ்வளவு தான் இசையமைத்தாலும், அடுத்த படம் பண்ணும் போது ஒரு தடுமாற்றம் வரும். பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் சொன்னார்கள், ஏன் நல்லாத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்று. நீங்கள் பண்ணுவது எல்லாருக்கும் தான் பிடிக்கிறதே என்றார்கள். நமக்கு எப்போது அப்படித் தோன்றுகிறதோ, அப்போது ஒரு அழுத்தம் வரும். அது மிகவும் மோசமானது. இருக்கிறவரைக்கும் முதலில் என்ன உற்சாகத்தோடு செய்தேனோ அதே போல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் மணி சார் எனக்கு ஒரு அடித்தளம் கொடுப்பார். 23 வருடங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.\nசில கனவுகள் காணும் போது, நமக்கு அதிலேயே இருக்கலாம், வாழ்ந்து விடலாம் என்று தோன்றும். எனக்கு கடந்த ஒரு வருடமாக அப்படித் தான் இருந்தது. எனக்கு இந்தப் படக்குழுவோடு இருக்க வேண்டும் போல் இருக்கிறது. படம் வெளியாகும்போது நான் மிகவும் கவலை அடைவேன் என்று நினைக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்திய திரையுலக திறமையாளர்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு சாதாரண மாணவன் தான். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போது எனக்கு என்னவோ ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்-ல் படிக்க வாய்ப்பு கிடைத்த மாதிரி இருந்தது. இந்த படத்தின் அனுபவமே எனக்கு ஒரு பல்கலைக்கழகம் போன மாதிரி தான் இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மணி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 17ம் தேதி என்னுடைய அக்காவுக்கு பிறந்த நாள். அந்த தேதியில் படம் வெளியாகிறது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.\n(படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த பதில்கள் வருமாறு) திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்வது தான் கதையா என்று கேட்டால் அதற்கு சில நாட்கள் பொறுத்திருந்தால் பதில் கிடைக்கும். வைரமுத்து சார் எல்லாருக்குமே படத்தைப் பற்றி புரியுற மாதிரி ஒன்று சொல்லிவிட்டார். அவரிடம் நான் 'சொல்ல வேண்டாம்’ என்று சொல்லாமல் போய்விட்டேன். சமூகத்தில் நடப்பது சரியா, தவறா என்று சொல்வதற்கு இரண்டரை மணி நேரம் படம் எடுக்க மாட்டோம். நீங்கள் அனுபவித்து பார்த்து, இந்த பாத்திரம் செய்தது சரியா என முடிவெடுங்கள். இது எப்படி இந்த சமூகத்தை பார்க்கிறது என்பது தான் படம்.\nநீங்கள் பேனா, பேப்பரை விட்டுவிட்டு வந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். ஏதாவது விஷயம் இருந்தால் அதைப் பற்றி பேசலாம். இந்தியாவில் நடக்கும் விஷயத்துக்கு எல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது இல்லையா. ஒரு இயக்குநர் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்ல முடியாது. என்னுடைய களம் படம் இயக்குவது, அதில் எனது கருத்துக்கள் வெளிப்படும்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவ��\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூ��்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந��து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-40-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-166", "date_download": "2019-04-20T21:25:57Z", "digest": "sha1:4EQRHFFMROVQT25QUS6WNHS7TEDEJOVF", "length": 9593, "nlines": 111, "source_domain": "www.newsj.tv", "title": "வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெரும் - முதலமைச்சர் நம்பிக்கை", "raw_content": "\nவிங் கமாண்டர் அபிநந்தன் பணியிடமாற்றம்- இந்திய விமானப்படை…\nமுதியவரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த வந்த குரங்கு…\nசாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மமதா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்- மோடி…\nதண்ணீரில் மூழ்கி நம்மை சிரிப்பில் மூழ்க வைத்த தம்பதியினர்:வைரலாகும் வீடியோ…\nநிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை…\nஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து…\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…\nஅமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்…\n\"தளபதி 63\" கதைக்கு உரிமை கோரி குறும்பட இயக்குனர் வழக்கு…\nவைரலாகும் Mr.லோக்கல் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல்…\nதர்பார் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குநர் மகேந்திரனின் மகன்…\nசல்மான் கான் நடிக்கும் பாரத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\nபுதுக்கோட்டையில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 1,000 பேர் மீது வழக்கு…\nவாக்கு எண்ணும் மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் சாமி தரிசனம்…\nதிருச்சியில் 2 மகன்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை…\nகடையநல்லூரில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்…\nபிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்…\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…\nகடலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்…\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெரும் - முதலமைச்சர் நம்பிக்கை\nவிருதுநகரில் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் கல்வி திருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதில், கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 3 கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சேவை விருதையும், 4 மருத்துவமனைகளுக்கு மருத்துவ சேவை விருதையும் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், பெருந்தலைவர் காமராஜரின் கொள்கையை பின்பற்றி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அதிமுக அரசு வழங்கி வருகிறது என்று பெருமிதத்தோடு தெரிவித்தார். மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி காலத்தில் 21 சதவீதமாகவ இருந்த உயர்கல்வி மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 46 புள்ளி 94 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களில் அமோக வெற்றி பெரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.\n« பால்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட 6 துறைகளுக்கான நலத்திட்ட உதவிகள் தொடக்கம் தமிழகம் முழுவதும் 32 இடங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் »\nஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்படும் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டும் விழா…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95-4/", "date_download": "2019-04-20T20:09:18Z", "digest": "sha1:7GV25YSMY7F5GFAGHI7ZXPDMDLYIHMCM", "length": 11727, "nlines": 170, "source_domain": "expressnews.asia", "title": "சென்னையில் தொடர்ந்து குற்��ச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது. – Expressnews", "raw_content": "\nHome / Tamilnadu Police / சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.\nசென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.\nஅண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nவேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்\nசென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.\nஅதன்படி 1.அஜித்குமார், வ/21, த/பெ.கருணாகரன், எண்.19, டாக்டர் அம்பேத்கர் தெரு, ரசாக் கார்டன், அரும்பாக்கம் 2.வினோத், வ/21, த/பெ.ஐயப்பன், எண்.405, பீட்டர் ராஜா தெரு, அரும்பாக்கம் ஆகிய இருவர் மீது கே-3 அமைந்தகரை காவல் நிலையத்திலும் 3.ரவிந்தீரகுமார் சர்மா, வ/23, த/பெ.கோபால் சர்மா, எண்.25/3, பாலகிருஷ்ணமுதலி தெரு, வியாசர்பாடி என்பவர் மீது வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேற்படி, குற்றவாளிகள் 3 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 3 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதில் அஜித்குமார், வினோத் ஆகிய இருவரும் கே-3 அமைந்தகரை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் ஆவர். மேலும் இவர்கள் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரவீந்திரகுமார் மீது பெண்ணை ஏமாற்றியதாக வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .\nNext நசரத்பேட்டை மற்றும் நீலாங்கரை பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 நபர்கள் கைது. 341 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1700/- பறிமுதல்\nபோக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\nசென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …\nஅனகாபுத்தூர் நகர அதிமுக சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/02/blog-post_15.html", "date_download": "2019-04-20T20:16:12Z", "digest": "sha1:W3FOEQSBSSS7OK7VHH6OGKBA6WWROU3F", "length": 9794, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "குப்பை அள்ளும் லொறி ஓட்டுனர் மோபைல் போனில் பேசிக்கொண்டு ஓட்டுகிறார் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled குப்பை அள்ளும் லொறி ஓட்டுனர் மோபைல் போனில் பேசிக்கொண்டு ஓட்டுகிறார்\nகுப்பை அள்ளும் லொறி ஓட்டுனர் மோபைல் போனில் பேசிக்கொண்டு ஓட்டுகிறார்\nபிரித்தானியாவில் வாகனம் ஓட்டும் போது மோபைல் போன் பேசினால். இல்லையேல் அதனை கையில் எடுத்தால் கூட 6 புள்ளிகள் வெட்டும் அளவு சட்டம் இறுக்கமடைந்துள்ள நிலையில். எதுவித கவலையும் இன்றி 50 மைல் வேகத்தில் குப்பை அள்ளும் லொறி ஓட்டுனர் மோபைல் தொலைபேசி பேசிக்கொண்டு ஓடும் காட்சி ஒன்று யூ ரியூபில் வெளியாகி பலத்த கண்டனத்தை பெற்றுள்ளது.\nபொதுவாக கனரக வாகங்களை ஓட்டும் , ஓட்டுனர்கள் இது போன்ற வதறைச் செய்யும் போது மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் இவர் எந்தக் கவலையும் இல்லாமல் பேசிக்கொண்டே ஓட்டுகிறார் பாருங்கள்.\nகுப்பை அள்ளும் லொறி ஓட்டுனர் மோபைல் போனில் பேசிக்கொண்டு ஓட்டுகிறார் Reviewed by athirvu.com on Wednesday, February 01, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில�� தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப���..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_27.html", "date_download": "2019-04-20T20:16:47Z", "digest": "sha1:VRWMLOFQ2VGCG6WTQFAI3FF46MQHJ5FD", "length": 11070, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "\"ஏலியன் எலும்புக்கூடா வெளிவந்த ரகசியத் தகவல்கள்! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled \"ஏலியன் எலும்புக்கூடா வெளிவந்த ரகசியத் தகவல்கள்\n\"ஏலியன் எலும்புக்கூடா வெளிவந்த ரகசியத் தகவல்கள்\nசிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 இன்ச் அளவிலான, முழுதாக வளர்ந்த மனித உருவத்தை போன்று இருந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.\nஅது வேற்றுக்கிரகவாசியினுடையது என்றும், மேலும் பல மர்மத் தகவல்களும் அதைப் பற்றி வெளிவந்துகொண்டிருந்த நிலையில், இந்த ஊகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய\nஇந்த எலும்புக்கூடு தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியில், அது மனிதனின் டி.என்.ஏ.யை ஒத்ததாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஉருவத்தில், தாயின் கருவின் அளவையும், எலும்பு வளர்ச்சியில் ஆறு வயதுக் குழந்தையின் அளவையும் கொண்ட இந்த எலும்புக்கூட்டுக்கு ‘அட்டா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த எலும்புக்கூட்டின் தலை, வேற்றுக்கிரகவாசியின் தலையைப் போலவே கூர்மையான வடிவிலும், பத்து விலா எலும்புகள் எனப் பல குறைபாடுகளுடனும் இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், இது எலும்பு வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்பட்டது எனவும், சாதாரண மனிதக் குழந்தையான இது, இறந்து பிறந்த நிலையிலோ அல்லது பிறந்தவுடன் இறந்தோ இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\"ஏலியன் எலும்புக்கூடா வெளிவந்த ரகசியத் தகவல்கள்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2017/01/18/", "date_download": "2019-04-20T20:34:16Z", "digest": "sha1:F3KKJOB6F3BQQPQ45K7CYIUR6SBFKDG4", "length": 5408, "nlines": 79, "source_domain": "www.trttamilolli.com", "title": "18/01/2017 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாட்டும் பதமும் – 338 (18/01/2017)\nதிருமதி.பத்மராணி இராஜரட்ணம் மற்றும் திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி\nகதைக்கொரு கானம் – 18/01/2016\nதிரு ஞானம் பீரிஸ் அவர்கள், பிரான்ஸ்\nசமைப்போம் ருசிப்போம் – 17/01/2017\nகோதுமை அல்வா மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nதாயகத்தில் நாவாந்துறையை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் 18ம் திகதி ஜனவரி மாதம் புதன்கிழமை இன்று தங்களது…\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி 20/04/2019\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ 20/04/2019\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல் 20/04/2019\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் 20/04/2019\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை 20/04/2019\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல்\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/csk-team-prediction-ipl-auction-2018-009553.html", "date_download": "2019-04-20T20:37:09Z", "digest": "sha1:MEAN42HZXL45TOBRE72PBYPQTXF57HK6", "length": 11056, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "மாஸ்டர் பிளான் ரெடி.. சென்னை அணி எடுக்க போகும் வீரர்கள்! | CSK team prediction in IPL auction 2018 - myKhel Tamil", "raw_content": "\nHYD VS KOL - வரவிருக்கும்\nBAN VS CHE - வரவிருக்கும்\n» மாஸ்டர் பிளான் ரெடி.. சென்னை அணி எடுக்க போகும் வீரர்கள்\nமாஸ்டர் பிளான் ரெடி.. சென்னை அணி எடுக்க போகும் வீரர்கள்\nசென்னை: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் ���ந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்று உத்தேச கணக்கு ஏற்கனவே போட்டுவிட்டது.\nஇந்த நிலையில் சென்னை அணியும் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் முடிவு செய்து வைத்து இருக்கிறது. ஏற்கனவே சென்னை அணிக்கு டோணி, ஜடேஜா, ரெய்னா ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள்.\nஇதனால் சென்னை அணிக்கு வர போகும் மீதம் இருக்கும் வீரர்கள் யார் என்று உத்தேச கணக்கு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.\nசென்னை அணிக்கு இன்னும் இரண்டு ஆர்டிஎம் மீதம் இருக்கிறது. இதை வைத்து பழைய சிஎஸ்கேயியன்ஸ் இருவரை மீண்டும் எடுக்கலாம். இந்த வாய்ப்பை சென்னை அணி மிக முக்கியமான கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தும் என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஇதில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் கண்டிப்பாக அஸ்வின் அணிக்கு திரும்புவார் என்பதுதான். இரண்டு ஆர்டிஎம்களில் அஸ்வினை ஒரு ஆர்டிஎம் பயன்படுத்தி எடுக்க இருக்கிறார்கள். டோணி ஏற்கனவே இதற்கான வாக்குறுதியை கொடுத்து விட்டார்.\nசென்னை அணியின் திட்டத்தின் படி இன்னும் ஸ்பின் பவுலர் எடுக்கப்பட உள்ளார். புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட உள்ளார்கள். அதே போல் மிடில் ஆர்டரில் ரெய்னாவிற்கு உதவியாக இருக்க ஒரு வீரர் தேர்வு செய்யப்படலாம். பிராவோ, மெக்குலம் இருவரில் யாரையாவது ஆர்டிஎம் மூலம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.\nசென்னை அணியின் உத்தேச லிஸ்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிராவோ, மெக்குலம், டோணி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய், ரஷீத் கான், இவின் லூயிஸ், வாஷிங்க்டன் சுந்தர், ஆண்ட்ரு டை, இன்னும் புதிய வீரர்கள் யாரவது எடுக்கப்படலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்தி��ேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/03/29014605/Indian-Open-BadmintonSindhu-Sai-PraneethEligible-for.vpf", "date_download": "2019-04-20T20:51:35Z", "digest": "sha1:2DGWEFXHTABJHYB6N7KYPZS7UYRDGKPH", "length": 8810, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Open Badminton: Sindhu, Sai Praneeth Eligible for quarter finals || இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி\nஇந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 18–21, 21–16, 21–15 என்ற செட் கணக்கில் சக வீரர் சமீர் வர்மாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 21–11, 21–13 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் தனோன்சாக்கை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–11, 21–13 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை டெங் ஜாய் சுவானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.\n1. இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி\nஇந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n2. ஆசிய பளுதூக்குதல் போட்டி இன்று தொடக்கம் மீராபாய் சானு சாதிப்பாரா\n3. ஆசிய குத்த��ச்சண்டை: சதீஷ்குமார், சோனியா கால்இறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/193251", "date_download": "2019-04-20T20:16:22Z", "digest": "sha1:HNMAMS6O2JAWFEDQE6OM7BN52XTUSN52", "length": 3823, "nlines": 47, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் வாள் வெட்டு – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் வாள் வெட்டு\nகிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து,இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை மாத்திரமே தர்மபுரம் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் இச்சம்பவத்தில் பொலிசார் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பாதிக்கப்பட்டதரப்பு, பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தமது முறைப்பாட்டை செய்துள்ளதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nPrevious புகையிரத சேவை பாதிப்பு\nNext உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2011/11", "date_download": "2019-04-20T20:36:45Z", "digest": "sha1:EQQMHOPHZTRUEG3UR3YUOEOXEILI6XNU", "length": 2621, "nlines": 16, "source_domain": "blog.unchal.com", "title": "November 2011 – ஊஞ்சல்", "raw_content": "\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\nஉயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது[1]. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியி���் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\nஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்\nஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/?share=google-plus-1", "date_download": "2019-04-20T20:25:57Z", "digest": "sha1:TKCR4D7TFR7DICGEVHCLLTW3QCBZBFES", "length": 14169, "nlines": 153, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nஉலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்\nஉலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்\nகெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற புகைப்படக்காரர்.\nஎல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்\nநல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டு மென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.\nஇந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம், காடு, மலை என்று கொண்டு சென்றது.\n1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்\nசூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.\nகுறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.\nபசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.\nஇறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய\nபடத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தெ���்பட்டது;\nபசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.\nஅந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி\nதவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.\nதோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.\nஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை\nநிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.\nஎப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.\nகெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.\nஇப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.\nஇதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்;\nபறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.\nஇந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.\nஅனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்\nஅவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.\n1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.\nவிருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.\nகெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.\n‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர்\nஅவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.\nஇரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.\nஅதில் அவர் பிணமாகக் கிடந்தார்.\nஅவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு\nஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.\n5 வருட பாஜக மோடி ஆட்சின் சாதனைகள்\nஅருள்மிகு விருத்தகிரீஸ்வரா் திருக்கோயில் மாசிமக பிற்மோற்சவம்\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/02/11/chennai_44013/", "date_download": "2019-04-20T21:16:03Z", "digest": "sha1:W3V5WYURWPKVPQY4ZPUJ6S4AXTZW2ETA", "length": 5303, "nlines": 44, "source_domain": "tnpscexams.guide", "title": "ஆசியாவிலேயே மிகப்பெரிய மெட்ரோ நிலையம்!!! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nஆசியாவிலேயே மிகப்பெரிய மெட்ரோ நிலையம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய சென்ட்ரல் மெட்ரோ நிலையம்.\n சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆசியாவிலேயே பெரிய நிலையமாகவும், இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் நிலையமாகவும் கட்டப்பட்டுள்ளது.\n இந்நிலையம், பூமிக்கு அடியில், 400 மீட்டர் நீளம், 30.5 மீட்டர்ஆழத்திலும் கட்டடப்பட்டுள்ளது.\n பயணியர் நடமாடும் முகப்பு பகுதிகளில், 40 மீட்டர் அகலத்திலும் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n முதல் த���த்தில் டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. அடுத்த இரண்டு தளங்களில், எட்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.\n மேலும், 1, 2, 3 மற்றும் 4வது நடைமேடைகளில் இருந்து, பரங்கிமலைக்கும், 5வது நடை மேடையில் இருந்து, விமான நிலையத்துக்கும், 6 மற்றும் 8வது நடைமேடைகளில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.\n 7வது நடைமேடை, அவசரத்துக்கு ரயில் நிறத்தி வைக்கவும், இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\n இந்நிலையங்களில், பயணியருக்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுவதற்கு, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\n இந்நிலையில் சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/vandi-movie-review-057010.html", "date_download": "2019-04-20T20:14:26Z", "digest": "sha1:GIGTP3DHE6ZJEMQSGIM73HEHJTCVU5ZY", "length": 15661, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'டுட்டு'வின் மூன்றுகட்ட பயணத்தை சொல்லும் வண்டி..! விமர்சனம் | Vandi movie review - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: காஞ்சனா 3 முதல் நாள் வசூல் நிலவரம்\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\n'டுட்டு'வின் மூன்றுகட்ட பயணத்தை சொல்லும் வண்டி..\nசென்��ை: ஒரு இருசக்கர வாகனத்தின் மூன்றுகட்ட பயணமே 'வண்டி' திரைப்படத்தின் கதை.\nஎந்தவொரு வேலையிலும் நிரந்தரமாக இருக்காமல், அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பவர் விதார்த். அவரது காதலி பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சாந்தினி. விதார்த்தின் இரண்டு நண்பர்களில் ஒருவர் ஸ்ரீராம். ரயில் நிலைய பைக் பார்க்கிங்கில் வேலை பார்ப்பவர். மற்றொருவர் கிஷோர் குமார். தள்ளுவண்டி கடையில் தோசை மாஸ்டர். சாந்தினியின் தந்தை ரவி. இவர்கள் அனைவரும் சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டில் குடியிருக்கிறார்கள். இந்த பகுதியின் ரவுடி அருள்தாஸ். போலீஸ் ஜான் விஜய். இவர்களுக்கு ஒரு செல்போனாலும், டுட்டு எனும் வண்டியாலும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை டுட்டுவின் பார்வையில் இருந்து விவரிக்கிறது படம்.\nஒரு சின்ன கதைக்கரு எடுத்து கொண்டு அதை சுற்றி சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரஜீஷ் பாலா. பிளாக் காமெடி வகை படம் என்பதால், கதையைச் சுற்றி இல்லாமல், கதாபாத்திரங்களைச் சுற்றியே ஓடுகிறது வண்டி. டுட்டு உள்பட எல்லா கதாபாத்திரமுமே கச்சிதமாக இருக்கின்றன. குறிப்பாக டுட்டுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கும் மொட்ட ராஜேந்திரனின் குரல் கனக்கச்சிதம்.\nஅதேபோல கதையையும், கதாபாத்திரங்களையும் விவரிக்க இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கும் 'அவருடைய' குரல் காமெடிக்கு கேரண்டி சொல்கிறது. இறுதி காட்சி வரை அந்த குரலை பயன்படுத்தி இருப்பது, படத்துக்கு பெரிய பிளஸ்.\nவிதார்த் உள்பட படத்தில் எந்தவொரு கதாபாத்திரத்திற்கு பெர்பார்ம் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஜஸ்ட் லைக் தட் காட்சிகளுக்கு தகுந்த மாதிரி ரியாக்ட் செய்துவிட்டு சென்றால் போதுமானது. இருந்தாலும் தனது அண்டர்ப்ளே நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் விதார்த்.\nசுவாதி கதாபாத்திரத்திற்கு யதார்த்தமாக பொருந்தி இருக்கிறார் சாந்தினி. அவரை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருந்தால், ரசிகர்கள் உற்சாகமடைந்திருப்பார்கள்.\nஜான் விஜய்க்கு வழக்குமான போலீஸ் கதாபாத்திரம் தான் என்றாலும், இந்த படத்தில் வேறுபட்டு தெரிகிறார். காமெடி ஏரியாவில் கலக்கி இருக்கிறார். சாந்தினியின் அப்பாவாக நடித்திருக்கும் டி.ரவி, ஏரியா ரவுடி அருள்தாஸ், நண்பர்களாக வரும் ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார் மற்றும் வில்லன்களாக வரும் டியுட் பசங்க என எல்லோருமே சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.\nபின்னணி இசையை நன்றாக ஸ்கோர் செய்திருக்கும் சூரஜ் எஸ்.குரூப், பாடல்களில் கோட்டைவிட்டிருக்கிறார். ராஜேஷ் நாராயணனின் ஒளிப்பதிவும், ரிசால் ஜெய்னியின் எடிட்டிங்கும் படத்தை மெருகேற்றியிருக்கிறது.\nபிளாக் காமெடி படம் என்பதற்காக படம் முழுக்க உரையாடல்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது மிகப்பெரிய மைனஸ். ஒருகட்டத்தில் போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. அதேபோல முதல்பாதி முழுவதும் பிரச்சினைக்குள் செல்லாமல், அறிமுகத்திலேயே வண்டியை ஓட்டுவதும் ஸ்பீட் பிரேக்கர்களாக இருக்கின்றன.\nஅதேபோல் நிறைய இடங்களில் இது தான் கதை என எளிதாக யூகித்துவிட முடிகிறது. வ்சனங்களிலும், காமெடி ஏரியாவிலும் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம். தெளிவான திரைக்கதையாக இருந்தாலும், சில காட்சிகளின் நீளத்தை இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால், இந்த வண்டியின் பயணம் சுகமானதாக அமைந்திருக்கும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு வழியாக ஓட்டு போட்ட சிவகார்த்திகேயன்: ஓட்டு போட முடியாமல் திரும்பிய ரோபோ ஷங்கர்\nமுதல் ஆளாக ஓட்டு போட்ட அஜித், மும்பையில் இருந்து வந்த ரஜினி, வரிசையில் நின்ற விஜய்\nஎந்த ஹீரோவிடமும் இல்லாத ஒன்று சந்தானத்திடம் உள்ளது: அது என்ன தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/vinayagar-chathurthi", "date_download": "2019-04-20T20:13:48Z", "digest": "sha1:4DS22ISNFIVZOIKIMYIZMH6LF4YFGYGA", "length": 4885, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nஇந்த ஏடிஎம்-ல் கார்டு போட்டால் கொழுக்கட்டை வரும்..\nGanesh Chaturthi: இந்த இயந்திரத்தின் ஏடிஎம் பட்டன்களில், அமைதி, அறிவு, மன்னிப்புப் போன்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன\nதமிழக மக்களுக்கு முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nவிநாயகரின் அருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என முதல்வர் வாழ்த்து\nவிநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்துக்கு ‘கெடுபிடி’: நீதிமன்றத்தை அணுகிய இந்து முன்னணி\nவிநாயகர் சதூர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவது குறித்து சில விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது\nஇந்த ஏடிஎம்-ல் கார்டு போட்டால் கொழுக்கட்டை வரும்..\nGanesh Chaturthi: இந்த இயந்திரத்தின் ஏடிஎம் பட்டன்களில், அமைதி, அறிவு, மன்னிப்புப் போன்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன\nதமிழக மக்களுக்கு முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nவிநாயகரின் அருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என முதல்வர் வாழ்த்து\nவிநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்துக்கு ‘கெடுபிடி’: நீதிமன்றத்தை அணுகிய இந்து முன்னணி\nவிநாயகர் சதூர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவது குறித்து சில விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/06/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2019-04-20T20:27:07Z", "digest": "sha1:ITMYWELYRIMGK573VAMJDIPCTR34HCCH", "length": 28779, "nlines": 254, "source_domain": "blog.unchal.com", "title": "மணி ரியூசன் சென்ரரில் நான் – ஊஞ்சல்", "raw_content": "மணி ரியூசன் சென்ரரில் நான்\nநேற்று பசங்க படம் பார்த்தேன்.. நல்ல ஒரு அழகான படம். பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் நட்புரீதியான போட்டியை மையப்படுத்தி செதுக்கப்பட்டிருந்தது\nபசங்க படம். பள்ளிப் பசங்களின் கதையினூடு இன்னும்மொரு மெல்லியதாக ஒரு காதல் நுாலையும் கோர்த்திருந்தார் இயக்குனர். சரி விடையத்திற்கு வருவோம்,\nஇங்கே அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதோ அல்லது விளம்பரம் செய்வதோ என் நோக்கம் அல்ல. படத்தினை நீங்கள் பார்த்து அதனை நீங்கள் இரசிக்க\nவேண்டும். எனது விமர்சனங்கள் உங்களின் அந்த இரசிப்பில் கலங்கத்தை ஏற்படுத்தக் கூடாது. படத்தினை ஒருமுறை நீங்களே பாருங்களேன். படத்தினைப் பார்க்கப்\nபார்க்க என் மாணவப்பருவ நாட்களினை என் ஞாபகத்திற்குக் கொண்டுவந்திருந்தது அந்தப் படம்.\nமிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் ஓடித்திருந்த அந்தப் பருவம். வெறும் பத்து பதினொரு வருடங்கள்தான் ஓடிக்கழிந்துள்ளன. ஆனாலும் நீண்ட பயணம் போன்ற ஒரு\nஉணர்வு. அந்த மணி ரியூசன் சென்ரரில் நண்பர்கள் செய்த குறும்புகள், பரீட்சைகளில் கூடிய மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காய் போட்ட போட்டிகள்,\nவேலாயுதம் சேரிடம் வாங்கிய பாராட்டுக்கள் என எல்லாமே இன்னும் பசுமையாக இருக்கின்றன என் ஞாபகத்தில். பாடசாலை விட்டதும் கிழமை நாட்களில் செவ்வாய்\nமற்றும் வியாழனில் முன்று மணிக்குத் தொடங்கும் வகுப்புக்கள் மாலை ஐந்து மணிக்கு முடிவடையும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனேகமாக மதியம் ஒரு\nமணியிலிருந்து மாலை வரை நடைபெறும். கணிதம், விஞ்ஞானம், தமிழ் மொழியும் இலக்கியமும், சமூகக் கல்வியும் வரலாறும், கணக்கியலும் வணிகக்\nகல்வியும் மற்றும் ஆங்கிலம் ஆகிய முக்கியமான பாடங்களே நாங்கள் அங்கே கற்றோம்.\nநான் அங்கே போய்ச் சேர்ந்தது 2000ம் ஆண்டின் நடுப்பகுதியல் என்று நினைக்கின்றேன். அப்போது அங்கே எனக்கு என் பள்ளி நண்பர்களை விட வேறுயாரையும்\nதெரியாது. அங்கு சேர்ந்த பின்னர் புதிய பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள். மூன்றுமணிக்கு வகுப்பு என்றால் நான் வீட்டில் இருந்து புறப்படுவதே 2:55\nஇற்குத்தான். அடுத்த பத்து நிமிடத்தில் மணி வாசலில் நிற்பேன். அங்கே வகுப்புக்கள் அனேகமாக ஆரம்பித்து இருக்கும். கரும்பலகையில் வேலாயுதம் சேர்\nசோக்கட்டியுடன் நின்றுகொண்டு இருப்பார். நான் வருகின்ற அவசரத்தில், வேகத்தில் தடார் என எனது சைக்கிளினை நிறுத்துகின்ற அந்தச் சத்தத்தில் அனைவரும்\nஎனனை ஒருகணம் திரும்பிப் பார்ப்பார்கள். ( ஒரு நாளுக்கேனும் வகுப்புத் தொடங்க முன்னர் வராத இவன் எல்லாம் எங்கே உருப்படப்போறான் என்று நினைத்துப்\nபார்த்திருப்பார்களோ யார் கண்டது.. ).\nவாங்கோ லெக்சரர் என்று செல்லமாக அழைப்பார் வேலாயுதம் சேர். வேறு ஒன்றும் இல்லை எனது அப்பா பௌதீகவியல்\nலெக்சரர் என்பதனால் அவரது நண்பரான வேலாயுதம் சேர் என்னை லெக்சரர் என்றுதான் செல்லமாக அழைப்பார். (லெக்சரர்மார்தான் பிந்தி வருபர்கள் என்பதனால்\nஎனக்கு உறுத்துவதற்காகவே பயன்படுத்தியிருந்தாரோ தெரியாது. அவரை மீண்டும் சந்திக்கும் போது நிட்சயமாக இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.).\nஅங்கே எனக்காக முதலாவது வாங்கு காத்துகிடக்கும். வாங்கில் போயிருந்து மெல்லப் பாடத்திற்குள் நுழையும் போது திரும்ப இன்னும் ஒரு சைக்கிளச் சத்தம்\nஅங்கேயிருப்பர்களைக் குழப்பும். எஸ்கியூஸ்மி சேர் எனக் கேட்டுக்கொண்டு ஒரு பெண் உள் நுழைவாள். நான்தான் எப்போதும் பிந்திவருவேன் என்று பார்த்தால்\nஎனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி பொங்கும் அப்போது. அவளைப் பார்த்து நன்றிக்காக சின்னப் புன்னகையொன்று\nபுரிவேன் பதிலாக சின்ன முறைப்புத்தான் வரும்…\nவேலாயுதம் சேரிடம் கணிதம் கற்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகக் கற்பிப்பார். “அப்பு.. ராசா.. வாடா..” என\nஅவர் செல்லமாக அழைப்பதைக் கேட்பதே பேரானந்தம். சின்னச் சின்னக் கணக்குத் தருவார் அதனை முதலாவதாக செய்து காட்டுபவர்களுக்கு தன் கையிலுள்ள\nமோதிரம் பரிசாகத்தருவேன் என்பார். கடைசி வாங்கில் உள்ள நண்பர்கள் அண்டப் புழுகு விடுகிறார் சேர் எனக் குரல் எழுப்புவார்கள்.. அவர் சிரித்து விட்டு\nசெய்யுங்கடா கணக்கை என செல்லமாக வெருட்டுவார். நாமதான் கணக்கில புலியாச்சே ( நமக்கு இது கொஞ்சம் ஓவர்தான். என்ன சுயதம்பட்டம்\nபோலக்கிடக்குதா.. பரவாயில்லை.. இருந்தால் இருக்கட்டுமே) வெளுத்துக்கட்டி முதலாதாகச் செய்து காட்டிவிடுவோம். அவரும் பார்த்துவிட்டு ”மணிக்காயடா”\nஎன்பார் கனிவாக.. என்ன ஒரு ஆனந்தமாக இருக்கும். சின்னச் சின்னப் பெருமைகளுக்கு மயங்காதவர் யாரோ… நானும் என்ன விதிவிலக்கா.\nபின்வாங்குகளில் இருந்து சேர் மோதிரத்தைக் கொடுங்கோ என்று குரல்கள் எழும். போட இது என் கல்லாண நிட்சயதார்த்த மோதிரம் கழற்றினால் மனைவி\nகோவிப்பாடா என்று நைசாகக் கழன்றுவிடுவார். சிலசமயங்களில் கழற்றமுடியுதில்லைடா.. இந்தா கழற்றி எடுத்துக்கோடா என்று கையையும் நீட்டிவிட்டுச் சிரிப்பார்.\nசிலசமயங்களில் நண்பிகள் சிலரும் எனக்குப் போட்டியாக வந்துவிடுவதும் உண்டு.\nஎல்லோரும் எடுங்கள் ஐந்து ரூபாய் என்று ஒரு ரியூட்டை நீட்டுவார். இருபது கேள்விகள் முத்து முத்தாய் இருக்கும் என்பார். நாளை வரும்போது இருபது\nகேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பார். அந்தக் கேள்விகள் அனைத்தும் எமது கணக்குச் செய்யும் வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிகள்தான்.\nபின்னால் இருந்து பகற்கொள்ளை பகற்கொள்ளை எனக் கத்துவார்கள். இல்லடா இது உங்களுக்குப் பயிற்சி தான் என ச���ரித்து விட்டுப்போவார். அவரின் வகுப்பில்\nஇருக்கும் போது நேரம் போவதே தெரியாது. அந்த அளவிற்கு சுவாரசியங்கள் நிறைந்தாக இருக்கும். வேலாயுதம் சேர் அடிக்கடி சொல்லுவார், மணி ஒரு\n உண்மைதான் அப்போது நாங்கள் சிரிப்போம் இப்போது உணருகின்றேன் அவரின் சொற்களில் உள்ள அர்த்தங்களை.\nஎன்னைப்போல் அந்த மணியென்னும் கோவிலிற் படித்தவர்களுக்குப் புரியும் அதன் அருமை பெருமைகளைப்பற்றி.\nஇந்தப்பதிவு சற்று சுயதம்பட்டப் பதிவாக இருந்தாலும் பரவாயில்லை என்று என் மாணவப்பருவத்தின் இனிய நினைவுகளைத் தூசி தட்டி உங்களோடு பகிர்வதற்காக எழுதுகின்றேன். வாழ்க்கையில் எங்குசென்றாலும் எந்த நிலையில் இருந்தாலும் என்றும் மறக்கமுடியாது அந்தக் கோவிலையும் அதில் குடியிருந்து என்னை இந்த நிலைக்கு உயர்த்திவிட்ட தெய்வங்களையும். அவர்கள் என்றும் சந்தோமாக வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.\nஅன்புக்குரிய எம் சொந்தங்களே, A/L பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இவர்களுக்குதவ முடியாதா\n\\\\\"அவளைப் பார்த்து நன்றிக்காக சின்னப் புன்னகையொன்று புரிவேன் பதிலாக சின்ன முறைப்புத்தான் வரும்… \"//\nசும்மா அம்புவிட்டதிற்கே முறைக்சாளே… மிச்சத்தைக் சொல்லவும் வேண்டுமா..\n\\\\\"எஸ்கியூஸ்மி சேர் எனக் கேட்டுக்கொண்டு ஒரு பெண் உள் நுழைவாள்\"\\\\\nஎங்களுக்கு தெரிந்த அதே பெண்ணா\n// எங்களுக்கு தெரிந்த அதே பெண்ணா\nஎனது தமிழ் ஆசிரியரின் பெயரும் வேலாயுதபிள்ளை,\nசும்மா அம்புவிட்டதிற்கே முறைச்சாளே… மிச்சத்தைக் சொல்லவும் வேண்டுமா..\nஆமாம் என்றும் பசுமையான நினைவுகளை மீட்டிப் பார்ப்பது ஒரு சந்தோசம் தான்..\nஉண்மைதான்… தமிழ் எவ்வளவு அழகான மொழி.. தனித்துவமானது..\nமணி ரீயூசன் எங்கே இருக்கு சிலர் கொஞ்சம் பிந்தி வாறதே எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்க்கத்தான் என்ற எண்ணம் எங்கட வகுப்பு பொடியளிடமும் இருந்தது அதிலும் ஒரு பெட்டை அடிக்கடி பிந்தித்தான் வருவாள் ஆனாலும் மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார் 3 மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். என்னதான் இருந்தாலும் என் குரு என்பதால் பெயர் வேண்டாமே. கண்டுபிடிக்கலாம்\nமணி ரீயூசன் நாச்சிமார் கோவில் அடியிலேயும், மற்றயது பிறவுண் வீதியிலும் உள்ளது.\n//சிலர் கொஞ்சம் பிந்தி வாறதே எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்க்கத்தான் என்ற எண்ணம் எங்கட வகுப்பு பொடியளிடமும்..\nஎனக்கும் அப்படி இருந்திருக்குமோ… இருக்கலாம்..\n//ஆனாலும் மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார் 3 மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். //\nScience Hall குமரன் சேர் 3 மணி வகுப்பிற்கு 3.45 க்கு முதல் வரமாட்டார் 🙂 ஆனா அவரின் படிப்பித்தல் முறை தனி அழகு.\n//மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார் 3 மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். என்னதான் இருந்தாலும் என் குரு என்பதால் பெயர் வேண்டாமே. கண்டுபிடிக்கலாம்..\nயாராயிருக்கும்.. எந்த இடம் என்று சொல்லமுடியுமா\nஎனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி\nகுமரன் சேர் அல்ல. இவரும் கெமிஸ்ரி ரீச்சர்தான்.\nஎன்னுடைய 5ம் வகுப்பு நினைவுகளை மீட்டியதிற்க்கு மிக்க நன்றி சுபானு …..\n// Science Hall குமரன் சேர் 3 மணி வகுப்பிற்கு 3.45 க்கு முதல் வரமாட்டார் 🙂 ஆனா அவரின் படிப்பித்தல் முறை தனி அழகு.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் முகுந்தன்.\nஉண்மைதான்.. பெளதீகவியல் என்னும் கடலை என்ன அழகாகப் படிப்பிபார்..\nஎனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி\nகனக்கக் கற்பனை வேண்டாம் ஐயா.. 🙂\n//குமரன் சேர் அல்ல. இவரும் கெமிஸ்ரி ரீச்சர்தான்.\nஅப்ப கெமிஸரி மகேஸ்வரன் சேரா.. அவர் சரியான நேரத்திற்கு வருபவராச்சே.. வேறுயார்\n// என்னுடைய 5ம் வகுப்பு நினைவுகளை மீட்டியதிற்க்கு மிக்க நன்றி சுபானு …..\nஎல்லோருக்குள்ளும் இப்படியான பசுமைநினைவுகள் இருக்கும்.. உங்களுக்கும் நன்றிகள்..\n//எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி //\nஅடே, உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல\nசிலேடையா மெசேஜ் பாஸ் பண்ணுறியா\n//எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி //\n//அடே, உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல\nசிலேடையா மெசேஜ் பாஸ் பண்ணுறியா\nஅதான் ஏற்றனவே சொல்லீட்டமல்ல சுயதம்பட்டப் பதிவு என்று.. பின்ன என்ன… சும்மா ஒரு \"பந்தா\"வுக்குத்தான்… இதெல்லாம் கண்டுக்கக் கூடாதப்பா….\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2011/12", "date_download": "2019-04-20T20:36:58Z", "digest": "sha1:K5YA4DRCNK6GHPRNCDFJE3RRK7YWURPS", "length": 3765, "nlines": 20, "source_domain": "blog.unchal.com", "title": "December 2011 – ஊஞ்சல்", "raw_content": "\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\n“அன்பே உன் பாதமென் சுப்ரபாதம் ஆனந்த சங்கமம் தந்த பாதம் என் வாழ்வில் வேறேதும் வந்தபோதும் எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்.. ” தொடர்க.. இளமை ததும்பலில் என்றும் மயங்கவைக்கும் குரல், அழுத்தமாக உச்சரிக்கும் வசனங்கள் என பாடவந்த முதல்பாடலிலேயே தன் வசீகரக் குரலினால் தமிழ் திரை இசையில் தனக்கெனத் தனியிடத்தினை ஒதுக்கிக் கொண்டவர் சுனந்தா. காதலின் மென்மையினை இசையின் மூலம் உணர்த்த சித்ரா, ஸ்வர்ணலதா வரிசையில் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி சுனந்தா. புதுமைப் பெண்(1983)\nமுல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் திசுக்களில் பாய்ந்த இலத்திரன்களையும், என் தந்தையிடம் நான் பெற்ற கணித அறிவியலையும், ஊடகமாக்கி, எங்கும் என்றும் தமிழர் வாழ்வியலை வியாவிக்கச் செய்ய பிறந்த குழந்தை நான். எனக்கு இல்லை வேலி.. என்னை அடைக்க எதுவும் இங்கு இல்லை.. என்ன.. நான் யார் என்றா சிந்திக்கின்றீர்கள்…. நான்தான்… ஆறாம் திணை பூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில் மலர்ந்த முதற்குழந்தை\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்���. இது ஏழம் அறிவு\nஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்\nஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33266/", "date_download": "2019-04-20T20:09:30Z", "digest": "sha1:G7JICA5R5PJ7VBKAEYNIL5AURSRUZOC6", "length": 12478, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "வட- தென்கொரிய ராணுவ அதிகாரிகளை சந்திக்க செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சி:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட- தென்கொரிய ராணுவ அதிகாரிகளை சந்திக்க செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சி:-\nவட- தென்கொரிய ராணுவ அதிகாரிகளை எதிர்வரும் முதலாம் சந்தித்து பேச்சுலவார்த்தைகளை மேற்கொள்வதற்கு செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன், தென்கொரியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருவதுடன் அணுகுண்டு, நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி, தென்கொரியாவுக்கும் அதற்கு நட்பு நாடான அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தில் விடுத்து வருகின்றதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.\nகடந்த மே மாதம் தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற மூன் ஜே-இன் போர் பதற்றத்தை தணித்து இரு நாடுகளும் அமைதி காண நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் 1950-53-ம் ஆண்டுகளில் கொரிய போர் காரணமாக பிரிந்த பல லட்சம் குடும்பத்தினரை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சியை செஞ்சிலுவை சங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.\nஇதையடுத்து வட-தென்கொரிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பும் உருவாகி இருக்கிறது.\nஇதை பயன்படுத்திக் கொண்டு எதிர்வரும் 21ம்திகதி இரு நாடுகளின் எல்லையில் உள்ள சமாதான கிராமத்தில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என தென்கொரிய ராணுவ அமைச்சகம் செஞ்சிலுவை சங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது.\nஇந்தநிலையில் தென்கொரிய ராணுவ அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ள அதே கிராமத்தில் எதிர்வரும் முதலாம் திகதி இரு தரப்பு பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளலாம் என செஞ்சிலுவை சங்கம் தென்கொரியாவை கேட்டுக்கொண்டு உள்ளது.\nஇதேவேளை தங்களது முயற்சிக்கு வடகொரியா சாதகமான பதிலை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடந்துவிட்டால் பிரிந்துபோன லட்சக்கணக���கான குடும்பத்தினரை மீண்டும் ஒன்று சேர்க்கும் பணி வருகிற ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகிவிடும் என தென்கொரிய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.\nTagsசெஞ்சிலுவை சங்கம் வடகொரியா - தென்கொரியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி – மகிந்த கூட்டுச்சதியின் போதே UNP விழித்துக்கொண்டது – மைத்திரி தனித்துவிட்டார்…\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட அவுஸ்திரேலிய செனட்டர் பதவி விலகினார்\nரஸ்யாவுக்கும் அலஷ்காவுக்கும் இடையில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்க�� சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48512/", "date_download": "2019-04-20T20:20:08Z", "digest": "sha1:ED7QPETHVYMWHYOXHVCIE56FMFMHF77U", "length": 15713, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈழத்திற்காக பாலாவின் தூரிகைகள் பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்தது – யாழ்.ஊடக அமையம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈழத்திற்காக பாலாவின் தூரிகைகள் பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்தது – யாழ்.ஊடக அமையம்\nஈழத்திற்காக பாலாவின் தூரிகைகள் பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்து குரல் கொடுத்ததை நாம் மறந்து போக தயாராகவில்லை. என யாழ்.ஊடக அமையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பிரபல கருத்தோவியரான பாலா அண்மையில் வரைந்த கருத்தோவியத்திற்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நெல்லை பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.\nஅது தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. குறித்த அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,\nகேலிச்சித்திரமொன்றிற்காக ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான பாலா தமிழகத்தினில் கைது செய்யப்பட்டுள்ளமையினை இலங்கையின் வடக்கின் பலம் வாய்ந்த ஊடக அமைப்பான யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.\nதமிழகத்தின் நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு தீயினில் கருகி பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில்,காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகார்டூனிஸ்ட் பாலா கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின் அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுயாதீன கார்டூனிஸ்டாக பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்னைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி கார்ட்டூன் வரைந்து வருகிறார்.\nஇலங்கையின் வடகிழக்கு தமிழர் தாயகத்தினில் தென்னிலங்கை அரசுகளாலும�� அதன் துணைப்படைகளாலும் ,அரச முப்படைகளாலும் கொல்லப்பட்டும் காணாமலும் போயுள்ள 41 இற்கும் அதிகமான தமிழ் ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையம் தொடர்ந்து போராடிவருகின்றது.\nஇந்நிலையினில் இலங்கை அரசிற்கு குறையாது இந்திய அரசின் கண்முன்னால் ஊடக கொலைகளும் கைதுகளும் அரங்கேறத்தொடங்கியுள்ளது. கௌரி லங்கேஸ்,தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என இந்தியா முழுவதும் அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.\nஊடக சுதந்திரத்திற்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றதொரு அமைப்பு என்ற வகையினில் இந்தியக்கொலைகளையும் கைதுகளையும் யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.எமது தொப்புள் கொடி உறவுகளது உரிமைக்குரலிற்கு கைகொடுக்கின்றது.அதிலும் பாலாவின் தூரிகைகள் ஈழத்திற்காக பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்து குரல் கொடுத்ததை நாம் மறந்து போக தயாராகவில்லை.\nகார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஜனநாயகத்தின் மீதும், மனித உரிமை மீதும், ஊடக சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கைக்கொண்டுள்ள தேசமாக இந்திய தேசம் உருவாக யாழ்.ஊடக அமையத்தின் கோரிக்கைகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் ஊடாக இந்திய மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் யாழ்.ஊடக அமையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nTagsBala cartoonist india tamil tamil news அறச்சீற்றத்துடன் ஈழத்திற்காக ஊடகவியலாளர் கந்துவட்டி கார்ட்டூன் கேலிச்சித்திரம் தூரிகைகள் பாலாவின் யாழ்.ஊடக அமையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக���கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி – மகிந்த கூட்டுச்சதியின் போதே UNP விழித்துக்கொண்டது – மைத்திரி தனித்துவிட்டார்…\nஅடம்பன் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது:-\nகுசால் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு மஹல ஜயவர்தன எதிர்ப்பு\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=62&product_id=343", "date_download": "2019-04-20T20:12:46Z", "digest": "sha1:IQC37HGBQ5Q7TCUNON3ZQYJVDOGPLUGI", "length": 3756, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "சில இறகுகள் சில பறவைகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » நாவல் » சில இறகுகள் சில பறவைகள்\nசில இறகுகள் சில ���றவைகள்\nநூல்: சில இறகுகள் சில பறவைகள்\nTags: சில இறகுகள் சில பறவைகள், வண்ணதாசன், நாவல், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/", "date_download": "2019-04-20T20:38:42Z", "digest": "sha1:RZ5POW64C2TFVFK5K32SROBKPLISJSA2", "length": 28138, "nlines": 431, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்", "raw_content": "\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர்ச்சியுடன் வெளியேறியிருக்க, அடிக்கடி அரையிறுதி வரை வராத நான்கு அணிகள் - இவற்றில் இரண்டு முன்னாள் சம்பியன்கள் - - அதிலும் ஒவ்வொரு தடவை மட்டுமே உலகக்கிண்ணத்தை வென்றுள்ள அணிகள். (பிரான்ஸ் 1998, இங்கிலாந்து 1966).\nகுரேஷியாவும், பெல்ஜியமும் இதுவரை ஒவ்வொரு தடவை மட்டுமே அரையிறுதிக்கு வந்துள்ளன.\nஇன்னும் ஒரு தரமேனும் இறுதிப்போட்டிக்கு சென்றது கிடையாது.\nவரலாறுகள் மாறக்கூடிய வாய்ப்புள்ள, ஏற்கெனவே பல 'முதல் தடவையாக' தந்த அதிசய உலகக்கிண்ணம் இது.\nஉலகக்கிண்ணம் ஆரம்பித்த நாளிலிருந்து Twitter, Facebook வழியாக ரசனைகளையும், மகிழ்ச்சியையும், பரவசத்தையும் சிற்சில சமயங்களில் ஏமாற்றத்தையும் கூடப் பகிர்ந்து வந்திருக்கிறேன்.\n2010, 2014 உலகக் கிண்ணக் கால்பந்து நேரங்களில் தொடர்ச்சியான பதிவுகள் மூலமாக கணிப்புக்கள் போட்டிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து வந்திருந்தேன். அதற்கென்று தனியான ரசிகர்கள்.. கால்பந்தின் ரசிகர்கள் தமது ரசனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் என்னோடு ஆரோக்கியமான வாதங்கள், கலந்துரையாடல்களில் ஈடுபடவும் இந்த இரு உலகக்கிண்ணங்களின் பதிவுகளும் வழிவகுத்தன.\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\n FIFA உலகக் கிண்ணக் காலிறுதிகள்\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்கே இனி கப்பு\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களும் - FIFA உலகக் கிண்ணம்\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் போட்டி\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உல���க் கிண்ண இறுதி\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங்களாக\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு தாமதமான,நீளமான பதிவு\nஇந்தப் பதிவுகள் தான் என்னை ஒரு jinxer ஆகவும் விக்கிரமாதித்தன் என்ற பெயரை எனக்கு வழங்கவும் காரணமாகின. எனினும் dark horses ஆக நம்பிக்கையுடன் இவர்களுக்குத் தான் உலகக்கிண்ணம் என்று சொல்லி வைத்த ஸ்பெயின் உலகக்கிண்ணம் வென்றதில் அப்படியொரு பூரிப்பு.\nஅதே சிவப்பு நிற அணியான பெல்ஜியம் மீது எட்டாண்டுகளின் பின் இப்போது எனது நம்பிக்கை.\nகால்பந்து கோலாகலம் ஆரம்பம்... FIFA World Cup 2014\nஅப்போது கொஞ்சம் நேரமும் மிஞ்சியதால் சில இணையத் தளங்களுக்கும் எழுதி வந்திருந்தேன். ஜோதிகா மாதிரி அஞ்சு ரூபா கொடுப்பனவுக்காக அஞ்சு லட்சம் அளவுக்கு எழுதித் தள்ளியிருப்பேன்.\n\"அடே கிரிக்கெட்டே அந்தளவுக்கு வாசிக்க மாட்டார்களே.. அதைவிட ஆர்வம் குறைவா இருக்கிற கால்பந்தைப் பற்றி ஏண்டா இவ்வளவு நீட்டி முழக்கிறாய்\nஎன்று உரிமையோடு கேட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்.\nஎனக்கு என்னவோ வானொலி நிகழ்ச்சிகளில் இருந்து இருக்கிற பழக்கம் தான், தெரிந்த விடயங்களை முடிந்தளவு மற்றவரோடு பகிரவேண்டும்.\nஆர்வமுள்ளவர்கள் முடியும் வரை வாசிப்பார்கள்.\nஅலுப்பாக இருப்பவர்கள் தம்மால் முடிந்தவரை வாசிப்பார்கள்.\nஇம்முறை இருக்கிற நேரச் சிக்கலும் நவீன வசதிகளும் சேர்ந்துகொள்ள நேரத்தை அதிகமாக எடுத்து தட்டி, நீட்டி முழக்கிக்கொண்டிராமல், ஆனால் அதற்காக உள்ளே எப்போதும் கனன்று கொண்டிருக்கும் சின்ன வயது முதலான கால்பந்து ரசிகனைக் காயவிடாமல் எடுத்த புதிய ஆயுதம் தான் Youtube.\nசூரிய ராகங்களின் நிகழ்ச்சிப் பகுதிகள், ஏதாவது சின்னச் சின்ன விடயங்களோடு எப்போதாவது பதிவிட்டு, அநேகமான நேரத்தில் உறங்கு நிலையிலிருந்த என்னுடைய Youtubeஐ இதற்காகப் பயன்படுத்தி ஒரு ரசிகனாக என்னுடைய பார்வையைத் தந்துகொண்டிருக்கிறேன்.\nபல நண்பர்கள் Facebook Video, Facebook Live, Insta video ஆகியவற்றையும் பரிந்துரைத்திருந்தார்கள். எனினும் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தேடிவந்து வாசிப்பதாக இருந்தால் இது தான் சரி என்று முடிவெடுத்தேன்.\nஎதிர்காலத்தில் இன்னும் நேர்த்தியாக, தொழில்முறையாக மாற்றிக்கொள்ளவும் பயன்படும் என்ற நோக்கிலும்.\nவழமையான Youtube காணொளிகளை விட என்னுடைய அலசல்கள் (அலட்டல்கள் ;) ) நீண்டதாக இருந்தாலும் கூட, ஆர்வமுள்ளவர்கள் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதிலும், நல்ல வரவேற்பு சார்ந்தோர் மத்தியில் கிடைத்திருப்பதிலும் மகிழ்ச்சி + திருப்தி.\nஆர்ஜென்டீனா, ஸ்பெய்ன் அணிகளின் வெளியேற்றம் தந்த ஏமாற்றங்கள் மத்தியிலும், நான் ஆரம்பம் முதலே என வர்ணித்து வந்திருந்த பெல்ஜியத்தின் அரையிறுதி அதிரடி நுழைவு இன்னும் மகிழ்ச்சி.\nஉலகக்கிண்ணத்தில் இன்னும் நான்கே நான்கு போட்டிகள்.\nஅவை பற்றியும் இன்னும் நேர்த்தியாக காணொளிகள் மூலமாக சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடன்...\nWorld Cup - Argentina vs France - உலகக்கிண்ணக் கால்பந்து அலசல் #WorldCup லோஷனுடன் உலகக்கிண்ணம் 2018\n#WorldCup | Messi, Ronaldo வெளியே - Cavani, Mbappe கலக்கல் - கால்பந்து உலகக் கிண்ணம் - ARV லோஷன்\n Belgium vs Japan - அதிர்ச்சிகள் தரும் உலகக்கிண்ணம் | #WorldCup\n#WorldCup | Brazil , Belgium வெற்றி ; ஜப்பானின் போராட்டம் - இன்று இங்கிலாந்து \n#WorldCup - உலகக்கிண்ணம் | Sweden + England வெற்றி + காலிறுதி அணிகள் எட்டு - ARV லோஷன்\nமுடியுமானவரை பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள்.\nகாணொளிகளில் சொன்ன விடயங்கள் சரியாக, பிடித்த மாதிரியானதாக இருந்தால் உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்திடுங்கள்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவாக்காளரின் விரல் நுனியில் தமிழகத்தின் தலைவிதி.\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-04-20T21:10:43Z", "digest": "sha1:YPDZVPDDYOIITLHC5M72WN6RFIWCBRNR", "length": 7564, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்…… அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nபோராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்…… அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nபோராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்…… அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nசென்னை : போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: மக்கள் பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அதிமுக அரசு என்றும் புறந்தள்ளியதில்லை. எனது அன்பான வேண்டுகோளை ஏற்று நாளையே அனைவரும் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன். மக்களின் நலனுக்காக மாநில அரசு செயல்பட வேண்டும் இதில் என்னோடு அரசு ஊழியர்களுக்கும் பங்கு உண்டு. நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால்தான் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிவும்.\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிலும் ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தந்ததால் அரசுக்கு கூடுதலாக ரூ.14,500 கோடி செலவு. கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் ஊதிய உயர்வு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. சில நேரங்களில் சுயநலத்தை விட்டுக்கொடுத்து மக்கள் பணி ஆற்றுவது நமது கடமை. பருவமழை பொய்த்ததால் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு அரும்பணியாற்ற வேண்டும். உரிமைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பது பொருத்தமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.\nதினசரி சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது\nவழிதவறிய 3 வயது சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்த���ு:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:34:22Z", "digest": "sha1:7ZTAXI3PDVHBZ2QL3YTT6ZFL4EI6ST4D", "length": 3862, "nlines": 120, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பன்னிருவரில் ஒருவன்! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 6: 14-16.\n14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,\n15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,\n16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.\nஇகம் மீட்க இறங்கிவந்த இறைவனவர்\nஈராறில் யூதாசை ஏன் இணைத்தார்\nஅகம் பார்த்து முடிவெடுக்கும் அறிவு அவர்,\nஅடியானாய் அவனை ஏன் அணைத்தார்\nநுகமாகிச் சுமையாக இருக்கும் நாமும்,\nநோகடித்தும் உயிரீந்து ஏன் காத்தார்\nநகம்போல விரலை நாம் காப்போம் என்று,\nPrevious Previous post: வேண்டல் என்னும் ஆயுதம்\nNext Next post: கிறித்துவால் இணைகிறோம்\nRobertflets on யார் பெரியவர்\nCAITon on தன்னைக் கெடுத்து…..\nhttp://eng.b2club.ru on நெஞ்சில் என்னை அவிக்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF", "date_download": "2019-04-20T20:29:57Z", "digest": "sha1:A6TX2FS5KK75HXYIY7MHMT54KK6OB4BF", "length": 4414, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெண்ணெய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெண்ணெய் யின் அர்த்தம்\nதயிரைக் கடையும்போது திரண்டுவர���ம் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, கொழுப்புச் சத்து நிறைந்த, வெளிர் பழுப்பு நிறப் பொருள்.\n‘பக்கத்து வீட்டிலிருந்து வெண்ணெய் உருக்கும் வாசனை வந்தது’\n‘வாய் வெந்துபோயிருப்பதால் வெண்ணெய் வாங்கிச் சாப்பிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/13/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-04-20T20:38:41Z", "digest": "sha1:N6MOIUV2HBNPUSTNZ6ZBQLGPOS4WGPQ3", "length": 10899, "nlines": 140, "source_domain": "thetimestamil.com", "title": "தீபாவை ‘சொப்பனசுந்தரி’ தலைப்பிட்டு அட்டைப்படம்; சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nதீபாவை ‘சொப்பனசுந்தரி’ தலைப்பிட்டு அட்டைப்படம்; சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 13, 2017 ஜூன் 13, 2017\nLeave a Comment on தீபாவை ‘சொப்பனசுந்தரி’ தலைப்பிட்டு அட்டைப்படம்; சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்\nதீபாவின் படத்தை முன் அட்டையில் போட்டு 'நான் தான் சொப்பனசுந்தரி, என்னை யாரு வெச்சிருக்கா' என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை.\nமறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சமீபத்தில் போயஸ் இல்லம் சென்றிருந்தார். அப்போது போயஸ் இல்லத்தில் தன்னையும் தன் கணவரை சிலர் தாக்கியதாக தெரிவித்திருந்தார். மேலும் தன் அண்ணன் தீபக் வேண்டுமென்றே தன்னை வரவழைத்து கொல்ல முயற்சித்ததாகவும் ஜெயலலிதாவை சசிகலாவுடன் சேர்ந்து கொல்ல தீபக் உடந்தையாக இருந்ததாகவும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். ஊடகங்களில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. போயஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீபாவின் படத்தை முன் அட்டையில் போட்டு ‘நான் தான் சொப்பனசுந்தரி, என்னை யாரு வெச்சிருக்கா’ என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை.\nகுமுதம் ரிப்போர்ட்டரின் இந்த அட்டைப்படத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்���ொடை தாருங்கள்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஇன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n#வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்\nஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு: திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை\nஅம்பானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமித்ஷா\nகட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்\nஅம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி\nPrevious Entry இறைவன் மீது ஆணையாக பணம் வாங்கவில்லை: தமிமுன் அன்சாரி\nNext Entry உங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nவாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’:… இல் திராவிட இலக்கியம்…\n“தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு… இல் Logu Goundar\nதமிழில் எம். ஏ. படித்து வேலை ப… இல் A Rajan\nவசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமு… இல் Manivannan Shanmugam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/04/15180538/Super-Plants.vpf", "date_download": "2019-04-20T20:54:04Z", "digest": "sha1:GXZ4KN6EMYAAEEZEFQ4WACMYPW65SYSO", "length": 17717, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Super Plants || நானோதொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ‘சூப்பர் தாவரங்கள்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநானோதொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ‘சூப்பர் தாவரங்கள்’ + \"||\" + Super Plants\nநானோதொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ‘சூப்பர் தாவரங்கள்’\nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. அந்த உணவுக்கு அடிப்படை எதுவென்றால் தாவரங்கள்தான்.\nதாவரங்கள் மூலமாக கிடைக்கும் உணவை சேகரிக்க மற்றும் சமைக்க முனைந்ததன் காரணமாக மனிதன் நாக��ிக வளர்ச்சியும் அடைந்தான். அதே நாகரிக வளர்ச்சியின் நீட்சியாக தோன்றியது அதி நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி.\nஅத்தகைய அதி நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றான நானோ தொழில்நுட்பம் இன்று மனிதனின் அன்றாட வாழ்க்கையை பல்வேறு வகையில் மேம்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், தாவரங்களுக்கு வெடிமருந்துகளில் இருக்கக்கூடிய ரசாயனங்களை கண்டறியும் திறன் மற்றும் புற ஊதா கதிர்களை உள்வாங்கி பின்னர் அவற்றை ஒளிச்சேர்க்கைக்கு தேவையான ஒளியாக மாற்றும் அசாத்திய திறன் உள்ளிட்ட பல திறன்களை ஏற்படுத்தும் ‘மெட்டல் ஆர்கானிக் பிரேம்ஒர்க்ஸ்’ - எம்.எப்.ஓ. (metalorganic frameworks, MOFs) எனப்படும் நானோதுகள் பூச்சு ஒன்றை கண்டறிந்து அசத்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை ஆய்வாளர் ஜோசப் ரிச்சர்ட்சன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்.\nமிகவும் முக்கியமாக, இந்த நானோதுகள்களை உற்பத்தி செய்யும் திறனையும் தாவரங்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர் ரிச்சர்ட்சன் தலைமையிலான ஆய்வாளர்கள். நானோதுகள் பூசப்பட்ட மற்றும் அதே நானோதுகள்களை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட, சூப்பர் தாவரங்கள் (super plants) என்று அழைக்கப்படும் இந்த தாவரங்கள், மனித-எந்திர கலவையான சைபார்க் (cyborg) அமைப்புகளுக்கு நிகரானவை என்றும் கூறப்படுகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகளாக அந்நிய பொருட்களை தாவரங்களுக்கு உள்ளே நுழைக்கும் பண்பாடு மனிதர்களிடையே இருந்து வந்துள்ளது என்கிறார் ரிச்சர்ட்சன். உதாரணமாக, மலர்களில் சாயம் ஏற்றுதல் எனும் பாரம்பரிய நிகழ்வில், துண்டிக்கப்பட்ட ஒரு மலரின் காம்புப் பகுதியானது ஒரு சாயத்துக்குள் முக்கப்படும்போது அந்த சாயமானது தாவரத்தின் தண்டுவடப் பகுதி வழியாக மலரின் இதழ்களுக்கு சென்று சேர்ந்து அழகான வண்ணங்களை கொடுக்கும் என்று விளக்கு கிறார் ரிச்சர்ட்சன்.\nதாவரங்களில் இருக்கக்கூடிய தமனி அல்லது நரம்பு அமைப்பானது திரவங்களில் இருக்க கூடிய மூலக்கூறுகளை உறிஞ்சிக்கொள்ளும் திறன்கொண்டவை என்பதே இதற்குக் காரணம் என்கிறார் ரிச்சர்ட்சன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எம்.எப்.ஓ. போன்ற நானோதுகள்கள் மற்றும் இதர பெரிய மூலக் கூறுகள் தாவரங்களின் வேர்கள் வழியாக உள்ளே செல்ல முடியாது என்று கூறப்படுகிறது.\nஇந்த நடைமுறைச் சிக்கலைத் தவிர்க்க, எம்.எப்.��. நானோதுகள்களை உற்பத்தி செய்ய அவசியமான மூலப்பொருட்களை தாவரங்கள் உறிஞ்சும்படி செய்தனர் ரிச்சர்ட்சனின் ஆய்வுக்குழுவினர். அதன்மூலமாக, தாவரங்களுக்கு உள்ளே செல்லும் நுண்ணிய மூலப்பொருட்கள் எம்.எப்.ஓ. நானோதுகள்களை உற்பத்தி செய்யும் என்பதே ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nமுக்கியமாக, இந்த எம்.எப்.ஓ. நானோதுகள்கள் கரிம மூலக்கூறுகளுடன் இணைந்த உலோக அயன்களால் ஆன, ரசாயன மூலக்கூறுகளை உறிஞ்சிக்கொண்டு பின்னர் வெளியேற்றும் ஒரு பஞ்சைப் போன்றவை என்றும் கூறப்படுகிறது. தாவரங்களுக்கு பல அசாத்திய திறன்களை கொடுக்கவல்ல எம்.எப்.ஓ.-களை உற்பத்தி செய்யும் திறனை தாவரங்களுக்கு ஏற்படுத்த, துண்டிக்கப்பட்ட சில தாவரங்கள் உலோக உப்புகள் மற்றும் ஆர்கானிக் லிங்க்கர்ஸ் எனப்படும் ரசாயன மூலக்கூறுகள் கலந்த தண்ணீரில் முதலில் வைக்கப்பட்டன.\nஎதிர்பார்த்தது போலவே அந்த தாவரத் துண்டுகள் எம்.எப்.ஓ. நானோதுகள் மூலப்பொருட்களை திசுக்களுக்குள் உறிஞ்சிகொண்டன. அதனைத் தொடர்ந்து தாவரத் திசுக்களுக்குள் ஒளிரும் தன்மை கொண்ட இரண்டு வகையான எம்.எப்.ஓ. துகள்கள் உற்பத்தி ஆயின. இத்தகைய ஆய்வு முறை மூலமாக உருவாக்கப்பட்ட, எம்.எப்.ஓ.-களை உற்பத்தி செய்யும் தாமரைச் செடிகள் வெடிமருந்துகளில் இருக்கக்கூடிய அசிடோன் (acetone) எனும் ரசாயனம் கலந்த தண்ணீரில் எவ்வளவு அசிடோன் இருக்கிறது என்பதை கண்டறிந்தது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், விமான நிலையங்கள் வழியாக கடத்தப்படும் வெடிமருந்துகளை மோப்பம் பிடிக்க தாவர-எம்.எப்.ஓ. ஓட்டுச் செடிகளை எதிர்காலத்தில் பயன்படுத்தலாம் என்கிறார் ரிச்சர்ட்சன். இது தவிர, எம்.எப்.ஓ. நானோதுகள்களை தாவரங்கள் மீது பூசுவதன் மூலமாக, மிகவும் ஆபத்தான புற ஊதா கதிர்களை ஒளிச்சேர்க்கைக்கு அவசியமான ஒளியாக மாற்றும் திறனை ஏற்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வில் நிரூபித்துள்ளது ரிச்சர்ட்சனின் ஆய்வுக்குழு.\nஇந்த வகையான எம்.எப்.ஓ. பூசப்பட்ட தாவரங்கள் புற ஊதா கதிர்கள் அதிகம் உள்ள செவ்வாய் கிரகம் உள்ளிட்ட விண்வெளி பகுதிகளிலும் வளரும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறுகிறார் ரிச்சர்ட்சன்.\nமுக்கியமாக, எம்.எப்.ஓ. நானோதுகள்கள் மூலமாக தாவரங்களுக்கு எந்தவிதமான நச்சுத்தன்மையும் ஏற்படவில்லை என்று கூறும் ரிச்சர்ட்சன் தற்போது, எம்.எப்.ஓ. உற்பத்தி செய்யும் தாவரங்கள் விவசாயத்தை மேம்படுத்த எந்த வகையில் உதவும் என்றும் ஆய்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ‘ஈ பான் கார்டு’ யாரெல்லாம் பெறலாம்\n2. கருந்துளை படம்: பின்னணியில் செயல்பட்ட பெண்மணி\n3. தினம் ஒரு தகவல் : நடைபயிற்சி நல்லது\n4. தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்\n5. பரிணாம இயலின் தந்தை டார்வின்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/16/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-3133981.html", "date_download": "2019-04-20T20:37:59Z", "digest": "sha1:2GR4SPONDPHTUUEPKSE65TRHIRUHW3HI", "length": 9102, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டணி விவகாரம்: ஆம் ஆத்மி-காங். நாளை மீண்டும் பேச்சு?- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nகூட்டணி விவகாரம்: ஆம் ஆத்மி-காங். நாளை மீண்டும் பேச்சு\nBy DIN | Published on : 16th April 2019 03:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலில், தில்லி, ஹரியாணா மாநிலங்களில் கூட்டணி அமைப்பதற்காக, ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற இருக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலும், ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சிய��ச் சேர்ந்த சஞ்சய் சிங்கும் பங்கேற்க இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கோர இருப்பதாகத் தெரிகிறது.\nமக்களவைத் தேர்தலையொட்டி, தில்லி, ஹரியாணாவில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. முதலில் தில்லியில் மட்டும் கூட்டணி அமைப்பதாகப் பேசி வந்த ஆம் ஆத்மி பின்னர், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் தங்களுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால், ஆம் ஆத்மியுடன் தில்லியில் மட்டுமே கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகக் காங்கிரஸ் அறிவித்தது. ஆம் ஆத்மி சம்மதிக்காததால், இரு கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியது.\nஇந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் இருந்து நாட்டைக் காப்பதற்கு எதையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.\nபின்னர், தில்லியில் 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட விரும்புவதாக கேஜரிவால் கூறியதாகக் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம், தில்லியில் ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகளை விட்டுத்தர தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006643.html", "date_download": "2019-04-20T20:27:30Z", "digest": "sha1:JZSYWIB54KXN5REZSGMQD75ND6CFJS5H", "length": 5838, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "உலகம் பிறந்த கதை (பத்து பொது அ��ிவு நூல்களின் சிறிய பெட்டகம்! படங்களுடன்)", "raw_content": "Home :: பொது அறிவு :: உலகம் பிறந்த கதை (பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்\nஉலகம் பிறந்த கதை (பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமன்மதக் கொலைகள் சக்தி பீடங்கள் மேன்மைப்படுவாய் மனமே கேள்\nவெளியேற்றம் ஆண்டவன் ஆகமம் நீதிமன்றம் மாமரக் கனவு\nஆனந்த யோகம் நாமக்கல் தெய்வங்கள் மாஜிக் செய்து பாருங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/08/blog-post_12.html", "date_download": "2019-04-20T20:17:45Z", "digest": "sha1:QAQULONZ2WVVHZ2UZ5IJX5OIO5GIXEOO", "length": 33680, "nlines": 490, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா?", "raw_content": "\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nஇலங்கை கிரிக்கெட் அணியின் உலகக்கிண்ணம் வென்ற தலைவர் அர்ஜுன ரணதுங்கவை யாருக்கும் ஞாபகமிருக்கும்.\nஇப்போது பிரதி அமைச்சர்.. அண்மைக்கால இலங்கை கிரிக்கெட்டின் பல சர்ச்சைகளுக்கும் காரண கர்த்தா இவரே என்பதெல்லாம் பழைய செய்திகள்..\nஇலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கக் கூடாத ஒரு தலைவர் அர்ஜுன. அவரது தலைமையிலேதான் இலங்கை அணி முதலில் வெற்றிகளை சுவை பார்க்க ஆரம்பித்தது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஊட்டியவரும் இதே அர்ஜுன ரணதுங்க தான்.\nமுன்னைய என் பதிவொன்றிலே விலாவாரியாக இதைப் பற்றியெல்லாம் சொல்லி இருந்தேன்..\nஅவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தின் நான்கு சகோதரர்களுமே இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார்கள். (தம்மிக்க,சன்ஜீவ,நிஷாந்த)\nஇவர்கள் நால்வருமே கழக மட்டத்திலான போட்டிகளில் விளையாடியது சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற SSCக்கு.\nஇவர்களில் சந்ஜீவவும்,நிஷாந்தவும் (இவர் இப்போது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் செயலாளர்) சில ��ாலம் வேறு கழகங்களுக்காகவும் விளையாடியவர்கள்..\nரணதுங்க குடும்பத்தின் ஆதிக்கம் இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்ந்துள்ளது என்று நினைத்திருக்கும் வேளையில் கடந்த வார இறுதியில் தியான் ரணதுங்க என்றொரு இருபது வயது இளைஞன் சதமொன்றுடன் தனது கழக மட்ட அறிமுகத்தை வெளிப்படுத்தியிருந்தான்.\nஅந்த இளைஞன் தியான் ரணதுங்க வேறுயாருமல்ல.. அர்ஜுனவின் மகனே தான்.\nதமிழ் யூனியன் அணிக்காக 23வயதுக்குட்பட்ட கழக மட்டத்திலான போட்டிகளிலேயே இந்த இளஞ்சிங்கம் தன்னை வெளிப்படுத்தியிருந்தது.\nரணதுங்க குடும்பமே SSCக்காக விளையாடியதும் அவர்கள் அனைவருமே SSCயின் ஆயட்கால உறுப்பினர்களாக இருக்க அர்ஜுனவின் மகனோ களமிறங்கி இருப்பது தமிழ் யூனியன் அணிக்காக.\nமுன்பெல்லாம் பல பிரபல தமிழ் வீரர்கள் இந்த தமிழ் யூனியன் அணி மூலமாக வெளிவந்த வரலாறு இருந்தது. ஆ.சதாசிவம், உலகசாதனையாளர் முத்தையா முரளிதரன் போன்றோரும் தமிழ்யூனியன் அணியின் பிரபல வீரர்களே...\nதமிழ் என்ற அடையாளம் காரணமாக தேசிய அணியில் இடம் கிடைக்காதென்று பல வீரர்கள் அணிவிட்டு அணி மாறியும் இருந்தார்கள்.\nதமிழரல்லாத சம்பக ராமநாயக்க, உபுல் சந்தன, சந்திக்க ஹந்துருசிங்க, நிரோஷன் பண்டாரதிலக்க போன்றோரும் தமிழ்யூனியன் அணிக்கு விளையாடியவர்களே...\nஎனினும் SSCயின் முத்திரையாக விளங்கிய அர்ஜுனவின் மகன் தமிழ் யூனியனுக்காக விளையாடுவார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nஅர்ஜுனவின் காலத்தில் யாரொருவரும் SSCக்கு விளையாடினால் இலங்கை தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.\nஅர்ஜுனவின் வாரிசு SSCக்காக விளையாடாதது ஒரு பரபரப்பாக பேசப்படும் விடயமாகவும் சிங்கள ஊடக உலகில் மாறியுள்ளது.\nஇப்படியிருக்க, தியான் ரணதுங்க தமிழ் யூனியன் வீரராக இறங்கியதன் பின்னணி பற்றி விசாரித்த போது – அர்ஜுன அண்மைக்காலமாக SSC நிர்வாகத்துடன் முறுகியதும், அர்ஜுனவின் செல்வாக்கு இப்போது SSCயில் எடுபடாததுமே காரணங்கள் எனத் தகவல்கள் கிடைத்தன.\nஇரத்தத்திலேயே கிரிக்கெட் இருப்பதால் தியானும் எதிர்காலத்தில் மேலும் கலக்குவார் என்று எதிர்பார்த்திருக்கலாம். மேலதிக விஷயம் தியான் ரணதுங்க ஒரு விக்கெட் காப்பாளர்.\nகொசுறு – கிரிக்கெட் பதிவுகளை ஆர்வத்துடன் எழுதும் ஒரு பதிவரும் தமிழ் யூனியன் கிரிக��கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர். அவரை நானே சொல்வது நல்லாயிருக்காது. முடிந்தால் கண்டுபிடியுங்கள். ;)\nat 8/12/2009 12:49:00 PM Labels: cricket, SSC, அர்ஜுன ரணதுங்க, இலங்கை, கழகம், கிரிக்கெட், தமிழ்\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nகொப்பு விட்டு கொப்பு பாயும் அரசியல் வாதிகளைப் போலில்லாமல், ஒரு விளையாட்டு வீரராக தொடர்ந்தும் அதே கழகத்தில் விளையாடினால் சரி, (குடும்பம் வேறு இப்போ அரசியலில்....)\n//கிரிக்கெட் பதிவுகளை ஆர்வத்துடன் எழுதும் ஒரு பதிவரும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர். அவரை நானே சொல்வது நல்லாயிருக்காது\nஓ... நீங்க தான அண்ணா\nஎது எப்படியோ, திறமை இருந்து இலங்கை அணிக்கு வந்தால் நல்லதுதான், அர்ஜுனாவின் மகன் என்ற செல்வாக்கில் வந்தால் சங்கக்காரவுக்கு கஷ்ட காலம் தான். ஏற்கனவே அரசியல் பின்னணி கொண்ட தில்ஹார எவ்வளவு தான் சொதப்பி தோல்விக்கு காரணமாக இருந்தாலும் அவரை அணியில் வைத்து கொண்டே இருக்காங்களே\nஓ...நீங்கள் தமிழ் யூனியனுக்கு போய் ட்ரெயினிங் எல்லாம் எடுத்தனீங்களா..\nசச்சின் - அரவிந்த டீ சில்வா.. யார் சிறந்த வீரர்\nக்கு வந்து உங்கள் கருத்தை சொல்லிவிட்டு போங்கள்...\nசிங்களத்தில் ஊறியவர்களும். தமிழர் பக்கம் திரும்பும் காலம் வந்துடிச்சோ...\nஇல்ல தமிழ் யூனியனும் சிங்கள மயமாக்கப்படப்போகிறதோ... எதுக்கும் அதில பயிற்சி எல்லாம் எடுத்த நீங்கள் கழகத்தின் நிலைத்திருப்புக்கும் தமிழின் பலத்துக்கும் கரம் கோர்த்துவிடுங்கள்\nநல்ல மாற்றம். இனி இலங்கையில் தமிழ் - சிங்கள - முஸ்லிம் என்ற இனப்பாகுபாடுகள் இருக்கவே கூடாது மாறாக இந்தியாவிலிருக்கு “இந்தியன்” என்ற உணர்வு போல ”ஸ்ரீலங்கன்” என்ற உணர்வு மேலிட வேண்டும் - இதுவே சாந்தியும் சமாதானமும் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப உதவும்.\nஓகோ அதுதான் நீங்கள் கிரிக்கட் பதிவுகளை போட்டுத் தாளிக்க காரணமோ தமிழ் யூனியன் செய்த தப்பு இப்போது கிரிக்கட் வெறுப்பிகள் பாடு நூடில்சாகி விட்டுள்ளது..\nவிளையாட்டுகளில் ஓரவஞ்சனை செய்யாது இனிமெல் செஸ் கரம் ஸ்கிரபிள் வீடியோ கேம் போன்றவற்றுக்கும் சமசமான அளவில் பதிவுகளிடவேண்டும்.. ;)\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\n//தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர்.//\nஅண்ணாச்சி அவரு பேரு லோசன், ஆனா அவரு தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக பயற்சி எடுத்த இடத்தில் அவர்கள் போன பிறகு தனியாக பயிற்சி எடுத்தவர் என்று செய்தி வந்தது:)\nஎன்ன கொடும சார் said...\nஉலக கிண்ணம் வெல்லும் வரை அர்ஜுன நல்லவர்தான்.. அதன் பின் ஆள் மாற்றம். கிரிக்கட் சபை விடையத்தின் பின் எனக்கு பிடிக்காத நபர். இனி அவர் பழைய சாதனைகளை கூறி வாய்ப்பு வழங்காமல் முடக்க வேண்டும். இவர் பல வீரர்களை அணி மாறச்செய்து ஆப்பு வைத்தவர்.. துவேசி கூட..\n\\\\கிரிக்கெட் பதிவுகளை ஆர்வத்துடன் எழுதும் ஒரு பதிவரும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தில் கொஞ்சக்காலம் பயிற்சி எடுத்தவர்.\\\\\nஎனக்கு விளம்பரம் பிடிக்காது. எதுக்கு அண்ணா என்ன பத்தி சொன்னீங்க..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..\nஇனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..\nBreaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்....\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்ப...\nமுதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவ...\nகந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா\nநயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nவாங்க பழகலாம்(பதியலாம்) - டீடேய்லு சொல்லுறோம்..\nவலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும...\nதொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nகலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்\nதப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா ...\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்���ிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவாக்காளரின் விரல் நுனியில் தமிழகத்தின் தலைவிதி.\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-04-20T20:57:13Z", "digest": "sha1:5RD4BALQWQMLKRB6VV3MNLLBRI4QGTX3", "length": 9803, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தமிழிசை சவுந்திரராஜன்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nகலைஞரின் மகள் தமிழிசை - கனிமொழி நூதன வாழ்த்து\nசென்னை (03 ஏப் 2019): தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் தமிழிசை சவுந்திரராஜனை கனிமொழி வாழ்த்தியுள்ளார்.\nநெருக்கடியில் சிக்கியுள்ள தமிழிசை சவுந்திரராஜன்\nசென்னை (26 மார்ச் 2019): பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.\nஅப்பாவின் பெயரை காப்பாற்ற வேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன்\nசென்னை (24 மார்ச் 2019): அரசியலில் குமரி அனந்தன் பெயரை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nபாஜக பாசிசம் கிடையாது பாசக்காரங்க - தமிழிசை சவுந்திரராஜன்\nதூத்துக்குடி (22 மார்ச் 2019): பாரதிய ஜனதாவை பொறுத்தவரை பாசிச கட்சி அல்ல என்றும் பாசமுள்ள கட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nகனிமொழிக்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்\nதூத்துக்குடி (21 மார்ச் 2019): தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்��ுள்ள அதேவேளை காமெடிக்கும் பஞ்சமில்லை அப்படித்தான் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.\nபக்கம் 1 / 9\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nபாமரர்களுக்கும் நடுத்தர மக்களுக்குமான சினிமா அச்சமில்லை அச்சமில்ல…\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nஜெட் ஏர்வேய்ஸ் விமான ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்\nஜே.கே.ரித்திஷ் குறித்த ரகசியத்தை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளி…\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்ப…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜின…\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789384149215.html", "date_download": "2019-04-20T20:18:25Z", "digest": "sha1:L6V53VZ7S46IMTJBAPK4AL5PP7HJ4K3M", "length": 8073, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: வண்ணக்கடல் - மகாபாரதம் நாவல் வடிவில்\nவண்ணக்கடல் - மகாபாரதம் நாவல் வடிவில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nவண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன.\nஇந்தப் பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப் பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவி��் ஏந்திய வர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து பெருகிச் செல்லும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத திசையை சித்திரிக்கிறது.\nஇன்னொரு சரடாக இதில் ஓடுவது அந்த வாழ்க்கைப் பெருக்கைப்பற்றிய இந்திய ஞானமரபின் தரிசனங்கள் என்னென்ன என்ற வினா. இந்தியாவின் பெருநிலம் வழியாகச் செல்லும் இளநாகன் அந்தக் கேள்விகள் வழியாகச் சென்று இன்னொரு புள்ளியைச் சென்றடை கிறான்.\nவாழ்க்கையும் தத்துவஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் கொடுத்துச் செல்லும் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது.\n784 பக்கங்கள் கொண்ட நாவல் இது.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ் நிலமும் இனமும் இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள் ஐன்ஸ்டின் வாழ்வும் சிந்தனையும்\nஅருணாசல புராணம் எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம் உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:33:13Z", "digest": "sha1:6QXHA7OJMGLBTSOZGBWSWYBZ6YFFIBDD", "length": 5685, "nlines": 118, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "அத்திப் பழம்..! – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\n1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், அதிக பருமனையும் குறைக்கும்.\n2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,\n3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.\n4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.\n5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக மாறும். இதில் முழு அள��ு ஊட்டச்சத்து இருக்கின்றது.\n6.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.\nஉடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும் முள்ளங்கி சாறு\nதியாகம் எனும் உளியால் செதுக்கப்பட்ட ஒரு தன்னலமற்ற சிலைதான் டி.யூ.ஜே \nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/thinnai-auction-for-periyar-university-registrars-post-minister-karar/", "date_download": "2019-04-20T20:32:06Z", "digest": "sha1:LVH2E7DYUUOXZRDEHPDDGZSMFNSGKK3P", "length": 16246, "nlines": 216, "source_domain": "puthiyaagarathi.com", "title": "திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்! - புதிய அகராதி", "raw_content": "Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nதிண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்\nபெருசு பெருசா இருக்கே தவிர\nமனசும் சின்னதாப் போச்சுது” என்றபடியே,\nபண்ருட்டி பக்கம் போயிருக்கறதா சொன்னாங்க”\n”இப்போது ஏதும் பலாப்பழம் சீசன் இல்லையே\n”யோவ்… இந்த நக்கலுக்கு ஒண்ணும்\nகுறைச்சல் இல்ல… என்ற பேனாக்காரர்,\nஅவங்க எதுக்கு பண்ருட்டிக்கு போனாங்கனு\nஅங்க இருந்தபடியே நமக்கு செல்போன்ல\n”தமிழர் வாழ்வு சிறக்கவும், தமிழ்நாட்டு\nகுரல் கொடுக்கும் தமிழக வாழ்வுரிமைக்\nகட்சித் தலைவர் வேல்முருகன் இருக்காரே…\nஅவரு ஏற்கனவே தானே புயல், கஜா புயல்\nவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவினாருபா.\nஇப்பலாம் லட்ச ரூபாய் கொடுத்தாலே\nஆனா வேல்முருகன் அப்படி இல்ல.\nஇப்பகூட தனக்குச் சொந்தமான ஒரு முக்கிய\nசொத்துகள வித்துதான் கஜா புயலுக்கு உதவினாராம்.\nஅது சில கோடி இருக்கும்னு சொல்லிக்கிறாங்கபா.\nஇதுவரைக்கும் கட்சி நிதிக்காக யார்க்கிட்டயும்\nஆனா வேல்முருகனோட கஜானா நிலவரம்\nரொம்ப மோசமாகிட்டதால, வேற வழியில்லாம\nஅதுல அவருக்கு முழு உடன்பாடு\nஒவ்வொரு தொகுதிக்கும் வெறும் 25\nபேருக்கிட்ட மட்டும் நன்கொடை வசூலிச்சா\nபோதும்னு ரசீது புத்தகம் அச்சடிச்சிருக்காராம்.\nநன்கொடைனு யார் க��ட்டயும் போய்\nசீமான், வேல்முருகன் ரெண்டு பேரோட\nசிந்தனையும் கிட்டத்தட்ட ஒண்ணுபோலதான் இருக்கு.\nஏன், இவங்க ரெண்டு பேரும் ஏன் சேர்ந்து\nதேர்தலை சந்திக்கக்கூடாதுனு இரண்டு கட்சியில\n”ஆங்… அப்புறம் நம்ம பகுத்தறிவு\nதந்தை பெயருல இருக்கற பல்கலைக்கழக\nசில பேரு போன் போட்டு கேட்டாங்கபா…..”\nபதிவாளர் பொறுப்புல இருக்கற கோல்டுவேலையே\nரெகுலர் பதிவாளராக கொண்டு வந்துடணும்கிறதுல\nபல்கலையின் பெரிய பதவியில இருக்கற\nசைல்டுவேலும், அங்க இருக்கற அவரோட\nஅதுல லேட்டஸ்ட் தகவல் என்னன்னா….\nஒருசேர வெச்சிருக்கும் அமைச்சர சைல்டுவேல்,\nகோல்டுவேல் மற்றும் சில பேரும்\nகடந்த வார இறுதியில நேர்லயே சந்திச்சுப்\nஅமைச்சர், ஒரு 75 லகரம் கொடுத்துடுவாரானு\nஅதுக்கு சைல்டுவேல், ஒரு அஞ்சு லகரம்னா\nஅமைச்சரு, பேரம் பேசறதுலயே குறியாக இருந்திருக்காரு.\nஒருமையில அமைச்சரு கேட்டது சைல்டுவேலுக்கு\nஇப்போ பகுத்தறிவு தந்தை பல்கலையில\n”இன்னும் இருக்கு. அதையும் சொல்லிடறேன்.\nஅதனால, அவரோட சாதிக்காரங்க நடத்திட்டு\nஇருக்கற கல்லூரி அதிபர்களை சந்திச்சு,\nஒரு குரூப். பல்கலையில இருக்கற\nPosted in அரசியல், கடலூர், சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்\nPrev52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nNext”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்” சேலத்தில் மூதாட்டி கதறல்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:09:49Z", "digest": "sha1:66NLTWBANKYXWKRIRV7F6U3WXAMRNSSE", "length": 11774, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "மகேந்திரன் - கருணாநாயக்க கையெழுத்திட்ட பணத்தாளை ரத்து செய்யுமாறு கோரிக்கை – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News மகேந்திரன் – கருணாநாயக்க கையெழுத்திட்ட பணத்தாளை ரத்து செய்யுமாறு கோரிக்கை\nமகேந்திரன் – கருணாநாயக்க கையெழுத்திட்ட பணத்தாளை ரத்து செய்யுமாறு கோரிக்கை\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள நாணய தாள்களை, ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய இவர்களின் கையெழுத்துடனான நாணய தாள்களை முறையான சட்டத்திட்டங்களுக்கு அமைய ரத்து செய்ய வேண்டும் என, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nபேராதனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.\nநாளை முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும்- மின்சக்தி அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் 10ஆம் திகதியில் இருந்து மின்சார தடை ஏற்படாது- ரவி கருணாநாயக்க திட்டவட்ட தெரிவிப்பு\nஎதிர்வரும் புதன்கிழமை முதல் மின் தடை ஏற்படாது\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஇந்த ராசிகாரர்கள் பக்கதுல இருந்தா கவனம் அடுத்தவங்க மீது பழிபோடுறதுல இவங்கள அடிச்சிக ஆளே இல்லையாம்\nஇந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர் மீது பழிபோடுவார்கள் என்று பார்க்கலாம். மிதுனம் இவர்கள் தனக்கு தேவையான காரியம் முடிந்தவுடன் விலகி கொள்வதில் விவரமானவர்களாக இருப்பார்கள். வெற்றிகள் வரும்போது அது தன்னால்தான் வந்தது என்றும்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-04-20T20:15:41Z", "digest": "sha1:UV33XAZ7MAHVQD6D4CJZMBWOU2IBUJGF", "length": 11639, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்\nஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nதுபாயில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.\nஅவருடைய உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் நடிகர் அஜித் குமார் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.\nஅவருடன் மனைவி ஷாலினியும் சென்றிருந்தார். மேலும் பின்னணி பாடகி பி.சுசிலா, நடிகை மீனா ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஅட்டை படத்திற்கு படு கிளமராக போஸ் கொடுத்த நேர்கொண்ட பார்வை நடிகை\nஅஜித்துடன் இருக்கும் இளம் பெண் யார் ஒரே நாளில் ட்ரென்ட்டான பெண்\nஅஜித் பேட்டிகளை தவிர்ப்பதற்கு காரணம் இது தான்’ – கோபிநாத் பகிர்ந்த சீக்ரெட்\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஇந்த ராசிகாரர்கள் பக்கதுல இருந்தா கவனம் அடுத்தவங்க மீது பழிபோடுறதுல இவங்கள அடிச்சிக ஆளே இல்லையாம்\nஇந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர் மீது பழிபோடுவார்கள் என்று பார்க்கலாம். மிதுனம் இவர்கள் தனக்கு தேவையான காரியம் முடிந்தவுடன் விலகி கொள்வதில் விவரமானவர்களாக இருப்பார்கள். வெற்றிகள் வரும்போது அது தன்னால்தான் வந்தது என்றும்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வா���்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-04-20T20:49:55Z", "digest": "sha1:77IXLKEMVJWKLAYE7KW45R3P3RHQATNG", "length": 14514, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "ஆட்கொணர்வு மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News ஆட்கொணர்வு மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை\nஆட்கொணர்வு மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை\nநாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆட்கொணர்வு மனுக்கள்\nநாவற்குழியில், 1996ஆம் ஆண்டுஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் மூவர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள், நீண்ட காலதாமதம் ஆகி விட்டது என்று கூறி, அவற்றை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் கோரியுள்ளது.\nஇந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.\nநாவற்குழி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியாக இருந்தவரும், தற்போதுஇராணுவத்தில் உயர் அதிகாரியாக இருப்பவருமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முதலாவது எதிரியாகவும்,இராணுவத் தளபதி இரண்டாம் எதிரியாகவும், சட்டமா அதிபர் மூன்றாம் எதிரியாகவும் இந்த ஆட்கொணர்வு மனுக்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nமுதலாம், இரண்டாம் எதிரிகள் தரப்பிலும், சட்டமா அதிபர் தரப்பே வழக்கில் முன்னிலையாகி வருகிறது.\nநேற்று நடந்த விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரப்பில் முன்னிலையான, பிரதி சொலிசிற்றர் ஜெனரல், சைத்திய குணசேகர, ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக எட்டு எதிர்ப்புகளை சமர்ப்பித்தார்.\nசம்பவங்கள் நிகழ்ந்து 22 ஆண்டுகளாகி ���ிட்டன என்றும், நீண்ட தாமதம் ஆகி விட்டதால், வழக்கு ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.\nஅத்துடன், மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நாவற்குழியில் தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், அவர் கூறினார்.\nஅத்துடன், 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக, சம்பவம் நடந்த காலப்பகுதியில் சாவகச்சேரி பிரதேச செயலராக இருந்த சுந்தரம்பிள்ளையினால் வழங்கப்பட்ட அத்தாட்சி கடிதம் போலியானது என்றும் அவர் வாதிட்டார். இவ்வாறு மொத்தம் 8 எதிர்ப்புகளை அவர் வெளியிட்டார்.\nஇந்த எதிர்ப்புகள் தொடர்பாக பிரதி சொலிசிற்றர் ஜெனரலின் வாதத்துக்காகவும், மனுதாரர்களின் தரப்பு சட்டவாளர்களின் பதில் வாதங்களை முன்வைப்பதற்காகவும், இந்த வழக்கை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும், ஜூலை 11ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளார்.\nஅதேவேளை, நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அதிகளவிலான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மனுதாரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், ஒளிப்படங்களையும் எடுத்துள்ளனர்.\nமாநகர சபை களப் பணியாளர்கள் நுழைவாயிலை மூடி போராட்டம்\nகொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nசரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு மன்னிப்புச்சபை கோரிக்கை\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்��ுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-04-20T20:54:11Z", "digest": "sha1:LRVQRLRGD3ZY5IOVPQXD54RJDUORRFUM", "length": 8693, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் – GTN", "raw_content": "\nTag - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹர்திக் பாண்டியா – கேஎல் ராகுல் மீதான தடை நீக்கம்:\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹர்டிக் பண்டியா – கேஎல் ராகுல் ஆகியோருக்கு உடனடி தடை\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் பண்டியா மற்றும் கேஎல்...\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மீதான பாகிஸ்தானின் முறைப்பாட்டினை ஐசிசி விசாரிக்க ஆரம்பித்துள்ளது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ- மதிக்காததால் 500 கோடி...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுகமது ஷமியின் நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் இந்திய...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்ரீசாந்த் மீதான த��ை குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவு\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்ததுக்கு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது முறைப்பாடு…\nஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது முறைப்பாடு தெரிவித்து...\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஷசாங் மனோகர் பதவி விலகியுள்ளார்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த...\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம் April 20, 2019\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/category/technology/", "date_download": "2019-04-20T20:23:20Z", "digest": "sha1:F4UHYGET3SFB5BLBIFHYBLXVBCVC3EAR", "length": 9211, "nlines": 113, "source_domain": "www.tamilhands.com", "title": "Technology Archives - Tamil Hands", "raw_content": "\nபெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள்\nபெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள் : பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள் என தகவல். IOT (Internet of Things) என்பது இணையம் (இன்டர்நெட்) வழி பொருள்களை இனிதைப்பதாகும் இது இணையத்திற்கும் உட்பொதிக்கப்பட்ட பொருள்களுக்கும்\nஇந்த ஆண்டு மட்டும் 5,200 தொழில்நுட்பத் துவக்கங்கள்\nbusiness to customer (வாடிக்கையாளருக்கு வணிகம்) என்பதை விட business to business ( வணிகத்திற்கு வணிகம் ) அதிகமாக தொடங்கப்பட்டு வருகிறது. Image Credit: Nick Youngson 2017 ம் ஆண்டு\n2018 கூகிள் AI Residency திட்டத்தில் நீங்களும் விண்ணப்பிக்கலாம்\n2018 கூகிள் AI Residency திட்டத்தில் நீங்களும் விண்ணப்பிக்கலாம்: விண்ணப்பிக்க கடைசி நாள்: 8 ஜனவரி 2018 Google AI ரெசிடென்சி திட்டம் (கூகிள் ப்ரெய்ன் ரெசிடென்சி புரோகிராம்) என்பது இயந்திர கற்கும் (Machine\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு செயலியை கண்காணித்தல் மற்றும் கணினிகளுக்குத் தேவையான செயலியை\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா வி��ை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/03/tnpsc-current-affairs-3rd-march-2019.html", "date_download": "2019-04-20T20:14:20Z", "digest": "sha1:FTBEX5OSSSUWL2WMSFJ5UFGC4LKBZIV7", "length": 16021, "nlines": 134, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs 3rd March 2019 - Download in PDF Format", "raw_content": "\nஆரோக்கியமான நாடுகள் பட்டியல் 2019: இந்தியா 120-வது இடம்\n169 நாடுகளில் ப்ளும்பெர்க் அமைப்பு நடத்திய ஆரோக்கியமான நாடுகள் பட்டியல் பற்றிய, சுகாதார கணக்கெடுப்பில் இந்தியா 120-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்தியா 119-வது இடத்தைப் பிடித்தது.\nஆரோக்கியமான நாடுகள் பட்டியல் 2019 (முதல் 5 இடங்கள், இந்தியா)\nஅண்டை நாடுகள் அவை பெற்ற இடங்கள்: சீனா -53, இலங்கை - 66, வங்காள தேசம் - 91, நேபாளம் - 110, பாக்கிஸ்தான் - 124, ஆப்கானிஸ்தான் - 153.\nஇஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு 2019\nஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் மார்ச்1 அன்று நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC 2019, Organisation of Islamic Cooperation) மாநாடு நடைபெற்றது.\nOIC Summit 2019 மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.\n57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓஐசி அமைப்பின் மாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர் உரையாற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.\nகட்டுமான தொழில்நுட்ப ஆண்டு - ஏப்ரல் 2019 - மார்ச் 2020\nகட்டுமான தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி மற்றும் மாநாட்டை, தில்லியில் பிரதமர் மோடி மார்ச் 1 அன்று தொடங்கி வைத்தார்.\n\"ஏப்ரல் 2019 - மார்ச் 2020\" காலகட்டத்தை கட்டுமான தொழில்நுட்ப ஆண்டாகக் கடைப்பிடிக்க வேண்டும்\nஎன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.\nGHTC-India செயலி அறிமு���ம்: வீடு கட்டுமானம் தொடர்பான புத்தாக்க சிந்தனைகள், மாற்று தொழில்நுட்பங்கள் போன்றவற்றை அனைத்து தரப்பினரும் பகிர்ந்து கொள்வதற்கான \"GHTC-India\" என்ற செயலியை (mobile application) பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்.\nகலாசினிகோவ் ரைபிள் துப்பாக்கி ஆலை, அமேதி -அடிக்கல்\nஉத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அமேதி நகரில் உள்ள கவுஹர் பகுதியில், இந்திய-ரஷ்ய ரைபிள்ஸ் நிறுவனத்தை பிரதமர் மோடி 3.3.2019 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்\nஇந்திய-ரஷ்ய ரைபிள்ஸ் நிறுவனம் என்பது இந்தியாவின் ராணுவத் தளவாடத் தொழிற்சாலையும், ரஷ்ய நிறுவனமும் இணைந்த கூட்டு முயற்சி. கோர்வாவில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் நவீன கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன.\nஊனமுற்றோர் விளையாட்டு மையம், குவாலியர்\nஊனமுற்றோருக்கான விளையாட்டு மையம் (Centre for Disability Sports’), மத்தியபிரதேச மாநிலம், குவாலியர் நகரில் அமையவுள்ளது.\nகர்நாடக மாநிலம் ஹம்பி நகரில், ஹம்பி திருவிழா 2019 மார்ச் 2 அன்று தொடங்கியது. விஜயநகரப் பேரரசின் காலத்தில் இருந்தே ஹம்பி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. (Hampi Utsav 2019, Hampi Festival 2019).\nநாடு கடத்தப்படும் \"சஞ்சீவ் சாவ்லா\"\nகிரிக்கெட் சூதாட்டத்தரகர் (Cricket Bookie) சஞ்சீவ் சாவ்லாவை (Sanjeev Chawla) இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான உத்தரவில் (extradition order) பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷாஜித் ஜாவீத் கையெழுத்திட்டுள்ளார்.\nஇந்தியாவில் குற்றம்சாட்டப்பட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்தோரை, இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடுவது இது 2ஆவது முறையாகும்.\nஇந்தியாவில் ரூ.9,000 கோடி நிதி மோசடி செய்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு, லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான உத்தரவில் ஜாவீத் 2019 பிப்ரவரி மாதம் கையெழுத்திட்டார்.\nஇந்தியா-அர்ஜெண்டினா இடையே மருத்துவப் பொருட்கள் ஒப்பந்தம்\nமருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் இந்தியாவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nவிசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் அமைப்பதற்கு ��ிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nதற்போதுள்ள தெற்கு மத்திய ரயில்வே மற்றும் கிழக்குக் கடற்கரை ரயில்வே மண்டலங்களை சீரமைத்து ராயகாடாவை தலைமையகமாகக் கொண்ட புதிய கோட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபுதுவை அரசின் தமிழ்மாமணி, தெலுங்கு ரத்னா விருதுகள்\nபுதுவை அரசு சார்பில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களைச் சேர்ந்த தமிழறிஞர்கள் 20 பேருக்கு தமிழ்மாமணி விருதையும், ஏனாமைச் சேர்ந்த ஒருவருக்கு தெலுங்கு ரத்னா விருதையும் முதல்வர் நாராயணசாமி 2.3.2019 அன்று வழங்கினார்.\nவிளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs\nதுபாய் சாம்பியன்ஷிப் கோப்பை 2019: ரோஜர் பெடரர் சாம்பியன்\nதுபாயில் நடந்த ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் (Dubai Tennis Championship 2019) போட்டியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nரோஜர் பெடரர், ஒற்றையர் பிரிவில் பெறும்100-வது சர்வதேச பட்டம் (Roger Federer, ATP title century, 100th ATP title) இதுவாகும்.\nரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் (20-time Grand Slam champion) பட்டங்களை வென்றுள்ளார்.\nஇவ்வெற்றி மூலம் ‘Open Era’ வரலாற்றில் (அமெச்சூர் வீரர்களுடன் இணைந்து தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை பெடரர் பெற்றார்.\nஅமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கிறார்.\nஇந்தியா-ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டி தொடர் 2019, இந்தியா\nமுதலாவது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி\nஐதராபாத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான (Australia tour of India, 2019, Ind Vs Aus ODI Series 2019) முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகேதர் ஜாதவ் (Kedar Jadhav) ஆட்டநாயகன் (Player Of The Match) விருதை பெற்றார்.\nவனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் \"உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019)\" மார்ச் 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\n2019 உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019 Theme) மையக்கருத்து:\nநீருக்கு கீழே வாழ்க்கை: மக்கள் மற்றும் கிரகம் (Life Below Water: For people and planet) என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-20T20:11:00Z", "digest": "sha1:RYXHSF4UPVIHKU3YGFGJWBS5UOGSNXRM", "length": 98378, "nlines": 366, "source_domain": "amaruvi.in", "title": "தமி���் – Page 2 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசங்கப்பலகை 12 – நிகழ்வுகள்\nசிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. 120 வாசகர்கள் வந்திருந்தனர்.\nபுகழ்பெற்ற எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் ‘தமிழ் இலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் பேருரையாற்றினார். பின்னர் வாசகர்களுடன் ஆழமான கலந்துரையாடல் நடேபெற்றது.\nபின்னர் தொல்லியலாளர் விஜய்குமார் எழுதிய ‘The Idol Thief’ என்னும் சிலைகள் மீட்பு தொடர்பான நூல் வெளியீடு கண்டது. முன்னதாக நூலாய்வுகளும் நடைபெற்றன. விஜயகுமார் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nசரவணபவன் வாசகர்களின் வயிற்றுக்கு உணவளித்தது, பேச்சாளர்கள் அறிவுக்கு.\nஅரவிந்தன் நீலகண்டன் உரை + கேள்விபதில்\n‘The Idol Thief’ நூல் வெளியீடு + நூலாய்வு + கேள்விபதில்\nஉ.நீ.ம.நீ அவர்களே, பின்வரும் சில வழக்குகளையும் சுவோ மோட்டோவாக எடுத்துத் தீர்ப்பு சொல்லுங்கள்.\n1. பஞ்சகச்சம் அவிழாமல் கட்டிக்கொள்வதற்கு என்று ஆசாரமான விஞ்ஞான முறைகள் உடனடியாக ஏற்பட வேண்டும். ஜிப், வெல்க்ரோ முதலியன ஆசாரக் குறைவு. உடனடியாகக் கைத்தறி மந்திரிக்கு உத்தரவிடுங்கள்.\n2. ஐய்யங்கார் மடிசாரில் இரட்டை மடிசார் முறை சமூக நீதிக்கு எதிரானது. அதென்ன தென்கலையார் மட்டும் ஸ்மார்த்தக் கட்டு கட்டுகிறார்கள் ஸ்மார்த்தாளா தென்கலையா என்று தெரிந்துகொள்ள முடியாமல் மனித உரிமை பறிபோகிறது. உடனடியாக வைஷ்ணவர்கள் ஸ்மார்த்த மடிசார் கட்டு கட்டக் கூடாது என்று உத்தரவிடுங்கள்.\n3. எந்தக் கோவிலிலும் புளியோதரை ஒரே மாதிரி இருப்பதில்லை. பெருமாள் ஒருவர், ப்ரும்மம் ஒன்று, ஆனால் புளியோரை மட்டும் வேறு வேறா இந்த அடிப்படை உரிமைக் கேசில் நல்ல தீர்ப்பு வழங்கி முற்போக்கு என்று மார்தட்டிக்கொள்ள உங்களுக்கு வாய்ப்புள்ளது. விட்டுவிடாதீர்கள்.\n4. கர்னாடகப் பாடகிகள் ‘ஸ’ என்பதை ‘ஷ’ என்று உச்சரிக்கிறார்கள். இதுவும் சங்கீத சமூக நீதிக்கு எதிராக உள்ளது. சங்கீதத்தில் சமபந்தி வேண்டாமா நல்ல வழக்கு இல்லையா\n5. ஸ்மார்த்த கல்யாணங்களில் இலையில் முதலில் சாதம் போடுவதில்லை. வெறுமெனே வெஞ்சனம் தெளிக்கிறார்கள். சாதம் இல்லாமல் வெஞ்சனத்தையும், காய்கறியையும் என்ன செய்வது பருப்பைத் தலையில் தேய்த்து கொள்ளலாமா பருப்பை��் தலையில் தேய்த்து கொள்ளலாமா இது அடிப்படை உணவு உரிமைக்கு எதிரானது இல்லையா இது அடிப்படை உணவு உரிமைக்கு எதிரானது இல்லையா\n6. தீபாவளி வந்துவிட்டால் பட்சணம் சாப்பிடு என்று எல்லார் வீட்டிலும் வேண்டுகிறார்கள். எல்லாரும் ஒரே கடையில் வாங்கி, சாப்பிடு, சாப்பிடு என்று உபசாரம் வேறு. பட்சண உரிமை மீறல் வழக்கில் தீர்ப்பு அளிக்க முடியுமா ஐயா லேகியம் என்று ஒரு இம்சையைக் கிண்டி பிராணனை வாங்குகிறார்கள். கவனித்துக் கொள்ளூங்கள்.\n7. பெண் பார்க்கப் போகும் போது பஜ்ஜி சொஜ்ஜி என்று எண்ணையில் முக்கியெடுக்காமல் ஒரு போளி, ரவாலாடு என்று பட்சணம் பண்ண வேண்டும் என்று உத்தரவிட முடியுமா பாருங்கள். பட்சண சம உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது\n8. தென்கலையார் மட்டும் ஒரு முறை சேவிப்பது என்பது என்ன சமூக நீதி பிரும்மம் ஒன்று என்பதைக் குறிப்பது என்று வைத்துக் கொண்டால், வடகலையாரும் ஒரு முறை சேவித்தாலே போதும் என்றும் தீர்ப்பு சொல்லுங்கள். இன்னும் ரெண்டு தடவை சேவிடா என்று பெரியவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. சேவிப்பு சம உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது ஐயா\nஎட்டு வழக்குகள் மட்டும் என் தலைமுறைக்குப் போதும் ஐயா. எப்படியும் நீங்கள் தீர்ப்பு வழங்கிக் கிழிக்க என் பேரன் ரிடையர் ஆகிவிடுவான் (என் மகன் பள்ளியில் படிக்கிறான்). ஆக, இப்போதைக்கு 8 போதும்.\nஇந்த 2ஜி, அயோத்யா, சிலை திருட்டு, சிதம்பரம் + பிள்ளை பண மோசடி, டெலிபோனுக்காக ரோடு வெட்டிய வழக்கு – இதையெல்லாம் எப்போதாவது போரடித்தால் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். தீர்ப்பெல்லாம் வழங்க வேண்டாம். பிதுரார்ஜித சொத்து மாதிரி பிதுரார்ஜித வழக்கு என்று இவை இருந்துவிட்டுப் போகட்டும்.\nகவிகளில் சிங்கம் போன்றவர், எந்தச் செயலையும் செய்ய வல்லவரான ஒருவர் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். விஜய நகரப் பேரரசின் ஆஸ்தான கவியாக வருமாறு அழைக்கப்பட்டார். போக மறுத்துக் காஞ்சியில் ‘வரதன் என் சொத்து, இதைவிடப் பெரிய சொத்து வேண்டுமா’ என்று கேட்டு, அரச பதவியைத் தள்ளியவர் இன்று சிறையில் இருந்தவாறே இன்று தனது 750வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். (புரட்டாசி திருவோணம்)\nஆம். சிறையில் தான். அவர் ஏன் சிறை சென்றார் என்று பார்க்கும் முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nபிறந்த ஊர்: தூப்புல் ( காஞ்சிபுரம்)\nசென்ற ஊர்கள்: காஞ்சிபுரம் , ஸ்ரீரங்கம், மேல்கோட்டை, திருவஹீந்திரபுரம்\nதெரிந்த மொழிகள்: தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாளம்\nஎழுதிய நூல்கள் : சுமார் 125.\nபட்டங்கள்: ஸர்வ தந்தர ஸ்வதந்திரர், கவிதார்க்கிக சிம்ஹம், கவிதார்க்கிக கேஸரி\nமாலிக் கபூரிடமிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரைச் சுவர் எழுப்பிக் காத்தது\nபன்னீராயிரம் பேர் மடிந்து கிடந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிணம்போல் தானும் கிடந்து சுதர்சன சூரியின் ‘ஸ்ருதப் பிரகாசிகா’ நூலை அன்னியப் படைகளிடமிருந்து காத்தது\nசுதர்சன சூரியின் இரு பிள்ளைகளையும் காத்து ரட்சித்தது\nஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்களுக்கு ஏற்றம் அளித்தது\nஉஞ்சவ்ருத்தி செய்து வாழ்ந்து வந்தது\nஇன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந்த’ என்பது அதன் விரிவாக்கம். தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். ஆனால், தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார். நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. யாரும் கவிப்பேரரசு என்று கோலோச்சும் நாளில் இப்படிப்பட்ட பெரியவர்களையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.\nவிஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்துவந்த தேசிகனை அரசவைக்கு அழைத்துத் துதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன், ‘என்னிடமா சொத்தில்லை தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.\nதனது உஞ்சவிருத்தியின் போது அரிசியில் கலந்திருந்த தங்க நாணயங்களை ‘உணவில் புழுக்கள் உள்ளன’ என்று சொல்லி தர்ப்பைப் புல்லால் தள்ளிவிட்டுள்ளார்.\nதேசிகனை ஏளனம் செய்ய விரும்பிய திருவரங்கப் பண்டிதர்கள் , திருமணத்திற்கு உதவி கேட்ட ஏழை பிரும்மச���சாரியை அவரிடம் அனுப்பி வைத்தனர். தேசிகன் திருமகளை நினைத்து ‘ஸ்ரீஸ்துதி’ பாட, தங்க மழை பொழிந்துள்ளது.\n‘நீர் ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்பது உண்மையானால், கிணறு வெட்டுவீர்களா’ என்று கேட்டவர்களுக்கு எதிரில் தானே கிணறு வெட்டியுள்ளார் ( திருவஹீந்திரபுரத்தில் இன்றும் காணலாம்).\nமந்திரசித்தி பெற்றவரான தேசிகன் அற்புதங்கள் புரிந்ததாகவும் கர்ணபரம்பரைச் செய்திகள் உண்டு.\nதிருவரங்கனின் பாதம் பற்றி மட்டுமே ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி சாதனை நிகழ்த்தினார் தேசிகன். ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற பெயருடன் இன்றும் வைஷ்ணவர்களின் நித்ய அனுஸந்தானத்தில் ஒன்றாக உள்ளது இந்த நூல்.\nமாலிக் கபூர் படையெடுப்பு நடந்ததா என்று பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள் என்பதாலோ என்னவோ ‘அபீதிஸ்தவம்’ என்னும் பாடலை எழுதியுள்ளார். அதில் ‘Contemporary History’ என்னும் விதமாகத் துருஷ்கர்களால் ஏற்படும் பயம் நீங்க வேண்டும் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக எழுதியுள்ளார்.\nதுருஷ்கர்கள் பற்றிய செய்தி வரும் ஸ்லோகம் இதோ:\nதுருஷ்கயவநாதிபி: ஜகதி ஜ்ரும்பமாணம் பயம் |\nக்ஷிதித்ரிதஶரக்ஷகை க்ஷபய ரங்கநாத க்ஷணாத் ||\nஅந்த ஸ்லோகத்தினால் விஜய நகர தளபதியும் செஞ்சிக் கோட்டையின் தலைவனுமாகிய கோப்பணார்யன் என்னும் ஆஸ்திக அரசன் திருவரங்கத்தை மீட்டு நம்பெருமாளை மீண்டும் கொணர்ந்தான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக விஷ்வக்சேனர் சன்னிதிக்கு முன், அரங்கன் சன்னிதியின் கீழைச்சுவரில் கோப்பணார்யனைப் பற்றி இரண்டு ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவை :\n‘அபீதிஸ்தவம்’ நூலின் தமிழாக்கத்திற்குப் புதுக்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் வழங்கிய முன்னுரையில் இந்தச் செய்தி வருகிறது என்று ரகுவீர தயாள் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அறிஞர் எழுதுகிறார்.\nஸ்ரீவைஷ்ணவர்கள் வாழவேண்டிய வழிகள் என்னவென்று விளக்கும் விதமாகவும் பல நூல்கள் இயற்றியுள்ள தேசிகன் இந்த நூல்களையும் எழுதியுள்ளார்.\nதான் மிகவும் விரும்பிய திவரங்கனுக்கென்று பல ஆராதனங்களை ஏற்படுத்திய ஸ்வாமி தேசிகன் தற்போது பல திவ்ய தேசங்களிலும் சிலா ரூபமாக எழுந்தருளியிருந்தாலும், தான் மிகவும் உகந்த திருவரங்கத்தில் தனக்கென ஏற்பட்டுள்ள சன்னிதியில் சிறையில் இருக்கிறார். அவரால் தனது சன்னிதியை விட்டு வ��ளியே வர இயலாது. வரக்கூடாது என்று வைஷ்ணவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கூட்டத்தின் ஒரு பிரிவு இந்திய நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது.\nகாரணம் : தேசிகன் வடகலைத் திருமண் அணிந்துள்ளாராம். திருவரங்கம் தென்கலைக் கோவிலாம். ஆகையால் அவர் தென்கலைத் திருமண் அணியும் வரை தனது சன்னிதிக்குள்ளேயே தான் இருக்க வேண்டும், உற்சவக் காலங்களில் கூட வெளியே வரக் கூடாது என்பது மிக உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் கருத்து.\nஅற நிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பெருமாளுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அமுது கண்டருளப்பண்ணக் கூட வழி இல்லாத நிலை பல இடங்களில் உள்ளது. அதைத் தட்டிக் கேட்கத் திராணியில்லை. ஆனால் வேதாந்த தேசிகர் திருமண் மாற்ற வேண்டும் என்று முன்னேறிய ஒரு கூட்டம் 1911ல் இருந்து ‘போராடி’ வருகிறது. அதற்கு முன்னர் இருந்த தேசிகர் விக்ரஹத்தில் தென்கலைத் திருமண் இருந்தது என்று வாதிடுகிறார்கள். நம் காலத்திற்கு மிகவும் அவசியமான பிரச்னை இல்லையா, அதனால் வாதிடுகிறார்கள்.\nதேசிகர் கோவில் பிராகாரங்களில் எழுந்தருளக்கூடாது என்று 1911ல் நடந்த வழக்கு விகாரங்கள் இதோ.\n1987ல் திருவரங்கக் கோவிலில் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் கட்டினார் தேசிகர் வழியைப் பின்பற்றும் அஹோபில மடத்தின் ஜீயர். அவர் கேட்டுக் கொண்டுமே தேசிகருக்கு மரியாதை அளிக்கத் தவறியது துவேஷக் கூட்டம். திருமண்ணை மாற்ற வேண்டும் என்று மீண்டும் வாதிட்டனர்.\nஇது தொடர்பான வழக்கு விபரங்கள் இங்கே.\nஅவர்கள் வாதிடட்டும். வாதிட்டு முடியும் வரை, இன்று அவர்கள் வாதிடும் கோவில், திருவரங்கன் முதலானோர் இன்றும் இருக்கக் காரணமான வேதாந்த தேசிகன், தான் காத்த கோவிலில், தன் சன்னிதியிலேயே சிறை இருக்கட்டும். அங்கேயே தனது 750வது பிறந்த நாளைக் கொண்டாடட்டும்.\nநானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ\nமாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்\nசென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே\nஇன்னும் ஒரு நூற்றாண்டு இரும்\nபி.கு: இந்தப் பதிவு, கலை வேறுபாடுகள் இன்றி ஸ்ரீவைஷ்ணவ தத்துவங்களைப் புரிந்துகொண்டு பிரபத்தி மார்க்கம் மட்டுமே வேண்டும் என்று பிரியப்படும் உண்மையான ஸ்ரீவைஷ்ணவ அன்பர்களுக்கானது. நடு நிலை வகிக்கிறேன் என்று பேசுபவர்கள் விலகி நில்லுங்கள். மணவாள மாமுனிகளை இழிவுபடுத்தும் வடகலையாரும் அவ்வாறே.\nபாபவிநாச முதலியார் என்பார் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். நடராஜரைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். வஞ்சப் புகழ்ச்சி அணி ( நிந்தாஸ்துதி) என்னும் வகையில் அமைந்த பாடல்கள் இவை. இன்னாட்களில் இப்படி எழுத முடியுமா என்பது சந்தேகமே. நடராஜரைக் கிண்டல் பண்ணுவது போல் அமைந்துள்ள பாடல்கள் இறுதியில் பக்தியில் முடிகின்றன. அபாரமான பக்தி மற்றும் கவித்திறன் இருந்தாலேயே இப்படி எழுதமுடியும் என்று தோன்றுகிறது.\n‘ஓய் நடராஜரே, நீர் நன்றாக நடமாடிக் கொண்டிருந்தீரே, இப்படி ஒரு கால் முடமாகிப் போய் தூக்கிக் கொண்டு நிற்கிறதே ஏனையா\nசிற்சபையில் உங்கள் ஊரில் ஆடிக்கொண்டிருந்தீரே, என்னவாயிற்று உமக்கு\nஉடலே அக்னியாகக் கொதிக்கிறது. அதில் சுடும் சாம்பலையும் பூசிக்கொண்டுள்ளீர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உடல் சீதளத்தை உண்டு பண்ணி, அதனால் உமக்கு வாத நோய் ஏற்பட்டு, அதனால் இடது கால் தூக்கிக் கொண்டு, அதனால் இப்படி நிற்கிறீரோ\nஇல்லை, ஒருவேளை மார்க்கண்டேயருக்கு உதவுவதற்காக யமனை எட்டி உதைக்கும் போது கால் சுளுக்கிக் கொண்டதோ\nஓ, இப்போது புரிகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தைத் தடுத்தீர். பின்னர் அவருக்காகப் பரவை நாச்சியாரிடம் தூது சென்றீர் அல்லவா அப்போது பரவை நாச்சியாரின் வீட்டு வாசற்படி இடித்ததால் உமது கால் இப்படி ஆகிவிட்டதோ\nஇல்லை, எனது பாவத்தால் நீர் இப்படி ஆனீரோ எனது பாவங்கள் உம்மை இப்படி நிற்கச் செய்தனவோ\nஅல்லது, உமையொரு பாகனான உமது இடப்பாகத்தில் உள்ள சிவகாமி தனது கால் தரையில் பட்டால் நோகும் என்பதால் கீழே படாமல் தூக்கி வைத்துள்ளீரோ\nஅர்ச்சுனனுடன் செய்த போரில் விழுந்து அடிபட்டு அதனால் இப்படி ஆகிவிட்டதோ\nகனகசபையில் நீர் ஆடும் நடனம் கண்டவர்கள் கண் பட்டுவிட்டதால் உமக்கு இடது கால் இப்படி ஆகிவிட்டதோ\nஇதெல்லாம் இல்லை, இதுதான் பரமபதம் அளிக்கும் பாதம், இதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களுக்குக் காட்டவே இப்படி நிற்கிறீரோ\nஅசஞ்சலமான பக்தி இல்லாமல் இப்படிப் பாட முடியாது என்று நினைக்கிறேன். இப்போது பாடலைப் பாருங்கள்:\n‘நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்\nதிடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த\nசடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அற���ய\nஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ\nபரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்\nபாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று\nதனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ\nசந்திலே முடி பிசகி நொந்ததுவோ\nஇனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்\nகனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க\nபக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்\nபரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ\nசக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே\nதரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ\nசத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்\nதாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ\nஇம்மாதிரி வேறு பாடல்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.\nசிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்விற்கு அழைக்கிறேன். செப்டம்பர் 29, மாலை 4:30-7:30, விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடக்கிறது.\n‘தமிழிலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றுகிறார். இவர் ‘உடையும் இந்தியா’, ‘இந்திய அறிதல் முறைகள்’, ‘ஆழி பெரிது’ முதலிய பல ஆராய்ச்சிக் களஞ்சியங்களைப் படைத்திருக்கிறார். ஸ்வராஜ்யா என்னும் நாளேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறார்.\nபின்னர் சிலை மீட்பாளரும், இந்தியத் தொல்லியல் வல்லுனருமான திரு. விஜயகுமார் அவர்கள் எழுதிய ‘The Idol Thief’ என்னும் நூல் வெளியாகிறது. உண்மை நிகழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நூல், விஜயகுமார் நமது சிலைகளை மீட்டுக் கொடுக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும், சிலைக் கடத்தல் தொடர்பாக, இவரது முயற்சியால் கைதாகியுள்ள உலகச் சிலைக் கடத்தல் புள்ளிகள் பற்றியும் விவரிக்கிறது. உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற இந்த நூல், தற்போது சிங்கையில் வெளியாவது சங்கப்பலகைக்குப் பெருமையே.\nபின்னர் நூல் ஆய்வுகள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என்று அறிவுப் பிரவாக நிகழ்வுகள் பல நடைபெற உள்ளன.\nநாள்: செப் 29, சனிக்கிழமை, மாலை 4:30 – 7:30\nஇடம்: தேசிய நூலகம், விக்டோரியா தெரு.\nதவறாது வந்து தமிழ்ச்சுவை பருக அழைக்கிறேன்.\nஉடையவர் எழுப்பிய கோவில் கட்டுரை – விளைவுகள்\n‘நீங்க எழுதினது நல்ல ரீச் இருக்கு. 20காலாவது வந்திருக்கும். நான் பண்றேன், பணம் தரேன்,கோவில சுத்தப்படுத்தறேன்னு எவ்ளோபேர் போன் பண்ணினாங்க. நான் சின்னதா க��சாலை அமைக்கறேன். ஒரு கன்னுக்குட்டிக்கு 4000 ஆகும். எனக்கு அந்த புண்ணியம் வரட்டும்,’ ‘முடிஞ்ச போது நான் போய் பிரபந்தம் சொல்லிட்டு வரேன்,’ ‘மாசம் நான் ஒரு ஆயிரம் ரூபாய அர்ச்சகருக்கு அனுப்பறேன்,’ இப்படி சுமார் 20கால். உங்கள் கட்டுரை பெரிய அளவுல போய் விட்டிருக்கு,’என்று நன்றி பெருகச் சொன்னார் பாலாஜி.\nநண்பர்கள் வட்டத்தில் பூரண கைங்கர்யம் ஒன்றே தனது வேலையென்பதிலும்,’ஊருக்குப் போய் கைங்கர்யம் ஆரம்பிக்கணும்,படிச்சதெல்லாம் வீணாப்போயிண்டிருக்கு’ என்று அடிக்கடிசொல்லும் பாலாஜி, ஆ..பக்கங்களின் கட்டுரையைத் தூக்கிப் பேசினார்.\n‘கட்டுரையோட பலம், அது இதுன்னு ஒண்ணும் இல்லைசார். உடையவர் தன் வேலைய நடத்திக்கறார். சும்மா சொல்லல. புஸ்தகம் எழுதினப்பவும் இப்படித்தான். அது தானா நடந்தது. இப்ப ஆஸ்திகாள் மனசுல உடையவர் புகுந்துண்டு பெருமாள் வேலைய நடத்தச் சொல்றார். நீங்க, நான், எல்லாம் கருவி. அணில் கூட இல்ல. அணில் உடம்புல ஒரு தூசி,’ என்றேன்.\nதமிழ் நாட்டில் இருந்து ஆன்மீகத்தைப் பிரிக்க யாராலும் முடியாது. ஒரு சிலையை உடைக்கப் போக அது ஊர் முழுக்க ஆனது. கறுப்பைப் போட்டுக் கொண்டு நாஸ்திகம் பேச, அது ஊர் முழுக்க கறுப்பு கட்டிக்கொண்டு சபரிமலைக்குப் போவது என்றானது. சிவப்பும் அப்படியே. மேல்மருவத்தூர்.\n‘உடல் மீது உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’என்பது தமிழிலக்கணம். இவ்விடத்தில் உடல் தமிழ்நாடு. உயிர் ஆன்மிகம். ஆன்மிகம் கரைபுரண்டு ஓடும் வரை நாடு உயிர்ப்புடன் இருக்கும்.\nதமிழகத்தைப் பற்றிக் கவலைஇல்லை.ஆன்மீகம் காப்பாற்றும்.அது மட்டுமே காப்பாற்றும்.\nஇராமானுசர் கட்டிய கோவில் கட்டுரை இங்கே.\nஒரு போன் வாங்க வேண்டுமென்றால் என்னவெல்லாம் தெரிந்துவைக்க வேண்டியுள்ளது கடைக்குப் போனோமா,கலர்,மாடல் தேர்வு செய்தோமா என்றில்லாமல், அந்தக் கருவியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி,வடிவமைத்த பொறியாளர், என்று எல்லாருக்கும் தெரிந்ததைவிட தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.\nஅதிலும் இவைஎல்லாம் வெவ்வேறு வகையில் தொடர்பு படுத்தி,எல்லா பர்முடேஷன் காம்பினேஷன்களிலும் அலசி ஆராய்ந்து பார்த்து, பினனர் ஒன்றைத் தேர்வு செய்தால், மைக்ரோசிம், நானோசிம்,என்று புதிய பயமுறுத்தல்கள் வந்துவிடுகின்றன.\nஇந்த அழகில் ஏதோஒன்றைத் தேர்வு செய்து ஒருவழியாக வாங்கி வந்தால், அந்த ஓஎஸ் லாலிபாப், குச்சிமிட்டாய் என்று ஏதாவது ஒன்றை’அப்டேட்’ செய்யட்டுமாவென்று கேட்கிறது. செய்ய வேண்டுமா,செய்யாவிட்டால் போன் வேலைசெய்யுமாவென்று பயந்து அப்டேட் செய்ய அனுமதித்தால் ஏதாவது ஒரு டிரைவர் இல்லையென்று துப்புகிறது. இதற்காக இணையத்தில் துழாவி,கட்டிப் பிடித்து,சண்டைபோட்டு, கதறியழுது ஏதொ ஒன்றைத் தேர்வு செய்தால், ‘நீ லாலிபாப் அப்டேட் பண்ணிட்டியா அப்ப,கேமராவேலை செய்யாது.தெரியாதா உனக்கு\n ஒரு போன் வாங்க வேண்டும் என்று நினைப்பது இவ்வளவு பெரிய பாவமாஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்லஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்ல), ஞாயிறு இரவு ஒருவாறு போன் வேலைசெய்யத் துவங்கினால்,திங்கட்கிழமைநினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. ஒரு உழைப்பாளி ஒரு ஞாயிறு அன்று கூட நிம்மதியாக இருக்க முடியாமல் அப்புறம் என்ன சார் உங்க டெக்னாலஜி அட்வான்ஸ்மெண்ட்\nஎப்பாடுபட்டாவது வேலை செய்ய வைத்தால், ‘உன்னோடது எவ்வளவு எம்.பி.’ என்று கேட்கிறார்கள் ‘எனக்குத் தெரிஞ்சு 545 எம்.பி.’ என்றா சிரிக்கிறார்கள். எம்.பி. என்பது கேமிராவின் திறன் இலக்கமாம். இந்தக் கண்றாவியெல்லாம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டமா சார்\nமாதாமாதம் ப்ராஸசரின் திறன் ஏற்றுகிறேன் என்று ஏதோ ஏற்றிக்கொண்டே போகிறார்கள். உங்கள் கையில் உள்ள போனில் உள்ள கணினியின் திறன் அப்பல்லோ-11ல் இருந்த கணினியின் திறனை விட ஆயிரம் மடங்கு அதிகம் என்ற பீற்றல் வேறு. ஐபோனை வைத்துக் கொண்டு நிலாவுக்கா போக முடியும்\nஇந்த அழகில் ஐபோன் ஆண்டிராய்டுடன் பேசாது. இவற்றைப் பேச வைக்க நான் பிரும்மப் பிரயத்னம் பட வேண்டும். ஐபோனுக்குள் ஒரு உபன்யாசத்தைப் போடுவது அவ்வளவு எளிதன்று. விஷ்வக்சேன பூஜை முதல், ஆஞ்சனேய ஆராதனம் வரை பண்ணி, ஐடியூன்ஸ் என்று பலதையும் போட்டு, கெஞ்சி, கூத்தாடி, ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கறுங் கற்றார்’ போல் ஸ்டீவ் ஜாப்ஸை வேண்டிக்கொண்டு, ஒரு வழியாகப் பதிவேற்றம் செய்து விட்டோம் என்று நினைத்தால், ஐக்ளவுட் பாஸ்வோர்டை உட்செலுத்து என்று சொல்லி ��ெறுப்பேற்றி இது வரை ஒரு முறை கூட ஐடியூன்ஸ வழியாகப் பதிவேற்றம் செய்ததில்லை.\nஇந்த அழகில் வருஷா வருஷம் பெருமாளுக்கு ப்ரும்மோற்சவம் போல் புதிய போன்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாங்கியே ஆக வேண்டும் என்று மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்கள். நான் செய்தித்தாள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.\nஒரு போனில் பேசுவதைத் தவிர அனைத்தும் செய்ய வேண்டும் என்று வந்துவிட்டோம்.\nஒரு வங்கிச் சேவைக்குப் போன் செய்தால் எத்தனைஇம்சைகள் நம்பர் 1அழுத்து, நம்பர் 3அழுத்து என்று தொல்லையோதொல்லை. தெரியாமல் கேட்கிறேன் – எனக்கு ஒரு பிரச்னை என்று நான் போன் செய்தால்,என்னைடமே வேலை வாங்கினால் எப்படி\nஒரு கடைக்குச் சென்று ஒரு பேனா வாங்கினால்,எத்தனை கலர்,எத்தனைவிதம்எனக்குத் தேவையொரு பேனா. அதில் இங்க் போட்டால் எழுத வேண்டும். எழுதும் ஆசையேபோய்விடும் போல் இருக்கிறது சார்.\nகேமராவைப் பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.ஏன் சார் எஸ்.எல்.ஆர் அது இதுன்னு சொல்றாங்களே, இதெல்லாம் எப்படி’அவ்வளவுதான்.அரைமணி நேரம் பேசுகிறார். கேமெராவே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.\nஎத்தனை பாஸ்வோர்டுகள் ( இதில் கடவுச் சொல் என்று தனித் தமிழ் வேறு ). வங்கிச் சேவைக்கு, நூல் நிலையத்திற்கு, அலுவலகத்திற்கு என்றே ஆறேழு, ஏடிஏம் பின்கள், ஈ-மெயில் பின்கள், போன் பின்கள்… முடியலை சார்.\nஇதைவிடக் கொடுமை, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் அப்பாவிடம் போனில் பேசுவது. அதுவும் வாட்ஸப் வந்த பிறகு எளிமை என்றார்கள். முதலில் வாட்ஸப் கால் பண்ணப் போகிறேன் என்று சாதாரண போனில் அழைக்க வேண்டும். பிறகு வாட்ஸப்பில் அழைக்க வேண்டும். அடித்துக்கொண்டே இருக்கும். மீண்டும் சாதாரண கால். ‘ஏம்ப்பா எடுக்கலை’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே\nவாழ்க்கையை மேன்மேலும் கடினமாக்கிக் கொண்டே போகிறொம் என்று தோன்றுகிறது.’No time to stand and stare’என்பார்கள். ‘No time to update ourselves with technology’ என்கிறேன் நான். ஒரு டெக்னாலஜி வந்து, புரிந்துகொண்டு, பயன்படுத்தத் துவங்கும் போது அது பழசாகிவிடுகிறது.\n‘அண்ணாச்சி, கமர்கட் குடுங்க’ என்று கேட்ட நாட்கள் நினைவிற்கு வருகின்றன. ‘எந்த கலர் தம்பி’ என்று அண்ணாச்சி கேட்டதில்லை.\nஅந்த நாட்களும் திரும்பி வரப்போவதில்லை.\nதொடர்பில் இருக்க இங்கே சொடுக்கி விரும்பவும் https://facebook.com/aapages\nஇஸ்ரேல் என்றதும் ‘துப்பாக்கிகள், கொலை, காட்டுமிராண்டித்தனம், எதேச்சாரதிகாரம், ஆரஞ்சுகள்’ என்று உங்கள் நினைவிற்கு வந்தால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நமக்கெல்லாம் ‘போதிக்கப்பட்டிருக்கும்’ இஸ்ரேல் அதுவே. ஆனால் உண்மையில் ‘எது இஸ்ரேல்’ என்று உணர்த்துவது ‘Start-up Nation’ என்னும் அந்த நாட்டைப் பற்றிய இந்த நூல்.\n‘A mournful expanse’ என்று மார்க் ட்வெயின் வர்ணித்த பாலைவனப் பிரதேசம் இன்று இஸ்ரேல் என்ற பெயருடன் உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் உருவான கதையை விவரிக்கிறது இந்த நூல்.\nஇயற்கையால் வஞ்சிக்கப்பட்டாலும் பகைவர்களால் சூழப்பட்டாலும் இஸ்ரேலியர்கள் என்ற மாபெரும் மனித ஆற்றலின் அளப்பரிய முயற்சியால் அந்த நாடு உயிர் பெற்று, துளிர்த்து, மிளிர்ந்து, தொழில்நுட்பத்திலும் வேளாண்மையிலும் உலகிற்கே வழிகாட்டுவதாய் விளங்கும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியின் பின்னுள்ள காரணிகளை விளக்குகிறது ‘Start-up Nation’ என்னும் இந்தப் புத்தகம்.\nவான் வழியில் ஏவுகணை மழை பொழிந்து வந்தாலும் தரைக்கடியில் மென்பொருள் எழுதும் மக்களின் அபரிமிதமான ஆற்றலை நமது முகத்தில் அறைந்து தெரிவிக்கும் இந்த நூல், அப்படியான மக்களைத் தூண்டுவது எது என்பதையும் விரிவாக விளக்குகிறது. தாங்கள் யூதர்கள், தங்களுக்கு என்று இருக்கும் ஒரே இடம் இஸ்ரேல் என்னும் பாலைவனம். அதில் மனித ஆற்றலும், எண்ண ஒருங்கிணைவும் சேர்ந்தால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை முரசறைந்து தெரிவிக்கும் இந்த நூல் அந்நாட்டின் வரலாறு, கலாசாரம், தொழில் முனைவோரின் ஊக்க சக்திகள் என்று பல தளங்களில் பயணிக்கிறது.\nநூல் முழுவதும் பயணிக்கும் ஒற்றைச் சரடு – 8200 என்னும் எண். இஸ்ரேலிய ராணுவத்தின் உயர் தொழில்நுட்பப் பிரிவான 8200ல் சேரும் இள��ஞர்கள் எவ்வாறு தங்கள் பணிக்காலத்திலும், பின்னர் துணை ராணுவப் பிரிவுகளிலும் இருக்கும்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணியில் இருந்து வெளியேறியதும் தொழில் முனைவோராகிறார்கள் என்று தெளிவாக விளக்குகிறது இந்நூல். 8200ல் சேர்வது எத்துணை கடுமையானது என்பதையும், அதில் சேர மாணவர்கள் இளம் வயதிலேயே தயாராவது பற்றியும் விவரிக்கும் ஆசிரியர், பிற்பாடு 8200 என்பதே எத்துணை பெரிய உயரிய அங்கீகாரம் என்பதையும், அது எவ்வகையில் இஸ்ரேலைத் தொழில் முனைவோரின் பெருங்கூட்டமாக ஆக்க உதவியது என்பதையும் விவரிக்கிறார்.\nஇஸ்ரேலில் ஆள்பற்றாக்குறை இருந்தது பற்றியும், அதை நீக்கப் பாலையில் விவசாயம் செய்ய ‘கிப்புட்ஸ்’ என்னும் கம்யூன் வகையைலான கூட்டமைப்புக்களை உருவாக்கிய பென் கியூரியன் முதலான பெருந்தலைவர்கள் பற்றியும், சொட்டு நீர்ப்பாசன முறையை உலகில் முதலில் உருவாக்கி அதன் மூலம் வேளாண்மை செழிக்க இஸ்ரேலியர்கள் செய்த முயற்சிகள், ஒவ்வொரு இஸ்ரேலியனும் எப்படி நாட்டின் தூதனாகச் செயல்படுகிறான் என்பதையும் மிக நீண்டு விளக்கும் ஆசிரியர், இஸ்ரேலியரின் வீரத்தையும், சமயோசித அறிவுப் பயன்பாட்டையும் பல இடங்களில் விவரிக்கிறார்.\nஉலகில் மிக வறிய நாடாக இருந்த ஒரு பாலைப் பிரதேசம், உலகின் வளம் கொழிக்கும் நாடாக மாறியதை, இஸ்ரேலிய முறையைப் பின்பற்றினாலும் அந்நாட்டின் அளவிற்குச் சுய தொழில் முனைவோரை உருவாக்க முடியாத சிங்கப்பூர், தென் கொரியா முதலிய நாடுகளைப் பற்றியும் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கும் ஆசிரியர், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இஸ்ரேலிய முறையைப் பின்பற்றத் துவங்கியதைக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த அரபு நாடால் எவ்வாறு இஸ்ரேல் அளவிற்கு முன்னேற இயலாது என்று ஆசிரியர் ஆதாரபூர்வமாக விவரிப்பது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்று.\nதுவக்கத்தில் சோஷலிசப் பாதையில் பயணித்த இஸ்ரேல் சந்தித்த சவால்கள், அந்நாட்டின் பண வீக்கம் 400 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்தது ஏன் என்பதற்கான காரணங்கள், அந்நாடு அப்பாதையில் இருந்து விலகிப் பொருளியலில் பெற்ற ஏற்றம் மற்றும் அதற்கான காரணங்கள், இஸ்ரேலின் மக்கட்தொகைப் பெருக்கத்திற்கான காரணங்கள், அதன் மூலம் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்று பல பார்வைகளை வழங்கும் இந்த நூல் தமிழகப் பள்ளிகளில் துணை���்பாடமாக வைக்கப்பட வேண்டிய அளவிற்கு மனவெழுச்சி ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.\nநூல் முழுவதும் வந்து செல்கிற ஒரு செய்தி: சுய சிந்தனை. ராணுவமாகட்டும், பள்ளிகளாகட்டும், நிறுவனங்களாகட்டும் – எங்கும் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவது என்பதே இல்லாமல், அதிகாரக் கட்டமைப்பில் எந்த நிலையில் இருந்தாலும், நிறுவனம் தவறான முடிவுகளை எடுக்கிறது என்று தெரிந்தால் உடன் அதனைச் சரிப்படுத்தும் வேலையில் கடைநிலை ஊழியரும் கூட இறங்குகிறார்கள், அதிகாரிகளைக் கேள்வி கேட்கிறார்கள், நிறுவனத்தையும் நாட்டையும் முன்னேற்றுகிறார்கள்.\nசுற்றியுள்ள பகை நாடுகளால் தங்களது வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும்போது, இஸ்ரேலியர் உலகப் பயணங்களை விடாமல் மேற்கொண்டு உலக நிகழ்வுகளையும், உலக நிகழ்வுகளால் இஸ்ரேலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்களையும் கற்றறிந்தவண்ணமே உள்ளனர். ஒவ்வொரு இஸ்ரேலியனும் தன்னை நாட்டின் தூதுவனாகவே உணர்கிறான். தனது நிறுவனத்திற்கான வியாபாரப் பயணங்களில் கூட இஸ்ரேலைப் பற்றியே பேசுகிறான். இத்தகைய தேசப்பற்று வேறெந்த நாட்டிலும் இருக்குமா என்பது ஐயமே.\nஇண்டல் நிறுவனம் தனது பெண்டியம் சில்லுகளை வடிவமத்த பின், ஏ.எம்.டி. முதலான புதிய நிறுவனங்களின் வருகையால் திகைத்து நின்றிருந்த காலத்தில், அந்நிறுவனத்தின் இஸ்ரேலியப் பொறியாளர்கள் சென்றினோ சில்லை வடிவமைத்து, அதன் மூலம் மடிக்கணினிகள் அதிக அளவு பெருக வழி வகுத்ததையும், அதன் மூலம் இண்டல் நிறுவனமே காப்பாற்றப்பட்டதையும் காட்டும் பகுதிகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மனவெழுச்சியை அளிப்பன.\nபேபால் (Paypal) நிறுவனத் தலைவரைச் சந்திக்கும் சிறுவன் கள்ளப்பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் தனது புதிய மென்பொருளைக் காட்டுவதும், அதனை நம்பாத தலைவர் அவனிடம் கடுமையான சோதனை வைப்பதும், அதனை ஓரிரு நாட்களிலேயே அச்சிறுவன் தனது மென்பொருளின் துணை கொண்டு செய்து முடிப்பதும், பின்னர் அச்சிறுவனின் ஃபிராடு சையின்ஸஸ் (Fraud Sciences) நிறுவனத்தை பேபால் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்குவதையும் படிக்கும் இடங்களில் ஒரு தேர்ந்த ஹாலிவுட் திரில்லர் திரைப்படம் காண்பது போன்ற உணர்வதைத் தவிர்க்க முடியாது.\nநல்ல நண்பன் என்று நம்பியிருந்த பிரான்ஸ் நாடு மிக முக்கியமான போர் ��ேரத்தில் தன்னைக் கைவிட்ட நிகழ்வை மறக்காத இஸ்ரேல், ‘இனியும் யார் தயவையும் நம்பியிருத்தல் முடியாது’ என்று தானே போர் விமான உற்பத்தியில் இறங்கிய நிகழ்வு வரும் பகுதி படிப்பவர்களுக்குப் பெரும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இஸ்ரேலிய அரசின் விமானத்துறை உருவான விதமும், அத்துறையில் தன்னை நிலை நாட்டிக் கொள்ள இஸ்ரேல் உலகச் சட்டத்தினுட்பட்டும், அவற்றை ஏமாற்றியும் செய்துள்ள அளப்பரிய செயல்கள், அந்நாட்டின் மீதும் அதன் ஆட்சியாளர்களின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்துகின்றன.\nஇஸ்ரேலில் தொழில்முனைவோருக்குப் பண உதவி செய்ய அந்நாளில் யாரும் முன்வராத போது, அரசாங்கமே தற்போது எங்கும் பரவலாக உள்ள ‘Venture Capital’ என்று முறையை முதன்முதலாக மேற்கொண்டு உயர் தொழில்நுட்பத்தில் இஸ்ரேலில் பல புதிய சிறு நிறுவனங்கள் உருவாக வழி செய்தது என்பதை நூலின் வாயிலாக அறியும்போது 40 ஆண்டுகளுக்கும் முன்னமேயே அந்நாட்டரசின் தீர்க்கதரிசனத்தை எண்ணிப் பெரும் வியப்பே ஏற்படுகிறது.\nமுதல் வளைகுடாப்போரில் சதாம் ஹுசேன் இஸ்ரேல் மீது தினம் சில ஸ்கட் ஏவுகணைகளைப் பொழிந்தபோது இஸ்ரேலிய அரசு தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது. வீட்டின் பதுங்கு அறைகளில் தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது. ஆயினும், அரசாணையைப் புறந்தள்ளி இண்டல் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் தொழிற்சாலைக்கு வேளைக்கு வந்து கடமையாற்றிக்கொண்டிருப்பதையும், ஒரு நாள் இரவு ஏவுகணைத் தாக்குதல் முடிவுற்றவுடன் இண்டலின் தலைவர் இரவோடிரவாகத் தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் சேதங்களைப் பார்க்க விரைவதையும், ஆனால் அவ்விடத்தில் ஊழியர்கள் இரவிலும் வேலை செய்துவந்ததைக் கண்டு கண்ணீர் மல்குவதையும் காணும் போது இதைவிட தேசபக்தி வேறென்ன இருக்க முடியும் என்கிற எண்ணமே ஏற்படுகிறது. போர் தொடர்ந்தபோது இண்டலின் ஊழியர்கள் அலுவலகத்திலேயே பால்வாடி அமைத்துச் சிறு பிள்ளைகளைப் பாதுகாத்தவாறே நிறுவனத்திற்கு உழைத்ததையும், ‘ஏன் இப்படி உழைக்கிறீர்கள்’ என்கிற கேள்விக்கு ‘இஸ்ரேலில்தான் போரே தவிர, எமது வாடிக்கையாளர்களுக்குப் போர் இல்லை’ என்கிற தெளிவான பதிலுடன் பணியாற்றிய அதி தீவிர தேச பக்த இஸ்ரேலியர்களைக் கையெடுத்துக் கும்பிட வைக்கிறார் ஆசிரியர்.\nபுதிய குடியேற��களை ஊக்குவிக்கும் நாடுகள் முன்னேற்றத்தையே கண்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் முதலிய நாடுகள் உதாரணம். இதன் காரணம் – புதிய குடியேறிகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அதிக துணிச்சலுடன் தீவிரமாக உழைப்பர், புதிய தொழில்கள் துவங்குவர். இஸ்ரேல் நாடே அப்படிப் புதியதாகத் துவங்கப்பட்ட நாடாகையால், புதிய குடியேறிகளைப் பெருமளவில் வரவேற்றது. அதன் பலன் – ரஷ்யாவிலிருந்து அணு விஞ்ஞானிகள், கணிதப் பேராசிரியர்கள், அமெரிக்காவிலிருந்து உயர் கல்வி கற்ற பொறியாளர்கள், எத்தியோப்பியா முதலிய நாடுகளில் இருந்தும் உழைக்க அஞ்சாத யூதப் பெருமக்கள் என்று பலதரப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் குடியேறினர். அதன் மூலமும் இஸ்ரேல் தற்போதைய வியக்க வைக்கும் பெருவெற்றிகளைப் பெற்றது.\nபெண்களுக்குக் கல்வி, சம உரிமை, சமூகத்தில் அவர்களுக்கான அவர்களுக்கான உயரிய இடம் என்று அளித்து, அவர்களையும் தனது புத்தாக்கப் பயணத்தில் ஈடுபடுத்தியது இஸ்ரேல். ஆனால், அருகில் உள்ள அரபு நாடுகளோ இதற்கு நேரெதிராக நடந்துகொண்டு தங்கள் நாட்டின் பெரும் வளமான பெண்கள் குலத்தைச் சரியான வகையில் பயன் படுத்தாததாலும், அவர்களுக்குச் சரியான கல்வி அளிக்காததாலும் அளப்பரிய எண்ணெய் வளங்கள் இருந்தாலும் எண்ணெய் தவிர்த்த பொருளியல் வளர்ச்சியோ, புத்தாக்கமோ இல்லாமல் பண்டைய காலத்திலேயே தேங்கி நிற்கின்றன. துபாய் போன்ற ஓரளவு முற்போக்கான நாடுகள் கூட தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கம் இல்லாமல் மந்த நிலையில் இருப்பதையும் ஆசிரியர் சுட்டுகிறார்.\nஉதவாத இயற்கை, சுற்றுப்புற நாடுகள் பகை, உலக நாடுகளில் யூதர்கள் பட்ட அவதி, அவர்களின் உழைப்பை உறிஞ்சி எடுத்து குருதி பிழிந்த ஏகாதிபத்திய, எதேச்சாதிகார நாடுகளின் வஞ்சகம் என்ற பல்முனைத் தாக்குதல்கள் தாண்டி, மக்களின் அயராத உழைப்பு, அரசுகளின் நேர்பட்ட பார்வை, தங்களின் மேன்மையை விட நாட்டின் மேன்மையே அத்தியாவசியம் என்கிற யூதர்களின் ஒன்றுபட்ட சிந்தனை போன்றவை ஒன்றிணைந்து இஸ்ரேலை சொர்க்கமாக மாற்றியிருப்பதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது.\nஇஸ்ரேலின் அளப்பரிய சாதனைகளுக்கும், அசுர வளர்ச்சிக்கும் காரணிகள் இவையே:\n1. கட்டாய ராணுவச் சேவை.\n2. ராணுவத்தின் உயர் தொழில்நுட்பக் குறிக்கோள்.\n3. ராணுவத் தொழில்நுட்பங்களை மக்கள் முன்னேற்றத��திற்குப் பயன் படுத்துவது.\n4. அதிகார மட்டத்தைக் கண்டு அஞ்சாமல் சிந்திக்கும் மக்கள் மன நிலை.\n5. லாபகரமான தேசப்பற்று (Profitable Patriotism ) என்னும் கருதுகோள்.\n6. பெண்களின் சக்தியைப் புரிந்து சமூகத்துடன் ஒன்றிணைத்தது.\n8. யூதர்கள் யாராக இருந்தாலும் விசா இல்லாமல் சென்று தங்க என்று உலகில் ஒரு தேசம் தேவை என்ற பல நூற்றாண்டுகால எண்ண ஓட்டம்.\nஉடனடியாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நூல் ‘Startup Nation’.\nஇக்கட்டுரை முன்னர் வலம் இதழில் வெளிவந்தது.\n‘சித்தப்பா, இத்தன நாழி கழிச்சு நீங்க தேரழுந்தூர் போக வேண்டாம். சொன்னா கேளுங்கோ. பாண்டிச்சேரில பஸ் ஏறினதுலேர்ந்து நீங்க தூங்கிண்டே வரேள். வாங்கோ, இன்னிக்கி ராத்திரி நம்மாத்துல படுத்துக்கோங்கோ. நாளைக்குக் கார்த்தால தேரழுந்தூர் போய்க்கலாம்’ மாயவரம் பஸ் ஸ்டாண்டில் சித்ரா* கெஞ்சினாள்.\n தேரழுந்தூர்ல சித்தி ஒடம்புக்கு முடியாம இருக்கா. ஜூரம் அடிக்கறதுன்னு சொல்றா. நான் போயே ஆகணும்.’\n‘போங்கோ சித்தப்பா. நாளைக்குக் கார்த்தால போங்கோ. இங்கேர்ந்து அரை மணி நேரம் தானே. இப்ப பதினோரு மணி ஆறது. டவுன் பஸ்ஸும் கிடைக்காது,’ முடிந்தவரை போராடிப் பார்த்தாள் சித்ரா.\n‘முடியவே முடியாது. காவேரிப் பாலம் வரைக்கும் போயிட்டா ஜங்ஷன்லேர்ந்து கும்பகோணம் போற டவுன் பஸ் எதாவது வரும். நான் கோமல் ரோடு போய், அங்கீருந்து போற வர வண்டி எதுலயாவது போயிடுவேன். நீ ஆத்துக்குப் போ. தனியா வேற போற..’\n‘நன்னா இருக்கு. பதினோரு மணிக்கு ஜங்ஷன் பஸ் வர்றதே துர்லபம். அதுல கோமல் ரோடுல வேற நிக்கப் போறேளா. 78 வயசாறதா இல்லியா. பிடிவாதம் பிடிக்காதீங்கோ.’\n’ அதுவரை அருகில் நின்றிருந்த காதர் கேட்டார்.\n‘ஒண்ணுமில்ல, தேரழுந்தூர் போகணும், பஸ் வரல்ல. அதான்..’\n‘இதுக்கு மேல பஸ் வராது. ஒண்ணு பண்ணுங்க ஆட்டோ பிடிச்சு காவேரிப் பாலம் போனா ஒரு வேளை பஸ் வரலாம். டே மஜீது, ஆட்டோ வருமா பாருடா’\n‘இல்ல ஆட்டோவெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.’\n‘போங்க சாமி. காசு ரொம்ப கேப்பானேன்னு பாக்கறீங்களா\n‘வாங்க ஏறிக்கங்க. பின்னால ஒக்காருவீங்கல்ல மஜீது, பின்னாடியே டிவிஎஸ் 50ல வாடா.காவேரிப் பாலம் கிட்ட கொண்டு விடுவோம். பெரியவரு விழுந்துடாம பார்த்துக்கிட்டே வா. நீங்க போங்கம்மா. அட்டோ எடுத்துடுங்க. நான் கொண்டு விடறேன் ஐயாவ.’\n‘பார்த்துப் போங���க. ஹார்ட் பேஷ்ண்ட் இவர். எங்க சித்தப்பா’\n‘புரிஞ்சுதும்மா. நீங்க பேசறத கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். சாமி, ஏறிட்டீங்களா\nபாண்டிச்சேரியில் அன்று காலை ஏழு மணிக்கு வர வேண்டிய வாத்யார் மதியம் பதினொரு மணிக்கு வந்து பெரியப்பாவிற்குத் திவசம் முடிய மாலை நான்கு மணியாகிவிட்டிருந்தது. பிறகு கிளம்பி, இரவில் மயிலாடுதுறையில் இறங்கி அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தேரழுந்தூர் செல்ல வேண்டும்.\n‘இறங்கிக்கோங்க சாமி. மஜீது, ஜங்ஷன்ல பஸ் வருதா பாருடா. இரு, அங்க ஒரு டவுன் பஸ் தெரியுது. சாமீ, பஸ் கும்மோணம் போவுது. கோமல் ரோடுல இறங்கிடறீங்களா\n‘சரிங்க. உங்களுக்கு ஏன் வீண் சிரமம்\n‘விடுங்க சாமி. கண்டக்டர், ஐயாவ கோமல் ரோடுல இறக்கி விட்டுடுங்க. பெரியவரு, கண்ணு அவ்வளவா தெரியாது. பார்த்து இறக்கி விட்டுடுங்க. சாமி, அப்ப நான் வறேன். இந்தாங்க. வீட்டுக்குப் போனதும் ஒரு போன் பண்ணிச் சொல்லுங்க. வரேங்க.’ பாய் கிளம்பிச்ச் சென்றார்.\nகோமல் ரோடில் அரை மணியாக நிற்கிறார் அப்பா. தேரழுந்தூர் செல்ல பஸ் இல்லை. மணி 11:40. கோமல் ரோடு டீக்கடையும் மூடிக்கொண்டிருந்தார்கள்.\n‘சாமி, இப்ப இங்க வண்டி ஒண்ணும் இல்லியே, தேரழுந்தூர் போகணுமானா காலைலதான் பஸ் வரும்’ டீக்கடைக்காரர் அக்கறையுடன் தகவல் சொல்ல அப்பாவிற்கு இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்று நினவு. ஒருவேளை போட்டுக்கொண்டோமோ\n’ டூவீலர் நின்றது. வேட்டி அணிந்த 20 வயது ஆடவன் கேள்வி.\n‘தேரழுந்தூர்ப்பா. பஸ் ஒண்ணும் வரல்ல..’\n‘என்னங்க, பன்னண்டு மணிக்கி ஏதுங்க பஸ்ஸு நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா\nவண்டி மெதுவகவே சென்றுகொண்டிருந்தது. குளிர் முகத்தில் அறைய, கண்களை மூடிக்கொண்டிருந்தார் அப்பா.\n‘சாமி, தேரடி வந்துடிச்சு. எங்க போகணும் உங்களுக்கு\n‘இங்கயே இறங்கிக்கறேன். ரொம்ப தேங்க்ஸ்பா. நான் வரேன்’\n‘அட இருங்க சாமி. உங்க வீடு எங்க சொல்லுங்க. விட்டுட்டுப் போறேன்.’ பிடிவாதமாக அந்த ஆண்.\n‘இல்லப்பா, இங்கேரருந்து நூறு அடிதான். சன்னிதித் தெருல தான் இருக்கு. நான் போய்க்கறேன். நீ இன்னும் போகணுமே..’\n‘அட என்ன கஷ்டங்க சாமி. ஏறுங்க. எங்க அப்பான்ன கொண்டு விட மாட்டேனா\n’ வீட்டு வாசல் வ���ையில் கொண்டு விட்டுச் சென்றவனைக் கேட்டார் அப்பா.\n‘சுடலை சாமி. நான் வரேன். ஜாக்ரதையா உள்ள போங்க. இனி ராவுல வராதீங்க.’ பைக் திரும்பும் சப்தம் தூரத்தில் கேட்டது.\nதூரத்தில் ஏதோ கிராமத்து ஒலிபெருக்கியில் முனகல்:\n‘கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி,\nமாட சாமி, சாமியும் நான் தான், பூசாரி நீதான், சூடம் ஏத்திக் காமி.’\n*திருமதி.சுபா செவ்வாய்க் கிழமை ராகு கால பூஜைக்கு சிங்கப்பூர் ருத்ரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றார். 15 பேர் பூஜைக்கு வந்திருந்தனர்.\nஒரு தம்பதி பூஜைக்கு எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்று எண்ணிவிட்டுக் கோவிலின் நிர்வாகியான மூத்த பெண்மணியிடம் ‘எல்லாரையும் கொஞ்சம் இருக்கச் சொல்லுங்க, நான் இதோ வரேன்’ என்று சொல்லிச் சென்றார்.பூஜை முடிந்து பெண்கள் அமர்ந்திருந்தனர்.\n‘ரொம்ப நேரம் ஆயிட்டா, ஆமாவா’ என்றபடியே வெளியில் சென்ற தம்பதிகள் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் வந்தனர். கையில் பெரிய பை.\n‘பூஜைக்கு வந்தவங்கள்ளாம் வரிசையா வாங்க,’ என்று அழைத்து, வந்திருந்த ஒவ்வொரு சுமங்கலிக்கும் ஒரு புடவை, வெற்றிலை, பாக்கு, பூ என்று வைத்துக் கொடுத்துள்ளார். 15 பெண்களுக்கும் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி.\nகொடுத்து முடித்தவுடன் அந்தப் பெண், மூத்தபெண் நிர்வாகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார். ‘நல்லா இருப்பீங்க,’ என்றவாறே அவரது நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து ஆசீவத்தித்த அந்த மூத்த நிர்வாகி,’ ஏதாவது நேர்த்திக் கடனா உங்க பேர் என்ன’ என்று கேட்க, காலில் விழுந்த பெண், ‘அம்மன் கிட்ட ஒரு வேண்டுதல். ஒண்ணொண்ணா நிறைவேறிக்கிட்டே வருது. அதான் நேர்த்திய செலுத்தலாம்னு வந்தோம்,’ என்றார். கண்கள் பனிக்க.\n‘அம்மன் கடாட்சம் உங்களுக்கு என்னிக்கும் உண்டு. உங்க பேரென்னம்மா’ இது மூத்த நிர்வாகி.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nமதம் வேறுபடுத்துகிறது. பண்பாடு இணைக்கிறது. பண்பாடு மதங்களைக் கடந்தது. சிங்கப்பூர் அதை நமக்கு உணர்த்துகிறது.\n*பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் எங்கள் பகுதியில் வசிக்கும் இந்தியர்.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nA.P.Raman on நன்றி சிங்கப்பூர்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/test-ashwin-as-captain-the-ipl-009988.html", "date_download": "2019-04-20T20:18:28Z", "digest": "sha1:PPQTRAZMMUN5STF6RZ5PSHFDONIJXEVQ", "length": 12102, "nlines": 156, "source_domain": "tamil.mykhel.com", "title": "கேப்டனாக சாதிப்பாரா அஸ்வின்... டெல்லியுடன் இன்று மோதல் | Test for Ashwin as captain in the IPL - myKhel Tamil", "raw_content": "\nHYD VS KOL - வரவிருக்கும்\nBAN VS CHE - வரவிருக்கும்\n» கேப்டனாக சாதிப்பாரா அஸ்வின்... டெல்லியுடன் இன்று மோதல்\nகேப்டனாக சாதிப்பாரா அஸ்வின்... டெல்லியுடன் இன்று மோதல்\nமொகாலி: ஐபிஎல் 11வது சீசனில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மோதிய முதல் ஆட்டமே பரபரப்பாக துவங்கியுள்ள நிலையில், மொகாலியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதுவரை சிஎஸ்கேவுக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், கேப்டன் அவதாரம் எடுத்துள்ள இந்தப் போட்டியில் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் துவங்கியுள்ளது. மொத்தம், 51 நாட்களில், 8 அணிகள், 60 போட்டிகளில் விளையாட உள்ளன. நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில், கடைசி நேரத்தில் பிராவோ அதிரடியாக விளையாட, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை, சிஎஸ்கே அபாரமாக வென்றது.\nடி-20 போட்டி என்றால் இப்படித்தான் இருக்கணும் என்ற அளவுக்கு, யாருமே யூகிக்க முடியாத திடீர் திருப்பங்கள் நிறைந்ததாக அந்தப் போட்டி அமைந்தது. ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தின்போதும், திடீர் திருப்பதாக அஸ்வினை, சிஎஸ்கே தக்க வைக்கவில்லை. ஏலத்தின்போது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஏலம் எடுத்தது.\nஇந்த சீசனில் 8 அணிகளில், 7 அணிகளின் கேப்டன்களாக இந்தியர்கள் உள்ளனர். அதில் அஸ்வின் மற்றும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தினேஷ் கார்த்திக் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கேப்டன்களில் ஒரே பவுலர் அஸ்வின் தான். யுவராஜ் சிங், கிறிஸ் கெயில் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளது பஞ்சாப் அணிக்கு சாதகமாகும்.\nகோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.\nஇரு அணிகளும் இதுவரை 20 முறை மோதியுள்���ன. அதில் பஞ்சாப் 11 முறையும், டெல்லி 9 முறையும் வென்றுள்ளன. மொகாலி மைதானத்தில் நடந்த 5 போட்டிகளில், பஞ்சாப் 4 முறையும், டெல்லி ஒரு முறையும் வென்றுள்ளன.\nஅஸ்வின் இதுவரை எந்த டி-20 அணிக்கும் கேப்னாக இருந்ததில்லை, அதே நேரத்தில் கம்பீர் 123 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இந்தப் போட்டி கேப்டன்களின் திறமையை சோதிக்கும் போட்டியாக அமைந்துள்ளது. மேலும் சிஎஸ்கேவுக்கு பிராவோ அதிரடியாக ஆடியதுபோல, பஞ்சாப் அணிக்காக விளையாடும் டி-20 ஸ்பெஷலிஸ்ட் கிறிஸ் கெயில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nகணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nலோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nசெம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/2-5.html", "date_download": "2019-04-20T20:57:51Z", "digest": "sha1:WMOT2QGLYSQKCZ2ZQNVGF2AV6FA72WZO", "length": 25404, "nlines": 252, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : காஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரியைப்பூசிய த இந்து.பதிவுலகம் அதிர்ச்சி", "raw_content": "\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரியைப்பூசிய த இந்து.பதிவுலகம் அதிர்ச்சி\nசி.பி.செந்தில்குமார் 4:33:00 PM No comments\nதிரை விமர்சனம்: காஞ்சனா 2\nகொஞ்சம் திகில், கொஞ் சம் காமெடி கலந்து பேய்கள் ஆட முயற்சி செய்திருக்கும் அதிரடி ஆட்டம்தான் ‘காஞ்சனா 2’.\nவழக்கம்போல, பேய் என்றால் பயம் தொற்றிக்கொள்ளும் பேர் வழி ராகவா லாரன்ஸ் (ராகவா). இவர் கிரீன் டிவி சேனலில் கேமராமேனாக வேலை பார்க் கிறார். நாயகி தாப்ஸி (நந்தினி) அதே சேனலில் நிகழ்ச்சி இயக்குநர். முதல் இடத்தில் இருந்த இந்த சேனல் இரண்ட��ம் இடத்துக்குத் தள்ளப்படுகிறது. காரணம், போட்டி சேனலில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி. கடவுளை மையமாகக் கொண்ட அந்த நிகழ்ச்சியின் வெற்றியை முறியடிக்க பேயைப் பின்னணி யாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சியை வழங்கும் யோசனை உருவா கிறது. தாப்ஸி, ராகவா உள் ளிட்ட குழு மாமல்லபுரத்தில் உள்ள பாழடைந்த பங்களாவை நோக்கிப் புறப்படுகிறது. அங்கு பேய் நிகழ்ச்சியைப் படமாக் கும்போது நடக்கும் திகில் சம்பவங்களை ஒட்டி நகர்வது தான் படத்தின் மீதிக் கதை.\nபேய் என்றால் எந்த அளவுக்கு லாரன்ஸுக்குப் பயம் என்பதை கோவை சரளா விவரிக்கும் காட்சிகள் கலகலப்பான தொடக் கம். படப்பிடிப்பு பங்களாவில் வெளிப்படும் மர்மங்கள், கடற் கரை மணலில் கண்டெடுக்கப் படும் தாலி, படப்பிடிப்புக் குழு வினரைப் பீதிக்குள்ளாக் கும் சம்பவங்கள் என்று தொடரும் காட்சிகள் படத்தை விறுவிறுவென நகர்த்திச் செல் கின்றன.\nமர்மங்களுக்கான காரணத் தைச் சொல்லவேண்டும் என்ற அவசியம் இரண்டாம் பாதியில் ஏற்படும்போது, ஓட்டத்தின் வேகம் குறைகிறது. பேய்களின் நோக்கத்தைச் சொல்வதற்கு முன்பு, பேய்களின் ஆட்டத்தைக் காட்ட அதிகமான காட்சிகளை எடுத்துக்கொள்கிறார் இயக்கு நர். இந்தக் காட்சிகளில் புதுமையை விடவும் இரைச்சலே அதிகம். இதையெல்லாம் தாண்டிப் பின்னணிக் கதையைச் சொல்லி பழிவாங்கும் படலத்தைக் காட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.\nபின்பாதி கதை சற்றும் கவர வில்லை என்பது ஒருபுறம் இருக்க, பேயின் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சண்டைகள் ஆகியவையும் பழைய சரக்கு களாகவே உள்ளன. ஒரே மாதிரி காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது அலுப்பூட்டுகிறது.\nஒவ்வொரு திகில் காட்சியிலும் மறக்காமல் நகைச்சுவையைக் கலந்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். பேய்களின் ஆட்டத் துக்கு மத்தியில் முன்பாதியிலும் பின்பாதியிலும் வரும் காதல் காட்சிகளும் மாறுபட்ட உணர் வைக் கொடுக்கின்றன. ஆனால், இந்த மென்மையெல் லாம் இரைச்சலின் உக்கிரத் தில் அடித்துச் செல்லப்படு கின்றன.\nமுந்தைய காஞ்சனாவில் திருநங்கைகளின் நிலையை அழுத்தமாகப் பதிவுசெய்த லாரன்ஸ், இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிப் பேசுகிறார். திருநங்கைகள் பற்றிய பொது மக்களின் பார்வையையே மாற்றக்கூடிய அளவுக்கு அந்த காஞ்சனா வில் அந்த உணர்வு அழுத்த மாகச் சொல்லப்பட்டிருந்தது. அந்த வலு இந்தப் படத்தில் இல்லை.\nநடிப்பைப் பொறுத்தவரை ராகவா லாரன்ஸ் செய்வதற்கு புதிதாக எதுவும் இல்லை. முன் பாதியில் காஞ்சனாவில் பார்த்த அதே நடிப்பு. பின் பாதியில் வரும் மொட்டை சிவா, வழக்கமான மசாலா பட நாயகனின் பாத்திரம்தான்.\nஇதுவரை அழகுப் பதுமை யாக மட்டுமே வந்துபோன தாப்ஸிக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு. அழகு தேவதை யாகக் கவரும் தாப்ஸி, பேயைக் கண்டு மிரள்வதிலும் பேயாக மிரட்டுவதிலும் பிரகாசிக்கிறார். மாற்றுத்திறன் பெண்ணாக வரும் நித்யா மேனன் அனுதாபத்தை அள்ளுகிறார். கோபத்தில் சீறும்போது அசரவைக்கிறார்.\nகோவை சரளா, லாரன்ஸ் சந்திக்கும் இடங்கள் சிரிக்க வைத்தாலும் காஞ்சனா முதல் பாகத்தை நினைவுபடுத்து கின்றன. மனோபாலா, மன், பூஜா உள்ளிட்டவர் களின் காமெடியும், நடிப்பும் படத்தை நகர்த்திச் செல்ல உதவுகின்றன.\nஎஸ்.எஸ்.தமன், லியோன் ஜேம்ஸ், சி.சத்யா, அஸ்வமித்ரா ஆகிய நால்வர் இசை பாடல்களில் வித்தியாசம் காட்டியிருந்தாலும் படத்தில் அதை முழுவதுமாக உணர முடியவில்லை. பின்னணி இசையில் பல இடங்களில் சத்தமே பிரதான இடம் வகிக் கிறது.\nஒளிப்பதிவு ராஜவேல் ஒளி வீரன். பேருக்கு ஏற்றாற்போல திறம்பட வேலை பார்த்திருக் கிறார். சமீபத்தில் மறைந்த கிஷோரின் எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் உழைப்பு தெரிகிறது.\nபடத்தின் முதல் பாதி ஈர்ப்பை, இரண்டாம் பாதி யும் தக்கவைத்திருந்தால் ‘காஞ்சனா 2’வைப் பயந்து ரசித்திருக்கலாம்.\nடிஸ்கி - டைட்டில் விளக்கம் பதிவுலகம் அதிர்ச்சி = சி பி , சிபியின் சம்சாரம் , பக் வீட் ஆண்ட்டி இவங்க எல்லாம் அதிர்ச்சி அவவளவுதான்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலத��� பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/bangladesh-announce-their-worldcup-squad.html", "date_download": "2019-04-20T20:14:27Z", "digest": "sha1:UT34TELETC46TYRWMOFTB6LTKSKKSDY5", "length": 5838, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Bangladesh announce their worldcup squad | Sports News", "raw_content": "\n‘3டி க்ளாஸ் ஆர்டர் பண்ணிட்டேன்’.. உலகக் கோப்பை குறித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்திய வீரரின் ட்வீட்\n‘ரொம்ப நாள் எதிர்பார்த்தேன்’.. ‘இப்போதான் கனவு நெஜமாயிருக்கு’.. உலகக் கோப்பை குறித்து தமிழக வீரர் உருக்கம்\n‘இங்க மட்டுமில்ல உலகமெல்லாம் நம்ம விசில் சத்தம்தான் பறக்கும்’.. மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்கள்.. வைரல் போட்டோ\n'அப்பா ஒரு கட்சி...மனைவி வேற கட்சி'...பிரபல வீரரின் குடும்பத்திற்குள் புகுந்த அரசியல்\n'இந்த வாய்ப்பு ஒண்ணும் சும்மா கிடைக்கல'...விமர்சனங்களுக்கு தனது 'பேட்டிங்'யில் பதிலடி' கொடுப்பார்\n'பேட்டிங் மட்டுமல்ல'...நல்ல 'ஆல்ரவுண்டராவும்' இருப்பாரு...'திருநெல்வேலி' பையனுக்கு அடித்த ஜாக்பாட்\n‘கடைசியில் நெஹ்ரா கொடுத்த டிப்ஸ்’.. ஆர்சிபி தோல்விக்கு காரணமா\n‘திரும்பி வரதுக்குள்ள இப்டி ஒரு அவுட்டா’.. ஏபிடியை மிரளவிட்ட பொல்லார்ட்’ வைரலாகும் வீடியோ\n‘சிக்ஸர்களை பறக்கவிட்ட மிஸ்டர் 360’.. வலுவான நிலையில் ஆர்சிபி\nநல்ல பேட்டிங் ஆவரேஜ் இருந்தும் ஏன் இவர எடுக்கல.. கேள்வி எழுப்பிய ஐசிசி\nஒரே தட்டில் சாப்பிடும் தோனி, ஜாதவ்.. வைரலாகும் வீடியோ\n'ரிஷப் இல்லை.. தினேஷ் உண்டு.. ராயுடு இல்லை.. ராகுல் உண்டு’..உலகக்கோப்பை இந்திய அணி.. தேர்வுக்குழு வியூகம்\n‘இனி உலகக் கோப்பையிலும் நம்ம விசில் சத்தம்தான்’.. இடம் பிடித்த 3 சிஎஸ்கே வீரர்கள்.. கொண்ட்டாடத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/veera-savaji/", "date_download": "2019-04-20T20:23:32Z", "digest": "sha1:2APPBD32HFCJCTU7ZVSCSI6INBQET2ZS", "length": 3138, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "veera savaji Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஎப்படியாவது ஜெயிக்க வேண்டும்: சபதமெடுத்த தல மச்சினி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijayakanth-old-style-in-2month/33906/", "date_download": "2019-04-20T20:38:50Z", "digest": "sha1:3PIO5J3QYAYPRYN4F74Y6OX3KMN5WCOE", "length": 6395, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "பழைய விஜயகாந்தாக மாறவிருக்கும் தேமுதிக தலைவர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பழைய விஜயகாந்தாக மாறவிருக்கும் தேமுதிக தலைவர்\nபழைய விஜயகாந்தாக மாறவிருக்கும் தேமுதிக தலைவர்\nநடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில் உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் பேச்சில் தடுமாற்றம், நடையில் தடுமாற்றம் உட்பட பல்வேறு உபாதைகளை சந்தித்து வந்தார்.\nஇந்நிலையில் அமெரிக்காவில் தொடர் சிகிச்சையில் இருந்து விட்டு ஊர் திரும்பிய விஜயகாந்தை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ஒரு மெழுகு விளக்கை பரிசாக அளித்தார்.\nஅப்போது அவரிடம் இன்னும் நாலு மாதத்தில் பழைய விஜயகாந்த்தை நீங்கள் காணப்போகிறீர்கள் என கூறியுள்ளார்.\nஇதை பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.\nஅஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nத��லி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123060", "date_download": "2019-04-20T21:07:55Z", "digest": "sha1:4GQ4PE3R2LFCRKPQFSBPTGK74XLGRGUN", "length": 14734, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பணம் பறித்தவர் கைது| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nசிவகாசி:சிவகாசி ரிசர்வ் லயன் நேருஜி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன் . இரட்டைப் பாலத்திலிருந்து அரசு மருத்துவமனை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். சிவகாசி ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி, 26 , ரமேஷ்கண்ணனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 650 ஐ பறித்துச் சென்றார். சிவகாசி டவுன் போலீசார் பூல்பாண்டியை கைது செய்தனர்.\nஅரசு மருத்துவமனை வாட்சுமேனை தாக்கியவர் கைது\nசெய்தி சில வரிகளில்... தேசியம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்���ள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு மருத்துவமனை வாட்சுமேனை தாக்கியவர் கைது\nசெய்தி சில வரிகளில்... தேசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/apr/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3127710.html", "date_download": "2019-04-20T20:17:02Z", "digest": "sha1:PU3XSUEQ7UAFRPINJZSKDQLEUDH5CUAQ", "length": 11284, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ்நாட்டின் அயோத்தி!- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nPublished on : 05th April 2019 11:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்திலிருந்து சுமார் 10. கி.மீ. தொலைவில் உள்ளது அயோத்தியா பட்டணம���. இங்குதான் புகழ்பெற்ற சிற்பங்கள் அடங்கிய கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இவ்வூரின் வடக்கே சேர்வராயன் மலையும் கிழக்கே கோடு மலையும் அரணாக அமைந்துள்ளன.\nராமன் இலங்கை சென்று, ராவணனோடு போரிட்டு சீதையை மீட்டுக்கொண்டு அயோத்திக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கிச் சென்றதால் அவர் நினைவாக எழுந்த கோயில் என்று கூறுகின்றனர். சீதையை மீட்டுக் கொண்டு வரும்போது அயோத்திக்குச் சென்று பட்டாபிஷேகம் செய்யக் குறிக்கப்பட்ட நாள், நட்சத்திரம், இந்த தென்னாட்டு அயோத்திக்கு வரும்போது நெருங்கிவிட்டது. வடக்கே செல்ல காலதாமதமாகிவிடும் என்பதால் இங்கேயே முறைப்படி பட்டாபிஷேகம் செய்துகொண்டார் எனவும்; அதன் நினைவாகவே இக்கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே இவ்வூர் அயோத்தியா பட்டணம் என அழைக்கப்பட்டதாக தலப்புராணம் கூறுகிறது.\nஇக்கோயில் மூலவரின் திருநாமம் கோதண்டராம சுவாமி ஆகும். ஆனால் மூலவரான ராமர் பட்டாபிஷேக தோற்றத்துடன் காணப்படுகிறார். சீதை பத்மாசனக் கோலத்திலும், லட்சுமணன் உடைவாள் ஏந்திய நிலையிலும், பரதன் வெண்குடைப் பிடித்தபடியும், சத்ருக்கணன் வெண்சாமரம் வீசுவது போலவும், அங்கதனும் சுக்ரீவனும் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் சிற்பங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் கி.பி. 17 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையது. கோபுரத்தின் சிற்பங்கள் வெண்சுதையால் அழகு செய்யப்பட்டுள்ளன. ராமாயண காட்சிகளையும் தசாவதாரக் காட்சிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன.\nஇக்கோயிலின் மகாமண்டபத்தை மொத்தம் 28 தூண்கள் அழகு செய்கின்றன. இவை சிறந்த சிற்ப வேலைகள் கொண்டவையாகும். உள்ளே மகா மண்டபமும் பெரியதாக ஆழ்வார் சந்நிதியும் உள்ளன.\nமகாமண்டபத்தின் தரைதளம் கருங்கல் பலகைகளால் இடப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் 28 தூண்களில் உள் வரிசைப் பகுதியில் 12 தூண்கள் உள்ளன. இவை, ஒன்வொன்றின் மேற்பகுதியிலும் சிங்க வடிவங்கள் அமைந்துள்ளன. மேற்குறித்த 12 தூண்களில் நான்கு மூலைகளிலும் உள்ள தூண்கள் இசைத்தூண்களாகும். மற்ற தூண்களில் அரசக் குடும்பத்தினரின் உருவங்களும், கடவுளர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மற்ற தூண்களில் ராமாயண, தசாவதார, கண்ணன் வாழ்க்கை போன்றவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.\nகி.பி. 1600 முதல் 1630 முடிய தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னனாகிய ரகுநாத நாயக்கர் கும்ப கோணத்தில் கட்டிய ராமர் கோயிலின் உள்நாழியில் காணப்படும் ராமாயண பட்டாபிஷேகக் காட்சியே அயோத்தியா பட்டணம் கோயிலின் உள்நாழியிலும் அமைக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தியா பட்டணம் ராமர் கோயில் ஒரு சிற்பக் கருவூலம் ஆகும். சிற்பங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இச்சிற்பங்கள் மிகவும் துணை செய்வதாக அமையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/hong-kong/", "date_download": "2019-04-20T21:35:31Z", "digest": "sha1:R3WZJ7SD6Z3MQLRBO6XAC4L6GT7MKYKO", "length": 23789, "nlines": 205, "source_domain": "athavannews.com", "title": "hong kong | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவடக்கில் தொடர்ச்சியாக மின்னல் தாக்கம் - இளைஞன் உயிரிழப்பு\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி\nயாழ். நகரப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் - மரங்கள் தீப்பற்றி எரிந்தன\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட��சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா – வெளியானது முல்லரின் அறிக்கை\nமுல்லரின் அறிக்கை: ட்ரம்பின் கருத்திற்கு பதிலடி\nலண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் பரிஸ் முதலிடம்\nமிகவும் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகிய நகரங்களுடன் பரிஸ் முதலிடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளது. முப்பது ஆண்டுகால வரலாற்றில் மூன்று நகரங்கள் இவ்வாறு முதலிடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளமை முதல் தடவையாகும். உலகளாவிய ர... More\nசீனாவில் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கனேடியர் கைது\nசீனாவில் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கனேடியர் ஒருவர் மக்காவ்வில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 61 வயதுடைய கனேடியப் பிரஜை பெயரிடப்படாத ஒரு பொழுதுபோக்கு நிறுவனத்திடம் இருந்து, 375 மி... More\nசீன தேசிய கீதத்தை அவமதிப்போருக்குச் சிறைத்தண்டனை\nசீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் நபருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஹாங் கொங் அரசாங்கத்தினால் இன்று(புதன்கிழமை) இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்... More\nஹொங்கொங் புல்லட் ரயில் சேவை ஆரம்பம்\nபல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் ஹொங்கொங்கின் புல்லட் ரயில் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மணித்தியாலத்திற்கு 200 கிலோமீற்றர் தூரம்வரை ஓடக்கூடிய குறித்த ரயிலானது, பிரித்தானியாவின் காலணித்துவத்தில் ஹொங்கொங் இருந்தபோது சீனாவைப... More\n28 பேரை காவுகொண்ட மங்குட் சூறாவாளி மேலும் வலுவடைந்துள்ளது\nபிலிப்பைன்ஸில் 28 பேரை காவுகொண்ட மங்குட் சூறாவாளி வலுவடைந்து, சீனக் கரையோரம் மற்றும் தென் சீனக் கடற்பகுதியை கடந்து சென்றுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் ஹொங்கொங்கில் தாக்கம் செலுத்திய மங்குட் கடும் சூறாவளி வலுவடைந்து, சீனக் கரையோரம் மற்றும் தென... More\nஹொங்கொங் வழியாக சீன பெருநிலத்தை கடந்து சென்ற மங்குட் சூறாவளி\nபிலிப்பைன்ஸ் மற்றும் ஹொங்கொங்கில் தாக்கம் செலுத்திய மங்குட் கடும் சூறாவளி வலுவடைந்து, சீனக் கரையோரம் மற்றும் தென் சீனக் கடற்பகுதியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடந்து சென்றுள்ளது. குறித்த சூறாவளி பிலிப்பைன்ஸில் பாரிய அழிவை ஏற்படுத்திய பின்னர் இ... More\nஹொங்கொங் – சீனா நோக்கி நகரும் மங்குட் சூறாவளி\nபிலிப்பைன்ஸில் 25 பேரை காவுகொண்ட மங்குட் சூறாவளி தற்போது ஹொங்கொங் மற்றும் சீனா ஆகிய நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளது. இதனையடுத்து ஹொங்கொங்கின் விக்டோரியா துறைமுகப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் பாரிய அடைமழை பெய்து வருகின்றது. இதன... More\nஆசிய கிண்ண கிரிக்கெட் – இன்று முக்கிய போட்டி\nஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் முக்கிய போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. அந்தவகையில் டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஹொங் கொங் அணி மற்றும் பாகிஸ்தான் அணி மோதவு... More\nமியன்மார் சிறையிலுள்ள ஊடகவியலாளர்களை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்\nமியன்மாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் இரு ஊடகவியலாளர்களையும் விடுவிக்குமாறு கோரி, ஹொங்���ொங்கில் அமைந்துள்ள மியன்மார் உதவித்தூதரகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆசிய புகலிடக்கோரிக்கையாளர்கள் ... More\nகத்தே பசுபிக்: பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை அணிவது கட்டாயமில்லை\nஹொங்கொங்கை தளமாகக் கொண்ட கத்தே பசுபிக் விமான சேவை நிறுவனத்தின், பெண் விமானப் பணியாளர்கள் குட்டை பாவாடை அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தின் தீவிர அழுத்தத்தை தொடர்ந்து இந்நடவடிக்கை தோற்கடிக்கப்பட்டதுடன், வ... More\nஹொங்கொங்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு\nஹொங்கொங்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹொங்கொங்கின் தைபோ நகரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று சாரதியின் கட்ட... More\nஹொங்கொங்கில் இன்புளூவன்சா நோய்த்தொற்று: பிரித்தானியா எச்சரிக்கை\nதற்போது ஹொங்கொங்கில் இன்புளூவன்சா நோய்த் தொற்றுக் காணப்படும் நிலையில், அந்நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்கள் மூலமாக இன்புளூவன்சா நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக, பிரித்தானிய வைத்தியத்துறை அதிகாரிகள் எச்சரித்து... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக சத்தியமூர்த்தி- மக்கள் மகிழ்ச்சி\nதமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாடு – தலைவராக கிழக்கு இளைஞன் தெரிவு\nதமிழர்களின் முன்னேற்றத்திற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடை – சிறிதரன்\nதமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணம் அல்ல-வீ.ஆனந்தசங்கரி\nசங்கக்காரவை போன்றே செயற்படுகிறேன் – சஜித்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2012/08/21.html", "date_download": "2019-04-20T21:06:02Z", "digest": "sha1:IIZK2HG3EEJM3XXAFQNVTB6ARSCWW2EW", "length": 29886, "nlines": 187, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: போகப் போகத் தெரியும் - 21", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 21\nமீனா இருந்த காரை மறித்து அவளை வெற்றி வேலுவின் ஆள் ஒருத்தன் வெற்றிவேல் அவளை அழைத்து வரச் சொன்னதாக சொன்னதும் அவளுக்குப் பயத்தில் சுட்ட இரத்தம் வியர்வையாகி உடலை நனைத்தது.\nகாரைத்திறந்து சக்திவேல் இறங்கச் சொன்னதும் தயங்கித் தயங்கி இறங்கினாள்.\nவெற்றிவேலைக் கண்களால் தேடினாள். அவன் சற்று தூரத்தில் தன் டாடாசுமோ மீது சாய்ந்த கொண்டு இவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவனருகில் இன்னொரு வண்டி அங்கே வேந்தனும் அவன் கூட்டாளிகளும் இருந்தார்கள்.\nஅவள் வேந்தனைப் பார்த்ததும் தன் உடல் நடுங்குவதை உணர்ந்தாள் தன் நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளைத் தன் புடைவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.\nசக்திவேல் அவளின் செய்கையைப் பார்த்து இலேசாகச் சிரித்தான்.\n என்னமோ அவ்வளவு தைரியமா பேசுன.. இப்போ இப்படி பயந்து நடுங்கிறியே.. எல்லாம் வாய் பேச்சித்தானா..\nமீனா கவலையுடன் அவனைப் பார்த்தாள். எப்படி இவனால் இந்த நேரத்திலும் சிரிக்க முடிகிறது ���ுணிச்சல் காரர்கள் எப்பொழுதுமே வெற்றியடைவோம் என்ற எண்ணத்திலேயே இருப்பார்களோ.. நாம் இப்படி பயப்படுறோமே\n எதன் மீதும் ஏறாதவன் எப்போழுதும் கீழே விழமாட்டான். அதனால் ஏறுகிறவன் தானே பார்த்து ஏறணும்\nபிரச்சனை இப்பொழுது அவனுக்கா நமக்கா..\nநமக்குத்தான். காப்பாற்ற சக்திவேல் இருக்கிறான் என்ற நமபிக்கை மனத்தில் இருந்தாலும் அதுவே பயத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை வந்துவிடுமோ..\nஅவளின் சிவந்த முகத்தைப் பார்த்த சக்திவேல் சொன்னான்.\n தைரியமா போய்ப் பேசு. ஒனக்கு நா இருக்கறேன்.\" என்று.\n'எனக்கு அது தான் பயமா இருக்குது.\" என்றாள் சட்டென்று.\n\" கோபமாக முறைத்தவன் சட்டென்று நிலைமையை உணர்ந்து 'உன்ன அப்படியே விட்டுட்டுப் போயிடட்டுமா.. ஆனா ஆதுவும் முடியாது. நீ இப்ப போய் அவங்கிட்ட பேசலைன்னா இங்கிருந்து யாருமே இந்த ஊரவிட்டு போவ முடியாது. அங்க பாரு..\" கண்களால் காட்டினான்.\nமீனா பார்த்தாள். அங்கே யானைகள் எந்த வண்டியையும் போக முடியாதவாறு வழி மறித்து நின்று கொண்டிருந்தன\n'மீனா போய் பேசு. எந்தக் காரணம் கொண்டும் அவன கோவப்பட வைக்காத. சிரிச்சிக்கினே பேசு. அதுக்குள்ள நம்ம ஊருகாரங்க எல்லாரும் போயிடுடட்டும். அப்புறம் எதுவாயிருந்தாலும் பாத்துக்கலாம்\nமீனா ஒரு பெருமூச்சு விட்டு விட்டு வெற்றிவேல் அருகில் போனாள். அவன் 'வா மீனா\" என்றான் புன்முறுவலுடன்\n\" முகத்தில் சிரிப்பைக் கட்டாயமாக வரவழைத்து கொண்டு கேட்டாள்.\n'ஆமா மீனா. உன்ன பத்தி நெறைய கேள்விபட்டேன். நீ நெறைய நல்லது செஞ்சிறுக்காப்பல இருக்கு ஆத்தூருல நெறைய போர் பேசிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு மீனா. நீ ஏன் எங்கூட வந்து இதே மாதிரி ஒதவிகள என்னோட வூருக்காரர்களுக்குச் செய்யக் கூடாது ஆத்தூருல நெறைய போர் பேசிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு மீனா. நீ ஏன் எங்கூட வந்து இதே மாதிரி ஒதவிகள என்னோட வூருக்காரர்களுக்குச் செய்யக் கூடாது\" கேட்டான் தலைக்கும் வாலுக்கும் இடையில் உடல் இல்லாதது போல\nஉதவி என்று இவன் எதைச் சொல்கிறான் அறியாமையை அகற்றினால் அது ஓர் உதவியா.. அறியாமையை அகற்றினால் அது ஓர் உதவியா.. அதுவும் எந்த உரிமையில்..\n'எந்த உரிமையில நா உங்க ஊருக்கு வர முடியும்..\n'இப்ப எந்த உரிமையில ஆத்தூருல இருக்கியோ.. அதே உரிமையில வாயேன்..\" என்றான்.\n அதோ நிக்கிறானே வேந்தன். அவன் என் தம்பிதான்.\"\nஅவன் வேந்தனைச் சுட்டிக்காட்ட அதிர்ச்சியாகப் பார்த்தாள்.\n'என்ன.. அவர் உங்க தம்பியா..\n'ஆமா.. வேந்தன். இலங்கை வேந்தன் அவனுக்குப் பக்கத்துல இருப்பவனும் என் தம்பி தான் அவனுக்குப் பக்கத்துல இருப்பவனும் என் தம்பி தான் பேர் லட்சுமணன்\nஅதிர்ச்சியுடன் இருந்த மீனா இதைக் கேட்டதும் சிரித்தாள்.\n'இலங்கை வேந்தனுக்கு லட்சுமணன் தம்பியா..\n'மீனா சிரிக்காத. இங்க யாரும் ராமாயணத்த படிச்சிட்டு வந்து பேர் வக்கல என்னோட சின்னம்மா ஒரு இலங்கை காரங்க. அதனால என்னோட அப்பா அவனுக்கு அந்த பேர வச்சார். இப்போ அது பிரச்சனை இல்ல. என்னோட தம்பி வேந்தன் இதுவரைக்கும் எங்கிட்ட பேசனது கெடையாது. இன்னைக்கி தான் மொதோ மொறையா எங்கிட்ட பேசினான். அதுவும் என்ன தெரியுமா என்னோட சின்னம்மா ஒரு இலங்கை காரங்க. அதனால என்னோட அப்பா அவனுக்கு அந்த பேர வச்சார். இப்போ அது பிரச்சனை இல்ல. என்னோட தம்பி வேந்தன் இதுவரைக்கும் எங்கிட்ட பேசனது கெடையாது. இன்னைக்கி தான் மொதோ மொறையா எங்கிட்ட பேசினான். அதுவும் என்ன தெரியுமா உன்ன அவனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணுமாம்..\"\nஅவன் முடிப்பதற்குள் மீனா குறுக்கிட்டாள்.\n\" குரலில் அதிர்ச்சி கலந்த கோபம்\n'ஆமா. உன்னத்தான். அவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சிறுக்காம். காலையில எங்கிட்ட வந்து சொன்னான். என்னதான் இருந்தாலும் அவன் என்னோட தம்பி. அதுவும் மொதோ முறையா எங்கிட்ட உதவின்னு கேட்டு இருக்கான். அவனும் ஒன்னும் கெட்டவனில்ல. சந்தர்பம் சூழ்நெல அவன கெட்டவன் போல காட்டுது. அதனால நீ நா சொல்லுறத நல்லா கேட்டுகோ. நீ போய்ப் பேசாம எங்காருல ஏறி ஒக்காந்துடு. மேல எது நடந்தாலும் நா பாத்துகிறேன்.\" என்றான்.\nமீனா அவன் பேச்சை நம்ப முடியாதவளாகக் கேட்டாள். என்ன சொல்கிறான் இவன் தன் தம்பியைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்கிறானா.. தன் தம்பியைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்கிறானா.. அல்லது.. கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று கட்டளை இடுகிறானா..\nஆனால் இரண்டுமே தன்னால் முடியாதே திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவன் தன் ஊர்காரர்களைப் பாலத்தைத்தாண்டி அனுப்பிவைப்பதிலேயே குறியாக இருந்தான். பெண்கள் அவசர அவசரமாகக் குழந்தைகளை இழுத்துக்கொண்டு நடந்தார்கள். விழாவில் எதையும் விளையாடவில்லையே.. எதையும் ��ாங்கி சாப்பிட முடியவில்லையே.. என்ற ஏக்கம் சிறுபிள்ளைகளின் கண்களில் தெரிந்தது\nபெருமூச்சுடன் வெற்றிவேலின் பக்கம் திரும்பினாள்.\n'என்ன மீனா.. இன்னும் யோசனை தோ பாருமா.. எங்கிட்ட சக்திவேலோட சொத்தவிட நாலு மடங்கு அதிகமா இருக்குது. நீ சம்மதிச்சா அதுல ஒனக்குப் பாதி எழுதி வச்சிடுறேன். வா.. போலாம்..\" அவன் கையைப் பிடிக்கப் போனான். அவளுக்கு மனத்தில் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட முடியவில்லை. அதை மனத்தில் நிறுத்தி அசடாகச் சிரித்தாள். அவன் முறைத்தான்.\n'வெற்றிவேல் நா எதுக்காக ஒந்தம்பிய கல்யாணம் பண்ணிக்கணும் பேசாம நீயே என்ன கல்யாணம் பண்ணிக்கோ. ஒம்பொண்டாட்டியா வந்து உன்னோட ஊருல இருக்கேன். ஆனா நீ கண்மணிய சக்திவேலுவுக்கு விட்டுகொடுத்திடணும். சரியா.. பேசாம நீயே என்ன கல்யாணம் பண்ணிக்கோ. ஒம்பொண்டாட்டியா வந்து உன்னோட ஊருல இருக்கேன். ஆனா நீ கண்மணிய சக்திவேலுவுக்கு விட்டுகொடுத்திடணும். சரியா..\n'ஏய்.. வாய அடக்கி பேசு. உன்ன மாதிரி அனாதைய கட்டிக்க எனக்கொன்னும் தலையெழுத்து இல்ல. நீயே என்னோட பேசாம வந்துட்டா ஒனக்கும் அவனுக்கும் ஊரறிய கல்யாணம் இல்லன்னா கூக்கினு போய்த் தாலிகட்ட வைப்பேன்.\" என்றான் கோபமாக.\n'நீ மட்டும் அப்படி செஞ்சா அன்னைக்கே ஓந்தம்பிய கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர ஒந்தம்பி மாதிரியான மிருகத்துக் கூட வாழ மாட்டேன்.\" கோபமாகச் சொன்னாள்.\n\" அவள் கன்னத்தில் அறைந்தான். மீனா நிலை தடுமாறி விழ அங்கே காரின் கைபிடியில் அவள் நெற்றிமோதி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அவள் தன்னைச் சுதாரித்து எழுவதற்குள் சக்திவேல் அங்கே பறந்து வந்துவிட்டான்.\nஅவன் இவனை முறைத்துவிட்டு மீனாவைக் கைத்தாங்களாகப் பிடித்துத் தூக்கி 'வா மீனா போலாம்\" என்றான்.\n'அவ ஒங்கூட வரமாட்டா.. நீ ஒன்வழிய பாத்துக்கினு போ.\" வெற்றிவேல் கர்ஜுக்க 'அத சொல்ல நீ யாரு.. வா மீனா போலாம்.\" சக்திவேல் மீனாவை அவன் பக்கமாக இழுத்தான். மீனா என்ன செய்வது என்றரியாமல் நின்றிருந்தாள்.\n'ஏய்.. சக்தி.. நீ எந்த உரிமையில அவள கூப்புடுற\n'அவ என்னோட அத்த பொண்ணு.\"\n அனாத பொண்ணுன்னு சொல்லு. அதுமட்டுமில்ல. அறிவழகி எனக்கும் ஒரு வகையில அத்தை முறத்தான். அந்த வகையில இவ எனக்கும் சொந்தமானவத்தான்.\"\n'அப்படிபாத்தா கண்மணி எனக்குச் சொந்தமானவன்னா ஒத்துக்குவியா..\nஇந்தப் பதில் வெற்���ிவேலுவின் கண்களைச் சிவக்கவைத்தது.\n அவள நான் ஊரறிய பரிசம் போட்டு எனக்குன்னு நிச்சயம் பண்ணியிருக்கேன். நீ என்ன இவள ஒனக்குன்னு நிச்சயமா பண்ணியிருக்க ஒனக்குதான் இருக்காளே அந்தப் பெங்களூர் காரி ஒனக்குதான் இருக்காளே அந்தப் பெங்களூர் காரி அவ போதாதா பேசாம இவள வுட்டுடு.\" என்றான் வெற்றிவேல்.\n திரும்பி மீனாவின் முகத்தைப் பார்த்தான். அவளும் இவனைக் குழப்பமாகப் பார்ப்பது புரிந்தது. வெற்றி வேலுவைப் பார்த்தான். அவன் சரியான நேரத்தில் சரியான விசயத்தைச் சொல்லிவிட்டோம் என்றத் திருப்தியில் இருந்தான்.\nபோட்டி முடியாத பொழுதே ஒரு சிலர் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மாமதையில் தோல்வியைத் தெரியாமல் தழுவிவிடுவார்கள். சக்திவேல் சற்று யோசித்தான். பிறகு\n'வெற்றிவேல்.. மீனா எனக்குத்தான் சொந்தம். அச்சாரம் தானே போடணும் இதோ பார் உன்னோட எதிரிலேயே போடுறேன். நல்லா பாத்துக்கோ.\"\nசொல்லிகொண்டே தன் பாக்கெட்டிலிருந்தப் பெட்டியை எடுத்து திறந்து அதிலிருந்த மோதிரத்தை எடுத்தான்;\n'மீனா கையைக் காட்டு.\" அவள் எதுவும் சொல்லாமல் உடனே கையை நீட்ட அந்த மோதிரத்தை அவள் வெண்டைவிரலில் அணிவித்தான்\nஇதை யாரும் எதிர் பார்த்திக்கவில்லை 'வா.. மீனா போலாம்..\" அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.\nவெற்றிவேல் எதுவும் பேசாமல் செய்யாமல் நின்றிருந்தது வேந்தனை வேதனைப்படுத்திக் கண்களில் இரத்தச் சிகப்பேறச் செய்தது.\nசூரியனை மேற்கின் இமை மூட வெளியுலகம் இருளைப் பூசத்துவங்கியது\n'சக்திவேல்.. வீட்டுக்குப் போனதும் இந்த மோதிரத்தைத் திருப்பி வாங்கிக்கிவீங்களா..\nமோட்டார் வண்டியின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தவள் தன் விரலில் இருந்த மோதிரத்தை ஆசையுடன் தடவியபடி சக்திவேலுவிடம் கேட்டாள்.\nஅவன் அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தி திரும்பி இவளைப் பார்த்துப் புரியாமல் கேட்டான்.\n'இல்ல.. வீட்டுக்குப் போனதும் இந்த மோதிரத்த திருப்பி வாங்கிக்குவீங்களான்னு தான் கேட்டேன்..\"\n'நீங்க இந்த மோதரத்த எத நெனச்சி போட்டீங்களோ எனக்குத் தெரியாது. ஒரு சமயம் வெற்றிவேலுகிட்டர்ந்து என்ன அந்த நேரத்துல காப்பாத்த கூடப் போட்டிருக்கலாம். இல்ல.. என்னோட அம்மாகிட் சொன்ன மாதிரி கொண்டு போயி வீட்டுல விடணுமேன்னு கடமையில கூடப் போட்டிருக்கலாம். ஆனா நா அதையெல்லாம் நெனைக்கில. இந்த மோதிரத்த நீங்க எனக்குக் கட்டின தாலிக்கி சமமா நெனச்சிட்டேன். அதனால தான்..\"\nஅவள் கண்களை அகலத்திறந்து கொண்டு வார்த்தையை இழுத்தாள்.\nஅவன் இவளை யோசனையுடன் அழுத்தமாகப் பார்த்தான்.\n'அப்படியே நெனச்சிக்கோ. நா கேக்கமாட்டேன்.\" சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.\nமீனா மோதிரத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்.\nதிண்டுக்கல் தனபாலன் 15 August 2012 at 19:24\nஅடுத்த பதிவில் \"என்ன நடக்குமோ...\" என்று நினைக்கத் தோன்றுகிறது...\nமிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.\nஇப்பொழுது தான் பார்த்தேன் சொந்தமே\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 27 August 2012 at 08:44\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து...\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோகப் போகத் தெரியும் - 39\nநட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என...\nபோகப் போகத் தெரியும் – 23\nபோகப் போகத் தெரியும் - 22\nபோகப் போகத் தெரியும் - 21\nபோகப் போகத் தெரியும் - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2008/06/4.html", "date_download": "2019-04-20T20:43:47Z", "digest": "sha1:XEASOMGHMS3BJEQ2JCX55YNTP3ZSBRQJ", "length": 21208, "nlines": 109, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: பதில்கள் to எ அ பாலா மற்றும் கேள்விகள் to பினாத்தல் சுரேஷ்", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nபதில்கள் to எ அ பாலா மற்றும் கேள்விகள் to பினாத்தல் சுரேஷ்\nநன்றி மற்றும் கண்டனங்கள். நன்றி என்னை கூப்பிட்டதற்கு . கண்டனங்கள் 4 கேள்விகள் என்ற விதியை மீறி உப கேள்விகளுடன் 8 கேள்விகள் கேட்டதற்கு. இப்போது பதில்கள்.\nஎன்றென்றும் அன்புடன் பாலா என்னை இந்தப்பதிவில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே.\n1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா \"களியாட்டங்கள்\" பற்றி விவரமாகக் கூறினால், தன்யனாவேன் :)\nபாங்காங்கில் ஒருநாள் மாலை சுமார் 8 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு சாலையில் போய்க்கொண்டிருந்த போது 2 தாய்லாந்து இளைஞர்கள் இரண்டு அழகான தாய்லாந்து இளம் பெண்களை பலவந்தப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போது, நான் ஓடிப் போய் அடிதடியில் இறங்கி அந்த இருவரையும் காப்பாற்ற , அந்த இளம் பெண்கள் நன்றியுடன் என்னைக் கட்டிப் பிடித்து உதட்டில்.................என்று சுவாரஸ்யமாக கதை விட ஆசைதான். ...........ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு டூரிஸ்டுக்கே உரித்தான பரபரப்பான ஷெட்யூலுடன் சுற்றிப்பார்த்தல், ஷாப்பிங் தவிர வேறு எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு வாரம் போனது என்பதுதான் உண்மை :)\nஎன்னக் கவர்ந்த நிறைய விஷயங்களில் குறிப்பாக இரண்டு..பத்தாயா (pattaya)வில் பார்த்த \"அல்கஸார்\" என்ற காபரே நடனமும் , இரவு இரண்டு மணிக்கு வாக்கிங் ஸ்ட்ரீட்டில் ஜாலியாக நடந்து போனதும்.\nஇந்த அல்கஸார் என்பது ஒரு வகையான குழு காபரே நடனம். குடும்பத்துடன் பார்க்கலாம்( நானும் 8 வயது பையன் உட்பட குடும்பத்துடந்தான் போனேன்)1 மணி நேர நிகழ்ச்சியில் கண் முன்னேயூ சர் சர் என்று மாறும் தத்ரூப செட்களும், அதன் பிரும்மாண்டமும், இசைக்கேற்ப நடனமாடும் அழகிகளும், ஐரோப்பிய, சீன , இந்திய( ஒரு ஹிந்தி பாட்டுக்கு ஆடினாங்க..பேக்ரவுண்ட் செட்டிங் சொல்லணுமா ���ாஜ்மஹால்தான்) , தாய்லாந்து , அரேபிய என அனைத்து கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் நடனங்கள் உண்மையிலேயே உலகத்தரம்.அதுவும் ஒருவர் அர்த்தநாரீஸ்வரர் போல ஒரு பாதி ஆண் உடையுடனும் மறு பாதி பெண் உடையுடனும் நடனமாடி ஆண்பெண் போல ஒரே நேரத்தில் அங்க அசைவு நளினம் காட்டியது ஹை லைட். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு மெயின் டூரிஸ்ட் அட்ராக்க்ஷன். காட்சி முடிவில் நடனம் புரிந்தோருடன் போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம்(தனியாக காசு கட்ட வேண்டும்) . நிகழ்ச்சி முடிந்து பஸ்ஸில் செல்லும் போது எங்கள் கைடு ஆடிய அழகிகள் அனைவருமே \" பெண்களாக மாறிய ஆண்கள் \" என்று சொல்லி எங்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றார். சில படங்கள் கீழே.\nஅடுத்தது இரவு ஏழு மணி வரை மிகத் திராபையாக தூங்கி வழியும் \"வாக்கிங் ஸ்ட்ரீட்\" (தெரு பேரே அதனுங்கோ) அத்ற்கு மேல் புது மணப் பெண் கோலம் பூண்டு பார்கள், டிஸ்கோ ,மசாஜ் , மாஜிக் மற்றும் கடைகளில் அனைத்து கதவுகளிலும் விலை மாதர்கள் என அதிகாலை 2 மணி வரை உருமாறும் அதிசயம் நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும். இவ்வளவு இருந்தும் இங்கு எந்த ஒரு விரசமோ அல்லது அசம்பாவிதமும் இல்லாமல் மக்கள் குடும்பத்துடனோ இல்லை தனியாகவோ திருவிழா போல நடந்து செல்வது அதுவும் பெண்கள் தனியாக நடந்து செல்வது பார்த்தாலும் நம்புவது கடினம்,\n2. ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தத்தில் (அது குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள் கூட) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் ) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் நலிந்தவர் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்கும் சந்தர்ப்பவாத இந்திய (போலி) கம்யூனிஸ்ட்களைப் பற்றி உன் கருத்துகள் யாவை \nமுதலமைச்சர் கருணாநிதியின் பாணியில் சொல்வதானால் \" இன்னும் நானும் ஒரு கம்யூனிஸ்டுதான் \" இப்போது அவர் மாதிரியே என் கம்யூனில் \"என் குடும்பம் \" மட்டுமே உள்ளது.இது நடுத்தர வர்கத்திற்குள் நடக்கும் ஒரு விஷயம்தான்.மேன்சனில் வசிக்கும் புதிதாக வேலைக்கு வந்த கொஞ்சமேனும் சமூக சிந்தனையுள்ள இளைஞர்கள் கம்யூனிச தாக்கம் இல்லாமல் இளமைப் பருவத்தை கடப்பது மிக அரிது. அப்படிப்பட்ட 10000 பேரில் 1 அல்லது 2 பேர்தான் கடைசிவரை அதே பாதையில் பயணிக்க முடிவதும் கண்கூடு.மற்றவரெல்ல���ம் சமூக நிர்பந்தம் மற்றும் சுற்றுப் புற சூழ்நிலைகளால் மாறி விடுகின்றனர். என்னை எந்த ஒரு தனி நிகழ்வும் மாற்றவில்லை.படிப்படியாக தாக்கம் குறைந்து விட்டது என்பதே உண்மை.\nஇந்தியாவைப் பொறுத்தவரை வெவ்வேறு கம்யூனிச குழுக்கள் (சிபிஐ,சிபிஎம்,மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் et all) கம்யூனிச சமுதாயம் நோக்கிய அவர்கள் பாதை என்ன என்று இன்னும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதுவும் ஓட்டு அரசியலில்(Electoral politics) இருக்கும் சிபிஐ , சிபிஎம் போன்ற கட்சிகளின் கூத்து உச்சகட்டம். 80களில் முதல் எதிரி \"நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ \" காங்கிரஸ் கட்சி என்றும் அப்படிப்பட்ட கட்சியுடன் எந்தக் கூட்டும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று முதல் எதிரி மதவாத பாஜக . அதனை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டு என்று நிலைபாடு. பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்கு (1980 முதல் 2000 வரை) இவர்களே (இவர்களது அந்தக் காலத்தைய கண் மூடித்தனமான காங்கிரஸ் எதிர்ப்பே) முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன். இவர்களது முக்கியமான பிற்போக்குத்தனமே \"தங்களது தவறுகளை இவர்கள் ஒரு போதும் ஒத்துக் கொண்டதே இல்லை \" மற்றவர்களைவிட (atleast on record) அதிகம் படிப்பதால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு மனோபாவமும் வந்துவிடுகிறது. \"எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டில் பிழை இருக்காது என்று அர்த்தமோ \" என்று நக்கீரன் பாணியில் கேட்கத் தோன்றுகிறது. மற்ற படி இவர்களை \" போலிகள் \" என்று எல்லாவிஷயத்திலும் ஒட்டு மொத்தமாக சொல்வது கொஞ்சம் அதிகப் படிதான் :)\n3. ஆணாதிக்கவாதிகள் போல் பெண்ணாதிக்கவாதிகளும் இருக்கிறார்கள் தானே அவர்களை எப்படி அடையாளம் காண்பது அவர்களை எப்படி அடையாளம் காண்பது \nஇருக்கிறார்கள் . இன்னும் சொல்லப் போனால் ஆண் பெண் உறவில் சமநிலை என்று எதுவும் இல்லை. ஒன்று பெண் அடங்கி இருக்கிறாள் அல்லது ஆண். இரண்டும் இல்லாதது பெரும்பாலும் விவாகரத்தில் அல்லது விவகாரத்தில் போய் முடிகிறது. பெண்ணாதிக்கவாதிகளை (சொந்த / மற்றவர்) அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டியதுதான். பெண்ணாதிக்கவாதிகளின் குணாதிசயங்கள் கிட்டத்தட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று இருக்கும் ( give or take some percentage)\n4. நாம் மும்பையில் இருந்த காலகட்டத்தில், நண்பர்கள் நாங்கள் தாராவிக்கு விசிட் அடிக்கும்போது, எங்கள் அழைப்பை நீ ஒரு தடவை கூட ஏற்றதில்லை என்ன காரணம் என்று இப்போதாவது கூறலாமே \nதாராவிக்கு நீங்கபோகும் போதெல்லாம் fixed agenda இல்லாமல் போனது முதல் காரணம். பயம் இரண்டாவது ள் காரணம் Adventurist மனோபாவம் எனக்கு இயல்பிலேயே குறைவு என்று நினைக்கிறேன் :) . அது சரி .. இது சபையில் கேட்கவேண்டிய கேள்வியா \nஒரு வழியாக 4 கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன். நான் 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்றதும் நினைவுக்கு வந்தவர் பினாத்தல் சுரேஷ் அவருக்கான நாலு கேள்விகள்.\n1. வலைப்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் திடீரென்று நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று வெகுண்டு எழுந்தீர்களே இப்போது \"சீனியர் வலிப்பதிவர்களில் ஒருவராக\"\n2.முதல் காதல் அனுபவம் ( ஒரு தலையாக இருந்தாலும்) எங்கு, எப்போது & கடைசியில் என்ன ஆச்சு\n3.மனைவிக்கு முதல் குழந்தை பிறந்த போது எங்கிருந்தீர்கள்(டெலிவரி வார்ட் முன்பாக நகத்தை கடித்துக் கொண்டா) அப்போது மனதில் தோன்றிய எண்ணங்கள் \n4.பணவீக்கம், விலை வாசி உயர்வு,கச்சா எண்ணை விலை உயர்வு இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் இந்த தருணத்தில் உங்களை முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் பிரதமராக (இந்தியாவிற்கு) ஆக்கினால் நீங்கள் எடுக்கும் ஐந்து முதன்மை முடிவுகள் என்னவாக இருக்கும் \nடிஸ்கி : மேலே கொடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நானே நேரடியாக சுட்டது.( அட இணையத்தில் இருந்து இல்லைங்க. என் காமராவின் வழியாக.) அதனால் போட்டோ நன்றாக இருந்தால் நான் பொருப்பல்ல.\nசிரமம் பார்க்காமல், பதிலளித்ததற்கு நன்றி. வாசிக்க சுவாரசியமாகவே இருந்தது என் வலைப்பதிவில் மறுபதிப்பு செய்துள்ளேன்.\nபடங்கள் நல்லா இருக்கு. பதிவும் இயல்பாவே அழகா இருக்கு.\n///பதிவும் இயல்பாவே அழகா இருக்கு.///\nஇதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nபாங்காங் - சில புத்தர் கோவில் படங்கள்\nபதில்கள் to எ அ பாலா மற்றும் கேள்விகள் to பினாத்தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:38:15Z", "digest": "sha1:CSSU73LPBLMFQB4XDBF7X4SBFKFIJ5ZN", "length": 3650, "nlines": 65, "source_domain": "thenamakkal.com", "title": "உலகம்முழுவதும் ஒஸ்தி இன்று ஒசத்தியாக ரிலீஸ் | Namakkal News", "raw_content": "\nஉலகம்முழுவதும் ஒஸ்தி இன்று ஒசத்தியாக ரிலீஸ்\nஒஸ்தி ஒசத்தியாக இன்று ரிலீஸ்\nலிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு & ரிச்சா நடித்த ஒஸ்தி இன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது. தரணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ஒஸ்தி தமன் இசையில் அனைத்து பாடல்களும் “சூப்பர் ஹிட்”. மல்லிகா செராவத் கவர்ச்சி ஆட்டத்தில் “கலாசால” பாடல் அனைவரையும் கவந்துள்ளது. சந்தானம், சரண்யாமோகன் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nநாமக்கல் LMR திரையரங்கில் முதல் காட்சிக்காக ரசிகர்கள் காலை 6 மணி முதல் காத்துக்கொண்டிருந்தனர். LMR திரையங்கம் முன் சிம்புவின் ரசிகர்கள் ரசிகர்மன்ற பேனர்களை வைத்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள ஒஸ்தி இன்று ஒஸ்தியாக வெளிவந்துள்ளது.\nஉலகம்முழுவதும் ஒஸ்தி இன்று ஒசத்தியாக ரிலீஸ் added by admin on December 8, 2011\nஇனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…\nவாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை\nஇன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து\nசுசி ஈமு – கோழிப்பண்ணை முற்றுகை\nஅணை உடையும் என்பது கற்பனை கலந்த பொய் ஸ்டாலின் பேட்டி தி.மு.க.,இன்று ஒருநாள் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/nayanthara/", "date_download": "2019-04-20T20:26:23Z", "digest": "sha1:TKFU2B3AL2WHRYWKCJ5ZPEDM3F7EBGZR", "length": 9478, "nlines": 109, "source_domain": "www.behindframes.com", "title": "Nayanthara Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\n11:33 AM மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\n11:30 AM கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n11:28 AM “ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nஇனியும் பேசினால் – ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை\nசமீபத்தில் நடந்த “கொலையுதிர் காலம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் ராதாரவி பேசிய அநாகரிகமான வாரத்தைகளுக்கு தென்னிந்திய...\nராதாரவிக்கு விஷால் கடும் கண்டனம்.\nநயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவ கடுமையாக விமர்சித்திருந்தார்....\nமே தினத்தில் வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nகடந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சிவகார்த்திகேய���் நடித்த சீமராஜா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது அதைத்தொடர்ந்து...\nஇயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஐரா’. இந்த திரில்லர் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்....\nகறுப்பு வெள்ளை பெண்ணாக நயன்தாராவின் ஐரா..\nமுன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்களில் எல்லாம் கதையின் நாயகியாக, கதாநாயகியை மையப்படுத்திய படங்களில்...\nவிஸ்வாசம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nஅஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான...\nஅருண்விஜய்க்கு கிடைத்த எதிர்பாராத பிறந்தநாள் பரிசு\nநடிகர் அருண் விஜய் அடுத்ததாக தான் நடிக்கவுள்ள ‘பாக்ஸர்’ படத்திற்காக தயாராகி வருகிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த...\nசிவகார்த்திகேயனுக்காக மீண்டும் இணைந்த நயன்தாரா-ராதிகா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தை ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து...\nநயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்கும் ஐரா..\nஒரு படத்தையே தனி ஆளாக தாங்கிப்பிடிக்கும் கதாநாயகியாக சமீபகாலமாக மாறிவிட்டவர் நயன்தாரா. அப்படிப்பட்டவருக்கு அடுத்தததாக ‘ஐரா’ படத்தில் இன்னொருவரும் துணைக்கு நிற்கிறார்.....\nஇமைக்கா நொடிகள் – விமர்சனம்\nபெங்களூரு நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு சிபிஐ அதிகாரியான நயன்தாரா வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த தொடர் கொலைகளுக்கு காரணமான...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sarvam-thaalamayam/", "date_download": "2019-04-20T20:34:10Z", "digest": "sha1:Y56JQVJHV2P3JIFGNDA3U7HV4M2HWOXN", "length": 2945, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "Sarvam ThaalaMayam Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\n11:33 AM மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\n11:30 AM கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n11:28 AM “ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nமிருதங்கம் செய்யும் தொழில் செய்து வருபவர் குமரவேல். மகன் ஜிவி பிரகாஷ் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர்கள்...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=4388", "date_download": "2019-04-20T21:12:19Z", "digest": "sha1:DDQ2QFFPULICCQEFL67X6OIKXGMR3FUB", "length": 10760, "nlines": 154, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆரோக்கியமான கூந்தல் பெற: | Get healthy hair: - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nஇளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசியபின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக்கொள்வது தடுக்கப்படும்.\nஅதன் பின் ஹேர்டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலரவைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்த படி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும். மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபொம்மை பொம்மை பொம்மை பார்.... பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2010/02/", "date_download": "2019-04-20T20:54:09Z", "digest": "sha1:PFE5TM3GIDSIAPNHJCWKOTOGXCA2DBYJ", "length": 191376, "nlines": 400, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "February 2010 – Eelamaravar", "raw_content": "\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 21\nதமிழ் மக்களை ஆழ்ந்த சேகத்தில் ஆழ்திய நிகழ்வாக விடுதலைப் புலிகளின் சிறப்புத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரச்சாவு நிகழ்வு அன்று வன்னியில் நிகழ்ந்தது. உண்மையில் போராளிகள், தமிழ் மக்கள் மனங்களில் மட்டுமல்ல, சிங்களப் படைகளினதும், படைத்தளபதிகளினதும், ஆட்சியாளர்கினதும் மனங்களில் எல்லாம் நிறைந்திருந்தவர் தளபதி பால்ராஜ்.\nஓயாத அலைகள் – 3 பகுதி 3\nஓயாத அலைகள் -3. பகுதி -1.,\nஓயாத அலைகள் -3. பகுதி 2.மாதிரி இராணுவ முகாமை அமைத்துவிட்டு அவர்கள் மீளவும் கடற்பயிற்சியைத் தொடரவென கள்ளப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். கரைச்சிக் குடியிருப்பில் தங்கியிருந்த கரும்புலி அணி சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. இப்பயிற்சி பற்றி இத்தொடரின் முதலாவது அங்கத்தில் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம்.\nஇந்தத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தது கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதி. இதில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப்.கேணல் நரேஷ், கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் சிறிவாணி, கரும்புலி மேஜர் ஆந்திரா ஆகியோர் உட்பட வேறும் சிலர் இருந்தனர். இந்த நடவடிக்கைக்காக அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்றாவது தொகுதியிலிருந்தும் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக அச்சண்டைக்கென தெரிவு செய்யப்பட்டிருந்த இரண்டு பி.கே. எல்.எம்.ஜி இயக்குநர்களான கரும்புலி மேஜர் ஆதித்தன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் நித்தி ஆகியோர் மூன்றாம் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.\nமூன்று அணிகளாக உட்புகுந்து நடத்தும் இத்தாக்குதலை அருளன் நேரடியாகக் களத்தில் நின்று வழிநடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அம்முகாமிலிருந்து ஆறு ஆட்லறிகளும் தகர்க்கப்பட வேண்டுமென்பது தான் இலக்கு. இலக்கு நிறைவடைந்தால் மீதமுள்ளோர் பாதுகாப்பாகத் தளம் திரும்ப வேண்டுமென்பதும் திட்டமாக இருந்தது. வேவுத் தரவுகளின்படி முகாம் மாதிரி அமைக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதேவேளை கரும்புலிகள் அணியினரும் வேவு அணியினரும் இணைந்து தொடர்ந்தும் வேவுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்தனர்.\nஇந்நிலையில் அந்தப் பயிற்சித்திட்டத்தில் இணையும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளப்பாட்டில் கடற்பயிற்சியில் இருந்த அணிகளிடமிருந்து விடைபெற்று கரைச்சிக் குடியிருப்புக்கு நகர்ந்தேன். அங்கிருந்தபடியே சசிக்குமார் மாஸ்டரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். இரவு முழுவதும் பயிற்சி; அதிகாலையில் வீடுவந்து சேர்வோம்.\nஅது 1999 ஆம் ஆண்டின் ஐப்பசி மாதம். அந்த நேரத்தில் போர்க்களம் சற்று அமைதியாக இருந்தது. வன்னியின் நீண்ட முன்னரங்கில் பலமுனைகளிலும் முயன்று இடங்களைக் கைப்பற்ற முடியாமல் சிறிலங்கா இராணுவம் முடங்கியிருந்தது. சிலமாதங்கள் அமைதிக்குப் பின்னர் எதிரி ‘நீரொழுக்கு’ (Water-shed) என்ற பெயரில் அடுத்தடுத்து இரண்டு முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்தான். இப்போது எதிரி தனது மூலோபாயத்தை மாற்றியிருந்தான். அதாவது வழமையான முறைகளில் சண்டைபிடிக்காமல் கடுமையான தாக்குதலை நடத்தி புலிகளுக்கு இயன்றவரை உயிரிழப்பை ஏற்படுத்துவதும் பின்னர், பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் செல்வதும் என்பதே இந்தப் புதிய திட்டமாக இருந்தது. ‘வசந்த பெரேரா’ என்ற இராணுவத் தளபதியின் நேரடி வழிநடத்தலில் இந்த ‘நீரொழுக்கு -1, 2’ ஆகிய இரு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன. எதிரி நினைத்தது போல் பெரிய வெற்றியாகவே இவை இரண்டும் அமைந்திருந்தன. மிகக்குறுகிய அகலத்தில் (அண்ணளவாக இரு கிலோ���ீற்றர்கள்) புலிகளின் காவலரண் வரிசைமீதும் பின்தளங்கள் மீதும் சரமாரியான ஆட்லறித் தாக்குதலை நடத்திவிட்டு முன்னேறிச்சென்று சடலங்களைக் கைப்பற்றிக் கொண்டு பின்வாங்கிச் செல்வதே இந்தத் திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரம். அதுவரை எதிரி பயன்படுத்தியிராத அளவுக்கு ஆட்லறி எறிகணைகள் இந்நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான எறிகணைகள் இடைவெளியின்றி மிகக்குறுகிய இடத்தின் மீது ஏவப்பட்டன. ஒருமணி நேரம் நடத்தப்படும் இத்தாக்குதலின் பின்னர் எதிரியணிகள் முன்னேறிச் சென்று காவலரண்களைக் கைப்பற்றும். வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களையும் ஆயுத தளபாடங்களையும் தூக்கிக் கொண்டு, காவலரண்களையும் அழித்துவிட்டு எதிரியணிகள் தாமாகவே தளம் திரும்பிவிடும்.\nஇந்த இரு நடவடிக்கைகளிலும் மாலதி படையணியே தாக்குதலுக்கு உள்ளானது. இயக்கம் இதுவரை எதிர்கொள்ளாத அளவுக்கு ஆட்லறி மழை பொழியப்பட்டது. இரண்டு நடவடிக்கைகளிலும் ஐம்பது வரையான போராளிகளின் உடல்கள் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டுச் செல்லப்பட்டன. வழமையாகவே போராளிகளின் உடல்கள் எதிரியால் கைப்பற்றப்படுவது ஈழப்போராட்டத்தில் சகிக்க முடியாத தோல்வியாகக் கருதப்பட்டு வந்தது. இந்தப் புது நடவடிக்கையால் போராளிகள் உண்மையில் குழம்பித்தான் போனார்கள். மீட்பு நடவடிக்கைக்கோ தாக்குதலுக்கோ மேலதிக அணிகள் நகர முடியாதளவுக்கு எறிகணை வீச்சு மட்டுமல்லாமல், மிக விரைவாகவே எதிரி தமது தளத்துக்குப் பின்வாங்கிச் செல்வதும் குழப்பமாக இருந்தது.\n‘நீரொழுக்கு -1’ நடவடிக்கை 14/10/1999 அன்று நடத்தப்பட்டது. இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர்; 32 வித்துடல்கள் எதிரியால் கைப்பற்றப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த முதலாவது நடவடிக்கையில் இயக்கத்தின் ஆட்லறி நிலையும் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் ஆட்லறிக்குச் சேதமில்லை எனினும் எறிகணைக் களஞ்சியம் தீப்பற்றியதுடன் இரு போராளிகள் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ‘நீரொழுக்கு -2’ நடவடிக்கையிலும் நாற்பது வரையான பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர். 28/10/1999 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 28 வித்துடல்கள் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு சர்வத���சச் செஞ்சிலுசைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன.\nஇரண்டு கிழமைகளுக்குள் அடுத்தடுத்து அம்பகாமம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த இரு நடவடிக்கையாலும் ஒருவித அதிர்ச்சி பரவியிருந்தது. இதேபோன்று தொடர்ந்தும் பல தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்படப் போகின்றன என்பதும் தெளிவாகத் தெரிந்திருந்தது. எதிரி உச்சக்கட்ட உளவியற் போரைத் தொடுத்திருந்தான். வன்னியில் பெரும்பாலான மக்களும் – குறிப்பாக எதிரியின் முன்னணி நிலைகளுக்குக் கிட்டவாக வாழ்ந்த மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இரண்டொரு நாட்களில் தமது இடங்களை இராணுவம் கைப்பற்றிவிடுமென்று அவர்கள் நம்பினார்கள். களமுனையிலிருந்த போராளிகளுக்கும் குழப்பமாகவே இருந்தது. இந்தப் புது முயற்சியை எப்படி எதிர்கொள்வதென்பது பெரிய புதிராகவே இருந்தது. இன்னும் ஒரு கிழமைக்குள் அடுத்தகட்ட நடவடிக்கையையும் எதிரி முன்னெடுப்பான் என்பதை அனைவரும் விளங்கிவைத்திருந்தனர்.\nஇந்நிலையில், நீரொழுக்கு -1 நடவடிக்கையின் பின்னர் சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சித் திட்டம் சூடு பிடித்தது. இந்தத் தாக்குதலுக்கான தேவை இப்போது அவசரமாகவும் அவசியமாகவுமிருந்தது. ஆகக் கடைசிக்கட்ட வேவுக்காக இளம்புலி அண்ணனோடு கரும்புலிப் போராளிகள் சிலர் சிங்கபுர போயிருந்த நிலையில் மிகுதிப்பேரோடு இறுதிக்கட்டப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இதேவேளை முல்லைத்தீவுச் சந்தியிலிருந்து கடற்கரை செல்லும் பாதையில் விடுதலைப் புலிகளின் இன்னோர் அணியும் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. லெப்.கேணல் தூயவன் (யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நீரில் மூழ்கிச் சாவடைந்தார்) தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் ஈடுபடும் அரசியற்றுறையைச் சேர்ந்த அணியே அது. வசந்தன் மாஸ்டர் தலைமையில் (எல்லாளன் படத்தில் பயிற்சி ஆசிரியராக வருபவர்; வன்னியில் நிகழ்ந்த இறுதிநேரப் போரில் முக்கிய பங்காற்றி வீரச்சாவடைந்தார்; இவரைப் பற்றித் தனியே எழுதப்பட வேண்டும்) அங்கே பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அந்தப் பயற்சித் திட்டத்திலும் இடையிடையே கலந்துகொள்ள வேண்டிய நிலை எனக்கிருந்தது.\nஇந்நிலையில் 27/10/1999 அன்று காலை எட்டு மணியிருக்கும். அன்று அதிகாலை முடித்த பயிற்சியின் அசதியில் மற்றவர்கள் தூங்கிக் கொண���டிருந்தார்கள். அன்றைய இரவுதான் இறுதியான மாதிரிச் சண்டைப்பயிற்சி என்பதால் அதற்கான ஆயத்தங்களில் நானும் சசிக்குமார் மாஸ்டரும் ஈடுபட்டிருந்தோம். திடீரென்று பார்த்தால் கள்ளப்பாட்டிலிருந்த அணிகளெல்லாம் இங்கே வந்துகொண்டிருந்தார்கள். இங்கு வருவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லையென்பதால் ஓடிச்சென்று மறித்து விசாரித்தால் அவர்களுக்கு அப்படித்தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது சைக்கிளில் எழில் வந்துகொண்டிருந்தார். எழில், இம்ரான்–பாண்டியன் படையணியில் வழிகாட்டிப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக இருந்தார்.\n‘மாஸ்டர், கடாபி அண்ணையும் வந்துகொண்டிருக்கிறார். இவையளைப் பாத்து எங்கயாவது இருக்கவிடுவம். அவர் வந்து கதைப்பார்’ – இது எழில்.\nகடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளை முன்வீட்டில் இருத்தினோம். சற்று நேரத்தில் கடாபி அண்ணை வந்துவிட்டார். எழிலோடும் சசிக்குமார் மாஸ்டரோடும் தனியே கதைத்தபின் கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளோடு கதைத்தார்.\n‘இன்றோடு உங்களுக்குரிய கரும்புலிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகள் முடிவடைந்து விட்டன. இப்போது நீங்கள் அனைவரும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மிக அவசரமாக நாங்கள் ஒரு தாக்குதலை சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராகச் செய்தாக வேண்டும். நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. போராட்டப் பாதையில் தடைக்கற்களை உடைக்கும் கடமை கரும்புலிகளுடையது. அவ்வகையில் இப்போது உங்களுக்கான நேரம். உங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும். இரண்டொரு நாட்களுள் நாங்கள் தாக்குதலுக்காகச் செல்ல வேண்டும். ஓய்வுக்கான நேரமின்றி பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்தையும் தாக்குப்பிடித்துத் தேறுங்கள், வெல்லுங்கள்’ என்பதே அவரின் சுருக்கப் பேச்சாக இருந்தது.\nஏற்கனவே சிங்கபுர மீதான தாக்குதலுக்கெனப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த இரண்டாம் தொகுதிக் கரும்புலி அணியும் தற்போது கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த மூன்றாம் தொகுதி கரும்புலிகள் அணியும் எதிரெதிர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த போதும் இவர்கள் யாரும் மற்ற அணியினருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கடாபி அண்ணன் வந்த கணத்திலிருந்து அனைத்தும் துரித கதியில் நடக்கத் தொடங்கின. அவர் நவீனவகை GPS கருவிகளைக் கொண்டுவந்திருந்தார். இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்திலிருந்தே GPS பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் இப்போது உலகில் சந்தைக்கு வந்திருக்கும் ஆகப்பிந்திய வடிவத்தையே கடாபி அண்ணன் கொண்டு வந்திருந்தார். ‘XL 2000’ என்ற பெயரில் வந்த அவ்வடிவம் அதுவரை இயக்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த வடிவங்களை விட மிகமிகத் துல்லியமானது; மேம்பட்ட பல வசதிகளைக் கொண்டிருந்தது.\nஅந்த GPS கருவி தொடர்பான விளக்கத்தையும் பயற்சியையும் வழங்குவதற்கு எழில் வந்திருந்தார். கரும்புலி அணியிலிருந்து ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு GPS பயிற்சி வழங்கப்பட்டது. ஏனைய அனைவருக்கும் ஆட்லறிப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆம் அன்று அதிகாலையே நாங்கள் தங்கியிருந்த வீட்டின் பின்பக்கம் 85 mm ஆட்லறி (புளுக்குணாவ முகாமில் கைப்பற்றப்பட்டது) கொண்டுவரப்பட்டிருந்தது. யாருக்கும் முழுமையான திட்டம் சொல்லப்பட்டிருக்கவில்லை. அன்று 27 ஆம் திகதி பகல் முழுவதும் ஆட்லறிப் பயிற்சியும் GPS பயிற்சியுமே நடந்து கொண்டிருந்தன. நீரொழுக்கு -1 நடவடிக்கையில் எமது ஆட்லறி நிலை தாக்கப்பட்டது பற்றியும் ஆட்லறிப் பயிற்சி வழங்க வந்திருந்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். மறுவளத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐவருக்கும் GPS பயிற்சியை எழில் கொடுத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு நடக்க இருந்த சிங்கபுர மாதிரி முகாம் பயற்சியை நிறுத்தும்படியும், இதுவரையான பயிற்சியோடேயே முகாமைத் தாக்கலாமென்றும் காடபி அண்ணன் சொல்லியிருந்தார். ஆனால் தாக்குதலணியினர் அதை நம்பவில்லை. ஏற்கனவே சிலதடவைகள் இப்படி இடைநிறுத்தப்பட்டது போல்தான் இந்தமுறையில் இடைநிறுத்தப்படுகிறது என்று ஊகித்திருந்தனர். அத்தோடு மூன்றாம் தொகுதியினர் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு ஓய்வின்றி பயிற்சிகள் வழங்கப்படுவதிலிருந்து ஏதோ வித்தியாசமாக நடக்கிறதென்று அவர்கள் கருதியிருந்தனர்.\nஇயக்கத்தின் ஆட்லறியை எதிரி தாக்கியதற்குப் பழிவாங்கும் முகமாக எதிரியின் ஆட்லறிகள் சிலவற்றை உடனடியாகத் தாக்கியழிக்க இயக்கம் முடிவெடுத்துள்ளது என்ற கதை மூன்றாம் தொகுதியினரிடம் பரவியிருந்தது. ஏற்கனவே, ஆட்லறிகளைத் தகர்க்கத்தான் இரண்டாம் தொகுதியினர் மாதக்கணக்கில் முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் அவர்களுக்குத் தெரியாது. இரண்டு அணியினரின் பயிற்சிகளையும் தெரிந்த எமக்கோ இன்னும் குழப்பம் தான். ஒரே நேரத்தில் பல ஆட்லறித் தளங்களை இயக்கம் தாக்கப் போகிறதா இல்லாவிட்டால் இப்படிப் பெருந்தொகையானோர் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவையில்லையே இல்லாவிட்டால் இப்படிப் பெருந்தொகையானோர் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவையில்லையே இப்படி அதிகம் யோசித்துக் கொண்டிருக்க உண்மையில் எமக்கு நேரமிருக்கவில்லை. அவ்வளவுக்கு வேலை தலைக்குமேல் நிறைந்திருந்தது.\n27 ஆம் திகதி முழுமையாகவும் பயிற்சியோடே கழிந்த நிலையில் 28 ஆம் திகதி விடிந்தது. அன்று நகர்வுப் பயற்சியும், ஆட்லறிச் சூட்டுப் பயிற்சியும் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மிக அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் இருந்தது. மறுபக்கத்தில் அம்பகாமத்தில் நீரொழுக்கு -2 நடந்ததும் அன்றுதான். அன்றைய நடவடிக்கை வன்னியில் பெரிய கிலேசத்தை உண்டுபண்ணியது.\nதவராஜா அஜந்தன் (மேஜர் பாவலன்)\nமண்ணின் மடியில் :- 01.02.2009\n1992 ஆம் ஆண்டுக் காலப்பகுதி சூழ்நிலை காரணமாக யாழ் மண்ணிலிருந்து வன்னி மண்நோக்கிய எனது பயணமானது நிரந்தரமாகியது. முன்பும் கூட வன்னிமண் நோக்கிய பயணங்கள் பல இடம் பெற்றாலும் இப்பயணம் ஏனோ நிரந்தரமாகிவிட்டது. இந்தக்காலப்பகுதியில் தான் அஜந்தனுடைய (பாவலன்) நட்பு எனக்குக் கிடைத்தது. அந்தக்காலப்பகுதியில் நான் வவுனிக்குளம் பகுதியில் உள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றவேளை அவன் கொல்லவிளாங்குளம் பகுதியிலிருந்து அங்கு கல்விகற்க வந்திருந்தான்.\n7ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய நமது நட்பு போர்க்களம் வரை தொடர்ந்தது. அவன் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி திறமையாகவே செயற்படக் கூடியவன். குறிப்பான நன்றாகப் பாடுகின்ற தன்மை அவனிடம் கூடிப்பிறந்தது எனலாம். அவன் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எமது பள்ளி நினைவுகளை மீட்டுவதற்கு சந்தர்ப்பம் இதுவல்ல என நினைக்கின்றேன். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தாய்ச்சமர்க்கெல்லாம் தலையாக விளங்கியதும் ஆசியாவில் மிக நீண்டது என வரலாறுகளில் பதியப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஜயசுக்குறூய் இராணுவ நடவடிக்கை 1997 மே 13ஆம் திகதி தொடங்கப்பட்டது. இதனால் தமிழரின் நிலங்கள் பல விழுங்கப்பட்டு வன்னியினுடைய ஏறக்குறைய அரைவாசிக்கும் மேற்பட்ட இடம் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சென்று கொண்டிருந்த வேளையில் தான் ஜயசுக்குறூ நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப்புலிகளின் சமர் வலுவடைந்தது.\nஅந்த நேரத்தில் தான் காலம் என்னையும் ஒரு போராளியாக்கியது. ஆசிய வரலாற்றிலேயே மிக நீண்ட ஒரு யுத்தத்தினை உலகம் வியக்கும் வண்ணம் மரபு வழியாக வாசல்கள் யாவும் அடைக்கப்பட்ட வன்னியிலிருந்து புலிகள் கொண்டு எதிர் கொண்டனர். வன்னியின் நுழைவாயிலாக விளங்குகின்ற ஏ9 வீதியூடாக ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலுக்கு புலிகள் கடும் எதிர்ப்பினை காட்டினார்கள். அதாவது முகாம் வடிவிலான காவலரண்களை அமைத்து படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தத் தொடங்கினர். குறிப்பாக புளியங்குளத்தைத் தாண்ட முடியாது படையினர் தினறியபோதுதான் படையினர் இரகசியமாக டொலர்பாம், நெடுங்கேணி, குழவிசுட்டான், கோடாலிக்கல், வாவெட்டிமலை, கருப்பட்டமுறிப்பு, ஆகிய இடங்களைத் தாண்டி அம்பகாமம் வரை வந்து நின்றனர்.\nஅதேவேளை மன்னார்மாவட்டத்திலும் ஏற்கனவே எடிபல இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பகுதியூடாக பள்ளமடு, பெரியமடு, பாலம்பிட்டி, பனங்காமம், மூன்றுமுறிப்பு என்று தனது நில ஆக்கிரமிப்புத் திட்டத்தை விஸ்தரித்திருந்தனர். இதனால் மன்னாரிலிருந்து செம்மலை, அளம்பில் வரையான கிட்டத்தட்ட 132 மைல் நீளத்திற்கு தொடர் காவலரண்களை அமைத்துப் புலிகள் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். குறிப்பாக நூறு மீற்றர் தூரத்திற்கு மூன்று காவலரண்கள் என அமைக்கப்பட்டு ஒவ்வொரு காவலரணிலும் இரண்டு போராளிகள் வீதம் காவலிருந்தனர்.\nஇங்கு ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். மன்னாரில் இருந்து மூன்றுமுறிப்பு வரை இடம் பெற்ற இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பாக பிரிகேடியர் ஜெயம் அண்ணா அவர்களும், மூன்றுமுறிப்பிலிருந்து – வன்னிவிளாங்குளம் வரையான முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பாக லெப்.கேணல் வீமன் அண்ணா அவர்களும், வன்னிவிளாங்குளத்திலிருந்து அம்பகாமம் வரையான களமுனைக்குப் பொறுப்பாக துரோகி கருணாவும், லெ.கேணல் ராபெட்டும் நியமிக்கப்பட்டிருந்தனர் இருந்தனர். முக்கியமாக ஜயசிக்குறூய் நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து ஏ9 வீதியினைக் குறுக்கறுத்து அமைக்கப்பட்ட இராணுவத்தடுப்பு வேலிகளுக்கு லெப். கேணல் ராபெட் அவர்களே பொறுப்பாக இருந்தார். ஆனால் மாங்குளப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புச் சமர்களின் கட்டளைத் தளபதியாகவும், கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னி வந்து களமாடிய போராளிகளின் கட்டளைத் தளபதியாகவுமே துரோகி கருணா இருந்தான்.\nஆனால் பின்நாட்களில் தான் ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கையின் ஒட்டுமொத்த கட்டளைத்தளபதியாக தானே இருந்ததாக தம்பட்டமடித்தான். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளும் எந்தவிதமான மறுப்பறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை. காரணம் கருணாவின் கருத்துக்கு பதிலளித்து அவனை ஒரு முக்கியப்படுத்த விரும்பவில்லை. அடுத்து அம்பகாமத்திலிருந்து – ஒட்டுசுட்டான் வரையான களமுனைக்குப் பொறுப்பாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் அன்ரன் மாஸ்ரர் அவர்களும், பிரிகேடியர் விதுசா அக்கா அவர்களும், தலைமைவகிக்க. ஒட்டுசுட்டானிலிருந்து – செம்மலை, அளம்பில் வரையான களமுனைக்கு பொறுப்பாக கேணல் லோரன்ஸ் அண்ணா அவர்களும், ஒட்டுமொத்த ஜயசிக்குறூய் இராணுவநடவடிக்கையின் கட்டளைத் தளபதியாக போரியல் ஆசான் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களும் இருந்தனர்.\nஇது தான் ஜயசிக்குறூய் களமுனையை விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட விதம். அத்துடன் கிளிநொச்சி 55 கட்டை வரை முன்னேறிய இராணுவத்தினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு பிரிகேடியர் தீபன் அண்ணா அவர்களும், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைத்தளபதிகளான லெப்.கேணல் ராஜசிங்கன் அண்ணா, லெப் கேணல் ராகவன் அண்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிலையில் தான் அம்பகாமத்தில் (பழைய கண்டிவீதி) இராணுவத்தின் முன்னேற்றம் உக்கிரமடைந்தது. காரணம் ஏற்கனவே கிளிநொச்சியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. ஆகவே அம்பகாமம் வரை வந்த படையினர் எப்பாடு பட்டாவது பழைய கண்டிவீதியூடாக பாதையைத் திறந்துவிடத் துடித்தனர். ஆரம்பத்தில் இந்தக் களமுனையில் மாலதி படையணியினரே நின்றிருந்தனர். குறிப்பாக இரண்டு களமுனைகளினூடாகவே படையினரின் முன்னேற்றம் உக்கிரமாக இருந்தது.\nஒன்று ஏ9 வீதி மற்றையது அம்பகாமம் பழைய கண்டிவீதி. மாங்குளம் களமுனையால் நகரமுடியாது என உணர்ந்த படையினர். அம்பகாம��் பகுதியூடாக எப்பாடுபட்டாவது நகர வேண்டும் என பகீரதப் பிரயர்தனம் செய்தனர். ஆகவே இந்தக் களமுனைக்கு உடனடியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணிகள் நகர்த்தப்பட்டனர். ஆகவே நானும் அந்தக் களமுனைக்கு நகர்ந்து களப்பணிகளை ஆற்றிய காலத்தில்தான் ஜயசிக்குறூய் களமுனையின் வெற்றிவிழா நாளும் வந்தது. அதாவது 13.05.98 அந்த நேரத்தில் தான் வன்னி இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று மேற்கு வன்னி, இரண்டாவது கிழக்கு வன்னி. மேற்கு வன்னிக்கு பிரிகேடியர் தீபன் அண்ணாவும், கிழக்கு வன்னிக்கு பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களும் கட்டளைத் தளபதிகளாகச் செயற்பட்டனர். அந்தவகையில் நான் ஜயசிக்குறூய் வெற்றி விழாவினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மேற்கு வன்னிக்கு அதாவது மல்லாவிப் பகுதிக்கு அனுப்பப்பட்டேன்.\nஅந்த நாளும் வந்தது. அன்று மல்லாவியிலிருந்து தமிழீழ தேசியக் கொடி மக்களால் வீதி வழியே ஏந்திச் செல்லப்பட்டு கண்டி வீதியிலே ஏ9 கண்டிவீதியில் உள்ள பழையமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அப்போதைய மாங்குளம் களமுனைத் தளபதியாக இருந்த துரோகி கருணாவிடம் கொடுக்கப்பட்டது. இதன் போது பாவலன் (அஜந்தன்) ஒரு உரையொன்றை நிகழ்தியிருந்தான். அதில் அவன் வெகுவிரைவில் “களமுனைப் போராளிகளுக்கு மாணவர்கள் வந்து தோள் கொடுப்பார்கள்; “என்று கூறியிருந்தான். அப்போது அவன் கூறியதை ஒரு வாரத்தில் நிறைவேற்றியிருந்தான். அவன் தன்னை ஒரு போராளியாக மாற்றியிருந்தான். தனது அஜந்தன் என்ற பெயரை பாவலனாக மாற்றிக்கொண்டு சாள்ஸ் அன்ரனிசிறப்புப் படைப் போராளியாக அம்பகாமம் களமுனைக்கு வந்து சேர்ந்தான்…..\nபாவலன் அம்பகாமம் களமுனைக்கு வந்த நேரத்தில் நான் காவலரண்களில் கடமை புரியும் களமுனைப் போராளிகளுக்கும் பின்தளத்திற்குமான இணைப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அவனை நான் அம்பகாமத்தில் சந்திப்பேன் என்று கனவிலும் கூட நம்பவில்லை. பள்ளிப்பருவத்தில் ஒன்றான நண்பர்கள் பகைவிரட்டவும் ஒன்றானோம். களமுனைக்கு வந்த பாவலனை அம்பகாமம் கட்டளைத்தளபதி அன்ரன் மாஸ்ரர் அவர்கள் என்னுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார். எனவே நாம் இருவரும் இணைந்து களப்பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தோம்.\nஇதில் சில விடயங்களை பகிர்ந்து க��ள்ளலாம் என நினைக்கின்றேன். நாங்கள் இருவரும் களமுனையிலுள்ள போராளிகளுக்கும் பின்தளப் பகுதிகளுக்குமான இணைப்பாளர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தோம். குறிப்பாக அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் பின்தளப்பகுதியிலிருந்து முன் காவலரணுக்குச் சென்றுவிடுவோம். இதில் பல ஆபத்துக்கள் இருந்தன. அதாவது முன்களமுனையில் உள்ள போராளிகளை விட பின்தளப்பகுதிகளைக் குறிவைத்தே படையினர் தாக்குதல்களை மேற்கொள்வார்கள். இதில் மோட்டார் படையணிகளின் நிலைகள், மற்றும் பின்தள முகாம்கள் என்பன இராணுவ வேவு அணிகளினால் பல தாக்கப்பட்டிருந்தன. ஏனெனில் பின்தளத்தைச் சிதைத்தால் இலகுவாக தாங்கள் முன்னேறிவிடலாம் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.\nபொதுவாக பதுங்கியிருக்கும் வேவு அணியினரின் தாக்குதலில் பல போராளிகள் வீரச்சாவடைந்தும் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு தாக்குதலில் நானும் பாவலனும் சிக்கியிருந்தோம். 16.08.98 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரம் ஐந்து மணியைத் தாண்டி விடிந்துகொண்டிருந்தது. களமுனையில் பல பணிகள் இருந்தமையால் அன்று விடிவதற்கு முன்னமே நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். எங்களின் முகாமிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் சென்றால் தான் முன்னணிக் காவலரண்களை அடைய முடியும். ஆனால் வேகமாக நகரவும் முடியாது. அடர்ந்த காடு என்பதனால் மிகநிதானமாக மெதுவாகவே நடந்து சென்றோம். திடீரென ஏதோ இனம்புரியாத சந்தேகம் எம்மிடையே எழுந்தமையால் இருவரும் நிலையெடுத்துத் தயாரானோம். நாம் சந்தேகப்பட்டது சரியாகியது.\nஅங்கு ஊடுருவியிருந்த வேவு அணி ஒன்று தளம் திரும்பிக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில் நான் பாவலனைப் பார்க்க அவனது துப்பாக்கி முழங்கியது. உண்மையில் இருவரும் எப்படிச் சண்டை செய்தோம் என்று தெரியவில்லை. அத்துடன் பின்தளப்பகுதியில் இராணுவம் ஊடுருவி விட்டது என நினைத்த காவலரண் போராளிகள் தாக்குதலை இராணுவ நிலைகள் நோக்கி தொடுக்க பின்தளப்பகுதியில் இருந்த மோட்டார் அணிகள் களமுனைநோக்கி இராணுவம் என நினைத்து மோட்டார் தாக்குதலை இராணுவ சூனியப்பகுதி நோக்கி நடாத்தினர். ஆனால் தாக்குதல் நடைபெற்ற எமது பகுதிகளுக்கு உடனடியாக மேலதிக படையணிகள் வரமுடியவில்லை. காரணம் எங்களால் அவர்களுடனான தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம�� கிடைக்கவில்லை. அதனால் நாம் இருவரும் மட்டுமே சண்டையை நடத்தி முடித்தோம்.\nஅன்றுதான் பாவலனின் சண்டை வலுவையும், அவனிடமிருந்த ஓர்மத்தையும் பார்த்தேன். அந்த அதிகாலையில் நடந்த சண்டையில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட ஒருவன் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிபட்டான். இதுவே பாவலன் கண்ட முதலாவது சண்டையாகும் இந்தச் சண்டை முடிந்த அன்று நள்ளிரவு அதாவது 17.08.98 திங்கட்கிழமை எனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது அன்று நள்ளிரவு 1 மணியிருக்கும் திடீரென்று ஒரு எல்ஃப் ரக வாகனம் ஒன்று நாங்கள் இருந்த பின்தளப்பகுதிக்கு வந்து நின்றது. அதில் வந்தவர்கள் உடனடியாக அந்த வாகனத்தில் ஏறுமாறு கேட்க பாவலன் என்முகத்தைப் பார்த்து “எங்கை மச்சான் சண்டைக்கோ” என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. “ஓம்போல” என்று சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறினேன்.\nவாகனம் வேகமாக சென்றது அது சென்ற பாதை எனக்கு பரீட்சயம் என்பதால் அது அம்பகாமத்தின் பின்தளத்திலுள்ள குறிஞ்சி முகாமுக்கு செல்கிறது என உணர்ந்தேன். வாகனம் சடாரென குறிஞ்சி முகாமிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நின்றது. அப்போது அங்கு பல போராளிகள் மரத்தோடு மரமாக நின்றிருந்தனர். உடனே பாவலன் மச்சான் மீற்றிங் போலகிடக்கு என்றான். அப்போது நான் தாக்குதலுக்கான திட்டம் சொல்லப் போயினம் என்று சொல்லிக் கொண்டு முன் பதுங்குகழியடியைத் தாண்டினேன். அப்போது “என்னப்பன் எப்பிடிஇருக்கிறியள்டா.” என்ற சொல் என் செவிகளுக்குள் நுழைந்தது. சட்டெனத் திரும்பினேன். அந்த இருளில் பிரகாசமாகத் தெரிந்த அந்தச் சூரியதேவனின் குரலது. ஆம் எல்லோரும் காணத்துடிக்கும் எம் தேசியத் தலைவரின் குரல். ஓடிச் சென்று கட்டியணைக்க வேண்டும் போலிருந்தது.\nஎனது சந்தோசத்திற்கு அளவேயில்லை. அத்துடன் தேசியத் தலைவருடன் கேணல் ராஜூ அண்ணா, பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் தீபன் அண்ணா ஆகியோரும் வருகை தந்திருந்தனர். உணவுண்டபின் தேசியத்தலைவர் எம்மைப் பார்த்து “யாரப்பன் நேற்று வேவு அணியோடை சண்டைபிடிச்ச பிடிச்சது…” என்று சொல்லி முடிப்பதற்குள் நானும் பாவலனும் கையை உயத்திவிட்டோம். பின் எங்களை அழைத்து எங்கள் இருவர் தோள்களிலும் தனது கையைப்போட்டு தோழமை கொண்டாடி எங்களை வாழ்தியதை என்ன வார்த்தைகள் இல்லை. “பல போரா��ிகள் அண்ணையை காணாமல் வீரச்சாவடைய நான் வந்து ஒரு கிழமைக்குள்ளே அண்ணையைக் கண்டுட்டன்டா” எண்டு பாவலன் அடிக்கடி சொல்லுவான். துரதிஸ்ட வசமாக 20.08.98 நடந்த சண்டையில் நான் படுகாயமடைந்து களமுனையிலிருந்து அகற்றப்பட்டேன்.\nஅப்போது நான் எதிர்பார்க்கவில்லை. நான் களமுனையிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படப் போகின்றேன் என்று. நான் களமுனையிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அகற்றப்பட்ட பின் பாவலனே எனது பணிகளையும் சேர்த்துப் பார்த்திருந்தான். நான் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயம் எனக்கு ஒரு மடலை அனுப்பியிருந்தான். அதில் “டேய் நீசுமந்த அந்த இலட்சியத்தை நான் சேர்த்துச் சுமக்கின்றேன். கெதியாய் வா. ரெண்டுபேரும் சேர்ந்து முதன் முதல் 6 ஆமியைக் கொண்டது பொல் 600 பேரைக் கொல்லுவம்டா. டேய் நான் நினைச்சண்டா நீ செத்திட்டாய் எண்டு. நீ விரைவில் சுகமாகி சண்டைக்கு என்னோடை வர ஈழத்தாயைப் பிரார்த்திக்கின்றேன். அன்புடன் – தமிழ்த்தாய் மகன் பாவலன் (அஜந்தன்) என்று எழுதியிருந்தது.\nஎனக்கு அழுகை வந்தது. இருந்தும் என்ன செய்வது இருவரும் இணைந்து பணியாற்ற கடைசிவரை முடியவில்லை. ஜெயசிக்குறூய் சண்டைக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் போது இவனின் பங்கு முக்கிய மானது. அத்துடன் ஆனையிறவுத் தளம் தாக்கியழிப்பதற்காக பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா தலைமையில் இத்தாவிலில் விடுதலைப்புலிகள் தரையிறங்கிய போதும் இவன் முக்கிய பங்காற்றினான். குறிப்பாக இத்தாவிலில் தரையிறங்கிய பால்ராஜ் அண்ணாவுடன் சென்ற லெப்.கேணல் ராஜசிங்கன், கேணல் நகுலன் ஆகியோருடன் சென்று தலையிறங்கியவன் பாவலன். ஒரு கட்டத்தில் இராணுவம் பால்ராஜ் அண்ணா அவர்களை நெருங்கிய வேளையில் அதைத்தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியைச் சேர்ந்த தென்னவன், கேணல் நகுலன் ஆகியோருடன் இணைந்து பாவலன் தொடராக 9 மணிநேரச் சண்டையில் ஈடுபட்டு தேசியத் தலைவரிடம் பாராட்டுக்களைப் பெற்றான்.\nஇதன்போது இவனின் சகோதரி ஒன்றையும் பளைப் பகுதியில் நடந்த ஓயாத அலைகள் -03 நடவடிக்கையின் போது நாட்டிற்காக இழந்தான். அதன் பின்னர் இடம் பெற்ற தீச்சுவாலை நடவடிக்கையில் காயமடைந்தான். பின்னர் சமாதான முயற்சியி;ன் போ���ு விடுதலைப்புலிகள் யாழ் சென்ற போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அரசியல் துறையில் இணைக்கப்பட்டு அவர்களுடன் சென்று பணியாற்றினான். இந்தக் காலத்தில் தான் சந்தர்ப்பம் காரணமாக நான் புலம் பெயர் நாடொன்றுக்கு வந்திருந்தேன். அங்கு வந்தபின்னும் அவனது தொடர்பு மீண்டும் எனக்குக் கிடைத்தது. பின்னர் சமாதான முயற்சி முறிவடைந்த பின்னர். வன்னி திரும்பி சாள்ஸ் அன்ரனிச் சிறப்புப் படையின் அரசியல்ப் பொறுப்பாளராகச் செயற்பட்டான். இந்தக் காலத்தில்தான் வன்னிமீதான இறுதிக்கட்ட யுத்தம் தொடங்கியது. இந்த யுத்தத்தின் போது மடு களமுனைக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட பாவலன். 2008 மே மாதம் பண்டிவிரிச்சான் களமுனையில் காயமடைந்தான்.\nஇதனால் இவனது வலது கால் பாதம் பலத்த சேதம் அடைந்தது. சிறிதுகால மருத்துவ ஓய்வுகளின் பின் மீண்டும் தாயகத்துக்கான தன்பணியைத் தொடர்ந்தான். இந்த நேரத்தில் தான் வன்னி மேற்கின் பெரும்பாகம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் விழுங்கப்பட மக்கள் அனைவரும் வன்னி கிழக்கை நோக்கி நகர்ந்த போது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுதற் பொருட்டு பாவலனை நியமித்திருந்தார். பின்னர் வன்னியின் சுருக்கு இறுகிய போது பாவலன் முகமாலை களமுனையில் எல்லைக்கல்லாக நின்றான். பின்னர் முகமாலைப் பகுதியை விட்டு புலிகள் பின்வாங்கிய போது விசுவமடு சென்று மக்களின் பணிகளை மேற்கொண்டவன். இதன் போது எனக்கு மீண்டும் அவனது தொடர்பு கிடைத்தது. அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக எனக்கு அடிக்கடி கூறுவான். குறிப்பாக மக்கள் படும் அவலங்கள் அவனை வாட்டியது.\nஇருந்தும் காலத்தின் கட்டாயம் அவனை மீண்டும் களமுனைக்கு செல்ல தூண்டியது. அவன் களமுனைக்கு செல்வதற்கு ஒரு சில நாட்கள் முன்பு (25.01.09) என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தான். அதன்போது அவனிடம் நான் ஜனவரி 31ஆம் திகதி லண்டனில் மாபெரும் கண்டணப் பேரணி நடைபெற இருப்பதாகக் கூறினேன். அதற்கு அவன் களமுனையின் யதார்த்த நிலைமை எதிர்கால செயற்பாடுகள் ஆகியன பற்றி விரிவாகக் கதைத்ததான். அதில் அவன் இறுதியாகப் பேசிய வார்த்தைகள் என் மனதை இன்னும் வாட்டிநிற்கின்றன. “மச்சான் நான் சண்டைக்குப் போறன். ஆனால் திரும்பி வரமாட்டன். ஏனெண்டால் நிலைமை மோசமடா. இனி நீங்களும் தான் ஏதாவது செ���்யவேணும். அண்ணையைக் காப்பாற்றோணும் அவருக்கு ஒண்டும் நடக்ககூடாது.\nநாங்கள் இல்லாட்டிக்கும் அண்ணைக்கு நீங்கள் துணையாக நின்று தமிழீழ இலட்சியத்தை வெறெடுக்ககோணும் மச்சான். கால் ஒண்டு துண்டாய் ஏலாது முடிந்தால் கரும்புலியாகப் போகலாம் இவங்கள் விடுறாங்கள் இல்லை. சரி மைச்சான் நான் வைக்கிறன். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” என்று அவன் கூறி முடிப்பதற்குள் எனது கண்கள் கனத்துவிட்டன. அன்று தான் இறுதியாக அவனுடைய குரலைக் கேட்டேன். அதுவும் தொடர்புகள் பலதடவை துண்டிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டு பல சிரமங்களின் மத்தியில் அவனுடன் கதைத்தேன். இதன் பின் பாவலன் களமுனை நோக்கி (01.02.09) நகர்ந்து கொண்டிருந்தபோது எங்கோ இருந்து காலன் வடிவில் வந்த எறிகணை அவனது கழுத்துப்பகுதியைப் பதம்பார்க்க அவன் மேஜர் பாவலனாக எம்மனங்களில் வாழ ஆரம்பித்தான்.\nஅது மட்டுமல்ல அவன் ஒரு சிறந்த கலைஞனும் கூட தமிழீழப்பாடகர்கள் வசீகரன், நிரோஜன் அவர்கள் பாடிய “ஈரவிழி மூடும் போது ஏனம்மா கண்ணீர்க் கோடு என்ற பாடல்வரிகளுக்கு கதாபாத்திரமாக நடித்து ஒளிவடிவம் கொடுத்தவன் பாவலன்.\nஇன்று அந்த மாவீரனைப் போல் கிட்டத்தட்ட 37,000 மாவீரர்களது வரலாறும் வித்தியாசமானது. கொள்கை உணர்வு மிக்கது. இந்த மாவீரர்களின் நினைவு நாளில் உங்கள் கல்லறைகளில் எங்களால் தீபங்கள் ஏற்றமுடியாது. உங்கள் கல்லறைகளையும் எங்களால் காண முடியாது. அதுவரை ஒவ்வொரு ஈழத்தமிழர் மனங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள். என்று தாயகம் மீளுகின்றதோ அன்று உங்கள் கல்லறைகள் மீது தீபம் எரியும்.\nஓயாத அலைகள் -3. பகுதி 2.\nஇது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது தரைக் கரும்புலிகள் அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளை ‘கடற்கரும்புலிகள்’ என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை கோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியை ‘மறைமுகக் கரும்புலிகள்’ என்றும், மற்றவர்களை ‘கரும்புலிகள்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையண���யின் நிர்வாகத்தின் கீழ் ஓரணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.\nகரும்புலி அணியில் இணைய விரும்பும் போராளிகள் தேசியத் தலைவருக்குத் தமது விருப்பைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவார்கள். பலர் விடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். அக்கடிதத்துக்கான பதில் தலைவரிடமிருந்து அனுப்பப்படும். அதில் பெரும்பாலும் ‘உரிய நேரம் வரும்போது நீங்கள் கரும்புலி அணியில் இணைத்துக்கொள்ளப்படுவீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலருக்கு அவர் கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்ற பதிலும் அதற்குரிய விளக்கத்தோடு அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஏற்கனவே சகோதரர் யாராவது கரும்புலியாக இருந்தால், கரும்புலியாகச் செயற்படுவதற்குரிய உடற்றகமை இல்லாதிருந்தால் போன்ற காரணங்களுக்கான அந்த வாய்ப்பு மறுக்கப்படும். கரும்புலியாக விருப்புக் கடிதமெழுதி அச்சந்தர்ப்பம் கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.\nகரும்புலி அணியொன்று உருவாக்கப்படும்போது எற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தவர்களுள் குறிப்பிட்டளவானோர் மட்டும் தெரிவு செய்யப்படுவார்கள். வரிசையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரில் நாற்பது அல்லது ஐம்பது பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் இப்போதும் கரும்புலி அணியில் இணையும் அவாவோடு உள்ளனரா என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். வெவ்வேறு படையணிகள், துறைகள், பிரிவுகளிலிருந்து கரும்புலிகளாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் முதலில் தேர்வுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சிறப்புப் பயிற்சியெடுப்பதற்கான அடிப்படைத் தகமைகளுக்கான தேர்வில் தேறுபவர்கள் அதன்பின்னர் கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வுப் பயிற்சியில் தேறாதவர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சிநெறியை நிறைவுசெய்த பின்னரே நடவடிக்கைக்கு அனுப்பப்படுவார்கள். கரும்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் களத்தில் வீழும்வரை பயிற்சியோடுதான் நாட்கள் கழியும். நடவடிக்கை… பயிற்சி…. மீண்டும் நடவடிக்கை… மீண்டும் பயிற்சி என்று இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.\nமீண்டும் கள்ளப்ப���ட்டுக் கடற்கரைக்கு வருவோம். இப்போது கரும்புலிகள் அணியின் மூன்றாவது தொகுதி சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. சிறப்புப்பயிற்சியின் இறுதிக்கட்டமாக கடற்பயிற்சிக்காக கள்ளப்பாட்டுக்கு வந்திருந்தது அவ்வணி. கரும்புலிகள் அணிக்குரிய கடற்பயிற்சிக்கான பொறுப்பை பின்னாளில் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கோகுலன் (கடற்சிறுத்தைகள் அணியில் இருந்தவர்) ஏற்று வழங்கிக் கொண்டிருந்தார். அவரோடு சின்னக்கண்ணன், புவனா என்று கடற்புலிப் போராளிகள் இருவரும் இணைந்து கடற்பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து 30 வரையானவர்கள் இக்கடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதிக்கும் மூன்றாவது தொகுதிக்கும் பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றிய அருளன் இந்தத் தொகுதிக்கான கடற்பயிற்சி முடிந்ததும் அவரின் நீண்டகால விருப்புக்கிணங்க கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்படுவாரென்றும் அவர் இரண்டாம் தொகுதியோடு இணைந்து செயற்படலாமென்றும் தலைவரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடற்பயிற்சியை விரைவாகவும் சரியாகவும் முடித்துவிட வேண்டுமென்ற அவாவோடு அருளன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.\nஅருளனைப் பற்றி சிறிதாவது சொல்லியாக வேண்டும். இம்ரான்-பாண்டியன் படையணியின் கெனடி-1 தொடக்கப்பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்தபின் தொடர்ந்தும் இம்ரான்-பாண்டியன் படையணியில் செயற்பட்டவர். மேஜர் மாதவன் (2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் -3 இன் யாழ்ப்பாணம் மீதான புலிகளின் படையெடுப்புக் காலத்தில் தனங்கிளப்பில் வீரச்சாவடைந்தவர். சிறந்த பாடகன், கவிஞன், எழுத்தாளன் என்று பன்முகத் திறமைவாய்ந்த போராளி) கரும்புலிகள் அணிக்கான பொறுப்பாளனாயும் பயிற்சியாளனாயும் இருந்த காலத்தில் அருளனும் கரும்புலிகள் அணிக்கான பயிற்சியாளருள் ஒருவராய் இணைந்து கொண்டார்.\nஇந்தக் காலப்பகுதியில் கரும்புலிகளின் பயிற்சிப் பாசறை சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்காகியது. அதில் அருளன் மிகக்கடுமையான காயத்துக்குள்ளானார். வயிற்றுப்பகுதியில் மிகநீளமான காயம். மிகக்கடுமையான நிலையிலிருந்து ஒருவாறு காயம் மாறி மீண்டும் பயிற்சியாசிரியனாக தனது பண��யைத் தொடர்ந்தார். ஆனாலும் அந்தக் காயத்தின் தாக்கத்திலிருந்து இறுதிவரை அவரால் மீளமுடியவில்லை. தனது வேதனை, இயலாமை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு – குறிப்பாக பொறுப்பாளர்களுக்கும் பயிற்சியெடுக்கும் போராளிகளுக்கும் – அவை தெரியாமல் மறைத்தபடி தனது கடமையைத் தொடர்ந்தார். அவரது எண்ணம் முழுவதும் இந்த மூன்றாம் தொகுதிக்கான பயிற்சியை சிறப்பாக முடித்துவிட்டு கரும்புலியாக இணைந்து செயற்பட வேண்டுமென்பதிலேயே இருந்தது.\nஇந்தக் கடற்பயிற்சியிலும் அருளனால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதுவும் நீச்சல் என்பது வயிற்றுத் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் ஒரு பயிற்சி. ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மிதக்கவோ நீந்தவோ வேண்டிய பயிற்சியும் இதில் உள்ளடக்கியிருந்தது. அருளனால் எவ்விதத்திலும் அதற்கு ஈடுகொடுக்க முடியாது. ஆனாலும் தனது எல்லையையும் தாண்டி அருளன் அப்பயிற்சியில் ஈடுபட்டார். ஒருவித வெறியோடுதான் அந்தக் கடற்பயிற்சியில் அருளன் ஈடுபட்டிருந்தார். அனால் அருளனை அதிகம் சோதிக்க வேண்டிய தேவையில்லாமல் உடனடியாகவே அருளனுக்கான பணி வந்து சேர்ந்தது. ‘சிங்க புர’ ஆட்லறித்தளம் மீதான தாக்குதல் முழுவதற்கும் தலைமைதாங்கிச் செல்லும் பொறுப்பு அருளனுக்கு வழங்கப்பட்டு அவர் கடற்பயிற்சியிலிருந்து நிறுத்தப்பட்டு கரைச்சிக்குடியிருப்பில் தங்கியிருந்த மற்றக் கரும்புலி அணியோடு இணைக்கப்பட்டார்.\nநீச்சற் பயிற்சிக்கு வருவோம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியில் இருந்தவர்களுள் சிலர் ஏற்கனவே மிக நன்றாக நீந்தக் கூடியவர்கள்; சிலருக்கு அறவே நீச்சல் தெரியாது. மகளிர் அணியில் சசி, சுதாஜினி போன்றவர்கள் (கரும்புலி மேஜர் சசி நெடுங்கேணியிலும், கரும்புலி மேஜர் சுதாஜனி பளை ஆட்லறித் தகர்ப்பிலும் வீரச்சாவடைந்தனர்) மிகநன்றாக நீந்துவார்கள். அவர்கள் இருவரும் மாலதி படையணியின் சிறப்பு அதிரடிப்படை அணியொன்று உருவாக்கப்பட்டபோது அதில் பயிற்சியெடுத்திருந்தவர்கள். சசி நீந்துவதைப் பார்க்க வியப்பாக இருக்கும். தாங்கள் ஊரிலேயே பெரிய நீச்சற்காரர்கள் என்று கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் பலர் வாய்பொத்தியிருக்க வேண்டிய நிலை வந்தது சசியால்தான். குறுந்தூர வேக நீச்சலென்றாலும் சரிதான், ஐந்து கட���்மைல் தூரநீச்சல் என்றாலும் சரிதான், ஆண்களின் முன்னணிக் குழுவோடு நீந்தக் கூடியராக சசி இருந்தார்.\nகாலை, மாலை என்று ஒருநாளில் இருதடவைகள் கடற்பயிற்சி நடைபெறும். நீச்சலில் அடிப்படையே தெரியாதவர்களை கோகுலன் மாஸ்டர் பொறுப்பெடுத்துப் பழக்கினார். மிக அழகாக நீச்சற்கலையைச் சொல்லித் தருவார். இயக்கத்தில் நீச்சற் பயிற்சிக்குரிய ஆசிரியர்கள் என்றுவந்தால் போராளிகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது இவராகத்தான் இருக்கும். 2002 இல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தகையோடு பிரிகேடியர் பால்றாஜ் தலைமையில் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியொன்று நாயாற்றில் தொடங்கப்பட்டது. நூற்றுக்குமதிகமான போராளிகள் பங்குகொண்ட அந்தப் பயிற்சிப் பாசறையில் கடற்பயிற்சியும் இணைக்கப்பட்டிருந்தது. அங்கும் அப்பயிற்சியைப் பொறுப்பெடுத்துத் திறம்பட முடித்தவர் இதே கோகுலன் மாஸ்டர்தான்.\nகரும்புலிகள் அணிக்கான கடற்பயிற்சி அதிகாலை மூன்றுமணிக்கெல்லாம் தொடங்கிவிடும். கரைக்கு வர ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் கூட ஆகலாம். பிறகு மீளவும் மாலையில் பயிற்சி தொடங்கும். இடைப்பட்ட நேரம் பெரும்பாலும் நித்திரையோடுதான் போகும். கடற்பயிற்சிக் களைப்பும், கடற்காத்தும் சேர்ந்து சொர்க்கத்துக்குக் கொண்டு போகும்.\nகடற்பயிற்சிக் காலத்தில் அங்கு நடந்த சுவாரசியங்களுள் ஒன்று உணவு வழங்கல். சிலாவத்தையிலிருக்கும் ஒரு தோட்டத்தில்தான் நிர்வாகம் இயங்கிவந்தது. அங்கிருந்துதான் கரைச்சிக் குடியிருப்பிலிருக்கும் அணிக்கும், கள்ளப்பாட்டிலிருக்கும் அணிக்கும் உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஓர் ஒற்றை மாட்டுவண்டிலில் உணவு வந்து போகும். கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அணிக்கான உணவு வழங்கலில்தான் சிக்கல் வந்து சேர்ந்தது.\nமகளிர் பக்கத்தில் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் ஆண் போராளிகள் பக்கத்தில் அவித்துக் கொட்டக் கொட்ட அது காணாமற் போய்க்கொண்டேயிருந்தது. கடற்பயிற்சி முடித்துக் கரைதொடும்போது புகையத் தொடங்கும் வயிறு எளிதில் அடங்கிவிடாது. போராளிகளுக்குத் தீனிபோட்டு நிர்வாகத்தால் கட்டுப்படியாகவில்லை. அப்போது ஒரு போராளிக்கான ஒருநேர உணவுக்காக வழங்கற் பகுதியால் ஒதுக்கப்பட்டிருந்த மாவின் நிறை 250 கிராம். ஆனால் இப்போது 500 கிராம் மா கூடப் போதுமானதாக இருக்கவில்லை. அவ்வளவுக்குப் போராளிகள் விழுங்கித் தள்ளினார்கள். தமக்கான மேலதிக உணவுத் தேவைபற்றி வழங்கற்பிரிவிடம் பேசியபோது, அவர்கள் நம்பாமல் தாம் நேரில் வந்து சோதிக்க வேண்டுமென்று சொல்லி ஒருநாட்காலை நேரிலே வந்து போராளிகள் உண்பதைப் பார்த்துப் போனார்கள்.\n‘குமரன், அதுசரி, இன்னும் எவ்வளவு காலம் உந்தக் கடற்பயிற்சி இருக்கு\n‘எல்லாரும் அஞ்சு கடல்மைல் முடிக்க வேணும். பிறகு வெயிற்றோட நீந்தப் பழக்க வேணும். பலன்சில நிண்டு சுடப்பழக்க வேணும், சுழியோடப் பழக்கோணும்…. எப்படியும் ஒரு மாசமாகுமெண்டு நினைக்கிறன்’\n உவங்களுக்கு ஒருமாசம் சாப்பாடு போட நாங்கள் ஏதேன் கப்பலெல்லோ கடத்த வேணும்’ – பகிடியாகவே சொல்லிவிட்டுப் போனார் வழங்கற்பகுதியிலிருந்து வந்த பொறுப்பாளர்.\nகள்ளப்பாடு மிகமிகச் சிறிய கிராமம். மிகமிக அன்பான மக்கள். நாங்கள் இருந்த இடத்தில் பொதுமக்களின் வாடி ஒன்றிருந்தது. மாலையில் கரைசேரும் படகிலிருந்து எமக்கு ஒரு திருக்கை மீன் அன்றாடம் தந்துகொண்டிருந்தார்கள் அம்மக்கள். றீகஜீவன் (கரும்புலி மேஜர் றீகஜீவன் ஓயாத அலைகள் – 3 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு நடவடிக்கையின் போது வீரச்சாவு) செய்யும் திருக்கைப் புட்டுக்காக நாங்கள் காத்திருப்போம். பசி அடங்காவிட்டால் தென்னம்பாளையோடு கடற்கரைக்குக் கிளம்பிவிடுவான் றீகஜீவன், அவனோடு நாங்களும். கரையிலோடும் நண்டுகளை அடித்து சுட்டுச் சாப்பிடுவோம். என்னதான் இரகசியமாக, நடுச்சாமத்தில் இதைச் செய்தாலும் மறுநாட்காலை மகளிர் அணி தொடக்கம் கிராமம் முழுவதும் கேட்கும் ‘என்ன.. ராத்திரி பீ-நண்டு சுட்டுச் சாப்பிட்டனியள் போலகிடக்கு…’ ஒருகட்டத்தில், நடுச்சாமத்தில் நண்டுசுடும் மணத்திலிருந்து தப்ப நினைத்தோ என்னவோ இரண்டு திருக்கைகளைத் தரத் தொடங்கினார்கள் அம்மக்கள்.\nஇடையில் ஒருநாள் கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை வேலைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக் கட்டடத்தை அண்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். வடலியோலைகள், உடைந்த ஓடுகள், தகரங்கள், பனங்குற்றிகளைக் கொண்டு ஓர் இராணுவ முகாமின் மாதிரி அமைக்கும் வேலை அது. அந்நடவடிக்கைக்கான அணியினரில் சிலர் வேவு நடவடிக்கையிலும் ஏனையோர் பயிற்சிக்கான அயத்தப்பணியிலும் நின்ற காரணத்தால் மற்ற அணியைக் கொண்டே மாதிரி அமைக்கப்பட்டது. கரைச்சிக் குடியிருப்பும் கள்ளப்பாடும் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் இருந்தும்கூட இரு அணிகளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒருவரையொருவர் சந்திக்கவோ கதைக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மாதிரி இராணுவத் தளத்தை வைத்துக்கொண்டு ஏதோவோர் ஆட்லறித் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சி நடக்கப் போகிறதென்ற அளவில் கடற்பயிற்சி அணி ஊகித்திருந்தது.\nஓயாத அலைகள் -3. பகுதி -1.\nமாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.\nஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.\nதமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது.ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய��து இவனை மகிழ்விக்கிறது.\nஅந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும்கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.\nஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.\nஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.\nசிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.\nஇன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள்.இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.\nதமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவனின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.\n கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா அதை எப்படி இழப்பது அதை காப்பது நமது கடமையல்லவா ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.\nஇனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை ஏழு கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.\nதமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.தனக்கென ஒரு மண் தேவையா என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.\nஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே இதை நம்மால் மறுக்க முடியுமா இதை நம்மால் மறுக்க முடியுமா\nஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது.இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்��ின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காக்கும் அந்த தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.\nஅத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.\nஎந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலிநிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான ப��ராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.\nதமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.\nஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.\nஈழம்வெப் இணையத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே\nஉயிரைக் கொடுத்தவர்களின் உயிர்ப்பு நினைவுகளோடு…\nசுவிசில்,பிரித்தானியாவில் முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நெஞ்சினில் சுமந்து…\nஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு சுவிசில் ஜெனிவா நகரில் அவர் தீக்குளித்த ஐ.நா.சபை முன்பாக நேற்று 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. இதேவேளை லண்டனிலும், தியாகி முருகதாசன் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளான நேற்று (12-02-2010) லண்டனில் ��வரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.\nஅத்தோடு தாயக விடுதலைக்காகவும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவும் வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் வரையிலான பத்தொன்பது தியாகிகளுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.\nமுதல் ஈகைச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தையார் அவர்கள் ஏற்றிவைக்க மீதி பதினெட்டு தியாகிகளுக்கும் ஐரோப்பா வாழ் இளையோர்கள் சுடரினை ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் நடைபெற்றது.\nஈகைப்பேரொளி முருகதாசன் இறுதியாக தீயிட்டு மடிந்த இடத்தில் அவருக்கான நினைவுதூபி வைக்கப்பட்டு வணக்கம்செலுத்தப்பட்டது.\nகடும் குளிருக்கு மத்தியிலும் கலந்து கொண்ட மக்கள் கண்களில் கண்ணீர் மல்க அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.\nமற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகைதந்த இளையோர் யேர்மன், பிரெஞ், ஆங்கில மொழிகளில் தற்போதைய தமிழர் அடக்குமுறைகள் பற்றியும் ஈகைப்பேரொளிகளின் தியாகங்கள் பற்றியும் எடுத்துக்கூறியிருந்தனர்\nலண்டனில், தியாகி முருகதாசன் கல்லறையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு\nஇலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளான நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.\nஇலண்டனில், நேற்று முந்தினம் முருகதாசனின் கல்லறையில் கூடிய பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும், ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினத்தின் இனப்படுகொலைக்கு, சர்வதேச நீதி விசாரணை கிடைக்கும்வரை போராட உறுதி பூண்டு வீரவணக்கம் செலுத்தினர்.\nஈழத்தில் நடைபெற்ற நான்காம் போரினில் 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் இலங்கையோடு இணைந்து கொண்டு நடத்திய தமிழின அழிப்பைக் கண்டு உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் கொதித்தெழுந்தனர். போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அபயக்குரல் எழுப்பினர். அகிம்சை முறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.\nதாய்த் தமிழகத்த���ல் மாணவர்கள் கல்லூரியை மூடிவிட்டு தெருவில் இறங்கி போராடினர். தமிழ் சமுதாயம் மனிதசங்கிலி கோர்த்து ஈழத்தில் தமிழ் மக்களுக்கெதிரானப் போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பரித்தனர்.\nஆனால், சிங்கள பேரினவாத அரசை தடுப்பதற்கு உலக நாடுகள் செவிசாய்க்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அங்கத்தினர் நாடுகளும் அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலையை அலட்சியப்படுத்தின. வெகுண்டு எழுந்தனர் தமிழ் இளைஞர்கள்.\nஇந்திய அரசையும் சர்வதேச நாடுகளையும் ஈழத்தில் நடக்கும் தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரி, தங்களது தேக்கு மர உடலை தாங்களே தீமூட்டி தீக்கிரயாகினார்கள்.\nமுத்துக்குமார் தொடங்கி முருகதாசன் வரை தமிழகம், மலேசியா மற்றும் பிரித்தானியா வரை வாழும் 19 வீரமிக்க தமிழ் இளைஞர்கள் தமிழின படுகொலையை நிறுத்தக்கோரி தங்களது உயிரைக் காணிக்கையாக்கினார்கள்.\nஅப்பாவித் தமிழ் மக்களின் இனஅழி;ப்பை தடுக்க இயலாத ஐ.நா.சபைக்கு முன்பாக உயிர்க்கொடை கொடுத்த, முருகதாசனின் தியாகம் உலகம் முழுவதையுமே உலுக்கிய ஒரு சக்தியாக மாறியதோடல்லாது, இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தமிழீழத்தில் புரிந்த கொடுமைகளை, தமிழின அழிப்பை, இனப்படுகொலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.\nமுருகதாசன் உடல் எரிந்திருக்கலாம். ஆனால் அம்மாவீரனது உயிரும் உணர்வுகளும் உலகம் முழுதும் வாழும் ஒன்பது கோடித் தமிழர்களது ஒவ்வொரு நெஞ்சத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை செய்த உயிர்த்தியாகமானது இன்று உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது.\nதேசியத் தலைவன் மீதும் கொடியின் மீதும் ஆணையிட்டு உறுதி எடுக்கின்றோம், எந்த இடர் வரினும் ஈழம் வெல்லும் வரை புலத்தில் ஓயமாட்டோம்\nமாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத்தின் ஆத்மா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்: என ஜநா முன்றலில் நடைபெற்ற விடுதலைத் தீ பேரெழுச்சி நிகழ்வில் உலகத் தமிழ் இளையோர் போ��்முழக்கம் செய்து உறுதிப்பிரமானம் எடுத்துள்ளனர்.\nதாயக விடுதலைக்காய் தம்முயிரை தற்கொடையாக்கித் தந்த முருகதாசன் உள்ளிட்ட இன்னுயிர்த்தியாகிகளின் நினைவுப் பேரெழுச்சி நிகழ்வில் இவ் உறுதிப் பிரமானதை முன்மொழிந்த உலகத் தமிழ் இளையோர் எந்த இடர்வரினும் இலட்சியப்போர் வெல்லும்வரை ஓயமாட்டோம் என உலகுக்கு இடித்துரைத்துள்ளனர்.\nகடும் குளிரையும் பொருட்படுத்தாது ஜநா முன்றலில் ஒன்றுதிரண்ட தமிழினம் ஈழ விடுதலைக்காய் தம்முயிரை ஈகம் செய்தவரை இறுதிவரை மறவோம் என்ற நெஞ்சார்ந்த உணர்வோடு வெளியிட்ட விடுதலைத் தீ தீர்மானம் வருமாறு\nதமிழீழத் தனியரசை நோக்கிய எமது பயணத்தில்…..\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி\nவிழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதிஇழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி\nதமிழீழத் தனியரசு என்ற இலட்சிய வேட்கையுடன் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் விடுதலைத் தீமூட்டித் தன்னுயிரை ஆகுதியாக்கிய ஈகப்பேரொளி – முருகதாசன் மீதும், தமது உயிரை வேலியாக்கி களமாடி வீர காவியமாகிய மாவீரர்களின் ஈகவரலாறு மீதும், தாய் மண்ணை இறுதிவரை நேசித்து மானச்சாவெய்திய எமது மக்கள் மீதும், மாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத்தின் ஆத்மா – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்: என ஜநா முன்றலில் நடைபெற்ற விடுதலைத் தீ பேரெழுச்சி நிகழ்வில் உலகத் தமிழ் இளையோர் போர்முழக்கம் செய்து உறுதிப்பிரமானம் எடுத்துள்ளனர்.\nஈழத்தமிழர்கள் என்ற தேசிய அடையாளத்தைக் கொண்ட தமிழீழக் குடிமக்களாகிய நாம், எமது பாரம்பரிய – வரலாற்றுத் தாயகமாக விளங்கும் தமிழீழ மண்ணில், எமக்கே உரித்தான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில், சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசை நிறுவுவதில் அசையாத உறுதியும், தணியாத வேட்டையும் கொண்டுள்ளோம் என்பதை ���லக சமூகத்திற்கு இடித்துரைக்கின்றோம்.\nவரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு அரசும், கொடியும், கொற்றமும் கொண்டு ஈழத்தீவில் ஆட்சிசெய்த நாம், எமது தாயக பூமியாகிய தமிழீழ மண்ணில் மீண்டும் சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவி எமது இறையாண்மையை நிலைநாட்டுவதில் உறுதிபூண்டுள்ளோம்.\nஎத்தனை இடர்களை எதிர்கொண்டாலும், எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும், எத்தனை இழப்புக்களுக்கு ஆளானாலும், எமது இலட்சியத்தில் இருந்து விலகமாட்டோம் என்றும் இத்தருணத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.\nஎமது இவ் இலட்சிய உறுதி மொழியினூடாக ஜநா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் உடனடிக் கவனத்துக்கான சில வேண்டுதல்களையும் விடுக்கின்றோம்.\nதேசிய இனமாக விளங்கும் எமது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு, எமக்கேயுரித்தான எமது தாயக பூமியில் நாமே எம்மை ஆட்சிசெய்வதற்கும், தேசிய அரசுகளின் சமூகத்தில் எமது தமிழீழ தேசமும் இணைந்து கொள்வதற்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தையும், இராசரீக உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கும், உலக சமூகத்திற்கும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.\nதமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணை வாக்கெடுப்புக்களை நாம் நிகழ்த்துவதற்கு தாராண்மை – சனநாயக நல்லாட்சி கொண்ட மேற்குலக தேசங்கள் இடமளித்து ஒத்துழைப்பு வழங்கியமை போன்று, எமது தமிழீழ தாயக பூமியில் எமது உறவுகளும் நிகழ்த்துவதற்கு வழிவகைசெய்து, தமது அரசியல் தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்கான அரசியல் இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்திடமும், உலக சமூகத்திடமும் நாம் கோருகின்றோம்.\nஎமது இந்தக் கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு ஏதுவாக:\nதமிழீழ தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள அந்நிய ஆயுதப் படைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் வெளியேற்றுவதற்கும்;\nதமது சொந்த நிலங்களில் எமது உறவுகளை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கும்;\nநவநாகரீக உலகின் மனச்சாட்சிக்குப் பெரும் கேடாக விளங்கும் வதைமுகாம்களை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கும்;\nஎமது தாயக பூமியில் சிங்கள அந்நியக் குடியேற்றங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும்;\nஎமது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பன்னாட்டு ���னித உரிமைக் கண்காணிப்புப் பொறிமுறைகளை எமது தாயக பூமியில் ஏற்படுத்துவதற்கும்;\nஎமது மக்களின் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும்;\nஎமது மக்களை மனிதநேய உதவிகள் சென்றடைவதற்கும்;\nமூன்று தசாப்தகால இடைவெளியில் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்து இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழித்தொழிப்பையும், இனப்படுகொலையையும், இனச்சுத்திகரிப்பையும் அரங்கேற்றிய சிறீலங்கா அரசையும், அதன் ஆட்சியாளர்களையும், ஆயுதப் படைகளையும், நீதியின் முன்னிறுத்துவதற்கும்;\nசிறீலங்கா அரசு மீதும், அதன் ஆட்சியாளர்கள் மீதும், ஆயுதப் படைகள் மீதும் இனவழித்தொழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் போன்ற சட்டபூர்வத் தளங்களில் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கும்;\nவிரைவாகவும், காலம் தாழ்த்தாதும், காத்திரமான முறையிலும் நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.\nவிடுதலை கிட்டும் வரை எமது விடுதலைத் தீ அணையாது தனியரசை நிறுவும் வரை எமது சுதந்திரத் தாகம் தணியாது\n”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் கோசம் எம் உயிரிலும் மேலானது என்ற போர் பரணியோடு பிரகடனம் செயல்லுருப்பெற்றது.\nலெப். கேணல் பொன்னம்மான்: எம்மை வழிநடத்தியவன் “இன்று எம்மோடு இல்லை”..\nஈழ விடுதலைப்போரின் ஈடிணையில்லா வீரம்\nயாழ்ப்பாணம் யோகரத்தினம் குகன் என அறியப்பட்டு பொன்னன் எனப் புகழப்பட்டு அவன் வல்லமையினால் அரவணைப்பினால் அம்மான் என மகுடம் சூட்டப்பட்ட விழுதெறிந்த வீரம் தான் எங்கள் நினைவில் என்றும் வாழும் லெப்.கேணல் பொன்னம்மான். இந்த உன்னத வேங்கையின் உயிர்தியாகத்தை எமக்கு கற்பிதமாக்கியவர் கேணல் திலீபன் அவர்கள்…\nஅவரின் நினைவலைகளை லெப்.கேணல் பொன்னம்மான் 23-12-1956 14-02-1987 நினைவு நாளாகிய இன்று மீள் பதிவு செய்கின்றோம்.\nமேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்)\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான்\nதந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா….\nஎன்ற பாடல் முகாமுக்குள் ஒலித்த���க் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.\nஎமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.\nஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\nஎமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான். எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.\n1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்க��ில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.\nவெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.\nபெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர்.\nஅவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது.\nபொன்னம்மான் பற்றி தலைவர் பிரபாகரன்\nஅதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம்.\nஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள்.\nஅவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.\n14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.\nமுதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\nநேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.\nகிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.\nபொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.\nமுகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. “அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும��� அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.\nநிச்சயம் இவன் வீரன் விழுதெறியும்…..\nசிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்\nமுல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள்\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்\nதமிழீழப் பாடகர் இசையரசனின் நினைவுகளோடு……….\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்\nவள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்: கப்டன் நெடுஞ்செழியன் வீரச்சாவு\nநாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி\nஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வை���ாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/lama", "date_download": "2019-04-20T20:14:36Z", "digest": "sha1:C2ON7WH7VN3YTVMR6URWG3GHUZ4MPFXH", "length": 4052, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"lama\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nlama பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=1215", "date_download": "2019-04-20T20:52:42Z", "digest": "sha1:3BPVNBJR6ZXTASPQK2GCVQX3LEM6HGCF", "length": 4631, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஎளிய முறையில் செய்யலாம் மாம்பழ மோர்க்குழம்பு\nஎளிய முறையில் செய்யலாம் மாம்பழ மோர்க்குழம்பு\nஓரளவு புளித்த மோர் - 500 மில்லி,\nகாய்ந்த மிளகாய் - 2,\nஅரிசி, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,\nதுவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,\nகடுகு - அரை டீஸ்பூன்,\nஎண்ணெய் - ஒரு டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\n* மாம்பழத்தை தோல் சீவி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு அரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆறவைக்கவும்.\n* நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்...\n* அரைத்த விழுதை மோருடன் நன்றாக கலந்து கொள்ளவும்.\n* இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.\n* அரைத்த மோர் கலவையை அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்..\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானத���ம் அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து மோரில் சேர்த்து கலந்து பரிமாறவும்.\n* சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.\nகுளிர்ச்சியாகவோ சூடாகவோ சாப்பிட்டா பல் �...\nசத்தான ஸ்நாக்ஸ் தினை - உருளைக்கிழங்கு கட�...\nவீட்டை சுத்தம் செய்ய எலுமிச்சை போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/10/08/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-20T20:45:26Z", "digest": "sha1:TKES2R2O7E25DPTX3SJUASEWFVEVOUA5", "length": 41755, "nlines": 331, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nதலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும்\nகுடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மகயினுக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் இடையே இரண்டாவது தருக்கம். இதுவும் நடந்து முடிந்த முதல் விவாதம் போலவே இருந்தது.\nமெக்கயின்: “நீங்கள் வீடு வாங்கும்போது வீட்டின் விலை இரண்டு லட்சம். தற்போதைய பொருளாதாரச் சரிவினால் வீட்டின் மதிப்பு ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. நீங்கள் ஒரு லட்சம் மட்டும் கடனாகக் கட்ட ஆரம்பித்தால் போதுமானது”\nஎன் கருத்து: இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் இதனால் வீட்டு மனைகளின் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத வீழ்ச்சி அடையாதா இதனால் வீட்டு மனைகளின் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத வீழ்ச்சி அடையாதா அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தையும் வீழுமே\nநான் உங்க வீட்டுப்பிள்ளை கார்னர்:\nஒபாமா: 700 பில்லியன் டாலர் மீட்பு மசோதாவினால் நடுத்தரவர்க்கத்தினருக்கு என்ன நன்மை என்பதை சொன்னார். வங்கிகளிடம் வைப்பு நிதி இல்லாத கதையை எளிமையாக சாதாரண பொதுமக்களும் விளங்கிக் கொள்ளுமாறு கதையாக்கினார்.\nஎ.க.: நடந்ததை நன்றாகத்தான் விளக்குகிறார். பேராசிரியர் ஆயிற்றே\nமெக்கயின்: “அமெரிக்காவின் இன்றைய நிதிநிலை தட்டுப்பாட்டுக்கான மூல காரணம் ஃபேனி மே மற்றும் ஃப்ரெடி மாக் திவாலனதில் ஆரம்பித்தது. அவர்களின் அதிகாரிகளிடம் மாறாப்பற்றும் விசுவாசமும் உடையவர் ஒபாமா.”\nஎ.க.: நீங்களும் ஏதோ தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் பெற்றுக் கொண்டீர்களே. கூட்டிக் கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் என்று ஒபாமா பதிலடிக்கு மறுப்பு ஏதேனும் உண்டா\nஒபாமா: “நிறுவன முதலாளிகளின் சம்பளத்தைக் குறைப்பேன். லட்ச லட்சமாக சம்பாதிப்பவர்களின் வரியை உயர்த்தி பாட்டாளிகளின் வரிச்சுமையைக் குறைப்பேன்”\nஎ.க.: மெகயின்தான் மூச்சுக்கு மூவாயிரத்து நானூற்றியெட்டு தடவை வருமான வரி… வருமான வரி என்று உச்சாடனம் ஜெபித்தால், நீங்களாவது அவரை வேறு திசையில் அழைத்துச் செல்லுமாறு விவ���திக்கக் கூடாதா\nவிவாதத்திற்கு வழித்துணையாக இருந்த டாம் ப்ரகாவ் கேட்டார்: ‘ருசியா கெட்ட நாடா நல்ல நாடா ஆமாம் என்றால் மண்டை ஆட்டவும். இல்லை என்றால் நோ சொல்லவும். வேறு சொல்லக்கூடாது’\nஎ.க.: இவர்கள் இருவரும் பச்சிளம் பாலகர்களா இந்த மாதிரி ஒன்றுக்கிருக்க வேண்டுபவர்கள் எல்லாம் ஒன்றாம் எண்ணைக் காட்டுக என்று கேட்பதற்கு 😦\n இவன் என் பல்ப்பத்தை எடுத்துக்கிட்டான் கார்னர்:\nமெக்கயின்: “சிகாகோ கோளரங்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொண்டார் ஒபாமா.”\nஎ.க.: எக்ஸான் – மோபிலுக்கு வரிவிலக்கு அளிப்பதை விட சிரச்சேதம் செய்யுமளவு மோசடியா என்ன அது\nஒன்று, இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தும் கார்னர்:\nஒபாமா: “உங்க காருக்கு பெட்ரோல் போட எவ்வளவு பணம் செலவழிகிறது முதலில் அதை கவனிப்பேன். அடுத்து உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மொத்த சொத்தையும் பிடுங்கும் மருத்துவத்தை சீர் செய்வேன். மூன்றாவதாக, தற்போதைக்கு ஓரளவு பரவாயில்லையாக இருக்கும் சேமநலநிதி.”\nஎ.க.: தசாவதார கமல் பத்து வேடம் போட்ட மாதிரி மெகயின் எல்லாவற்றையும் நான் பார்த்துக்குவேன் என்று வசனம் பேச முடியுமா\nஜான் மகயினின் மனைவி நீல நிற ஆடையும் பராக் ஒபாமாவின் மனைவி சிவப்பு நிற ஆடையும் அணிந்திருந்தனர்.\nஎ.க.: தமிழ்நாட்டு அரசியலில் திமுக மகளிரணி பச்சை சேலையும் ஜெ. பேரவை மஞ்சள் சால்வையும் அணிந்து வர முடியுமா\n (அ) முஸ்தபா முஸ்தபா கார்னர்:\nமெக்கயின்: பத்தொன்பது தடவை ஜான் மகயின் ‘மை ஃப்ரெண்ட்’ துணைக்கழைத்தார்.\nஎ.க.: வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் மகயின் ‘மை ஃபிரண்ட்’\nஒபாமா: “கணினிப் புரட்சி போல் அடுத்த யுகப் புரட்சிக்கு வித்திடுவேன். பசுமைப் புரட்சி மூலம் ஐந்து மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாக்குவேன். மாற்று எரிபொருளில் முதலீடு செய்வதால் எண்ணெய் மீது இருக்கும் மோகமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் மயங்கிக் கிடக்கும் அடிமைத்தனமும் விட்டு தூர ஓடும்.”\nஎ.க.: சண்டைக்குப் போனால்தான் அமெரிக்கா என்பது மாறி, சுற்றுச்சூழல் பாதுகாவலன் அமெரிக்கா என்று மாத்திடுவீங்க போலிருக்கே 🙂\nஎன் கேள்விக்கு என்ன பதில் கார்னர்:\nமகயினிடம் கேட்க மறந்த கேள்வி: ஒபாமாவிடம் அவர் கேட்ட மாதிரி அவருக்கு மட்டும் இதற்கெல்லாம் பணம் எங்கிர���ந்து குதிக்கும்\nஒபாமா கேட்க மறந்த கேள்வி: மகயின் சோஷியல் செக்யூரிட்டியை பங்குச்சந்தையில் இட்டு தனியார்மயமாக்கப் போவதாக விளம்பரம் செய்வதைப் போல் நேரிலும் விவாதித்து தெளிவாக்கி இருக்கலாமே\n ஒரேயொரு நிமிஷம் பேசிக்கறேன் டாம்’: வகுப்பில் கையைத் தூக்கும் சுட்டி மாணவர் ஒபாமா\n‘நீ கேட்ட கேள்விக்கு நான் மட்டுமாவது உரிய பதில் தருகிறேன் டாம்’: அலுவலில் முந்திரிக்கொட்டையாக குதிக்கும் மெகயின்\nஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரிப்பதாக கருதினார்: பச்சப்புள்ள (Green Behind the Ears)\nஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரித்தார்: அது (That One)\nமெகயினை மெகயின் எவ்வாறு சித்தரித்துக் கொள்கிறார்: வழுக்கையை ஒப்பேத்த சவுரி வேண்டும் சராசரி (hair transplants)\nகுற்றஞ்சாட்டப்பட்டபோது தலையைக் குனிந்தவர் – ஒபாமா\nதர்மசங்கடமான தகவல் சுட்டப்பட்டபோது முதுகைத் திருப்பிக் கொண்டார் – மெகயின்\nஇருவருமே கிளிப்பிள்ளை போல் சென்ற தடவை ஒப்பித்ததை மீண்டும் பரிமாற, மீண்டும் மெகயினே மிடுக்குடன் ராஜநடையில் மனதையும்; கம்பீரமான உரையில் ஜனாதிபதித் தோரணையையும் நிரூபித்திருக்கிறார்.\nபெட்டர் லக் லாஸ்ட் டைம் ஒபாமா\n« உடல்நல மருத்துவம் – ஒபாமா & மெகயின் திட்ட ஓப்பீடு யாரைப் பார்த்தால் அரசர் போல் இருக்கிறது\nமீண்டும் மெகயினே மிடுக்குடன் ராஜநடையில் மனதையும்; கம்பீரமான உரையில் ஜனாதிபதித் தோரணையையும் நிரூபித்திருக்கிறார்.\nபெட்டர் லக் லாஸ்ட் டைம் ஒபாமா\nபுரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. :-))\nஒண்ணு மட்டும் தெளிவா தெரியற மாதிரி இருக்கு. இதுவரை லீடிங் மெக்கெய்ன்தான் போல.\nநேற்று ஒரு அரசியல் கூட்டத்தில், ஜனநாகக கட்சியின் பெருவாரியான ஆதரவு உள்ல மாநிலத்தில், மக்கள் மெகெயினுக்கு ஆதரவாக பேசியது ஆச்சரியம். நிறவெறி இல்லை, ஆப்பிரிக்க அமெரிக்கர்களை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை, ஆனால் தலைவராக்கலாமா என்றளவிலும், அப்படியே தலைவரானால், நகராட்சியிலும் தன் இனத்தை கொண்டுவந்தால் என்ன செய்வது என்பதும் பெரிய கவலையாக பட்டது. இதனையும் மீறி ஒபாமா வென்றால், அது பாராட்டுக்குரியது.\nநேற்று நடந்த விவாதத்தை உற்று நோக்கிப் பார்த்தால், தாத்தாவிற்கும் ஒபாமா ஸ்டைல் க்லாஸ் ரூம் அணுகு முறைக்கும் -தமிழகத்தில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் எடுக்கும் ஒரு வகுப்பிற்கும், டெல்லியிலுள்ள நேரு பல்கலை கழகத்தில் எடுக்கப்படும் ஒரு வகுப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் காணப்பட்டது.\nஒபாமா, பாயிண்ட் பை பாயிண்டாக எடுத்து எது சாத்தியம், அட குறைந்தபட்சம் உடனே தான் எடுத்துருக்கும் செய்முறை பயன்படுத்திப் பார்ப்பதில் உள்ள தீர்க்கம் இந்த சூழ்நிலையில் அருமை. தாத்தா(மெக்கைன்), எல்லாமே இப்படி பொத்தாம் பொதுவா அமெரிக்கா ஒரு சிறந்த நாடு, இங்க இருக்கிறவங்க எல்லாம் கடுமையான உழைப்பாளிகள் நாம திரும்ப இந்த நாட்டை கொண்டு வந்து இருந்த இடத்திலே போட்டுடுவோம்னு, மொட்டையன் குட்டையில விழுந்த மாதிரி பேசிட்டு இருக்க முடியுமா, போட்டுருக்க பேண்டே நெருப்பு பிடிச்சி எரிஞ்சிட்டு இருக்கும் போது, சொல்லுங்க…\nஏன், இவரு சிம்ப்லி க்கெட் ரீடையர்ட், அதான் எனக்குப் புரியல. 30 வருஷம் செனட்ல இருந்திருக்கார் அப்பத் தெரியாத இந்த எண்ணெய் பணம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போனதெல்லாம் இப்பத்தான் இவருக்குத் தெரியுதமா\nஅது போலவே, ஓபாமா பாகிஸ்தான் விசயத்தில அல்கொய்டா பத்தி சொல்றதில என்ன தவறு இருக்கிறது. இங்கிருந்து பணத்தை பில்லியன் கணக்கா வாங்கிட்டு, இரட்டை முகம் காமிச்சிட்டு எத்தனை நாட்கள் வாழ்க்கையை பாகி நகர்த்த முடியும் நேற்று ஒபாமா சில கேள்விகளை தாத்தாவைப் பார்த்து கேட்டு என்னய அசத்திட்டார், அதாவது அமெரிக்கன் அப்படிங்கிற கூட்டிற்குள் இருந்து வெளியில வந்து – யாரு அமைதியைப் பத்தி பேசுறது பாருங்கய்யான்னு – தாத்தாவை கிண்டலடிக்கிறதின் மூலம்.\nஇப்ப எனக்கு நம்பிக்கை கொஞ்சமே வந்திருக்கு, ஒபாமா ஜெயிக்கக் கூடுமின்னு, மக்கள் இந்த நிறத்தை தாண்டி யோசிச்சிட்டா :((. செம மண்டையப்பா, ஒபாமாவிற்கு, இந்தாளு எப்படி அரசியலுக்கு வந்தார் :).\nடெமக்ரேட் ஜெயிக்கலன்னா – விதி வலியது~~~~\nகீழே ஒரு காமெண்ட்ல ஏதோ ஒரு நாட்டில இருந்து சொல்லியிருக்காங்க பாருங்க(நான் அதனை பின்னூட்டமா அடுத்ததில போடுறேன்), அதான் கடவப் போவது ஒட்டு மொத்த உலக உருண்டைக்கும்…\nஇந்த அமெரிக்கர்களைப் புரிஞ்சுக்கவே முடியலியே\nரஷியா குறித்த கடைசி கேள்வியில் ‘கெட்ட நடவடிக்கை’ என்று கறுப்பு-வெள்ளையாக ஓரங்கட்டுவது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டியது.\nநாம் அனைவரும் ‘யாருடைய ஆதரவாளர்’ என்று முடிவெடுத்த பிறகுதான் டிபேட்டை பார்க்கிறோம். நேற்று டிவிட்டரில் உதிர்த்தது:\nஇந்த அமெரிக்கர்களைப் புரிஞ்சுக்கவே முடியலியே\nஇவிங்கள புரிஞ்சிக்கிறதில என்ன இருக்கு, தேர்தல் நேரத்தில இப்படி விவாதம் அது இதுன்னு சூடு பறக்க இதனையும் HD-ட்டிவிய பாப்கார்ன் சாப்பிட்டு இன்னொரு ஷோவா பார்க்கிறாய்ங்க, நான் இங்கே தென் மாநிலத்தில இருக்கிறதுனாலே எப்படி இந்த சர்ச்சுகளில் இப்பொழுது அரசியல் பேசப்பட்டு கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்காவை ஆளும் நிலை வந்தால் “அதுவே, உலகம் அழிவதற்கான அறிகுறியென அவர்கள் புத்தகத்தில் எழுதப் பட்டிருப்பதாக” பேசிக் கொள்வதனை வாய் பிளந்து அடிக்கடி கேட்க முடிகிறது. அதுவும் நன்கு படித்தவர்களிடமிருந்தே…\nஇரண்டாவது ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு சதர்ன் பாய்(southern white boy) என்றழைத்துக் கொள்ளும் ஒரு வெள்ளப் பையன் சொல்கிறான், நோட் பண்ணி வைச்சிக்கோ ஒபாமா தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால், ஜான் கென்னடிக்கு நடந்ததுதான் நடக்கும்…நிறைய பேர் இருக்கோம், நாட்டின் நலத்திற்காக சிறைச்சாலையும் செல்லன்னு சொல்லி என் எலும்பில் ச்சில் ஏற்றிவிட்டு சென்றான்…\nஇவிங்கள கொண்டு போயி எந்தக் கோயில்ல அடைச்சிட்டு நான் வெளியில நிக்க :)), என்னமோ நடக்கப் போகுதுங்கோவ்…\nஇலவசக்கொத்தனார், on ஒக்ரோபர் 8, 2008 at 3:26 பிப said:\nஅமெரிக்காவில் செக்‌ஷன் 49ஓ இல்லையா\n—-புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு—-\nஎது புரிஞ்சது 😉 எங்கே புரியல\n—-இதுவரை லீடிங் மெக்கெய்ன்தான் போல.—-\nஇது என்னோட கவுண்ட்டிங் 🙂\n—-நிறவெறி இல்லை, ஆப்பிரிக்க அமெரிக்கர்களை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை, ஆனால் தலைவராக்கலாமா என்றளவிலும், அப்படியே தலைவரானால், நகராட்சியிலும் தன் இனத்தை கொண்டுவந்தால் என்ன செய்வது என்பதும் பெரிய கவலையாக பட்டது.—-\nமணிக் கூண்டு: அமெரிக்காவின் நிற…\nமணிக் கூண்டு: ஓபாமாவிற்காக ஓர்…\n—-மெக்கைன்), எல்லாமே இப்படி பொத்தாம் பொதுவா அமெரிக்கா ஒரு சிறந்த நாடு, இங்க இருக்கிறவங்க எல்லாம் கடுமையான உழைப்பாளிகள்—-\nஎன்னோட மேனேஜர் என்னை ‘நல்லவன், வல்லவன்’ என்று பாராட்டுவது எனக்குப் பிடிக்கும். அவனுக்கு வீட்டை சரியா வாங்கத் தெரியாது; மோசமான பண நிர்வாகி என்று திட்டுவதா பிடிக்கும்\n—-இப்ப எனக்கு நம்பிக்கை கொஞ்சமே வந்திருக்கு, ஒபாமா ஜெயிக்கக் கூடுமின்ன��,—-\nடிபேட் பார்க்கிறவங்க எல்லாம் வாக்களிப்பாங்களா என்ன\nவிவாதத்தை கவனிப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள். 120,000த்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள். தன்னுடைய ஆதரவாளர் எவ்வாறு சமாளிக்கிறார் என்று சியர் லீடிங் விளையாட்டு 😉\nஅதற்காகவே பாப் பார், ரால்ஃப் நாடெர், பச்சை கட்சி வேட்பாளர் இருக்கிறார்களே. அவர்கள் 49ஓ என்னும் மையக்கட்சிகளின் மீதுள்ள நிராகரிப்பை உணர்த்துகிறார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« செப் நவ் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/velaikaran-first-look/", "date_download": "2019-04-20T20:21:24Z", "digest": "sha1:7TQ3Z6QX2GYAGZ6O4C4ATEQV4TW4HFOA", "length": 3206, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "velaikaran first look Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nசிவகாா்த்திகேயனின் வேலைக்காரன் ரீலிஸ் தேதி எப்போது தொியுமா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/events/2019/apr/12/worlds-smallest-woman-jyoti-amge-casts-her-vote-in-nagpur-12971.html", "date_download": "2019-04-20T20:18:01Z", "digest": "sha1:AGH5NHXXRTO5QZE6HLNT6U3INLDMQKZ4", "length": 4556, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "உலகிலேயே குள்ளமான பெண் வாக்களித்தார்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஉலகிலேயே குள்ளமான பெண் வாக்களித்தார்\nஉலகின் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் தொகுதியில் வாக்களித்தார். ஜோதி அம்கே கின்னஸ், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.\nகுள்ள���ான பெண் ஜோதி அம்கே கின்னஸ் லிம்கா\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailybiblereadings0.blogspot.com/2013/04/04042013.html", "date_download": "2019-04-20T20:15:04Z", "digest": "sha1:AK57EUNBQKSQ6AD3HNSA6L2T6MIQ4DVS", "length": 6633, "nlines": 47, "source_domain": "dailybiblereadings0.blogspot.com", "title": "Katholika කතෝලික கத்‌தோழிக்க: நற்செய்தி 04.04.2013", "raw_content": "\nஅக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக'' என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்'' என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள் ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள் என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே'' என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.\nலுhக்கா நற்செய்தியின் இனிய பகுதிகளில் ஒன்றை இன்றைய நற்செய்தி வாசகமாகக் காண்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை மிகவும் உணர்வுபூர்வமாக விளக்கியுள்ளார் புனித லுhக்கா. இந்த நிகழ்ச்சியின் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையும், இரு சீடர்களில் கிளேயோப்பாவின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணும் விவிலிய அறிஞர்கள் சிலர் பெயர் குறிப்பிடப்படாத அந்த இரண்டாவது சீடர் லுhக்காவாக இருக்கலாம் என்றுகூட நினைக்கிறார்கள். எப்படி இருப்பினும், இந்த நிகழ்வு ஓர் இனிய, மகிழ்வு தரும் நிகழ்வு என்பதில் ஐயமில்லை.\nஒவ்வொரு முறையும் நாம் திருப்பலி கொண்டாடும்போது, எம்மாவு அனுபவத்ததை நாம் மீண்டும் பெறலாம் என்பதே இன்றைய நற்செய்தி. திருப்பலியில் இறைவார்த்தை நமக்குப் பகிரப்படுகிறது. மறையுரையில் அது நமக்கு விளக்கப்படும்போது, நமது உள்ளம் பற்றி எரிய வேண்டும். பின்னர், அப்பம் பிட்கப்பட்டு, நாம் நற்கருணை அருந்தும்போது, நமது கண்கள் திறக்கப்பட வேண்டும். ஆண்டவர் இயேசுவை நாம் தரிசிக்க வேண்டும். இதுவே நமது திருப்பலி அனுபவமாக நாள்தோறும் நிகழ்வதாக\nமன்றாடுவோம்: உயிர்த்த மகிமையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாள்தோறும் திருப்பலியில் இறைவார்த்தை வழியாகவும், நற்கருணை வழியாகவும் உம்மைச் சந்திக்கும் பேற்றினைத் தருவதற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் அகவிருள் அகற்றி அருளொளி தருவீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:43:34Z", "digest": "sha1:QYFW6V66X7HGAP2FVRGZXWTH7ZJ5FWWL", "length": 20650, "nlines": 74, "source_domain": "siragu.com", "title": "இந்தியாவின் பிறமாநிலங்களைப் போல் தமிழகத்துக்கும் வருமா நவோதயா பள்ளிகள்? « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nஇந்தியாவின் பிறமாநிலங்களைப் போல் தமிழகத்துக்கும் வருமா நவோதயா பள்ளிகள்\nகிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பயில வாய்ப்பு.\nமத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள நவோதயா பள்ளி கல்வித்திட்டம் இதுவரை தமிழகத்தில் இல்லை. புதிய கல்விக் கொள்கை விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், நவோதயா பள்ளி கல்வித்திட்டம் தமிழகத்துக்கும் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\nமத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தின் கீழ், 1986ம் ஆண்டு மஹாராட்டிர மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதல் பள்ளிதொடங்கப்பட்டது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான பட���ப்பினை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழ்நாடு தவிர இதர மாநிலங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை.\nஇந்த பள்ளிக்கூடங்களை அமைக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் இந்த பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தால்தான் இந்த பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இல்லை. இந்த பள்ளிக்கூடங்கள் முதலில் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் நிறுவப்படவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்காளம் இந்த பள்ளிகளை நிறுவ அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு அரசு, இந்தி பாடத்திட்டம் உள்ள மத்திய கல்வி வாரியத்தின் கீழ் உள்ள 37 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க ஒப்புதல் கொடுத்து தமிழகத்தில் இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் போது, ஏன் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது\nமத்திய பாடதிட்ட தனியார் பள்ளிகள்\nதமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் என மொத்தம் 580 மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிக் கூடங்கள் இயங்கிவருகிறது. இதில் அதிக அளவு தனியார் பள்ளிக்கூடங்கள் ஆகும். தமிழகத்தில் 2010-ம் ஆண்டில் மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் வெறும் 250 மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது கடந்த ஐந்து வருடங்களில் இது அதிக அளவு அதிகரித்து 580 ஆக உள்ளது. தற்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மத்திய கல்விவாரியத்தின் பாடதிட்டத்தை பின்பற்ற வேண்டி விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள் ஆகும். இந்த பள்ளிகள் அமைக்க தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் கொடுத்து அனுமதி அளித்துள்ளது. தனியார் பள்ளிகள் இந்தி மொழிபயிற்றுவிக்கும் பள்ளிகள் கணக்கில்லாமல் துவங்க அனுமதி அளிக்கும் தமிழக அரசு, மத்திய அரசின் 32 நவோதயா பள்ளிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஇ���ு குறித்து நம்மிடம் சற்றே விரிவாக பேசிய கல்வியாளர் ஒருவர் கூறும் போது, ’’தற்போது தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 37 கேந்திர வித்தியாலையா பள்ளிகளைத் தவிர அனைத்து பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும் தமிழ் கண்டிப்பாக ஒரு மொழிப்பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி அமுல்படுத்தி செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழ்மொழி எந்த ஒருவிதத்திலும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசின் இந்தியை முன் நகர்த்தும் அலுவல்மொழி சட்டம் 1976 தமிழகத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும். தமிழகத்துக்கு இந்த சட்டம் செல்லுபடி ஆகாது. ஆகவே மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழகத்துக்கு என சிறப்பு அந்தஸ்து இந்த சட்டம் மூலமாக உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போன்று மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள பாடதிட்டங்களை தமிழகத்தில் பயன்படுத்த முடியாது. தமிழகத்துக்கு என தனியாக இந்தி மொழி இல்லாத மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள பாடதிட்டங்களை அமுல்படுத்தலாம். தமிழக அரசு இந்தச் சட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி பயிற்றுவிப்பதை தடைசெய்யலாம். இவ்வாறு இந்த அலுவல் மொழிச்சட்டத்தை பயன்படுத்தி இந்தி மொழி இல்லாத மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் துவங்க அனுமதி அளிக்கலாம். இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு அந்தப் பள்ளிகளை துவங்க தடை செய்வது ஏழை மாணவ மாணவிகளை மிகவும் பாதிக்கும் செயல்..\nநவோதயா பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள்\nஇந்த நவோதயா பள்ளிகள் அந்த அந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதுடன், மாவட்டத்தின் மாதிரி பள்ளிகளாகவும் செயல்படும். மாணவ, மாணவிகள் இரு பாலரும் தனி, தனி விடுதிகளில் தங்கி பயிலும் மத்திய கல்வி வாரிய (CBSE Syllabus) முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இலவச கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, காலணிகள், புத்தகங்கள், எழுது பொருட்கள், எல்லா பொருட்களும் வழங்குவதுடன் மருத்துவமும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றது.\nமாணவ, மாணவியர்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம், அவர்கள் படித்த தாய்மொழியிலே, 6ம் வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த பள்ளிகளில் இந்��ி மும்மொழித் திட்டத்தில் பயிலும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் 10ம் வகுப்பு இறுதி பரிட்சைக்கு இந்தி கட்டாயம் இல்லை. தேசிய அளவு அனுபவம் பெற விரும்பும் சில மாணவ, மாணவியர்கள் வேறு மாநிலத்திலும் ஒரு வருடம் தங்கி பயிலும் வாய்ப்புகள் உண்டு. இத்திட்டத்தால் தமிழ்மொழி அனைத்து மாநிலத்தில் பரவ வழிவகை ஏற்படும். இப்பள்ளிகளில் கல்வியுடன், விளையாட்டு, கலை, கைவினை, கணினி கல்வி, நாட்டுப்புறக் கலைகள் போன்ற நுண்கலைகளும் தினசரி பிற்பகல், மாலை வேளைகளில் நன்கு கற்பிக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் அனைத்துத் துறைகளிலும் முழு பரிமாணம் பெற்று சிறந்த மாணவர்களாக மாறி வருகின்றனர்.\nஒரு மாவட்டத்தில் ஒரு பள்ளி கட்ட மத்திய அரசு ரூ 20 கோடி வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கட்டுமான பணிக்கும், ரூ.2.5 கோடி பள்ளிக் கல்வி ஒரு ஆண்டு செலவிற்கும் திட்ட மதிப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமை, நவீன கல்விமயமாக்குதல், இயல், இசை, நாடகம், கலைகள், போட்டித்தன்மை வளர்த்தல், சமூகசேவை, புதுமைக்கு பயிற்சி போன்றவைகளில் நவோதயா பள்ளிகள் இந்தியாவிலே மிகவும் தலை சிறந்த பள்ளியாக உள்ளது. இந்த பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர் கொண்ட 2 பிரிவுகளாக, வகுப்பிற்கு 80 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இவர்களில் 33% மகளிர், தாழ்த்தப்பட்டோர் 15%, மலைசாதியினர் 7.5% ஆகும். அது போன்று கிராமப்புற மாணவ, மாணவியர் 75%, இதர பிரிவினர் 24% மாணவ, மாணவிகளாக இந்த பள்ளிகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.\nநாட்டின் சில பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் வெளிநாட்டில் மாற்று பயிற்சிக்குச் சென்று கல்வி பயில வாய்ப்பு உள்ளது. இந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அகிய இந்திய தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவதால் திறனும், அனுபவமும், ஆற்றலும் உடைய நாடு தழுவிய அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள். பள்ளி முதல்வரின் நேரடி கண்காணிப்பில் நல்ல தரமான கல்வியும், பயிற்சியும் மாணவர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி வழங்கியது போன்று உடனடியாக, மத்திய அரசின் நிதிஉதவியுடன் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளி உடன் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்றார் அவர்.\nகிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் இலவசமாக தரமான கல்வி கிடைக்க நவோதயா பள்ளிகள் ஒரு வரம். அந்த வரம் தமிழக மாணாக்கர்களுக்கு கிடைக்குமா\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் பிறமாநிலங்களைப் போல் தமிழகத்துக்கும் வருமா நவோதயா பள்ளிகள்\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/kan/10808-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:46:15Z", "digest": "sha1:JAZ4AK65KN22FMPEIVQOY3GEBSKVICS4", "length": 24881, "nlines": 291, "source_domain": "www.topelearn.com", "title": "கண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்\nசர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரணமாக இருப்பதைவிட அதிகமாயிருப்பதுடன் , இரத்த குழாய்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும், இது பரம்பரை வியாதியும் ஆகும். பெற்றொர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பின் நாற்பது வயதுக்கு மேல் சர்க்கரை நோய் பாதிப்பும், கண் பார்வை பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. சர்க்கரை நோய் இருவகைப்படும்.\nசிறுவயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் கட்டாயம் தேவை.வயதானவர்களுக்கு வருவது- இவர்களுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரையின் உதவியால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.\nஅதிக்கப்படியான உடலுறவு, கொழுப்புச்சத்து உள்ளவர்கள், 40 வயது கடந்தவர்கள் , மது அருந்துவோர், ஆகியோருக்கு வர வாய்ப்புள்ளது, குழந்தைகளில் தட்டம்மை மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்ப்ட்டவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக்கரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் அ���ாயம், குறிப்பாக பார்வை இழப்பு , நரம்புகள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, இருதயம் பாதிப்பு, போன்ற பின்விளைகள் எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே ஏற்பட்டுவிடும். எப்பொழுதும் இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு காலையில் சாப்பாட்டிற்கு முன் 120 கிராம்\nகாலையில் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப்பிறகு 180 மி.கி இருப்பது இரத்தத்தின் அளவு சீராக இருப்பதை குறிக்கும் , நாம் சாப்பிடும் உணவிகேற்ப இரத்தத்தில் சர்கரையின் அளவில் மாற்றம் ஏற்படும் ஒருவரின் இரதத்ததில் சர்க்கரையின் அளவு 300மி.கி வரை எவ்வித அறிகுறியும். இல்லாமல் இருக்கலாம். மனித உடலில் சர்க்கரை என்பது கட்டுப்படுத்தலாமே ஒழிய பூரணமாக குணப்படுத்த முடியாது. சிலர் புகையிலை, சிகரெட் , மதுபானம் இவைகள் உபயோகிக்கும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் குறைந்தது 3 மாதத்திற்கு ஒருமுறை கண், சிறுநீரகம், இருதயம், நரம்புகள் இவற்றில் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்ளவது நல்லது. இரத்தத்த்தில் சர்க்கரையின் அளவை உடரற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள் இவைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறினால் சர்க்கரை மிகவும் அதிகரித்த நிலையில் இரத்த குழாயில் பாதிப்பும் அடைப்பும் ஏற்பட்டும் மரணம் ஏற்படும் சூழல் உருவாகும், எனவே சர்க்கரை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது நமது கண்களின் பார்வையிழப்பை தடுத்திட உதவும். பார்வைக் குறைபாடு ஏற்பட்டால் இவ்வியாதி முற்றிய நிலையில் முழுமையாக குணப்படுத்த முடியாது. கண்ணில் ஏற்படும் ஒளித்திரை மாறுபாடுகளைத் தவிர சர்க்கரை நோயினால் கண்புரை, கண்ணில் நீர் அழுத்தம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படலாம். இவற்றையும் கண் மருத்துவர் பரிசோதித்து தக்க சிகிச்சை அளித்திடுவார்.\nஅறிமுகம்உமிழ்நீர்ச் சுரப்பிகள் அல்லது அதன் அருகில்\nயானைக்கால் நோய் பற்றிய தகவல்கள்\nஅறிமுகம்ஃபிலாரிடே (filaridea) குடும்பத்தைச் சேர்ந்\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஅறிமுகம்மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும்\nஅல்ஸிமர்ஸ் மற்றும் ஸ்ட்ரோக் நோய்\nஅல்ஸிமர்ஸ் நோய்இந்நோய் மூளையி��் ஏற்படும் குறைபாட்ட\nஅஞ்சைனா நோய் பற்றிய குறிப்புகள்\nஅஞ்சைனா என்னும் மருத்துவச் சொ\nகணையம் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கு\nஅறிமுகம்நரம்புகள் மின்கணத்தாக்கங்களை மூளை, முண்ணான\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nநீரிழிவு நோய் சார்ந்த பல்வேறு அம்சங்கள்\nஆரோக்கியமான ஒரு நபர் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தி\nபுற்று நோய் - அறிமுகம் செல்களில் துவங்கும் பல ஒன்\nகம்பியூட்டரும் கண் பார்வை பாதிப்பும்\nஇன்றைய விஞ்ஞான உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனின்\nகண் பாதிப்பில் நோய்களின்- பங்கு\nநமது உடலைத் தாக்கும் எந்த நோயாக இருந்தாலும் அது கண\nபார்வைத்திறன் முதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை\nசர்க்கரை நோய்க்கு சிறந்த நிவாரணி முருங்கைக் கீரை\nமுருங்கைக் காயைத் தவிர்த்து முருங்கை இலை, பூ என எத\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nஇளம் வயதில் இதய நோய் வர காரணம் என்னவென்று தெரியுமா\nஇதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nபெண்களுக்கு இதய நோய் வாய்ப்பினை அதிகமாக்கும் காரணங்கள் எவை தெரியுமா\nஇதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும்\nகண் கருவளையத்திற்கு தீர்வு தரும் இயற்கைப் பொருட்கள்\nநம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள்\nஇந்தியாவில் 79.4 மில்லியனாக அதிகரிக்கப் போகும் நீரிழிவு நோய்\nஇந்தியாவில் 79.4 மில்லியனாக அதிகரிக்கப் போகும் நீர\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில\nசர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்\nமருத்துவம் இல்லாமல் சர்க்கரை நோயை விரட்டியடிக்க இர\nகண் பார்வை குறைபாட்டை போக்கும் பேரீச்சை\nசத்துப் பொருட்களை எளிதில் பெற இயற்கை சில ���ல பொருட்\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nநமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும்\nசிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்\nஅண்மைய ஆய்வொன்று இதயத்தின் தன்மையானது சிறுநீரகத்தி\nவயது போகவில்லை ; ஆனால் கண் போய்விடுகிறதா\nகண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவத\nகண் பார்த்த நாள் முதல்\nஉயிரே உருகுதேஉன்னைப் பார்த்த நாள் முதலேஉலகம் சுருங\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில் உணவு உண\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nநன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அ\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்\nகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பத\nசர்க்கரை நோயாளிகளுக்கான \"செம்பருத்தி பூ தோசை\"\nஎந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கையின் கொடை தான\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய்\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nவிமான ஒலியால் இதய நோய், மூளைச் செயலிழப்பு அதிகமாகும்..ஆய்வு.\nவிமான ஒலி மிக அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவ\nநமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில் உணவு உண\nஆஸ்பிரின் மாத்திரை கண் பார்வையை பாதிக்குமாம் ஆய்வு..\nஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் கண் பார்வை பாதிக்க\nஆய்வாளர்கள் தகவல்: மூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்\nசிகரெட் பிடித்தால் மூளை பாதிப்படையும், ஞாபகசக்தி,ப\nபாகற்காய் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nஇரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அ\nஅம்மை நோய் பற்றிய விளக்கமும் மருந்தும்..\nசித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க\nகண் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு....\nஉடலில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய உற\nமூளைய�� பாதிக்கும் விடயங்கள் சிலவற்றை தெறிந்து கொள்வோம்.\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில\nஉடலில் நோய் ஏற்படுவதற்கான காரணிகளில் சில..\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி எப்போது குறைகிறதோ அப்ப\nபெண்களை அதிகம் பாதிக்கும் ஹெர்னியா..\nஆண்களைவிட பெண்கள் தான் குடலிறக்க பிரச்சனை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/5597-2016-06-08-12-11-41", "date_download": "2019-04-20T20:51:32Z", "digest": "sha1:SSRD2ZPXDNY6GQVCDZN6AMCMJZ4ITJBL", "length": 21420, "nlines": 250, "source_domain": "www.topelearn.com", "title": "முதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமுதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி\nஅமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாளியை அவர் வளர்த்து வந்த கிளி ஒன்று பொலிசாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமிச்சிகன் மாகாணத்தில் உள்ள Ensley நகரில் மார்ட்டின் துரம் மற்றும் கிலென்னா என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.\nஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக காணப்படும் சாம்பல் நிறத்தில் உள்ள கிளி ஒன்றை மார்ட்டின் தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த மே மாதம் அவசர தகவல் ஒன்றை பெற்ற பொலிசார் மார்ட்டின் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர்.\nஅங்கு, உடல் முழுவதும் 5 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் மார்ட்டின் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.\nஅருகில் மார்ட்டினின் மனைவியான கிலென்னா தலையில் குண்டு காயம் பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.\nகிலென்னாவை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் தற்போது குணமாகி வருகிறார்.\nஇந்த சம்பவம் நடைபெற்ற இரண்டு வாரங்களுக்கு பிறகு மார்ட்டினின் தந்தை கொலை நடந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஅப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த சாம்பல் நிறக்கிளி அடிக்கடி எதையோ கூறி கத்திக்கொண்டு இருந்துள்ளது.\nகிளியின் முனகலை அவர் கூர்ந்து கவனித்தபோது, ‘Don’t shoot’( தயவு செய்து சுடாதே) என்ற வார்த்தைகளை அந்தக் கிளி அடிக்கடி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஅதாவது, மார்ட்டினை துப்பாக்கியால் சுட்டபோது அவர் கடைசியாக Don’t shoot என்ற வார்த்தைகளை தான் பேசியுள்ளார். இதனை அருகில் இருந்த அந்த சாம்பல் நிறக் கிளி கேட்டுள்ளது.\nஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த சாம்பல் நிறக்கிளிகளுக்கு சாதாரண கிளிகளைவிட அறிவு கூர்மையானது.\nஏதாவது ஒரு ஒலியை கேட்டால், அதனை அப்படியே திருப்பி பேசும் திறன் படைத்தது.\nகுறிப்பாக, ஒரு ஒலியை ஒருமுறை கேட்டால் கூட அதனை அப்படியே இந்த கிளிகள் திரும்ப கூறும்.\nஎனவே, மார்ட்டினை சுட்டபோது இந்த கிளியும் அந்த இடத்தில் இருந்துள்ளது.\nமார்ட்டினின் உடல் அருகில் அவரது மனைவியான கிலென்னாவும் குண்டு காயத்துடன் இருந்ததால் அவர் தான் மார்ட்டினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nஆனால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிலென்னா ‘சம்பவம் நிகழ்ந்தபோது எனக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த நினைவும் இல்லை’ என பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nஎனினும், கொலை நடந்த இடத்தில் கிலென்னா எழுதியிருந்த 3 தற்கொலை கடிதங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.\nஒரு கடிதத்தை கிலென்னாவின் முன்னாள் கணவருக்கும், மற்ற 2 கடிதங்களை அவரது இரு மகள்களுக்கும் எழுதியுள்ளார்.\nஅதில், ‘மகள்களே, என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் இருவரையும் நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்.\nஆனால், கடந்த 12 ஆண்டுகளாக உங்கள் இருவருக்கும் நான் ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமாக எழுதியுள்ளார்.\nஇந்த கடிதங்கள் மற்றும் மார்ட்டினின் தந்தை தற்போது பொலிசாரிடம் கிளி பேசியதாக கூறப்பட்டுள்ள அந்த புகாரை பதிவு செய்துள்ளனர்.\nஇந்த புகார்களின் அடைப்படையில், மார்ட்டினின் கொலையில் அவரது மனைவியான கிலென்னாவிற்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால் அவரை விரைவில் விசாரணை வட்டத்தில் கொண்டு வரவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nFaceTime அப்பிளிக்கேஷனிலுள்ள குறைபாட்டை கண்டுபிடித்த சிறுவனுக்கு ஆப்பிள் கொடுத்த\nஅண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் FaceTime அப்பிளிக்க\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\nபேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோ\nதானிய���்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nIPL ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெயில்; சதம் மூலம் கொடுத்த பதிலடி\n2018 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ப\nபுறாவை கழுகுக்கு பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக\nமன்னருக்கு புறா கொடுத்த பரிசு\n அமைதியாக, ஆனந்தமாக தவம் செய்ய எனக்குக்\nசுறாவுக்கே ‘டிமிக்கி’ கொடுத்த சீல்\nசுறாவின் மரணப் பிடியில் இருந்து சீல் ஒன்று தப்பிக்\nசொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாயார்\nசொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாய\nஉயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொடுத்த பெற்றோருக்கு சிறை தண்டனை\nஉயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொ\n8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு\nஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும்\n7 இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த கில்லாடி பெண்\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சால\nஉடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்\nநகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்\nஇளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கட்டாயபடுத்தி உயிருடன் எரித்து கொலை\nஇஸ்லாமாபாத், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அரு\nஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திர\nபேஸ்புக் காதல்; வயதை மறைத்த காதலியை சுட்டுக் கொலை செய்த காதலன்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்பு\nபின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் மீது கொலைக் குற்றம்\n2011 மே மாதம் அல்கொய்தா தீவிரவாதக் குழுவின் தலைவனா\nகென்யாவின் 75 பேரை கொன்ற தீவிரவாத தலைவர் சுட்டு கொலை\nகென்யாவின் நைரோபி நகரில் வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலில\nமுஷரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது இன்\nபெனாசிர் புட்டோ கொலை வழக்கு; முஷாரப் மீது குற்றச்சாட்டு\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ 2007இ\nகண்களில் உள்ள கருவளையம் நீங்குவதற்கு.. 1 minute ago\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை 2 minutes ago\nஅன்ரோ��ிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi 8 minutes ago\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/stephen-hawking-is-the-postmodern-of-periyar/", "date_download": "2019-04-20T20:12:52Z", "digest": "sha1:W2G3F4JS5UGXF4EMNLFB4F6XRJ6USRPA", "length": 27778, "nlines": 143, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஸ்டீபன் ஹாக்கிங் எனும் பின்நவீன பெரியார்!; #StephenHawking #Periyar - புதிய அகராதி", "raw_content": "Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஸ்டீபன் ஹாக்கிங் எனும் பின்நவீன பெரியார்\n– சிறப்புக் கட்டுரை –\nஉலகம் கொண்டாடிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், இன்று (மார்ச் 14, 2018) தனது 76வது வயதில் மரணம் அடைந்தார். கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கோட்பாடுகளில் பெரியார் சிந்தனைகளுடன், ஸ்டீபன் ஹாக்கிங் பல இடங்களில் ஒத்துப்போகிறார்.\nஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி இந்த சமூகத்திற்கு தன்னையே உதாரண மனிதராக நிரூபித்துக் காட்டிச்சென்றிருக்கிறார். அவருக்கென தனித்த ரகசியங்கள் எதுவுமே இல்லை. அதனால்தான், ‘நான் சுயசரிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை’ என்று அவரால் துணிவுடன் சொல்ல முடிந்திருக்கிறது.\nமுதலாளித்துவ சிந்தனை மேலோங்கிக் கிடக்கும் பிரிட்டனில் ஒரு குக்கிராமத்தில் 1942ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதி பிறந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அப்பா ஆசைப்பட்டதற்கிணங்க தான் ஒரு மருத்துவராகி விட வேண்டும் என்ற ஆசை, இளம் பிராயத்தில் அவருக்கு இருந்தது. கல்லூரிக்காலம் வரை அவருடைய வாழ்வில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை.\nஅவருடைய 21ம் வயதில்தான் அந்த பேரிடி இறங்கியது. நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அமியோடிராபிக் லேட்டரல் ஸ்கிளீரோசிஸ் (ஏஎல்எஸ்) (Amyotrophic Lateral Sclerosis – ALS) என்ற நோய் தாக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். தசை உருக்கி நோய் என்கிறார்கள். கழுத்துக்குக் கீழ் உடலின் எந்த பாகமும் அசையாது. அதுதான் இந்த நோயின் தன்மை.\nஅவ்வளவுதான். மருத்துவ உலகம் அவருடைய வாழ்நாளுக்கு கெடு விதித்து விட்டது. 23 வயதுக்குப் பிறகு அவர் உயிருடனே இருக்க மாட்டார் என்றார்கள். அந்த வியாதியின் வீரியம் அப்படிப்பட்டது.\nமனவலிமையும், தன்னம்பிக்கையும் ஒருவரை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதற்கு ஸ்டீபன் ஹாக்கிங், ஆகச்சிறந்த உதாரணம். அதனால்தான், அவர் தன்னையே இந்த சமூகத்திற்கு உதாரணமாகக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் என்று குறிப்பிட்டேன்.\nநம்பிக்கை இழக்காத ஸ்டீபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலையில் ஆராய்ச்சிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். கன்னத்தசைகள் மற்றும் விழி அசைவுகள் மூலமே பேசினார். அதை புரிந்து கொண்டு செயல்படுத்தும் வகையில் அவருக்கென ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டது.\nமூக்குக்கண்ணாடியில் சென்சாரும் பொருத்தப்பட்டது. கணிப்பொறியுடன் கூடிய சக்கர நாற்காலியே அவரின் சிம்மாசனமாக மாறிப்போனது. அந்த சக்கர நாற்காலியிலேயே அரை நூற்றாண்டுகள் பயணித்த அரிய அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்.\nஇன்றளவில் அண்டவெளி குறித்த ஆராய்ச்சிகள் பற்றி பெரிய அளவில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சியே அடித்தளம் எனலாம்.\nஉலகமே பெருவெடிப்பு (பிக் பேங்) பற்றி பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அதைக்கடந்து, ஸ்டீபன் ஹாக்கிங் கருந்துளைகள் (Black Holes) ஆராய்ச்சி பற்றி பேசினார். பிரபஞ்சத்தின் முடிவு, கருந்துளைகளில்தான் முடியும் என்றார்.\nபிளாக் ஹோல்ஸ் மட்டுமின்றி ஏலியன், டைம் மெஷின் குறித்தும் ஆராய்ச்சிகளை முன்னெடுத்தார். ஹாலிவுட்டில் வெளியான பல அறிவியல் புனைவுப்படங்கள் இவரின் கண்டுபிடிப்புகளை பின்பற்றியே தயாரிக்கப்பட்டவை.\nஅறிவியல் மீது ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள் என நம்புகிறேன். நான் சொல்ல விழைவது அதையல்ல.\nதிரும்பவும் சொல்கிறேன். ஸ்டீபன் ஹாக்கிங்கை வெறுமனே அறிவியலாளர் என்ற சட்டகத்திற்குள் மட்டுமே அடைத்துவிட முடியாது. அவர், எளிய மனிதர்களின் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.\nஅவரால் நம்மைப்போல் வாய்விட்டு பேச முடியாது. ஆனால், பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக அசைவுகளால் குரல் கொடுத்தார். ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தார்.\n அவரை பின்நவீனப் பெரியாராக பார்க்கிறேன். முதலாளித்துவம் பேசும் லண்டனில் தீவிர இடதுசாரி சிந்தனையாளராகவே வாழ்ந்து வந்தார்.\nமதம், மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் குறித்தெல்லாம் துணிச்சலான பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறியதால் மதவாதிகளிடம் இருந்து சகட்டுமேனிக்கு வாங்கிக்கட்டிக்கொண்ட நிகழ்வுகளும் ஏராளம்.\nசில ஒற்றுமைகளின் அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங்கை பின்நவீன பெரியார் என்கிறேன். ஆத்மா, சொர்க்கம், நரகம் குறித்து பெரியார் தனது ‘குடிஅரசு’ நாளேட்டில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…\n”ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது. அது உடல், உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்கின்றனர். உடல், உருவம் இல்லாத ஒன்றுக்காக நாம் பார்ப்பனர்களிடம் தரும் அரிசி, பருப்பு, செருப்பு, துடைப்பம் ஆகியவை எப்படிப் போய்சேரும் அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்\nஇறந்தவர்களின் ஆத்மாவிற்கு திதி கொடுக்க வேண்டும் என்பவர்கள், ஆத்மா பற்றி மூன்று விதமாகச் சொல்கின்றனர்.\nமுதலாவது, இறந்த ஜீவனின் ஆத்மா மற்றொரு உடலை பற்றிக்கொண்டு விடும் என்பது. இரண்டாவது, இறந்த ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதுர்லோகத்தை அடைந்துவிடும் என்பது. மூன்றாவது, இறந்த ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்கு தக்கபடி மோட்சத்திலோ (சொர்க்கம்), நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஇந்த மூன்றில் எது உண்மை. எதனை உத்தேசித்து திதி கொடுப்பது\nமனிதன் மரித்த பிறகு ஆத்மா என்பது ஒன்று பிரிந்து சென்று தண்டனை அனுபவிக்கிறது என்பது பெரும் பித்தலாட்டம். ஆத்மா என்பது பார்ப்பனர்கள் கட்டிவிட்டது. ஆத்மா என்பது வடமொழிச்சொல். தமிழில் அதற்கு சொல்லே இல்லை. வேறு மொழியிலும் ஆத்மா என்பதற்கு சொல் இல்லை.\nஆத்மா என்பதே பொய். அது, மதக்கற்பனைக்கு ஒரு பொய் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை நிலைநாட்ட பல பொய்யை பேச வேண்டியிருப்பதுபோல, மதத்தத்துவம் என்ற பொய்யை நிலைநிறுத்தவே, ஆத்மா, தர்மம் என்ற பொய்க்களஞ்சியங்களை உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று,” என்று பெரியார் குறிப்ப���ட்டுள்ளார்.\nபெரியார் வாழ்ந்த காலக்கட்டம் என்பது பொதுவில் நாம் அறிந்ததுதான். சமூக விஞ்ஞானியான பெரியாருக்கு 63 வயதாகும்போதுதான் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறக்கிறார். உலகம் அறிந்த விஞ்ஞானியாக உருவெடுத்த பிறகு, கடவுள் மறுப்பு, மத நம்பிக்கைக்கு எதிரான பல கருத்துகளை அவர் பேசினார். அவற்றில் முக்கியமானது சொர்க்கம், நரகம் பற்றியது.\nஒருமுறை, ‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த பேட்டியில், ”மனித மூளை ஒரு கணினி போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால், எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும்.\nசொர்க்கம், நரகம் கற்பனைக் கதை:\nமனிதனின் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப் போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்திற்கும் செல்வதில்லை; நரகத்திற்கும் செல்வதில்லை. சொர்க்கம், நரகம் என்பது எல்லாமே வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொன்ன கதை,” என்றார்.\nஅத்துடன் அவர் நின்று விடவில்லை. 2010ம் ஆண்டில் ‘தி கிராண்ட் டிசைன்’ என்ற நூலை எழுதி, வெளியிட்டார். அதில், ‘அண்டம் உருவான விதத்தையும், அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்தப் படைப்பாளியும் (கடவுள்) தேவையில்லை,’ எனக் குறிப்பிட்டார். இதுபோல நிறைய இடங்களில் பகுத்தறிவு சித்தாந்தம் பேசியிருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.\nஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் தந்தை பெரியார் பற்றி அறிந்திடாதவர். ஓர் அறிவியலாளராக கடவுள் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறார்.\nஸ்டீபன் ஹாக்கிங் – தந்தை பெரியார் – ஐன்ஸ்டீன் ஆகியோரிடையே வேறு சில வித்தியாசமான ஒற்றுமைகளையும் நான் காண்கிறேன். ஐன்ஸ்டீன் பிறந்த நாளான மார்ச் 14ம் தேதியன்று, ஸ்டீபன் ஹாக்கிங் மரணம் அடைந்துள்ளார்.\n”நான் சொல்வதை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எதையும் தங்களின் பகுத்தறிவுக்கு உட்படுத்துங்கள். எதையும் கேள்விக்கு உட்படுத்துங்கள்,” என்பார் பெரியார். இயற்பியலாளர் ஐன்ஸ்டீன், ”கேள்வி கேட்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள். நாம் கற்றுக்கொள்வதற்கு அதுதான் சிறந்த வழிமுறை’ என்கிறார்.\nஐன்ஸ்டீன் பிறந்தது 1879ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி. பெரியார் பிறந்ததும் அதே 1879ம் ஆண்டுதான். செப்டம்பர் 17ல் ஈ.வெ.ரா பிறந்தார். ஐன்ஸ்டீன், 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி மறைந்தார். அதாவது, ஐன்ஸ்டீன் இறக்கும்போது அவருக்கு வயது 76. ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்த போது அவருடைய வயதும் 76தான்.\nமூவருக்கும் மற்றோர் ஒற்றுமையும் உண்டு. மூன்று பேருமே இரண்டு திருமணங்களைச் செய்தவர்கள். தோழர் பெரியார், நாகம்மையை மணம் முடித்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு, தனது உதவியாளராக இருந்து, உடல்நலனைக் கவனித்துக் கொண்ட மணியம்மையை சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார் பெரியார். உடல் இச்சை தவிர்த்த, அன்பின் உச்சமாக இருந்தது அவர்களின் திருமண வாழ்வு.\nஸ்டீபன் ஹாக்கிங், தன்னுடன் கல்லூரியில் படித்த தோழி ஜேன் வைல்டை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் மறைவுக்குப் பிறகு, சக்கர நாற்காலியில் நகர்ந்து கொண்டிருந்த தன்னை பராமரித்து வந்த செவிலியர் எலைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஐன்ஸ்டீனும், முதலில் மில்வா மேரிக் என்பவரை காதல் திருமணம் செய்தார். அவர் மறைந்த பிறகு, எல்சா என்பவரை கரம் பிடித்தார்.\nஒரு விஞ்ஞானியாக ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை, ஸ்டீபன் ஹாக்கிங் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் பெரிதாக ஆச்சர்யம் இருக்க முடியாதுதான். ஆனால், எதையும் கேள்விக்கு உட்படுத்துங்கள் என்ற கோட்பாட்டில் ஈரோட்டுப் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சிந்தனைகளுடன் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கும் ஒத்துப்போவதுதான் அறிவுலகில் நிகழும் அரிய விந்தை.\nஅது, ஒரே நேர்க்கோட்டில் எல்லா கிரகங்களும் வரிசை கட்டி நிற்பதைப்போல.\nPosted in ஈரோடு, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevகுரங்கணி: ஆசிரியர்களே இது தகுமா; செல்ஃபி மோகத்தில் கரைந்த மனிதம்\nNextதமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன்; 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/04/12/apr11_48314/", "date_download": "2019-04-20T20:32:46Z", "digest": "sha1:BQTAG6X673ORHVKJVORY7GP323MGO3RA", "length": 4480, "nlines": 44, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 11, 2019 (PDF வடிவம்) !! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 11, 2019 (PDF வடிவம்) \nதினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 11, 2019\n ரஷ்ய டாங்கிகளை வாங்க 13,500 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம்\n சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருது\n தேசிய கட்டிட கட்டுமான கழகத்தின் தலைவர்\n சர்வதேச வர்த்தக சபையின் இந்தியப் பிரிவின் தலைவர்\n குடிமைப் பணித் தேர்வில் வெற்றிப்பெற்ற முதலாவது பழங்குடியினப் பெண்மணி\n மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.\n இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - ஏப்ரல் 11, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n8000+ காலிப்பணிடங்கள் SBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநாமக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/justin-breaking-vellore-constituency-election-hc-delivers-verdict.html", "date_download": "2019-04-20T20:34:47Z", "digest": "sha1:X6VGCGFC4XVUG4SAWHTWIRTGLDMR4OC4", "length": 6971, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Vellore constituency election: HC delivers verdict. | Tamil Nadu News", "raw_content": "\n‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்\n‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு\n'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'\n‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\n‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை’ ஸ்டாலின் அதிரடி கேள்வி\n'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா\nஅதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்\nகையில குழந்தையோட வந்து.. கண்ணீரோட நிமிந்து பாக்குறாங்க.. உணர்ச்சிகரமான கமலின் புதிய வீடியோ\n'என்னை அழகு-னு சொன்னது தவறா'.. சீறும் தமிழச்சி தங்கபாண்டியன்\n‘நமஸ்தே எலக்‌ஷன் கமிஷன்.. ரூ.75 லட்சம் தர்றீங்களா கிட்னிய வித்துக்கவா’.. புதுசு புதுசா கெளம்புறாய்ங்களே\n'அப்பா ஒரு கட்சி...மனைவி வேற கட்சி'...பிரபல வீரரின் குடும்பத்திற்குள் புகுந்த அரசியல்\nகர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உடைமைகளை ஹெலிபேடில் வைத்து எலக்‌ஷன் கமிஷன் சோதனை\n'கமல்.. சீமான் 2 பேரின் நோக்கமும் ஒண்ணுதான்.. அமீர் எதுக்கு தமிழ்த்தேசியம் பேசனும்\n4 சின்னப் பசங்க நடத்துற கட்சிதான் தி.மு.க... ஸ்டாலினை விளாசும் அன்புமணி ராமதாஸ்\n‘கையோட ஓட்டு போடுங்க.. மையோட வாங்க.. பைக் சர்வீஸ் இலவசம்’.. பிரபல நிறுவனம் அதிரடி ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/48497-air-pollution-in-delhi.html", "date_download": "2019-04-20T21:26:12Z", "digest": "sha1:6IAEKYMZ3YY2RWHCGL7IOBA3UGB7AOTM", "length": 9826, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு | Air Pollution in Delhi", "raw_content": "\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nயுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\nடெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு\nடெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு இன்று காற்று மாசு அளவு அபாய அளவ��க் கடந்துள்ளது.\nடெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன், காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு 345 என்ற அளவிற்கு மிக மோசமாக மாசு அதிகரித்தது.\nடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லி ஆனந்த் விஹாரில் 999, அமெரிக்க தூதரக பகுதி மற்றும் சாணக்யபுரி பகுதியில் 459, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் 999 என அபாயகரமான அளவில் காற்றின் தன்மை இருந்தது.\nடெல்லியில் இன்று காலையில் சாலைகள் தெரியாத அளவிற்கு புகைமூட்டம் அடர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கினர். புகையில் இருந்து காத்துக்கொள்ள பலர் முகமூடி அணிந்து சென்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை\nஐபிஎல் :டெல்லி அணி படுதோல்வி\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என���ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth2971.html", "date_download": "2019-04-20T20:18:20Z", "digest": "sha1:NGDRTZNSQA6AMCDZZSV3J6MYCXWUBWME", "length": 6260, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: அப்பாஸ் மந்திரி\nஎண்கள் சொல்லும் 1000 பொது அறிவுப் புதிர்கள் நீங்களும் கோடீஸ்வரராகலாம் (1000 பொது அறிவு வினா - விடை) தேர்வுகளுக்கான பொது அறிவுக் களஞ்சியம்\nஅப்பாஸ் மந்திரி அப்பாஸ் மந்திரி அப்பாஸ் மந்திரி\nசித்திரங்கள் சொல்லும் பொது அறிவுச் செய்திகள் 200 பிரபலங்கள்: 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு ஆரம்ப ஆங்கில புத்தகம்\nஅப்பாஸ் மந்திரி அப்பாஸ் மந்திரி அப்பாஸ் மந்திரி\n2500 (அப்ரிவியேஷன்) பெயர் சுருக்கங்களுக்கான விளக்கங்கள் புகழ் பெற்ற இந்தியப் பெண்மணிகள் (பொது அறிவு புகட்டும் சுவாரஸ்யமான புதிர் விளையாட்டு) எண்கள் சொல்லும் புதிர் விளையாட்டு\nஅப்பாஸ் மந்திரி அப்பாஸ் மந்திரி அப்பாஸ் மந்திரி\nசிந்திக்கத் தூண்டும் சித்திரப் புதிர்கள் அறிவுக்கு அழிவே இல்லை\nஅப்பாஸ் மந்திரி அப்பாஸ் மந்திரி அப்பாஸ் மந்திரி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1630/provide-some-means-for-speed-type", "date_download": "2019-04-20T20:40:01Z", "digest": "sha1:VB5KF4CPQHHR67M5THI5J27IN5ZUL7H3", "length": 2677, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "provide some means for speed type - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் ���ற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஅதி வேகமாகத் தட்டச்ச ஒரு வழி சொல்லுங்களேன்\ndvd கேசட் VTS .VOB பார்மட் இல் உள்ளது .RIGHT CLICK செய்து பார்த்தால் type of file .IFO என்று காண்பிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T21:24:10Z", "digest": "sha1:2TZKF6ABFMEXWRLE7OMLQ6ZC4U27FXUL", "length": 9412, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "நிராகரிக்கப்பட்ட திட்டத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார் – அண்ட்ரியா ஹார்வத் குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nநிராகரிக்கப்பட்ட திட்டத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார் – அண்ட்ரியா ஹார்வத் குற்றச்சாட்டு\nநிராகரிக்கப்பட்ட திட்டத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார் – அண்ட்ரியா ஹார்வத் குற்றச்சாட்டு\nமுற்கூட்டியே அமைச்சரவை நிராகரித்த திட்டங்களை சுகாதார அமைச்சர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என அண்ட்ரியா ஹார்வத் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து குயின்ஸ் பார்க்கில் ஊடகங்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த போதே, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத் மேற்கண்டவாறு கூறினார்.\nகடந்த புதன்கிழமை சுகாதார பாதுகாப்பு சட்டம் “ஒரு வரைவு” ஒன்று கன்சர்வேடிவ் கட்சி முன்கூட்டியே தள்ளுபடி செய்துள்ளது.\nஇந்நிலையில் எப்படி மீண்டும் குறித்த திட்டத்தை அறிவிக்க முடியும் என்றும் அதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த சம்பவம் குறித்து சில மணிநேரங்களுக்குள் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட், புதிய ஜனநாயகக் கட்சி இந்த திட்டங்களால் வீணாக அச்சமடைகின்றது என பதிலடி கொடுத்தார்.\nஅத்தோடு இரண்டு ஆவணங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் தொடர்பில் அவர்கள் அவதானம��� செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமர் மே உடனடியாக பதவி விலக வேண்டும்: கொன்சவேற்றிவ் உறுப்பினர்\nபிரதமர் தெரேசா மே எதிர்வரும் 12ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஒப்புக்கொள்ள வேண்ட\nலிபரல் அரசிற்கு அழுத்தம் கொடுப்போம் – ஜக்மீட் சிங்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற மத்திய இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற புதிய தலைவர் ஜக்மீட் சிங், வீட\nபுதிய ஜனநாயக கட்சியின் வெளிவிவாகர விமர்சகர் காலமானார்\nபுதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவாகர விமர்சகரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான விளங்கிய போல் டிவா\nலிபரல் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்தவேண்டி ஏற்படும் : கொன்சர்வேற்றிவ் தலைவர் எச்சரிக்கை\nஅடுத்த தேர்தலில் மீண்டும் லிபரல் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்தவேண்டி\nஊடகங்களுக்கு இலஞ்சம் வழங்க முயற்சிப்பதாக பிரதமர் ட்ரூடோ மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nபிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஊடகங்களுக்கு இலஞ்சம் வழங்க முயற்சிப்பதாக, எதிர்க்கட்சியான கொன்சவேற்றிவ் குற்ற\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/07/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95", "date_download": "2019-04-20T20:26:04Z", "digest": "sha1:RUS54755HEBO2OJLJ2LT7UMC2DQBPFTD", "length": 9377, "nlines": 157, "source_domain": "blog.unchal.com", "title": "வலைப்பூக்களில் பூத்த பூக்கள் எத்தனை – ஊஞ்சல்", "raw_content": "வலைப்பூக்களில் பூத்த பூக்கள் எத்தனை\nஉங்கள் வலைப்பூக்களில் இதுவரை எத்தனை பூக்கள் மலர்ந்துள்ளன, எவ்வளவு பின்னுட்டங்களை அவை பெற்று வளம் பெற்றுள்ளன என்ற தகவலை நீங்கள் உங்கள் வலைப்பூக்களில் சேர்த்துக் காட்டினால் எப்படியிருக்கும்.. இணையத்தில் தேடிய போது கிடைத்தது இந்த widget. நீங்கள் உங்கள் வலைப்பூவினில் இந்த widget இனை இணைப்பதன் மூலம் அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nமுதலில் நீங்கள் உங்களின் வலைப்பூவின் கட்டமைப்புப் ககுதிக்குச் சென்று அங்கு நீங்கள் எங்கு விரும்புகின்றீர்களோ அங்கே HTML/JavaScript widget ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். Adding a new gadget -> HTML/JavaScript.\nபின்னர் அந்த HTML/JavaScript widget இல் பின்வரும் JavaScript code ஐ இணைத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள myUnchal என்ற பகுதியில் உங்கள் வலைப்பூவின் URL ஐ மாற்றிவிடுங்கள்.\nஅவ்வளவுதான், சின்ன வேலை. இப்போது பாருங்கள் உங்கள் வலைப்பூவினை…\nநல்ல பதிவு. ஆயினும் முயற்சி செய்து உள்ளதையும் கெடுத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.\nநன்றிகள் எனக்கு உங்களது வலையிலுள்ளதுபோல் கலராக வரவில்லை ஏன்\n// நல்ல பதிவு. ஆயினும் முயற்சி செய்து உள்ளதையும் கெடுத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.\nபயப்படத்தேவையில்லை.. நான் ஏற்கனவே சோதனை செய்து பாத்துவிட்டுத்தான் பதிந்தேன். அப்படியும் இல்லையென்றால் நீங்கள் உங்கள் வலைப்பூவின் templets ஐ தரையிறக்கிச் Backupஆகச் சேமித்து பின்னர் முயன்று பாருங்களேன்\n//நன்றிகள் எனக்கு உங்களது வலையிலுள்ளதுபோல் கலராக வரவில்லை ஏன்\nஎனது வலைப்பூவில் பச்சை நிறத்தில் வருவதற்குக் காரணம் நான் பயன்படுத்தும் CSS. உங்களது வலைப்பூவில் பயன்படுத்தும் CSS இற்கு ஏற்பத்தான் நிறம் வரும்.\nநீங்கள் பிரத்தியேகமான நிறம் உபயோகிக்க விரும்பினால் பின்வருமாறு செய்யலாம்.\nஅதாவது < என்ற tagஐப் பயன்படுத்தி நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.\nஉங்கள் வலைப்பதிவு வடிவமைப்பு கலக்கலாக இருக்கு.\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/05/blog-post_21.html", "date_download": "2019-04-20T21:11:45Z", "digest": "sha1:4L5XT6KDSNTXL6X4DOQEIXLK3X5C2YH6", "length": 11339, "nlines": 244, "source_domain": "www.geevanathy.com", "title": "இப்படிக்கு நாற்று.... | ஜீவநதி geevanathy", "raw_content": "\nவானத்து வெள்ளை மேகங்களே வரப்போடு கோபமென்பதால் வரவில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். கருகிப்போன வயல் அதை அறிந்தால் மீண்டுவந்து காறி உமிழும் உங்கள் முகத்தில். வயல் செழிப்பாய் இருந்த நாளில் மழைதரப்போவதாய் அடம்பிடித்த மேகங்கள் எல்லாம் போசுங்கிப்போகையில் மேலிருந்து படம்பிடித்த விந்தை சரித்திரத்தின் கரிய பக்கங்களாய் பதிந்து போயிருக்கிறது.\nவயலின் அழிவு உலகிற்கு ஒன்றும் புதிதில்லைதான். இருந்தும் அதைத்தடுக்கத்தானே மேகங்களின் கூட்டமைப்பு உருவானது. கருகும் வரை பார்த்திருந்து அழிவின் முடிவில் வந்து தப்பியதைக் கணக்கெடுப்பதில் என்னபயன்.\nபுலம்புவது தவிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலையிலும், அதிகம் புலம்பினால் பிடுங்கி எறியப்படலாம் எனும் பயத்திலு்ம இருக்கும் நாற்று.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\n//கருகும் வரை பார்த்திருந்து அழிவின் முடிவில் வந்து தப்பியதைக் கணக்கெடுப்பதில் என்னபயன்//\nபுலம்புவது தவிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலையிலும், அதிகம் புலம்பினால் பிடுங்கி எறியப்படலாம் எனும் பயத்திலு்ம இருக்கும் நாற்று//\n“மேலிருந்து படம்பிடித்த விந்தை சரித்திரத்தின் கரிய பக்கங்களாய் பதிந்து போயிருக்கிறது.”\nமேலிருந்து பிடித்த படமாவது இரும்புத் திரைகளுள் நடந்ததைக் கூறட்டுமே\nகருகும் வரை பார்த்திருந்து அழிவின் முடிவில் வந்து தப்பியதைக் கணக்கெடுப்பதில் என்னபயன்.\"\nஆம் உண்மை தான். கருகியது எவ்வளவு என்பதும் எப்படி என்பதும் தப்பிய கணக்கில் வரப் ��ோவதில்லையே\nதமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nநண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nஅழிவின் விளிம்பில் இன்னொரு இனம்\nஇறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......\nமிதவைப் பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை சனீஸ்வரன் ஆலய தரிசனம் புகைப்படங்கள் 200...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2009/03/250309.html", "date_download": "2019-04-20T20:26:58Z", "digest": "sha1:P524JRAAZMM4IPXV44ETCFVACPBJ3TH2", "length": 15769, "nlines": 226, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மிக்ஸர் - 25.03.09", "raw_content": "\nநான் ரொம்ப புதுசு வலைத்தளத்துக்கு (இந்த மாதிரி வலைத்தளத்துகுதாங்க). மத்ததெல்லாம் என்னன்னு கேக்காதீங்க.\nஎப்படி எனக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டது எப்பொழுது எழுத தொடங்கினேன் என்பதை பிறகு நான் தனியாக எழுத உள்ளேன். அதற்கு முன்பு ஒரு தகவல். நான் ஒரு மூன்று பதிவுகள் பதித்துவிட்டு, ஏதேனும் பின்னூட்டம் வந்துள்ளதா என நானே என் வலைத்தளத்தை 50 முறை பார்த்துவிட்டு, விரக்தியுடம் படுக்க போகையில், ஒரு போன்கால், நண்பர் ஒருவரிடமிருந்து, \" என்னையா எழுதியிருக்க, இதெல்லாம், ஒரு பதிவா எப்பொழுது எழுத தொடங்கினேன் என்பதை பிறகு நான் தனியாக எழுத உள்ளேன். அதற்கு முன்பு ஒரு தகவல். நான் ஒரு மூன்று பதிவுகள் பதித்துவிட்டு, ஏதேனும் பின்னூட்டம் வந்துள்ளதா என நானே என் வலைத்தளத்தை 50 முறை பார்த்துவிட்டு, விரக்தியுடம் படுக்க போகையில், ஒரு போன்கால், நண்பர் ஒருவரிடமிருந்து, \" என்னையா எழுதியிருக்க, இதெல்லாம், ஒரு பதிவா, உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா, உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா உனக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது உனக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது அந்த நேரத்துல வேற வேலை ஏதாவது பார்க்கலாம் இல்ல\nஅவருக்கு எப்படி நான் புரிய வைப்பது என்னுடைய எழுத்து ஆர்வத்தை\nநேற்று குடும்பத்துடன் ஹோட்டல் சென்றோம். சாப்பிட்டு முடித்தவுடன் பில்லை பார்த்தேன். 25 வெள்ளி என்று இருந்தது. எனக்கு கோபம், என்னடா என் பையன் கொஞ்சம்தானே சாப்பிட்டான், பாதிதானே சார்ஜ் பண்ண வேண்டும், ஒரு வேளை அதற்கும் முழுவதுமாக பில் போட்டு விட்டார்களோ கோபம் வந்தது, எப்படி கேட்பது என்று தயக்கம். இப்படி கேட்டேன், \" ஏங்க என் பையன் சாப்பிடதிற்கும் சேர்த்துதானே பில் போட்டீங்க கோபம் வந்தது, எப்படி கேட்பது என்று தயக்கம். இப்படி கேட்டேன், \" ஏங்க என் பையன் சாப்பிடதிற்கும் சேர்த்துதானே பில் போட்டீங்க\" (ரோம்ப யோக்கியன் போல) அதற்கு அவர் சொன்னார், \" ஏங்க சின்ன பையனுக்கு போய் பணம் கேப்பேனா\" (ரோம்ப யோக்கியன் போல) அதற்கு அவர் சொன்னார், \" ஏங்க சின்ன பையனுக்கு போய் பணம் கேப்பேனா அவனுக்கு எப்பவும் ப்ரீதான்\" மன சங்கடத்துடன் வெளியே வந்தேன்.\nஎன் பெண் கேட்டாள்\" டாடி, அம்மாவுக்கு இன்னொறு குழந்தை பிறக்க போவுதா\"\n\" இல்ல டாடி அம்மா வாந்தி எடுத்துட்டே இருக்க்காங்க\n\" வாந்தி எடுத்தா குழந்த பொறக்கும்னு யாருடா சொன்னா\n\" அன்னிக்கு கோலங்கள் நாடகத்துல ஆர்த்தி ஆண்டி வாந்தி எடுத்தப்ப அதானே சொன்னாங்க எல்லாரும்\"\nநான் என்ன சொல்லி புரிய வைப்பேன் என் பெண்னுக்கு. இதனால்தான், செக்ஸ் கல்வி தேவை என்கிறார்களோ\"\nஉங்களால ஜெயா டிவி பார்க்கும்போது, சன் டிவி விளம்பரம் பார்க்க முடியுமோ\nஆனா, எங்களால பார்க்க முடியுமே\nமலேசியால எல்லாத்தையும் ஒரே நிறுவனம் ஒளிபரப்புரதுனால, விளம்பரம் இஷ்டத்துக்கு வரும். எந்த டிவி சேனல்லயும், எந்த விளம்பரத்தையும் பார்க்கலாம்.\nஏன் எங்க ஊர்ல அந்த அளவுக்கு நான் கடவுள் ஓடலைனு இப்போதான் தெரியுது. ஏன்னா, நான் இருக்குற இடத்துல பிச்சைக்காரங்களே இல்லைப்பா அப்புறம் எப்படி அனுதாபம் வரும் அப்புறம் எப்படி அனுதாபம் வரும் அந்த படத்த எப்படி பார்ப்பாங்க\nநான் நேற்று ரசித்த ஜோக்,\nமக்கள் டிவியில் அண்ணன் விடாது கருப்பு மூவர் அணியை பற்றி கிண்டல் அடிக்கையில்,\n\" எங்களுக்கு நான்கு தொகுதி போதுங்க. ஐந்து தொகுதி வேணாங்க, ஏன்னு கேக்கரீங்களா ஏங்க எங்க கட்சியிலே இருக்கறதே னான்கு பேர்தான், இன்னொறுத்தறுக்கு நாங்க எங்க போறது ஏங்க எங்க கட்சியிலே இருக்கறதே னான்கு பேர்தான், இன்னொறுத்தறுக்கு நாங்க எங்க போறது\nமலேசிய வானொலியில் எப்பொழுதுமே, ' பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்பதற்கு பதில் \"பிறந்த நாள் வாழ்த்துகள்\" என்கிறார்கள்.\nஎன்னுடைய பக்கத்திற்கு முதல் பின்னூட்டமிட்ட நண்பர் சங்கர்குமார் அவர்களுக்கு நன்றி. நான் எழுதலாமா இல்லை நிறுத்திவிடலாமா என எண்ணியிருந்த வேலையில் உங்கள் பின்னூட்டம் எனக்கு முகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.\nபின்னுட்டம் முக்கியமில்லை உங்களின் திருப்பிதி இருந்தாலே பொதும். தொடர்ந்து உங்களின் அனுபவங்களை எழுதுங்கள்... வருகால சந்னதிக்கு விட்டு சென்ற கருகுலமாக இருக்கலாம்,,,, மனம்தளராமல் எழுதுங்கள் இனியவான்..\nவிருதின் பன்மை என்ன என்று யோசியுங்கள். விருதுகள்தானே\nவிருதுக்கள் என்று யாராவது சொலிறார்களா\nஇன்ரண்டுமே 'து'வில் முடியும் வார்த்தைகள்.\nமுருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங்க\nகடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா\nகல்கியும், திரு கே.பாக்யராஜும், நானும்.\nநான் கடவுள் - இது விமர்சனம் அல்ல, ஒரு புலம்பல், அவ...\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:40:53Z", "digest": "sha1:NWGJRR7LUEDNCXC77FHLP7JWTJ6SDFIS", "length": 11790, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "பாஜக வழியில் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nTag: ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000, சட்டப்பேரவை, செங்கோட்டையன், ப���ஜக வழியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000: மோடி பாணியில் முதலமைச்சர் ஈபிஎஸ் அறிவிப்பு\nவறுமைக்கோட்டுக்கும் கீழே உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக சார்பில் விவசாயிகளுக்கு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/india-stroll-to-series-levelling-win/", "date_download": "2019-04-20T20:21:16Z", "digest": "sha1:BTX7ZL7W6LPGRQKY6RF2AOMA75K4BFQK", "length": 13899, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "India stroll to series-levelling win | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»2வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா வெற்றி\n2வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி சமன் செய்துள்ளது.\nஇந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஅதன்படி முதலில் களமிறங்கிய செய்பெர்ட் மற்றும் முன்ரோ தலா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனுடன் இணை சேர்ந்த, மிட்செட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக 50 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 4விக்கெட்டுகளை இழந்தது. அதன் வில்லியம்சனுசன் இணை சேர்ந்த கிராண்ட் ஹோம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அதேபோன்று ராஸ் டெய்லர் 42 ரன்களில் வெளியேறினார்.\nஇறுதியாக 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் குருனாஸ் பாண்டியா 3விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.\nஇந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா சிக்ஸர் மற்றும் பவுண்ட்ரிகளை விளாசி அரைசதம் எடுத்தார். அதேபோன்று 2 பவுண்ட்ரிகளை அடித்து தவான் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடந்து வந்த விஜய் சங்கர் 14 ரன்களில் ஆட்டமிழக்க இறுதிவரை ரிஷப் பண்ட் மற்றும் தோனி அதிரடியாக விளையாடினர். பவுண்ட்ரி மற்றும் சிக்ஸர் அடித்த ரிஷப் பண்ட் 40 ரன்களும், தோனி 20 ரன்களும் எடுத்திருந்து களத்தில் இருந்தனர்.\nஇறுதியாக இந்திய அணி 18.5 ஓவர்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை சேர்த்து வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n3வது டி20 போட்டியில் த்ரில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி – தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தல்\n300 டி20 போட்டியில் பங்கேற்ற தோனி புதிய வரலாற்று சாதனை\n2வது டி20: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 129/5 ரன்கள் சேர்ப்பு\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/apr/15/thupparivalan-2-3133828.html", "date_download": "2019-04-20T20:12:28Z", "digest": "sha1:G7G6ONG4SJJDRYUC3NBWNQH5S2AX72BS", "length": 5840, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "Thupparivalan 2- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்க��ழமை 12:25:30 PM\nஉறுதியானது விஷால் - மிஷ்கினின் துப்பறிவாளன் 2\nBy எழில் | Published on : 15th April 2019 12:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017 செப்டம்பரில் வெளியாகி, பாராட்டுகளைப் பெற்றது.\nஇந்நிலையில் துப்பறிவாளன் 2 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nசுந்தர்.சி படத்துக்காக துருக்கி சென்றுள்ள விஷாலை நேரில் சந்தித்து துப்பறிவாளன் 2 கதையை முழுதாகச் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். இதையடுத்து துப்பறிவாளன் 2 படம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/apr/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3131894.html", "date_download": "2019-04-20T20:31:50Z", "digest": "sha1:RKEZ37FTFB23P27LPHKQ4M4QXR64D4FZ", "length": 39849, "nlines": 200, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வார பலன்கள்: எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஇந்த வார பலன்கள்: எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது\nPublished on : 12th April 2019 11:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 12 - ஏப்ரல் 18) பல��்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nசந்தோஷமான காலமிது. உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். தேவைகளுக்கு ஏற்ற செலவுகளைச் செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் தென்படும். ஆன்மிக தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டது போல் நடக்கும். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு இது லாபகரமான நேரம். வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்கு செலவு செய்ய நேரிடும். நீர்ப்பாசனத்தைப் பெருக்கி, நல்ல விளைச்சல் பெற முனைவீர்கள்.\nஅரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாய் இருக்கவும். கலைத்துறையினரின் செயல்கள் புதிய வடிவத்தில் மக்களைச் சென்றடையும். பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கும் ஆசையை குறைத்துக் கொள்ளவும். மாணவமணிகளுக்கு படிப்பில் சற்று குளறுபடியான சூழல் நிலவும்.\nபரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 12, 13.\nரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)\nபொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமிது. திட்டமிட்ட பணிகளில் இடையூறுகள் தோன்றி மறையும். எனினும் மனம் தளர மாட்டீர்கள். ஆன்மிகச் சிந்தனைகள் தோன்றி நம்பிக்கைகள் பலப்படும். ஷேர் மார்க்கெட் துறைகளில் ஈடுபட வேண்டாம்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் இராது. கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். புதிய நிலங்களை குத்தகைக்கு எடுக்க வேண்டாம்.\nஅரசியல்வாதிகள் திறமையாகப் பேசி, மற்றவர்களைக் கவருவார்கள். இருப்பினும் கட்சி மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் நடந்துகொள்வது அவசியம்.\nகலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் க���டைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்குக் கடினமாக உழைப்பார்கள்.\nபரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானையும் அங்காரகனையும் வணங்கவும்.\nஅனுகூலமான தினங்கள்: 12, 14.\nமிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nபொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வெற்றிகள் குவியும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். உடன்பிறந்தோர் வகையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.\nஉத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். கொடுத்த வேலைகளை நிதானமாகச் செய்யவும். வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலம். பொருள்களின் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். சந்தைகளின் விலைக்குத் தகுந்தாற்போல் தானியங்களின் விலையை நிர்ணயித்து லாபம் பெறலாம்.\nஅரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல்சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் உழைப்புக்குத் தகுந்த பலனை அடைவார்கள். வரவேற்புகள் சற்று குறையும்.\nபெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். கணவர் வழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மாணவமணிகள் கடுமையாக உழைத்துப் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறலாம்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை தீபமேற்றி வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 13, 14. சந்திராஷ்டமம்: இல்லை.\nகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nபொருளாதார சூழல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். உடன்பிறந்தோரால் நன்மையடைவீர்கள். எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவர். வாகன யோகம் உண்டாகும். சுபச் செய்திகளைக் கேட்பீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். மேலதிகாரிகள் உங்கள் சமயோஜித புத்தியைப் பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும். நண்பர்களின் ஆலோசனைப்படி நடக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும். கால்��டைகளால் நல்ல வருமானம் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்கள். சக கலைஞர்களுடன் விரோதம் பாராட்டாமல் நட்புடன் இருந்தால் மேலும் சிறப்படையலாம்.\nபெண்மணிகளுக்கு இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். மாணவ\nமணிகள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோரை தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: ராமபக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 15.\nசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)\nஇல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது சரியான நேரம். எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியைத் தரும். இக்கட்டான சமயங்களில் உங்கள் சமயோஜித புத்தி கைகொடுக்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்து, வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர்வளத்தால் மகசூலைப் பெருக்கிக் கொள்வீர்கள்.\nஅரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்லமுறையில் நடந்துகொண்டு பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளை இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டாம்.\nபெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nபரிகாரம்: வியாழன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 12, 15.\nகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\nகுடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அலைபாயும் மனதைக் கட்டுப் படுத்துங்கள். உங்கள் உழைப்பு உயர்ந்த நிலையை தேடித் தரும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகள் வி���ாபாரத்தில் மந்தநிலையை காண்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவார்கள். அதனால் புதிய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.\nஅரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவார்கள். திட சிந்தனையுடன் செயலாற்றி வெற்றியடைவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணவரவும் நன்றாக இருக்கும்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பேசும் நேரத்தில் நிதானம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் எண்ணங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும்.\nபரிகாரம்: சனிபகவானையும் புதனன்று பெருமாளையும் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 16.\nதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nஎதையும் தைரியத்துடனும் ஆர்வத்துடனும் செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஸ்திரத் தன்மை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். வழக்குகள் சாதகமாக முடியும். உடன்பிறந்தோர் வழியில் நன்மை உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகள் கொள் முதலில் லாபத்தைக் காண்பார்கள். கால்நடை, பூச்சி மருந்துகளுக்கு செலவு ஏற்படும்.\nஅரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். எதிரிகளால் தொல்லை வராது என்றாலும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறைவாக இருந்தாலும் திறமைகள் குறையாது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரும். கணவருடனான ஒற்றுமை ஓங்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். வெளிவிளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: செந்திலாண்டவரையும் குலதெய்வத்தையும் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 17.\nவிருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். எடுத்த காரியங்களை துணிச்சலுடன் நடத்தி முடிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டு. சிறு தொல்லை கொடுத்தவர்கள் அடங்கி விடுவார்கள். அதிக யோசனைகள் செய்வதைத் தவிர்க்கவும்.\nஉத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவுடன் எடுத்த வேலைகளை பிரச்னையின்றி முடிப்பார்கள். மேலதிகாரிகள் கொடுத்து வந்த சிரமங்களிலிருந்து விடுபடுவர். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். பிரயாணங்களின்போது கவனமாக இருக்கவும். விவசாயிகள் சந்தையில் போட்டிக்கு ஏற்றவாறு பொருள்களை விற்பனை செய்து லாபம் பெறுவீர்கள்.\nஅரசியல்வாதிகளைத் தேடி புதிய பதவிகள் வரும். தொண்டர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். கலைத்துறையினருக்கு இது சாதகமான காலம். முயற்சிகள் வெற்றியடையும். புதிய வடிவத்தில் படைப்புகளை மக்களிடம் கொண்டு சென்று பாராட்டு பெறுவீர்கள்.\nபெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். எதிலும் முடிவுகள் எடுக்கும்போது யோசித்து செயல்படவும். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளில் பெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில் தீபமேற்றி வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 16.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nபொருளாதாரச் சூழல் சிறப்பாக இருக்கும். எந்த செயலிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகள் பலம் குறையும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். பயணங்களால் அனுகூலங்களைப் பெறுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபட்டு பாராட்டைப் பெறுவார்கள். உயர் பதவிகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு வார இறுதியில் நல்ல லாபம் கிடைக்கும். சிறு முதலீடுகளில் ஈடுபட்டு வியாபாரத்தை விரிவு படுத்தலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல லாபத்தை அடைவீர்கள்.\nஅரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். பலருடைய பாராட்டையும் பெறுவார்கள். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nபெண்மணிகள் குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அதிலிருந்து விடுபடுவீர்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.\nபரிகாரம்: காலபைரவரையும் சனீஸ்வரரையும் வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 15, 16.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திர���வோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலவும். புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள். கோட்காமலேயே நண்பர்கள் உதவுவார்கள். விடாமுயற்சிகள் வெற்றி பெறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பர். பணவரவும் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபமடைவீர்கள். இருப்பினும் அதிகம் உழைக்க வேண்டி வரும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபம் காண்பீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கட்சி மேலிடம் உங்களுக்கு ஆதரவு நல்கும். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானம் குறைந்திருக்கும்.\nபெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பர். காரணமில்லாமல் மனதில் அமைதி குறைந்திருக்கும். மாணவமணிகள் கூடுதல் மதிப்பெண்களை அள்ளுவார்கள். விளையாட்டிலும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு மகிழ்வார்கள்.\nபரிகாரம்: சனீஸ்வரருக்கு நீலாம்பரம் சாற்றி, தீபமேற்றி வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 14, 18.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nசெய்யும் செயல்களில் முன்னேற்றம் தென்படும். கடனிலுள்ள வீட்டை மீட்டு விடுவீர்கள். உறவினர்களால் நன்மை அடைவீர்கள். வழக்குகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம்.\nஉத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நண்பர்களிடம் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும். போட்டிக்குத் தகுந்தாற்போல் செயல்பட்டால் லாபம் பெறலாம்.\nஅரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சமூக சேவையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். அனுகூலமான திருப்பங்கள் உண்டு.\nகலைத்துறையினர் சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவருடன் நல்லுறவு நிலவும். குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படாமல் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: புதனன்று பெருமாளை வழிபட்டு நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யவும்.\nஅனுகூலமான தினங்கள்: 12, 14.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nசற்று செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்படும் கவலைகள் மற்ற வேலைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் உதவி செய்வார்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் அனைத்துப் பணிகளையும் திட்டமிட்டு முடிக்கவும். கவனக்குறைவினால் மேலதிகாரிகளின் கெடுபிடியில் சிக்க நேரிடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நல்ல முறையில் நடக்கும். வரவேண்டிய கடன்கள் வசூலாகும். விவசாயிகள் போட்டிகளை மிகுந்த சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். கைபொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினர் இதுவரை இருந்துவந்த பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடுவீர்கள்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் கல்வியில் அககறை காட்டினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீ மகாலட்சுமியை வழிபட்டு வர சௌகரியங்கள் கூடும்.\nஅனுகூலமான தினங்கள்: 17, 18.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/a-vedio-system-that-controls-another-human-reactions/", "date_download": "2019-04-20T20:22:27Z", "digest": "sha1:KRZDWHCGQI53L3WEIHLM56J6LJEDOLL2", "length": 8860, "nlines": 86, "source_domain": "www.techtamil.com", "title": "மற்றவர்களின் முக பாவனைகளை கட்டுபடுத்தும் வீடியோ : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமற்றவர்களின் முக பாவனைகளை கட்டுபடுத்தும் வீடியோ :\nமற்றவர்களின் முக பாவனைகளை கட்டுபடுத்தும் வீடியோ :\nஒருவரின் முகபாவனைகளை மாற்றி மற்றொரு நபருக்கு அமைக்கும் ப்ரோக்ராமை ஆராய்ச்சியாளர்கள் தற்போது செய்து வருகின்றனர். இது ஒருவரின் முகபாவனையை மற்றொருவரின் முகத்தில் பொருத்துவதேயாகும்.இது முற்றிலும் உண்மையே… இந்த திட்டத்தில் மேக்ச்ப்ளாங் தகவலியல் நிறுவனமும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக குழுவினரும் சேர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தியை செப்டம்பரில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அணுகுமுறை ஒரு புதிதான செயற்கை வெளிப்பாடுகளை கொண்டது.அதாவது ஒரு குறிப்பிட்ட நபரின் முகபாவனைகளை மட்டும் எடுத்து மற்றொருவரின் முகத்தில் பொருத்துவதன் மூலம் இது சாத்தியமாகும்.\nஒருவரின் யதார்த்தமான முக பாவனைகளை ஒழுங்கமைவு செய்து பரிமாற்றுவதன் மூலமாக புதிதான செயற்கை வெளிப்பாடுகளை பயன்படுத்தி மற்றொரு முகத்தோடு பொருந்தும் வண்ணம் மாற்றியமைக்கிறது.RGB -D சென்சாரின் உதவியுடன் ஒருவரின் முக செயல்பாடுகளை துல்லியமாக கணித்து மற்றொரு உருவத்தினை இலக்காக கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு ப்ரேம்களிலும் முக அளவீட்டு காரணிகளான உள்ளீட்டு நிறம் மற்றும் தரவு அடையாளம் , வெளிப்பாடு, தோல் சம்மந்தப்பட்ட பிரதிபலிப்பு, மேலும் காட்சியில் லைட்டிங்கை மறுசீரமைக்கும் தன்மையும் உள்ளன.\nமுகபாவனைகளை பரிமாற்றும்போது ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே உள்ள தூரத்தின் அளவை கணக்கிட வேண்டும். மேலும் தேவைகேற்றார் போல அளவுருக்களை மாற்றி அமைத்தல் அவசியமே.\nஇதில் முக்கிய செயற்கையான மறு ஒழுங்கமைவு செய்கையில் இலக்கின் முகம் குறிப்பிட்ட வீ டியோ ஸ்ட்ரீமில் ஒத்திருக்க வேண்டும். இதற்கு கவனமான சுற்று சூழல் லைட்டிங் நிழல் மற்றும் வடிவமைப்பு என்பது தேவை. இந்த வகையான திட்டங்கள் மொழி பெயர்ப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என கருதுகின்றனர். இது திரைப்படத்துறையில் பெரிதும் துணை புரியலாம்.கேலிச் சித்திர கதாபாத்திரங்களிலும் , குழந்தைகளுக்கு விருப்பமான கார்டூன் சித்திரங்களிலும் எதிர்காலத்தில் கல���்க வாய்ப்புள்ளது.\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nமனித வாழ்க்கை செவ்வாயில் தொடருமா..\nஸ்கைப்பில் இல்லாதவர்களும் ஸ்கைப் உரையாடலுக்கு வரலாம்:\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2019/04/03/", "date_download": "2019-04-20T20:09:34Z", "digest": "sha1:6QDR6QRGU4CQGOEXWQSYHHJSBRGCRMHB", "length": 15699, "nlines": 177, "source_domain": "expressnews.asia", "title": "April 3, 2019 – Expressnews", "raw_content": "\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nகோவை அரசு மேல் நிலை பள்ளியில் உப்பு நீரை குடிநீர் ஆக மாற்றும் எந்திரம்\nகோவை குனியமுத்தூரில் உள்ள அரசு மேல் நிலை பள்ளிக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள உப்பு நீரை குடிநீர் ஆக மாற்றும் எந்திரத்தை வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரிடபிள் அண்ட் சோசியல் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் “வி கார்ட் ” நிறுவனமும் இனைந்து வழங்கினார்கள். இதை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றுக்கொண்டார். இந்த பள்ளியில் ஆயிரத்து நானுறு மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள், இவர்களுக்கு எதிர்காலத்தில் தூய்மையான குடிநீருக்கு …\nதமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.\nதமிழ்ச் செம்மொழி நிறுவனத்தின் விருது தேர்வு குழுவில் தமிழ் மொழி அறிஞர்களை நியமனம் செய்யாமல் தமிழ் மொழிக்கு எதிரான கருத்துடைய நாகசாமி அவர்களையும் சமக்கிருத பற்றாளர் திரு கோபால்சாமி அவர்களையும் மைய அரசு அமைந்துள்ளதை கண்டித்தும் அவர்களின் நியமனத்தை விலக்கிக் கொள்ளவும் வேண்டும் என, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புலவர் இரத்தினவலன் தலைமையில் அடையாற்றில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சிறை படுத்தப்பட்டு, பின்னர் வெளிவந்த தமிழ்த் …\nகரூர் பாராளும��்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி.ஜோதிமணி\nகரூர்;, ஏப்ரல் , 2019: பெண்கள் நாட்டின் தேவதைகள். பெண் இல்லாத வீடும் சரி, நாடும் சரி பொலிவு பெறுவதில்லை. உலகம் இயங்க உயிர் கொடுப்பவள் பெண். அன்பு எனும் தென்றலை வீசி தாய்மை உள்ளத்தோடு அவர்கள் இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அத்தகைய பெண்களின் நிலை சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாகவே பெருமைப்படும் படி இல்லை. அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே சில மகான்கள் தோன்றி அவர்களுக்காக …\nதாம்பரம் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக தேர்தல் அலுவலகத்தை காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், தாம்பரம் நகர கழக செயலாளர் எம்.கூத்தன், எல்லார்செழியன், ஏ.கோபிநாதன், எம்.வேலு, சி.சாய்கணேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.\nஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் ஆழ்ந்து சிந்திக்கலாம் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசியதவாவது:சிந்திப்பது என்பது புதியதாக யோசிப்பது.வழக்கமாக ஒரு செயலை செய்வது சிந்திப்பது ஆகும்.புதியதாக ஒரு செயலை செய்வது ஆழ்ந்து சிந்திப்பது ஆகும்.வாழ்க்கையில் வெற்றி பெற ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் .எப்பொழுதுமே எந்த ஒரு செயலை செய்வதற்கு முன் ஒரு நிமிடம் சிந்தித்து செயல் பட வேண்டும்.சிந்திக்க …\nஅண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.\nசென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவ��ட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, டி-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான …\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_820.html", "date_download": "2019-04-20T20:23:03Z", "digest": "sha1:CNQO45APYMBZU2QEBK2PILQRGEXBYJJ2", "length": 41001, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கினால் ஜனாதிபதி அழிக்க முடியாத புகழைப் பெறுவார் - இந்து சம்மேளனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கினால் ஜனாதிபதி அழிக்க முடியாத புகழைப் பெறுவார் - இந்து சம்மேளனம்\nஞானசார தேரரின் எழுச்சிமிக்க உரைகள் இலங்கை பௌத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. அவரால் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது.\nசிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையின் கலாசார அடையாளமாக பௌத்தம் திகழ்கின்றது. அதேபோன்று எமது நாட்டில் இந்து, முஸ்லிம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தமது மத அனுஷ்டானங்களை, மத சடங்குகளை மேற்கொள்ளவும், தங்களது பண்பாட்டு விடயங்களை சுய அடையாளத்துடன் பேணவும் முழும��யான உரிமை உடையவர்களாக உள்ளனர்.\nபௌத்தர்களின் அடிப்படை அம்சங்களையும், கோட்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள திரிபீடகத்தை அரச மரபுரிமையாக்கியதன் மூலம் இலங்கை பௌத்தர்கள் மத்தியில் மாத்திரமன்றி உலக பௌத்தர்கள் மத்தியிலும் அழிக்க முடியாத வரலாற்றுச் சிறப்பினை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதையிட்டு இலங்கை குடிமகன் என்ற ரீதியில் நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம்.\nஇந்த நாட்டில் தமது சமயப் பெருமைகளையும், பாரம்பரியங்களையும் கண்டுகொள்ளாமல் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அக்கறையின்றி வாழ்ந்து வந்த பௌத்தர்களை தனது எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் மற்றும் ஊடக மாநாடுகள் ஊடாக தட்டியெழுப்பிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பு அளிப்பதன் மூலம் வரலாற்றில் அழிக்க முடியாத புகழைப் பெற்றுக்கொள்வீர்கள்.\nஎமது இக்கோரிக்கை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும். எனினும் ஞானசார தேரரின் மதமாற்றத்திற்கு எதிரான எழுச்சிமிக்க உரைகள் இலங்கை பௌத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. விடுதலை செய்யப்படுகின்ற தேரர் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nசவூதியில் விபத்து - இலங்கையர் வபாத் - ஒருவரின் கால் அகற்றம், மற்றவர் கோமா நிலை\nசவூதி அரேபியாவில் நேற்று -20- மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகு...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nமுஸ்லிம்களின் கண்களில் கோத்தபாயவை காட்டக்கூடாது. பள்ளிவாசல்களை தாக்கவும் உதவியுள்ளார் - குமார வெல்கம\nகோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய ...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்த���ர். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/Gnanapureeswarar.html", "date_download": "2019-04-20T20:40:07Z", "digest": "sha1:JTISCQAEOJZCCVT6IIE2IX2ZKPGRJVO5", "length": 9827, "nlines": 75, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : ஞானபுரீஸ்வரர், இடைசுர நாதர்\nஅம்மனின் பெயர் : இமயமடக்கொடி, கோபரத்னாம்பிகை\nதல விருட்சம் : வெள்வேல மரம்\nகோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 11 மணி வரை,\nமாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்,\nதிருவடிசூலம் - 603 108. திருஇடைச்சுரம், செங்கல்பட்டு.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 260 வது தேவாரத்தலம் ஆகும்.\n* சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தில் வடிவில் அருளுகின்றனர் என்பதால் இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என நம்புகின்றனர். சிவன் மறைந்த குளம் \"\"காட்சிக்குளம்'' என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது. தலவிநாயகர்: வரசித்தி விநாயகர். கோயிலில் பிரமாண்டேஸ்வரருக்கும், பிரமாண்டேஸ்வரிக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.\n* முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தலவிருட்சத்திற்கு வஸ்திரம், மஞ்சள் கயிறு கட்டி வழிபடுகின்றனர்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெ��ர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/KasinathaswamiAmbasamudram.html", "date_download": "2019-04-20T20:17:07Z", "digest": "sha1:XFHSBWICS4UXHMKDWUAQT3HCLOUKDMAC", "length": 8538, "nlines": 70, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோவில்\nசிவனின் பெயர் : காசிநாதசுவாமி (காசிபநாதர்), மற்றொரு மூலவர்: எரித்தாட்கொண்டார்\nஅம்மனின் பெயர் : மரகதாம்பிகை\nதல விருட்சம் : நெல்லி\nகோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : நிர்வாக அதிகாரி, அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம்- 627 401. திருநெல்வேலி மாவட்டம். Ph: 04634 - 253 921, +91- 98423 31372\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* ஐப்பசி பவுர்ணமியில் இங்கு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர்.\n* பொன், பொருள் மீதான ஆசை குறைய, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/23511-2/", "date_download": "2019-04-20T21:03:06Z", "digest": "sha1:3W6ROEYKU2TTPVYXMEAAISTAK2ZBOLHN", "length": 6805, "nlines": 113, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nகோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்கள் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் காமாட்சி அம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது…\nஇத் திருத்தலங்களில் வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த நிலையில் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடம் சமஸ்தானம் நிர்வகிக்கும் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் திருக்கோயிலின் ஸ்ரீ விளம்பி வருஷத்திய பிரம்மோற்சவ விழா இன்று காலை சென்னை ஓமத்துடன் துவங்கியது மாலை 7 மணி அளவில் விநாயகப்பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து பிரம்மோற்சவ விழாவின் துவக்கத்தில் முதல் நாள் நிகழ்வாக நேற்று நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமான் மற்றும் காமாட்சி அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.\nஇன்று காலை 6 மணி அளவில் பிரம்மோற்சவத்தின் கொடியேற்று விழா கோயில் கொடிமரம் அருகே பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது அதன்பின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிரம்மோற்சவ விழாவின் சிறப்பு அம்சமான வெள்ளி தேர் உற்சவம் வருகிற 18-ஆம் தேதியும் 21ம் தேதி காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..\nவெள்ளி ரிருஷபம் வாகனத்தில் வீதியுலா வந்த காமாட்சியம்மனை ஏராளமான வணங்கி வழிபட்டனர்\nஇயற்கையான முறையில் முகத்தை பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C/5829-2016-06-25-02-06-50", "date_download": "2019-04-20T20:37:19Z", "digest": "sha1:USMSML72CS5R45RDMLPHJ52EQ46OBP7S", "length": 39489, "nlines": 377, "source_domain": "www.topelearn.com", "title": "மது மற்றும் சிகரெட் பழக்கங்களால் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் தெரியுமா?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமது மற்றும் சிகரெட் பழக்கங்களால் எவ்வளவு செலவு செய்கிறீ���்கள் தெரியுமா\nமது அருந்துதல் மற்றும் சிகரெட் பிடிப்பது போன்ற தீய பழக்கத்திற்காக ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு செலவு செய்கிறார் என்பது தொடர்பாக கனடா நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nமது அருந்துவது சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கத்தை நிறுத்தினால் அதிகளவில் பணம் சேமிக்கலாம் என்பது இப்பழக்கம் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தெரியும்.\nஆனால், தனது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் இந்த சேமிப்பின் மூலம் எவ்வளவு வருமானம் பெற முடியும் என்பது குறித்து Canadian Men's Health Foundation என்ற தொண்டு நிறுவனம் கனடா பொதுமக்கள் மத்தியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.\nமது மற்றும் சிகரெட் பழக்கம் உள்ள ஆண்களின் செலவுகளை பற்றி மட்டும் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.\nஇதில், ’ஒரு நாளில் 5 சிகரெட் பிடித்து ஒரே ஒரு முறை மட்டும் மது அருந்துவதன் மூலம் ஒரு நபர் அவரது வாழ்நாள் முழுவதும் 2,75,000 டொலர்(3,98,14,500 கோடி இலங்கை ரூபாய்) செலவிடுகிறார்.\nஇந்த தொகையை 30 முதல் 75 வயது வரை ஒரு துறையில் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 1.7 மில்லியன் டொலர்(24,61,26,000 கோடி இலங்கை ரூபாய்) வருமானம் கிடைக்கும்.\nஇதேபோல், ஒரு நாளில் 20 சிகரெட்டுகள் பிடித்து 3 முறை மது அருந்தும் பழக்கம் உள்ள ஒரு நபர் அவரது வாழ்நாள் முழுவதும் 6,28,000 டொலர் செலவிடுகிறார்.\nஇந்த தொகையை அவர் 45 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால், அவருக்கு 3.2 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்திருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட தொண்டு நிறுவனத்தின் தலைவரான Wayne Hartrick என்பவர் பேசியபோது, ‘கனடா நாட்டில் உள்ள ஒரு ஆணின் சராசரி ஆயுட்காலம் 79 வயது ஆகும். ஆனால், அந்த ஆண் மது சிகரெட் போன்ற தீயப்பழக்கத்திற்கு அடிமை ஆவதால், அவர் 10 வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழக்க நேரிடுகிறது.\nமது, சிகரெட் போன்ற பழக்கத்தால் தன்னுடைய நிதியை மட்டும் ஒருவர் இழக்கவில்லை. இதனால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் இழப்பீடு ஏற்படுகிறது.\nஇந்த பழக்கத்தால் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்த கனடா அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 20.3 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது.\nஆனால், இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதுடன், நாட்டின் பொரு��ாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என Wayne Hartrick தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகளுக்கு நிகழும் நீரிழிவு நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்\nசர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற\nகீரைகள் மற்றும் வெந்தயத்தின் பயன்கள்\nகீரைகள் • கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும்\nதலைவலிக்கான காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்\nதலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை* நேரத்தை சரியாக\nகற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பார்வை\nகற்பித்தலும் கற்றலும் கற்பித்தலும் கற்றலும் பல்வே\nதூக்கமின்மைக்கு காரணம் என்ன தெரியுமா\nஉறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஅறிமுகம்மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும்\nஅல்ஸிமர்ஸ் மற்றும் ஸ்ட்ரோக் நோய்\nஅல்ஸிமர்ஸ் நோய்இந்நோய் மூளையில் ஏற்படும் குறைபாட்ட\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nபப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைள் எவ்வளவு தெரியுமா\nநம் முன்னோர்கள் பலர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ இ\nசெவ்வாய் கிரகத்திற்கு போக வீடுகளை விற்றுவிட்டு தயாராகுங்கள்... டிக்கெட் விலை எவ்\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெ\nஇணைப்புகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்\nமூட்டு வலிகாரணங்கள்: மூட்டுவலி கீழ்காணும் காரணங்க\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nகசகசாவை இவற்றுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nகசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை க\nகண்களுக்கான பயிற்சி மற்றும் ஏனைய விழிப்புண‌ர்வுகள்\nஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் தொலைவ\nஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்கள்\nஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை பகிர்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\n���லங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்\nதென்னிந்தியர்கள் உணவில் குறிப்பாக தமிழர்களின் உணவி\nதினசரி தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nஇன்று பலரும் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர்,\nஇளம் வயதில் இதய நோய் வர காரணம் என்னவென்று தெரியுமா\nஇதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது- ஏன் தெரியுமா\nநின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக\nநாடு திரும்பும் மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு\nமேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம்\nபெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம் என்னவென்று தெரியுமா\n‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 - 18 வயது வரை உள\nWhatsApp பயன்பாட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது தெரியுமா\nசர்வதேச அளவில் WhatsApp பயன்பாட்டில் இந்தியா முதலி\nஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டத\nகுழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா\nஇன்றைய சூழலில் குழந்தைகள் அதிக மன அழுத்ததிற்கு ஆளா\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nகாய்கறிகளில் எவ்வளவு நன்மை உள்ளது என்று தெரியுமா\nகத்தரிக்காய் :👉 உடல் இயக்கம் சீராவதற்கு கத்தரிக்கா\nகரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற\nஉங்களுக்கு பிம்பிள் அதிகமா வர காரணம் தெரியுமா\nஉங்களுக்கு பிம்பிள் ரொம்ப வருதா\nமுதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்\nஜப்பானில், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும\nஉங்களை தலைவனாக்கும் பண்புகள் எவை தெரியுமா\nஅனைவருக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக\nஒருவரை வேகமாக குண்டாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா\nநீங்கள் ஆரோக்கியமானவராகவும், அழகிய உடலமைப்பிலும் இ\nசாம்சுங்கின் Galaxy S8 மற்றும் S8 Plus க்கு அதிரடி விலைக்குறைப்பு\nஇவ் வருடம் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் க\nகண்பார்வை தெரியாத வௌவால் எதன் மீதும் மோதாம��் பறக்கிறதே\nபூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது\nபெண்களுக்கு இதய நோய் வாய்ப்பினை அதிகமாக்கும் காரணங்கள் எவை தெரியுமா\nஇதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும்\nஎந்த உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் தெரியுமா\nஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அவற்றை கண்ட நேரத்\nமனிதர்களின் மூளை எவ்வளவு தகவல்களை சேமிக்கும் தெரியுமா\nமனிதர்களின் மூளையில் சுமார் 2.5 petabytes அளவு கொண\nசிறுநீரகங்கள் செயலிழப்புக்கு காரணம் என்ன தெரியுமா\nநமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில்\nகேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nகேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீ\nடூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா\nடூத்பேஸ்ட் பயன்படுத்துவது மூலம் நாள்பட்ட உடல்நலக்\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்த\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\nவட அமெரிக்காவுக்கு அதன் வடிவம் எவ்வாறு வந்தது என்று தெரியுமா\nவட அமெரிக்காவானது உலகிலேயே உயிரியல் மற்றும் சுற்று\nஜேர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்த நகரங்கள் எது தெரியுமா\nஜேர்மனி நாட்டில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர\nநீங்கள் வண்ண வண்ண நிறங்களில் மனதை மயக்கும் வானவில்\nமாட்டுச் சாணம் சாப்பிடும் இருவர்\nThe Gau Rakshak Dal என்ற பசு பாதுகாப்பு அமைப்பை சே\nரஷ்யா, ஈரான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா\nசர்வதேச அளவில் சில நாடுகளை சேர்ந்த குடிமக்கள் வாய்\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nதற்கொலை , மது, போதைமருந்து பழக்கத்தால் அமெரிக்காவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் மட்டும் காக்கேசிய அமெரிக்கர்கள\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nஎப்போதெல்லாம் மனைவியிடம் ஸாரி சொல்லணும் தெரியுமா\nஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சண்டைகள் கண்டிப்பாக இரு\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nவீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா\nநிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப\nமெல்ல மெல்ல உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க செய்யும் உணவுகள் மற்றும் பானங்கள்\nநாம் ரசித்து ருசித்து குடிக்கும் பானங்கள், இடைவேளை\nஉலகம் முழுவதும் போர் மற்றும் கலவரத்தால் அகதிகளான 4.08 கோடி மக்கள்\nஜெனிவா, உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட உள்நாட்டு கல\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nநன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அ\nசெம்பருத்தி மற்றும் செம்பருத்தி இலைகள்\nநாம் உண்ணும் தவறான உணவு பழக்கங்களாலும், மாசு நிறைந\nகஷ்ட பிரதேச மற்றும் தனித்து விடப்பட்ட பாடசாலை மாணவருக்கு மேலதிக சீருடை\nகஷ்ட, மிகக் கஷ்ட பிரதேச மற்றும் தனித்து விடப்பட்ட\nகுடும்ப வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா\nகுடும்ப வாழ்க்கை பற்றிப்பேச அப்படி என்ன இருக்கிறது\nநைகர் பாலை வனத்தில் உணவு மற்றும் நீரின்றிப் பலர் பலி\nஅல்ஜீரியாவில் அகதி அந்தஸ்துக் கோரவென சஹாரா பாலை வன\nவிண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களுடன் அறிமுகமாகும் டேப்லட்\nDell நிறுவனம் Venue 10 Pro எனும் புத்தம் புதிய டேப\nநாளை உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள்\n���லகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்த\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\nநியூயார்க், பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தி\nமோடி மற்றும் ஜெயலலிதா சந்திப்பு\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச\nபலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதிகள் சந்திப்பு\nபலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அல் அப்பாசிர்க்கும் இஸ்ர\nஜல்லிக்கட்டுக்கு மற்றும் ரேக்ளா பந்தயப் போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை\nதமிழ்நாட்டில், காளை மாடுகளை பயன்படுத்தி நடத்தப்படு\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமும்பாய் மற்றும் ஹைட்ரபாத் அணிகள் மோதல்\nமும்பாய் இன்டியன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைட்ரபாத் அணி\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nசங்கக்கார மற்றும் மஹேல ஆகியோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர\nஇஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி\n (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும\nபெண்களை விட ஆண்களின் மூக்கு பெரியது;காரணம் தெரியுமா\nபெண்களை விட ஆண்களின் மூக்கு பெரிதாக இருப்பது ஏன் எ\nஇவ் வருடத்துக்கான செல்வாக்கு மிகுந்த இளவயதினர் பட்டியலில் மலாலா மற்றும் ஒபாமா மக\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியா மற்றும\nஆய்வாளர்கள் தகவல்: மூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்\nசிகரெட் பிடித்தால் மூளை பாதிப்படையும், ஞாபகசக்தி,ப\nBlogger மற்றும் Picasa சேவைகளின் பெயரை மாற்றவுள்ள கூகுள\nBlogger மற்றும் Picasa சேவைகளின் பெயரை மாற்றவுள்ள\nஅதிசயம் மற்றும் ஆச்சரியம் ....\nஅதிசயம் மற்றும் ஆச்சரியம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்\nசிகரெட் பிடித்தால் ஞாபக மறதி ஏற்படும்: ஆய்வில் தகவல்\nசிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் மூ\nகணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா\nஉங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி\nசிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை ஏன் தெரியுமா\nசிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. க\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: ஒரு எச்சரிக்கை\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 44 seconds ago\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பம் 51 seconds ago\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை : 1 minute ago\nஆப்பிளின் IOS 7 வெளியீடு 1 minute ago\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி 2 minutes ago\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்லி 2 minutes ago\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ministers-scam-and-vengeance-against-tamil-pushpavanam-kuppusamy-video/", "date_download": "2019-04-20T20:50:51Z", "digest": "sha1:6HCQSQSU5YCOF2VRBQ7D6H3OQSZJS5UU", "length": 11442, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "அமைச்சரின் லஞ்சம், தமிழுக்கு எதிரான சதி… புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பேட்டி! ( வீடியோ) | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»அமைச்சரின் லஞ்சம், தமிழுக்கு எதிரான சதி… புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பேட்டி\nஅமைச்சரின் லஞ்சம், தமிழுக்கு எதிரான சதி… புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பேட்டி\nஅரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிருந்த புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு பதில் பிரமிளா என்பவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nஇது குறித்து நமது பத்திரிகை.காம் சார்பாக நமது ஆசிரியர் டி வி எஸ் சோமு அவர்கள் புஷ்பவனம் குப்புசாமியுடன் பேட்டி கண்டுள்ளார். பேட்டியின் போது புஷ்பவனம் குப்புசாமி பல விவரங்களை மனம் திறந்து தெரிவித்துள்ளார்.\nஅந்தப் பேட்டியின் வீடியோ லின்க் இதோ.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகர்நாடக இசைக்கு ஆதாரமே தமிழிசைதான்: ஆதாரத்துடன் ‘பாடுகிறார்” புஷ்பவனம் குப்புசாமி (வீடியோ)\nஆத்தாடி என்ன உடம்பு பாடல் மேக்கிங் வீடியோ…\nயானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர்\nMore from Category : தமிழ் நாடு, பேட்டிகள், வீடியோ\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:09:25Z", "digest": "sha1:LENM2EY2DOFXD7PY2ICMBB46JZ6TF72Z", "length": 4981, "nlines": 74, "source_domain": "universaltamil.com", "title": "அனிருத் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nஇரண்டாவது முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர் \nமுதல் முறையாக தனது காதல் பற்றி பேசிய அனிருத் – காதலி பற்றி என்ன...\nசென்னையின் அதிகம் விரும்பத்தக்க ஆண்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா\nஉலகளாவில் முதல் 5 இடங்களில் இடம் பிடித்த ரௌடி பேபி\nஇந்தியன் 2 பட கூட்டணியில் இணையும் அனிருத்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட டீஸர் ரிலீஸ் திகதி இதோ\nஒரு பாடலுக்கு ரூ25 லட்சம் சம்பளம் வாங்கும் அனிருத்\nஅனிருத்-தின் அக்காவா இது- இதுவரையில் வெளிவராத உண்மை ப���கைப்படம் உள்ளே\nதெலுங்கில் புகழ் பெற்ற ஒல்லி இசை நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.ishafoundation.org/ta/Isha-Kriya/home.isa", "date_download": "2019-04-20T20:19:36Z", "digest": "sha1:S5PYDWRPWF3FAESTBLXCLNEFZOMLOHRC", "length": 14727, "nlines": 47, "source_domain": "www.ishafoundation.org", "title": "Isha Kriya Yoga - Online Meditation Guide by Sadhguru | Isha Kriya", "raw_content": "\n\"ஈஷா என்றால் படைப்புகளின் ஆதாரம் என்று பொருள். கிரியா என்றால் படைப்பின் ஆதாரத்தை நோக்கிய உள்முகப் பயணம். ஈஷா கிரியா என்பது பொய்மையிலிருந்து உண்மைக்கு இட்டுச் செல்லும் மிக எளிமையான, ஆனால் சக்தி வாய்ந்த கருவியாகும்.\"\nஈஷா கிரியா என்றால் என்ன\nஇன்று, பெரும்பாலான மக்கள், 'யோகா' என்றால் உடலை பலவிதமாக வளைப்பது, தலைகீழாக நிற்பது என்று நினைக்கிறார்கள். யோக அறிவியல் பல பரிமாணங்கள் கொண்டது. உடல்நிலையில் செய்யும் யோகா அதில் ஒரு பகுதி மட்டுமே. யோகா என்பது, உடல் மனம் இரண்டையும் உச்சபட்ச திறமைக்குக் கொண்டு செல்லும் தொழில்நுட்பம். இதன் மூலம் ஒருவர் தன் வாழ்வை முழுமையாக வாழமுடியும்.\nஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது வழங்கவேண்டும் என்பது, தன்னை உணர்ந்த ஞானியும், யோகியுமான சத்குரு அவர்களின் நோக்கம். முற்காலத்தில் யோகிகளுக்கும் துறவிகளுக்கும் மட்டுமே சாத்தியமாக இருந்த ஆன்மீக வாய்ப்புகள், இப்போது ஒவ்வொரு மனிதரும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டே செய்யும் வகையில் வழங்கப்படுகிறது.\nஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். \"ஈஷா\" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; \"கிரியா\" என்றால் உள்நிலையில் செய்யப்படும் செயல். ஈஷா கிரியாவின் நோக்கமே, ஒவ்வொருவரையும், தன் உயிரின் மூலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்வதுதான். அதன் மூலம் ஒவ்வொருவரும் தன் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். தினமும் ஈஷா கிரியா பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலம், உற்சாகம், அமைதி, நல்வாழ்வு போன்றவற்றைப் பெறமுடியும். இது, இன்றைய அவசர யுகத்தின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கருவி.\nஈஷா கிரியா எளிமையான மற்றும் சுலபமான ஒரு பயிற்சி. மேலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்காக தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே, அது உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். இங்கு நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவில் எல்லா குறிப்புகளும் வழங்கப்படுகின்றது. அந்தக் குறிப்புகளைக் கேட்டு பயிற்சி செய்ய முடியும். கம்ப்யூட்டர் மூலம் அந்தக் குறிப்புகளை டவுன்லோடும் செய்து கொள்ள முடியும்.\nசத்குரு, தன்னை உணர்ந்த யோகி, ஞானி, மனிதநேய ஆர்வலர், கவிஞர் மற்றும் மிகவும் வித்தியாசமான ஆன்மீக குருவாக விளங்குபவர். அவருடைய வாழ்வும் பணிகளும், ஒவ்வொரு மனிதனும் தன் உள்தன்மையின் அடியாழத்தில் இருக்கும் அமைதியை, ஆனந்தத்தை, அனுபவப்பூர்வமாக உணர்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளன. 'ஒரு சொட்டு ஆன்மீகம்' மூலம் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் மலர்ச்சி பெற்று, தன் விதியை தன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சத்குருவின் நோக்கம், விருப்பம்.\nஇந்த தியானத்தினால் ஏற்படும் பலன்கள் என்ன\nஇந்த தியானத்தின்போது என்ன நிகழ்கிறது என துல்லியமாகக் கூறுங்களேன்\nஇந்த தியானம் எதற்காக இணையதளம் மூலமாக வழங்கப்படுகிறது\nஅடிக்கடி தோன்றும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே படிக்க முடியும்.\nஈஷா யோகாவைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்...\nஈஷாவின் மிகப் பெரிய சொத்து தன்னார்வத் தொண்டர்கள். அவர்களிடம் மிகப் பெரிய அளவில் ஊக்கமும், தூண்டுதலும் இருக்கிறது. உலகளவில் இவ்வளவு பெரிய ஒரு அமைப்பில் இத்தனை ஊக்கமும் தூண்டுதலும் இங்குதான் இருக்கிறது என நம்புகிறேன். நிதி, கட்டமைப்பு போன்றவற்றில் இதைவிட மிகப்பெரிய அமைப்புகள் இருக்கலாம். ஆனால் இந்த அளவு ஈடுபாடும், பொறுப்பும், நேர்மையும் வேறெங்கும் இருக்க முடியாது. அந்த வகையில் ஈஷா அறக்கட்டளை இணையில்லாதது.\n- திரு. J.M. பாலமுருகன், ஐ.ஏ.எஸ்.\nயோக மையத்தில் அந்த உயர்நிலை வகுப்பில் கலந்து கொண்டபோது... ஓ மை காட் என்ன அனுபவம் அது மக்களிடம் எப்படி நேசமாக இருக்க முடியும் என்பதை மண்டையில் அடித்து உணர வைத்த மாதிரி, நமக்கு முக்கியமான ஏதோ ஒன்று தொலைந்து திரும்ப கிடைத்தது போல ஒரு பிரவாகமான உணர்வு. அதன் பிறகு எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய ஆரம்பித்தேன். முக்கியமாக குடும்பத்தில் இருப்பவர்களுடன் மிகவும் நெருக்கமாக, ப���சமாக இருக்க முடிகிறது. அந்த வகுப்பிற்குப் பிறகு என் வாழ்க்கையே மாறிப் போனது. மிகுந்த வித்தியாசத்தை உணர்கிறேன். ஆனால் இப்படி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வகுப்பில் அவர்கள் சொல்வதேயில்லை. அதை நாமாகவே உணர்ந்து கொள்கிறோம்.\n- பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/manufacturers.php?manufacturerid=0&sort=&page=5", "date_download": "2019-04-20T20:50:25Z", "digest": "sha1:HVX56X23HILPZ6ZQVOEYCJC2NVXPMMZO", "length": 5099, "nlines": 124, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஎஸ்.எம். கமால், நா. முகம்மது செரீபு\nஏ.ஆர். பார்த்தசாரதி டாக்டர் கேது ராமசந்த்ர சேகர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-12th-Standard-Online-Test-1.html", "date_download": "2019-04-20T20:46:29Z", "digest": "sha1:EZEFRR3TU46WTTECZKWUVIUBXCZO7FMJ", "length": 7404, "nlines": 110, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome 12 ஆம் வகுப்பு (ப) Online Tests பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1\nபொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1\n“ஒன்றே யென்னின் ஒன்றேயாம்” எனத் தொடங்கும் பாடலானது கம்பராமாயண நூலில் உள்ள எந்த காண்டத்தின் கடவுள் வாழ்த்து பாடலாக அமைந்துள்ளது.\n“தமிழரசி குறவஞ்சி” என்னும் நூலை இயற்றியவர்.\nவெளிப்படையாக தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் உத்தியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது.\nதமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளை கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்\nதோழி தலைவன் இடத்தில் தலைவியை விரைந்து மணஞ்செய்து கொள்ளுமாறு கூறுவது.\n(1) கபிலரை வாய்மொழி கபிலன் எனப் பாராட்டியவர் (a) மாறோக்கத்து நப்சலையார்\n(2) கபிலரை நல்லிசை கபிலன் என பாராட்டியவர் (b) இளங்கீனார்\n(3) கபிலரை வெறுத்த வேள்வி விளங்கு புகழ் கபிலன் எனப் பாராட்டியவர் (c) பெருங்குன்றுக்கிழார்\n(4) கபிலரை “புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன்” என புகழ்ந்தவர் (d) நக்கீரர்\n(1) உயர்தனிச் செம்மொழி (a) பரிதிமாற்கலைஞர்\n(2) சமரசம் (b) மு. வரதராசனர்\n(3) கவிதை (c) இளவழகனார்\n(4) வாழ்க்கை (d) மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்\n(5) ஆவுந்தமிழுரும் (e) அ. சிதம்பரநாதன்\n(6) நீதி நுல்களில் இயக்கிய நயம் (f) திரு.வி.க\n(7) மனிதர் வாழ்க (g) எஸ். வையாபுரி பிள்ளை\n“எரிந்தி லங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று” என்ற பாடல் இடம்பெற்ற நூல்.\nபுறநானூற்றில் உள்ள திணைகள் மற்றும் துறைகளின் எண்ணிக்கை\n(1) கார் காலம் (a) ஆனி, ஆடி\n(2) கூதிர் (b) சித்திரை, வைகாசி\n(3) முன்பனி (c) மாசி, பங்குனி\n(4) பின்பனி (d) மார்கழி, தை\n(5) இளவேனில் (e) ஐப்பசி, கார்த்திகை\n(6) முது வேனில் (f) ஆவணி, புரட்டாசி\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-20T20:11:03Z", "digest": "sha1:B26YNUDEZ6XOQZEGUL7QOIUTND3J2RHW", "length": 18076, "nlines": 67, "source_domain": "siragu.com", "title": "நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nநாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான உலகப் புகழ்பெற்ற நாசா நிறுவனம் சமீபத்தில் தனது நிறுவனத்தின் பகுதி ஒன்றுக்கு புதிய பெயரைச் சூட்டியது. நூறுவயதான ‘காத்தரைன் ஜான்சன்’ என்ற கறுப்பின விஞ்ஞானியை கௌரவிக்கும் பொருட்டு இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட்டது.\nகாத்தரைன் கணிதத்தில் வல்லவர். அமெரிக்கா முதன்முதல் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பிய ராக்கெட்டின் பாதையைக் கணக்கிடுவதில் பெரும்பங்காற்றியவர். அதன் பிறகு பல அப்பல்லோ ராக்கெட் பயணங்களிலும் இவரின் கணித உதவி அமெரிக்க விண்வெளி வீரர்களுக்கு உதவியது. அவர்கள் வெற்றியுடன் புவிக்குத் திரும்ப பயணப்பாதையை வகுத்தவர் காத்தரைன். சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் நிலவில் காலடி வைக்க வகுத்த பயணத்தின் பாதையை கணக்கிடுவதிலும் இவர் உதவி செய்துள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகள் இவர் நாசாவின் கணிதத்துறை விஞ்ஞானியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பணியைப் பாராட்டி, 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘மெடல் ஆஃப் ஃப்ரீடம்” என்ற விருதை அதிபர் ஒபாமா அளித்து இவரை சிறப்பித்தார்.\n‘ஹிடன் ஃபிகர்ஸ்’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு ஒரு நூலாகவும், திரைப்படமாகவும் 2016ம் ஆண்டு வெளிவந்தது. இவர் நாசாவில் பணிபுரியத் துவங்கிய காலம் 1950களில். அக்காலத்தில் அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் கறுப்பர்களை ஒடுக்கி இருந்தது. அறிவியல் கல்வி, உயர்கல்வி, அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பணிகளும் பெண்களுக்குக் கிடைக்காது. தவறி வேலையே கிடைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டதில்லை. அறிவியல் துறையில் உள்ள பணிகளில் பெண்கள் வரவேற்கப்பட்டதுமில்லை. இந்த சூழ்நிலையில் நிறபேதம், பாலின பேதம் என இருவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தனர் அமெரிக்காவின் கறுப்பினப் பெண்கள்.\nஆகஸ்ட் 26, 1918 அன்று பிறந்த காத்தரைனுக்கு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய கல்வியே அவருக்கு உதவும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அவரை வழிநடத்தியவர் அவரது தந்தை. சிறுவயதிலேயே எதையும் எண்ணிக்கொண்டே இருப்பாராம் காத்தரைன். பள்ளியில் கணக்கு வகுப்பில் முதலில் முடித்துவிட்டு மற்ற மாணவர்களுக்கும் சென்று உதவுவாராம். இவரது அறிவாற்றலால் இவரது மூத்த சகோதரர்களைவிட உயர் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டு 15 வயதிலேயே கல்லூரியிலும் சேர்ந்துவிட்டார். அங்கும் கணிதமே பாடம். கணிதத்தில் விடை என்றால் அது சரி அல்லது தவறு என இரண்டில் ஏதோ ஒன்றுதான் இருக்கும் அதுவே என்னை மிகவும் கவர்ந்தது என்கிறார்.\nகணிதத்தில் பட்டம் பெற்ற பின்னர் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவது அவரது நோக்கம். அக்காலத்தில் பெண்கள் ஒன்று பள்ளி ஆசிரியராகப் பணிபுரியலாம் அல்லது மருத்துவமனையில் ஒரு நர்சாகப் பணிபுரியலாம். இவையிரண்டு பணிகளே பெண்களுக்குரிய பணிகள் என்று மக்கள் கருதியிருந்த காலம். அதிலும் பெண்களுக்கு திருமணமானால் அவர்கள் பணியிலிருந்தும் விலகிவிடவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.\nகாத்தரைனின் கணிதத் திறமையை அடையாளம் கண்ட கல்லூரிப் பேராசிரியர் அவரை ஆய்வுகள் செய்யும் கணித விஞ்ஞானியாகப் பணிபுரியுமாறு ஊக்கப்படுத்தி கல்லூரியில் இருக்கும் அனைத்து கணிதப் பாடங்களையும் படிக்க வைத்தார். சில வகுப்புகளில் இவர் ஒருவர் மட்டுமே மாணவராகவும் இருந்தார். பேராசிரியர் இவருக்காகச் சிறப்புப்பாடங்களையும் வடிவமைத்துக் கொடுத்து வகுப்பெடுத்தார். தனது ஆசிரியர் தனது திறமை மீது வைத்த நம்பிக்கையே இவருக்கு மேலும் ஊக்கமூட்டியது. கணித ஆய்வாளராகப் பணிபுரிவது என்றால் அது என்ன பணி என்று கூட புரியாத நிலையில் பேராசிரியரிடம், அது என்ன வேலை எனக்கு அது போன்ற பனியெல்லாம் கிடைக்குமா எனக்கு அது போன்ற பனியெல்லாம் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரோ உயர் கணிதப் பாடங்களைப் படித்து பட்டம் வாங்கு, வேலை உன்னைத் தேடிவரும் என்று ஊக்கமளித்துள்ளார்.\nபடித்து முடித்து 7 ஆண்டுகள் வரை படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் காத்தரைன். அப்பொழுது நாசாவில் கறுப்பின அறிவியல் ஆய்வாளர்களுக்கு என்ற இட ஒதுக்கீட்டில் பெண்களையும் வேலைக்கு எடுக்கப்போவதாக அறிவிப்பு வரவும் ஆவலுடன் விண்ணப்பித்தார். முதல் முறை வேலை கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டும் விண்ணப்பித்தால் வேலை தருவதாகக் கூறப்பட்டது. பொறுமையாகக் காத்திருந்து மறு ஆண்டும் விண்ணப்பித்து பதவியை ஏற்றுக் கொண்டார். அக்கால நாசாவில் இன்று போல கணினிகள் இல்லாத காலம். நாசா பொறியாளர்கள் வகுக்கும் திட்டங்களில் அவர்களுக்குக் கணக்கு போட்டு உதவுவது இவரது வேலையாக இருந்தது. அக்காலத்தில் இத்தகையப் பணியாளர்களைத்தான் ‘கம்ப்யூட்டர்’ என்று குறிப்பிட்டனர். ஆக, காத்தரைன் ஒரு ‘பெண் கம்ப்யூட்டராக’ நாசாவில் பணிபுரிந்தார். துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கணக்குப் போடுவதில் பெண்கள் திறமைசாலிகள் என்பதால் பெண்கள் இவ்வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள்.\nபிற்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கணினிகள் பயனுக்கு வந்தபொழுதும் அவற்றின் விடைகள் மீது நம்பிக்கை வைக்கப்படாமல் மனித கம்ப்யூட்டர்களால் கணக்குகள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டது. விண்வெளிப் பயணங்களின் கணிதங்களை காத்தரைன்தான் போட்டுவந்தார் என்பது வழக்கமாக இருந்தது. அப்பொழுது விண்வெளிப்பயணத்திற்குத் தயாரான விண்வெளிவீரர் ஜான் கிளென் கணினி போட்ட கணக்கை காத்தரைன் சரி என்று ஏற்றுக் கொண்டால் தான் பயணத்திற்குத் தயாராவதாகவும் கூறினார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.\nஅக்காலத்தில் கறுப்பின மக்களுக்கும் வெள்ளையின மக்களுக்கும் ஒவ்வொரு கட்டிடத்திலும் தனித்தனி குளியலறை, உணவு உண்ணுமிடம், கழிவறை போ��்றவை வழக்கிலிருந்த காலம். காத்தரைன் பணிபுரிந்த நாசா கட்டிடத்தில் கறுப்பின பெண்களுக்காக ஒரு கழிவறை கூட இல்லை. மதிய உணவிற்குப் பிறகு மற்றொரு கட்டிடத்தில் இருக்கும் கறுப்பின பெண்களுக்கான கழிவறையைப் பயன்படுத்த அவர் அரை மைல் தூரம் தினமும் சென்று வர வேண்டும். அவ்வாறு சென்று வருவதால் தாமதமானதில் உயர் அதிகாரி அவரைக் கடிந்து கொள்கிறார். கறுப்பின பெண்ணான தனக்கு ஒரு கழிவறையைப் பயன்படுத்தக் கூட அதே கட்டிடத்தில் வழியில்லையே என காத்தரைன் குமுறலுடன் உயர் அதிகாரியிடம் முறையிடுகிறார். காரணம் அறிந்து அதிர்ந்து போன அதிகாரி உடனே அக்கட்டிடத்தில் இருக்கும் வெள்ளையின பெண்களுக்கான கழிவறையை காத்தரைனும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஆனால், இன்றோ அரை நூற்றாண்டிற்குப் பிறகு நாசாவின் ஒரு கட்டிடத்திற்கே காத்தரைன் ஜான்சனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் காணும்பொழுது அறிவியலில் பெண்கள் கண்ட முன்னேற்றம் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது இவருக்கு மதிப்பளிக்கும் பொருட்டு பெயர் சூட்டப்படும் நாசாவின் இரண்டாவது ஆய்வகம் ஆகும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkaraokefree.com/2018/12/rowdy-baby-karaoke-maari-2-karaoke-hq/", "date_download": "2019-04-20T20:15:09Z", "digest": "sha1:YXNCIOMCVQGR23KJDGOILAVXAFB6PDD5", "length": 6798, "nlines": 166, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Rowdy Baby Karaoke - Maari 2 Karaoke HQ - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஹே என் கோலி சோடாவே\nஉன் குட்டி பப்பி நான்\nடேக் மீ டேக் மீ\nடாக் மீ டாக் மீ\nஏய் மை டியர் மச்சான்\nநெஞ்சு ஜிகு ஜிகு ஜா\nஹே மை டியர் ராணி\nஎன் ட்ரீம்ல வா நீ\nரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்\nஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்\nநீ என்னுடைய ரவுடி பேபி\nரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு\nஐ வில் கிவ் யு பூச்செண்டு\nவி’வில் மேக் Us ���ியூ ட்ரெண்டு பேபி\nபொத்தாம் வெஸ்தாம் ரவுடி பேபி\nகேர்ள் பிரியெண்டு பூச்செண்டு நியூ ட்ரெண்டு பேபி\nரவுடி பேபி ரவுடி பேபி\nமை ஹோர்மோனு பலன்ஸு டேமேஜூ\nஏய் காமக்ச்சி என் மீனாட்சி\nஇந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சி\nஒன்னு பிளஸ் ஒன்னு டூ மாமா\nயு பிளஸ் மீ த்ரீ மாமா\nவாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி\nஐ வில் பெய் யு போனி அத ஓட்டீனு வா நீ\nஎன் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி\nநான் உன்னுள்ள பாதி நம்ம செம்ம ஜோடி\nரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி\nரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி\nரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி\nஹே என் கோலி சோடாவே\nஉன் குட்டி பப்பி நான்\nடேக் மீ டேக் மீ\nடாக் மீ டாக் மீ\nஏய் மை டியர் மச்சான்\nநெஞ்சு ஜிகு ஜிகு ஜா\nஹே மை டியர் ராணி\nஎன் ட்ரீம்ல வா நீ\nரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்\nஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்\nநீ என்னுடைய ரவுடி பேபி\nரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு\nஐ வில் கிவ் யு பூச்செண்டு\nவி’வில் மேக் Us நியூ ட்ரெண்டு பேபி\nரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி\nரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி\nரவுடி பேபி ரவுடி பேபி….\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2009/11/blog-post_06.html", "date_download": "2019-04-20T20:24:32Z", "digest": "sha1:JNIEHB2R44APKXWFTQHGD2J4FASCSLWO", "length": 21725, "nlines": 293, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: பதிவர் சந்திப்பு!!!", "raw_content": "\nசந்திப்பு என்பதுதான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.\nகோட்சே, காந்தியை சந்தித்து பேசியிருந்தால்\nஜார்ஜ் புஷ். சதாம் உசேனை சந்தித்து பேசியிருந்தால்\nகர்ணன், தர்மரை சந்தித்து பேசியிருந்தால்\nவிரும்பிய முதல் பெண்ணை நான் சந்தித்து பேசியிருந்தால்\n- இப்படி பல இருந்தால் கள், ஒரு வேளை சாத்தியமாயிருந்தால், விளைவுகள் வேறு மாதிரி அல்லவா ஆகியிருக்கும். பேசி தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று ஒன்றுமே இல்லை. காதலனும், காதலியும் உடல் வேட்கையை மட்டும் நினைக்காமல் தங்கள் குடும்பங்களைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும். கணவனும், மனைவியும் மனம் விட்டு பேசினால் எந்த சண்டையும் அவர்களுக்குள் வராது.\nமேலே சொல்லும் சந்திப்புகள் பிரச்சனைகள் தீர்வதற்கு. அதனால் பிரச்சனை இருந்தால்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. பிரச்சனை வராமல் இருப்பதற்கும், நல்ல புரிதல்களுக்கும் சந்திப்பு அவசியம். பள்ளி, கல்லூரி காலங்களில் நண்பர்களை பார்க்காமல் பேசாமல் நான் ஒரு நாளைக்கூட தள்ளியதில்லை.\n+2 படிக்கும்போது நடந்த ஒரு சம்பவம். நாங்கள் லால்குடியில் இருந்து தினமும் ட்ரெயினில்தான் திருச்சிக்கு செல்வோம். நான் படித்தது தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளி. வருடா வருடம் ட்ரெயின் டே நடத்துவோம். அதில் எனக்கும் ஒருவனுக்கும் சின்னத் தகராறு. அவன் பார்க்க நன்றாக முரட்டுத்தனமாக இருப்பான். அவனும் என் பள்ளிதான். நான் நோஞ்சானாக இருப்பேன். மதிய சாப்பாட்டு இடைவெளியில் நண்பர்கள் கூறினார்கள்,\n\"உலக்ஸ், உன்னை ஸ்கூல் விட்டவுடன் அவன் அடிக்கப்போகிறானாம். ஜாக்கிரதை\"\nஎன்னால் அவனை எதிர்கொள்ள முடியாது என்று நன்றாகத் தெரியும். நண்பர்கள் அனைவரும் பயப்பட்டார்கள். நான் பயப்படவில்லை. நேராக ஸ்கூல் முடிந்தவுடன் அவனிடம் சென்றேன். அவன் என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்துக்கேட்டேன்,\n\" என்ன என்னவோ அடிக்கிறேனு சொன்னியாமே, எங்கே அடி பார்க்கலாம்\n\" இல்லை, நான் சும்மா சொன்னேன்.....\"\nஎன்னை அங்கே எதிர்பார்க்காத அவனால் என்னை அடிக்க முடியவில்லை. அவனால் உடனடியாக அந்த அடிக்கும் மூடுக்கு வரமுடியவில்லை. பிறகு சமாதானமாகப் போய் நண்பன் ஆகிப் போனான். எதிராளி பயப்படும்போதுதான் நமக்கு அவனை திட்டும் இன்பமோ, அடிக்கும் இன்பமோ கிடைக்கும். அவன் நம்மை உதாசீனப்படுத்தினால், நாம் பெரிய ரவுடி என்று சொல்லிக்கொள்வதில் எந்த பெருமையில்லை.\nஎந்தப் பிரச்சனையும் நான் வளரவிடுவதில்லை. நேரே போய் எதிராளியின் வீட்டுக்கே பேச சென்று விடுவேன். அதிக கோபம் இருக்கும் இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும். அன்பு இருக்கும். நேரம் பார்த்து அவர்களின் வீக் பாயிண்ட்டை பிடித்தோமானால், வெற்றி நமக்குத்தான்.\nதிரும்பவும் சொல்கிறேன், பிரச்சனைக்காத்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. நல்ல நட்புக்கும் சந்திப்புக்கள் அவசியம் தேவை. நான் எங்கள் ஊரில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடத்தினால், நான் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், அந்த நல்ல நிகழ்வை தள்ளிப்போட்டு விட்டேன்.\nபின் எதற்காக இந்த பதிவு என்கின்றீர்களா\nநாளை நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புக���கு என்னால் போக முடியாததால், எல்லோரையும் அலைகடல் என திரண்டு போகச்சொல்லவே இந்த பதிவை எழுதுகிறேன். என்னால்தான் போக முடியவில்லை. முடிந்தவர்கள் சென்று பயன் அடைந்து, அதை பதிவாக திங்கள் கிழமை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:\nபதிவர்கள் சந்திப்பு இடம் :\nPh; 65157525 (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)\nநாள் : 7.11.2009 மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.\nதிரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை பகிர இசைந்திருக்கிறார்.\nபதிவர்களின் கலந்துரையாடல் நிகழ்வும் இருக்கிறது.\nபுதிய, பழைய என்றில்லாமல் இணைய எழுத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்\nபதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே)\nகேபிள் சங்கர் : 9840332666\nLabels: அனுபவம், பதிவர் வட்டம்\n//அதை பதிவாக திங்கள் கிழமை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:\nசிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.\nசிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.//\nஇருந்தா இன்னைக்கு இரவே உங்க வீட்டுக்கு வந்துடுவேனே\nசிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.//\nஇருந்தா இன்னைக்கு இரவே உங்க வீட்டுக்கு வந்துடுவேனே\nஅது பெரிய பிரச்சனை இல்லை. உங்க கிட்ட மலேசிய விசா இருக்குள்ள. தைரியமா, வுட்லேண்ட்ஸ் செக் பாயிண்ட் வாங்க. 30 டாலர்க்கு சிங்கிள் எண்ட்ர்ய் விசா தருவாங்க.\nஅதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.\nஎவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...\nதெரிஞ்சிருந்தா போன தடவையே அடிக்கப் போறேன்னு சொல்லியிருப்பேன்ல\nஅப்றம், என்னோட வரலாறு எழுதிருக்கேன்... வந்து பார்க்கவும்.\nபோன தடவை நான் போனேன்..என்னைதவிர பெண்கள் யாரும் வரவேயில்லை...இந்த முறை வரார்களா பார்க்கணும்...\n//அதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.//\nஅடுத்த தடவை நிச்சயம் வரேன்.\nநீங்க கொஞ்சம் விசயத்தை தள்ளிப்போடுங்க.\n//அப்றம், என்னோட வரலாறு எழுதிருக்கேன்... வந்து பார்க்கவும்.//\n//போன தடவை நான் போனேன்..என்னைதவிர பெண்கள் யாரும் வரவேயில்லை...இந்த முறை வரார்களா பார்க்கணும்...//\nஇந்த தடவை போய்ட்டு வந்து எழுதுங்க\nNovember 6, 2009 5:27 PM //அதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.//\nஅடுத்த தடவை நிச்சயம் வரேன்.\nநீங்க கொஞ்சம் விசயத்தை தள்ளிப்போடுங்க.//\nநானும் திருச்சி தாங்க ....நான் ஜோசப் பள்ளியில் தான் படித்தேன்......ஆனால், என்னைய உங்களுக்கு யாருன்னு தெரிய வாய்ப்பு இல்லை.. சும்மா சொன்னேன்.\nசந்திப்பு இனிதே இடம்பெற வாழ்த்துக்கள்\n//நானும் திருச்சி தாங்க ....நான் ஜோசப் பள்ளியில் தான் படித்தேன்......ஆனால், என்னைய உங்களுக்கு யாருன்னு தெரிய வாய்ப்பு இல்லை.. சும்மா சொன்னேன்.//\nஉங்கள் வருகைக்கு நன்றி பிரதீப்\n//சந்திப்பு இனிதே இடம்பெற வாழ்த்துக்கள்//\nஉங்கள் வருகைக்கு நன்றி சந்ரு\nமுருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங்க\nகடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nநான் ஏன் அப்படி இருந்தேன்\nநம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம...\nவடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/sports/page/2/?filter_by=featured", "date_download": "2019-04-20T20:15:03Z", "digest": "sha1:RW2TQFYAFKY3DMZODB6JZLGZJ2DGQPB6", "length": 8093, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Sports Archives – Page 2 of 11 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports பக்கம் 2\nஉலக கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பட்டியல் இதோ…\nஉலககோப்பைக்கான இந்திய அணி அதிகாரபூர்வ அறிவிப்பு- முழுவிபரம் உள்ளே\nகடும் கோபத்துடன் மைதானத்திற்குள் நுழைந்து நடுவரின் தவறை சுட்டிக்காட்டியதால் தோனிக்கு அபராதம்\nஒரு நாள் போட்டியில் 10000 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்த டோனி\nஇதற்கு பின் நான் சத்தியமா பேட்டை தொடவே மாட்டேன்- பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதனது ஓய்வை அறிவித்த டென்னீஸ் வீரர் அண்டி மரே\nஇருட்டில் திருட்டுத்தனமாக என்னுடன் உறவு கொண்டதாக கிரிக்கெட் வீரர் மீது பெண் புகார்\nஇலங்கைக்கு எதிரான T20 போட்டியின் நியூசிலாந்து குழாம் வீரர்கள் பட்டியல்…\nநியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகிய மெத்தீவ்ஸ் – அணியில் இணைந்த...\nஐசிசியின் ஊழல் ஒழிப்பு அலுவலகம் இலங்கையில்…\nஇலங்கை-நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்\nடி20 தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் இதோ\nஐபிஎல் ஏலத்தில் ரூ. 4.80 கோடி வாங்கப்பட்ட 17 வயது இளம் வீரர்\n2019 ஐபில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள வெளிநாட்டு வீரர்கள்\nமலிங்க எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டார் ஐபில் ஏல விபரம் இதோ ஐபில் ஏல விபரம் இதோ\nஇலங்கை அணியின் பதிய தலைவராக மாலிங்க நியமனம்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் தினத்தில் சிக்கல்\nஐ.பி.எல் வீரர்கள் ஏலம் – எத்தனை இலங்கை வீரர்கள்\nபுதிய சிக்கலில் அடுத்த வருட ஐ.பி.எல் தொடர்\nஓய்வை அறிவித்த இந்திய வீரர் கௌத்தம் காம்பீர்\nஇங்கிலாந்து அணியில் இணையும் புதிய சகலதுறை வீரர்\nஅதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் – கோஹ்லி வருமானம் எவ்வளவு தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/03/11/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-20T20:28:49Z", "digest": "sha1:JEDAR2MSEUZA7ZH7TNTD2Z3Q7GWWBLMF", "length": 13237, "nlines": 218, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "கனவு காணுங்கள் – ஒபாமா | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகனவு காணுங்கள் – ஒபாமா\nஎன்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி சமாளிப்பார்.ஒபாமா தேறமாட்டார். அனுபவமில்லை அனுபவமில்லைன்னே ஒரங்கட்டிவிடுவார் மெக்கெயின். ஹில்லாரி முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார் அவரும் தனியாக நின்றால் உதை வாங்குவது நிச்சயம். இவர்கள் இருவரும் கடைசியில் ஒன்றாக ஜனாதிபதி உப- ஜனாதிபதி என்று (dream ticket) போட்டி போடலாம் என்றும் பேசி வருகிறார்கள். இதற்கு போனவாரம் ஹில்லாரி கொஞ்சம் நூல் விட்டு பார்த்தார். அதாவது ஹில்லாரி தலையாம் ஒபாமா வாலாம் நல்லாயிருக்கும் அப்படின்னு.’நீ கொஞ்சம் அவல் எடுத்துட்டு வா நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’ அப்படிங்கற மாதிரி இல்லை. உதை வாங்குவது இந்தம்மா ஒபாமா வாலா இருக்கணுமாம். அதுக்கு தான் ஒபாமா இப்படி சொல்லி இருக்கார். யாரு பாத்து என்ன கேள்வி கேட்டே அப்பட��ன்னு வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கார். இங்கன போய் படிங்க.\nFiled under: ஒபாமா, கருத்து, செய்தி, பொது |\n« கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் ஹில்லரியின் வசந்தம்\n—’நீ கொஞ்சம் அவல் எடுத்துட்டு வா நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’ —\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/apr/15/dutch-fertility-doctor-used-own-sperm-to-inseminate-patients-3133834.html", "date_download": "2019-04-20T20:57:14Z", "digest": "sha1:5RNMEX5GTHML2LGXMBYSYXJO6VRCJ2QC", "length": 20027, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "இறந்த பின்னும் ரகசியமாகக் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்கும் டச்சு டாக்டர்... தொடரும் IVF சிகிச்சை மோ- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஇறந்த பின்னும் ரகசியமாகக் குழந்தை பெற்றுக் கொண்டே இருக்கும் டச்சு டாக்டர்... தொடரும் IVF சிகிச்சை மோசடிகள்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 15th April 2019 12:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅயல்மொழித் திரைப்படங்களை அதிகம் கண்டதில்லை. கண்டவரையில் இந்தியத் திரைப்படங்களில், கதாநாயகி கர்ப்பமானால் உடனே அவளது வெட்கம் கலந்த தலைகுனிந்த முகத்தைக் காட்டிய அடுத்த செகண்டில் கேமரா கதாநாயகனின் முகத்துக்குத் தாவும், ஐயா சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார் அல்லது அளவிலா பெருமிதத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு ரொமாண்டிக்காக கதாநாயகியைப் பார்த்துச் சிரிப்பார். இது தமிழ்சினிமாவில் நாயகி கர்ப்பம் என்றதும் நாயகன் அடைய வேண்டிய பாவமாக கருதப்படும் கிளிஷே காட்சிகளில் ஒன்றாக நெடுங்காலமாக வழங்கி வருகிறது. கர்ப்பம் என்பது ஒரு கூட்டு முயற்சி, ஆணும், பெண்ணும் இணைந்தால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் ஆணின் விந்தணுக்களும், பெண்ணின் கருமுட்டைகளும் ஆரோக்யத்துடன் இருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்யத்துடன் கூடிய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் பெருமிதம் என்பது இருவருக்கும் சரி சமமான உரிமை.\nநாம் தான் என்றைக்கோ தந்தை வழிச் சமூக மரபுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு விட்டோமே அதனால் தான் இப்போதும் கூட யாரோ ஒரு பெண் கருவுற்றால் உடனடியாக அவளை அழைத்துப் பாராட்டுவதைக் காட்டிலும் அவளது கணவனை அழைத்து வாழ்த்துவதையும் பாராட்டுத் தெரிவிப்பதையுமே முதன்மையானதாகக் கருதுகிறோம். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் இத்தகைய நடைமுறைகளால் தான் கீழ்கண்ட அனர்த்தங்கள் எல்லாம் கூட விளைகின்றனவோ என்றொரு சந்தேகம் எழுந்தது. அதனால் தான் நீட்டி முழக்கி இத்தனை விஷயம் பேச வேண்டியதாயிற்று.\nகரு உண்டாதலையும், குழந்தை பிறப்பையும் ஆண் அணுகும் முறையும், பெண் அணுகும் முறையும் எப்போதுமே இங்கே வேறு வேறாகத்தான் இருக்கின்றது. ஆணுக்கு தனது ஆண்மையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக அந்நிகழ்வு அமைந்து போனது காலத்தின் கோலம்.\nஅதனால் தான் இந்த டச்சு டாக்டர் இப்படிச் செய்து விட்டாரோ என்னவோ\nடாக்டர் ஜேன் கர்பாத், 2017 ல் இறந்து விட்டார். ஆனால் இறப்புக்கு முன்பு அவர் செய்த அடப்பாவி ரகமான காரியமொன்று இன்று உலகம் முழுக்கப் பரவி பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.\nடாக்டர் ஜேன் கர்பாத், மகப்பேறு மருத்துவர். இன்னும் சொல்லப்போனால் மகப்பேற்றுத் துறையில் குழந்தையின்மை சிகிச்சைமுறைகளில் ஒன்றான IVF சிகிச்சை அளிப்பதில் நிபுணர். IVF சிகிச்சை முறை என்பது குழந்தைப்பேறு அடைய முடியாத கணவன், மனைவி சோதனைக்குழாய் சிகிச்சை முறை மூலமாகவோ அல்லது வாடகைத்தாய் சிகிச்சை முறை மூலமாகவோ தங்களது விந்தணுக்களையும், கருமுட்டைகளையும் மருத்துவமனையில் சேமித்து குறிப்பிட்ட காலத்தில் அவற்றை சோதனைக்குழாய் அல்லது வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தி கரு உண்டாகச் செய்யும் முறை. இந்த நடைமுறையில் சில சமயங்களில் கணவரது விந்தணுக்கள் கரு உண்டாக்கும் அளவுக்கு பலமிக்கதாக இல்லாத போது விந்தணுக்களை சிகிச்சைக்கு உட்படும் தம்பதியினரின் ஒப்புதலுடன் பிற ஆண்களிடமிருந்து (அவர்களது அடையாளம் மறைக்கப்படும்) தானமாகவும் பெறுவார்கள்.\nஇங்கே தான் இந்த டச்சு டாக்டர் திட்டமிட்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே விந்தணு தானமாக தனது விந்தணுக்களையே அவர்களது அனுமதியின்றி செலுத்தியிருக்கிறார். ஒன்று, இரண்டு குழந்தைகள் அப்படிப் பிறந்திருந்தால் அதை யாரும் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால், இந்த டாக்டர் தான் உயிருடன் இருந்தவரையிலும் தனது விந்தணுக்களை இப்படித் தன்னிடம் மகப்பேறு சிகிச்சைக்காக வந்த அனைத்துப் பெண்களுக்கும் அவர்களுக்கே தெரியாமல் இணைத்திருக்கிறார். அப்படிப் பிறந்த குழந்தைகள் இதுவரை 49. அதில் ஒரு சில குழந்தைகளின் பெற்றோர் டாக்டரின் இந்த திருட்டுத் தனத்தை எதிர்த்து தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடிய போது தான் மரபணுச் சோதனை மூலமாக சுமார் 49 குழந்தைகளின் மரபணுக்கள் டாக்டரின் மரபணுவோடு ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது. ஒத்துப் போவது என்றால் ஏதோ ஒரு சில குணநலன்களுடன் அல்ல, டாக்டரின் நேரடி வாரிசுகளாக அந்த 49 குழந்தைகளையும் கருதலாம், அந்த அளவுக்கு மரபணுக்கள் அச்சுப் பிரதி போல ஒத்துப் போகின்றன என்கிறது சோதனை முடிவுகள்.\nடாக்டர் கர்பாத், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்கள் அனைவருக்குமே சிகிச்சையின் போது கரு உருவாக்கத்திற்கு தனது விந்தணுக்களையே பயன்படுத்தியிருக்கிறார். தானே போலியான டோனர் டாக்குமெண்டுகளைத் தயாரித்து அதை சிகிச்சைக்கு வரும் தம்பதியினருக்கு அளித்து அவர்களை அடையாளம் தெரியா நபர்களிடமிருந்து விந்தணுக்களைப் பெற்றிருப்பதாக நம்ப வைத்து இப்படியொரு விஷயத்தை சாத்தியப்படுத்தி இருக்கிறார் கர்பாத். இதை முதலில் கண்டுபிடித்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக நீதிமன்றத்திற்குப் போக, அதற்கான காவல்துறை விசாரணையின் போது டாக்டரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாததுடன், சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர், தங்களுக்கு சிகிச்சை அளித்து நன்மை செய்த டாக்டரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, இதை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். எனவே தான் நீதிமன்றம் மரபணுச் சோதனைக்கு உத்தரவிட்டது. தற்போது மரபணுச் சோதனை முடிவு வெளிவந்த பிறகு டாக்டரின் செயல்பாடுகள் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக பாதிக்கப்பட்ட டச்சு குழந்தைகள் உரிமைக்காக இவ்விஷயத்தில் போராடி வரும் அமைப்பு கூறியுள்ளது.\nடாக்டர் கர்பாத்தின் விந்தணுக்களை அவரே பயன்படுத்திக் கொண்டதோடு அந்நாட்டின் பிற கருத்தரிப்பு மையங்களுக்கும் தனது விந்தணுக்களை அவர் தானமாக அளித்திருப��பது கொசுறுத் தகவல்.\nடாக்டர் 2017 ஆம் ஆண்டு வாக்கில் இறந்து விட்டார். ஆயினும் சேமிப்பில் இருக்கும் விந்தணுக்கள் வாயிலாக அவரது நேரடி வாரிசுகள் தொடர்ந்து பிரசவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇதை தானமென்று எடுத்துக் கொள்வதா அல்லது தனது ஆண்மையை நிரூபிக்க டாக்டர் இவ்விதமாகச் செய்தார் என்று எடுத்துக் கொள்வதா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெட் அனிமல்ஸ் வளர்ப்பு தொண்டா தொல்லையா\n புரிந்து கொள்ளாத முரட்டுக் கணவர்கள் & சஞ்சலத்துடன் போராடும் மனைவிகளின் நிலை மாறாதா\nஓட்டுரிமையின் மகத்துவம் அறியா மட ஜனங்களா நாம்\nஇயக்குனர் மகேந்திரனை அழைக்க இயலாத அலைபேசி எண்\nகைவிடப்பட்ட பேய் கிராமங்களை விற்கத் தயாராகும் ஸ்பெயின்\nடச்சு டாக்டர் டாக்டர் ஜேன் கர்பாத் IVF FRAUDULENT Dr Jan Karbaat secretly fathered 49 children IVF சிகிச்சை மோசடிகள் ரகசியத் தந்தை\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36370/", "date_download": "2019-04-20T20:10:33Z", "digest": "sha1:XDNUUJDRIHZRPSGA643RDEV3HPLWRFBL", "length": 12559, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "அங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் மோசமான நிலையில் உள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் மோசமான நிலையில் உள்ளது\nஇங்கிலாந்தின் விமானநிலையங்களில் அங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையமே மோசமான நிலையில் உள்ளது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது\nபயணிகள் கௌரவமாக நடத்தப்படுவதில்லை எனவும் இரண்டு மணிநேரத்திற்கும் மேல் அவர்கள் காத்திருந்திருந்துள்ளனர் எனவும் ப���ணிகள் விமானபோக்குவரத்து அதிகாhரசபை தெரிவித்துள்ளது.\n1200 அங்கவீன பயணிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் போது 62 வீதமானவர்கள் ஹீத்ரோ விமானநிலையத்தின் சேவைகள் மிகவும் மோசமானவை என தெரிவித்துள்ளனர்.\nபயணிகள் சேவையை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை பல சந்தர்ப்பங்களில் காணப்பட்டுள்ளது எனவும் பயணிகளின் தேவைகள் பூர்த்திசெய்யப்படாததுடன் அவர்கள் கௌரவாமாக நடத்தப்படாத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனவும் பயணிகள் விமானபோக்குவரத்து அதிகாhரசபை தெரிவித்துள்ளது.\nபயணிகள் நீண்ட தூரம் பயணிக்கவேண்டிய நிலை விமானநிலையத்தில் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அதிகார சபை அங்கவீனர்களான பயணிகள் இரண்டு மணித்தியாலங்களிற்கு மேல் காத்;திருந்த அனுபவங்களும் பதிவாகியுள்ளன எனவும் அதிகாhர சபை தெரிவித்துள்ளது.\nமான்செஸ்டர் மற்றும் ஈஸ்ட் மிட்லான்ட் விமானநிலையங்கள் குறி;த்தும் அதிகார சபை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த விமானநிலையங்களும் அங்கவீனர்களிற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nவிமானநிலைய பணியாளர்களின் அலட்சியம் காரணமாக பயணியொருவர் சக்கரநாற்காலியுடன் தனித்து விடப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக தான் தனது விமானத்தை தவறவிட்டதாக 62 வயது படி கொல்டெலோ என்பவர் தெரிவித்துள்ளார்.\nTagsbad condition Disabled Heathrow Airport london passenger service அங்கவீனர்கள் சேவை பயணிகள் மோசமான நிலை லண்டன் ஹீத்ரோ விமானநிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி – மகிந்த கூட்டுச்சதியின் போதே UNP விழித்துக்கொண்டது – மைத்திரி தனித்துவிட்டார்…\nவடபகுதியில் வர்த்தக நடவடிக்கைகளின் தரத்தை தேசிய – சர்வதேச தரத்திற்கு உயர்த்த முன்வர வேண்டும். – சி.வி.\nவந்த��றுமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-04-20T20:11:39Z", "digest": "sha1:WL53GPF3OTOOD4PIX5CMKYN4UPMFJOX3", "length": 17224, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது? ஊழலும் திறமையின்மையுமே முழுமுதற்காரணம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nசென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது\nஉங்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் பெய்த பெருமழை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 120 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏழைமக்கள் உடைமைகளையும் பொருட்களையும் இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உழைக்குந் திறன் வீணாகியுள்ளது. ஏராளமானோர் பல்வேறு வழிகளில் துன்பப்படுகின்றனர். நகரம் முழுவதும் சேறும், சகதியும், அழுக்கும் காணப்படுகிறது. வழக்கம்போல ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இயற்கையின் சீற்றத்திற்கு பலிகடாவாகியுள்ளனர்.\nஇவ்வளவு கொடூரமான விளைவுகளை நாம் சந்திக்கும் அளவிற்கு இந்த மழை என்ன அவ்வளவு பெரிதா\nதிடீரெனவும், முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் மிகப்பெரிய கனமழையாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உறுதியாக இப்படியொரு பேரிழப்பை தரக்கூடிய அளவிற்கு அதன் வீரியம் இல்லை.\nஇருப்பினும் நாம் ஏன் இந்த நிலையை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமாக நான் கூறுவது என்னவென்றால் கொடூரமான ஊழல், அரசின் கையாலாகாதத் தன்மை, திறமையின்மை, அடிப்படை அறிவற்ற நிலை, அரசியல்வாதிகளின் அலட்சியம், அதிகாரிகளின் மற்றும் ஊழியர்களின் பொறுப்பின்மை, கடைசியாக நமது மக்களின் சமூக அறிவின்மை.\nகீழே தொகுக்கப்பட்டுள்ள சில காரணங்களை கவனித்துப் படியுங்கள்.\nஅ. நீங்கள் வருவாய் துறையின் வசம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களின் வரைபடங்களை இன்றைய கூகுள் வரைபடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த அளவிற்கு ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீராதாரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை உணர முடியும். தோராயமாக 60லிருந்து 70 சதவிகிதமான நீராதாரங்களின் நிலம் அழிக்கப்பட்டுவிட்டது. அவை குப்பைகளாலும், மண்ணாலும் நிரப்பப்பட்டு மனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. நீராதாரங்களுக்கு நீரை எடுத்துச் செல்லும் கால்வாய்கள் மூடப்பட்டுவிட்டன. எனவே ஏதேனும் ஓரிரு ஏரிகள் பிழைத்திருந்தாலும் கூட கால்வாய்கள் இன்மையால் நீரானது அந்த ஏரிகட்கு செல்ல இயலாது. அப்படியிருக்கையில் வானத்திலிருந்து கொட்டும் நீர் செல்ல வழியில்லாமல் தேங்கத்தானே செய்யும்.\nஆ. தற்போது பிழைத்திருக்கக்கூடிய நீர்நிலைகளும், கால்வாய்களும் அறவே பராமரிக்கப்படவில்லை. அதில் தேங்கிய வண்டலானது நீரை வெளியேற்றும் சக்தியைத் தடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏரியைத் தூர்வாரும் பணி காகிதங்களில் மட்டும் முடிந்து பணமானது சுருட்டப்படுகிறது. இது ஊரறிந்த ரகசியம்.\nஇ. ஒரு சில கால்வாய்கள் பிழைத்திருந்தாலும் அவற்றில் நமது மக்கள��� குப்பைகளையும், நெகிழிப் பைகளையும், கட்டிட இடிபாடுகளையும் கொட்டி நிரப்புகின்றனர்.\nஈ. நகரத்தின் மழை நீர் அல்லது வெள்ளநீர் வடிகால்கள் கேவலமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளுந் திறன் எவ்வித விஞ்ஞான வழிகளாலும் வரையறுக்கப்படவில்லை. நீரின் வாட்டம் பெரும்பாலும் தடுக்கப்பட்டு தண்ணீர் நடுத்தெருவில் நிற்கிறது. தினம் தினம் கொட்டப்படும் குப்பைகளும் சேர்ந்துகொண்டு குப்பைத் தொட்டிகளாகவே அவை காட்சியளிக்கின்றன.\nஉ.பெரும்பாலான, இத்தகைய மழைநீர் தேக்கங்கள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன.\nஊ. நீரை எடுத்துச் செல்லும் ஆற்றுப்படுகைகளில் உள்ள மணலானது சுரண்டப்பட்டு அந்தப் படுகைகள் நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை முற்றிலும் இழந்துவிட்டது. மணல் இன்மையால் ஆறுகள் நீரை எடுத்துச் செல்லும் கால்வாய்களைப்போல செயல்படுகின்றன. ஆற்றின் கொள்ளளவு இதனால் வேகமாக நிரம்பிவிடுவதால் கால்வாய்களில் அடித்துச் செல்லப்படும் நீர் திரும்பி வசிப்பிடங்களுக்குள்ளேயே நுழைகிறது.\nஎ. கூவம், பாலாறு மற்றும் பங்கிங்காங் கால்வாயில் கலக்கும் பல முகத்துவாரங்கள் கட்டிடங்களாலும், குடிசைகளாலும் அடைக்கப்பட்டு மொத்த கட்டமைப்புமே பாழாகியுள்ளது. சில காலம் முன்பு தனியார் பல்கலைக்கழகத்தின், சட்ட வரம்பை மீறிய கட்டிடங்கள் அரசால் இடிக்கப்பட்டன. இந்தக் கட்டிடங்கள் பெரிய அளவில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்திருந்தன.\nஏ. சாலைகள் மாற்றப்படும் பொழுது பழைய சாலை நீக்கப்பட்டு புதியதாக நிறுவப்படவேண்டும். அதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள சாலைகளின் மீதே புதிய சாலை போடப்படுகின்றது. இதனால் பல பகுதிகளில் உயரம் அதிகரிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாலைக்கு மிகக் கீழே இருப்பதால் தண்ணீர் எளிதில் வீடுகளுக்குள் நுழைந்துவிடுகிறது. அரசு நிறுவனமானது அடிப்படையான விடயத்தை முறை செய்வது, உண்மையைக்கூட கவனமின்றி அலட்சியப்படுத்துவது சென்னையில்தான் நடக்கும்.\nஐ. சாலையின் இருபுறங்களிலும் அனைத்து விதமான வாகனங்களும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இவை சாலைகளை சுத்தம் செய்வதையும், பராமரிப்பு செய்வதையும் பெரிய அளவில் தடுக்கின்றன. வாகனங்களுக்கு கீழே தேங்கும் நீர், கொசுக்களையும், கிருமிகள���யும் உற்பத்தி செய்கிறது. சாலையை அடைத்துக்கொண்டு நிற்கும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலைத் தவிர உபரியாக இந்தத் தொல்லைவேறு எற்படுகிறது. நமது தெருக்களில் நடைபாதைகள் மிக மிக குறுகலாக இருப்பது வழக்கமாகவே ஆகிவிட்டது.\nபல நூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, மாற்றப்பட்டு வரும் நிலை இருபதாண்டுகளாக தொடர்கிறது. இதனாலேயே வெள்ளத்தின் கொடூர முகத்தையும் பேரழிவுகளையும் சந்திக்க வேண்டியதாக உள்ளது.\n. இத்தகைய அநீதிகளை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்புவதே சரியான தீர்வாக இருக்கும். எந்த வழிகள் கிடைத்தாலும், அவை புகார் பெட்டிகளாக இருக்கலாம், புகார் செய்யும் தொலைபேசி எண்களாக இருக்கலாம், அரசு இணையதளங்களாக இருக்கலாம், சமூக வலைதளங்களாக இருக்கலாம், செய்தித்தாள் பத்திகளாக இருக்கலாம். முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கூட்டங்கள் என்று அனைத்து வழிகளிலும் குரல் எழுப்புவதே ஓரளவிற்கு பிரச்சினையைத் தீர்க்கும். அரசால் அங்கீகரிக்கப்படாத சொத்துக்களை ஒருபோதும் வாங்காதீர். வெள்ளத்தால் பீடிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடு செய்யாதீர். முறையான ஆய்வு, சோதனை செய்யக்கூடிய ஒரு நிபுணரிடம் கலந்தாலோசித்து பிறகு சொத்துகளை வாங்கவும்.\nமழையை மட்டும் குறைசொல்லிவிட்டு நாம் அமைதியாக இருப்பது தீர்வாகாது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tndipr.gov.in/News_List_E.aspx?Page=PN&LangID=2&new=no", "date_download": "2019-04-20T20:48:42Z", "digest": "sha1:IYPYHAN5KKIFOI7GD67SZ6L54BC5B6KN", "length": 3241, "nlines": 93, "source_domain": "tndipr.gov.in", "title": ".:: Information and Public Relations Department ::. | www.tndipr.gov.in", "raw_content": "\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை – நாள் 08.03.2019...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை – நாள் 08.03.2019...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 08.03.2019...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை – 07.03.2019......\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை – 07.03.2019...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் “சர்வதேச மகளிர் தின” வாழ்த்துச் செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:59:04Z", "digest": "sha1:C5VUSCRYEPRSAN6KHRQZHKPVYDQ2FFA5", "length": 14682, "nlines": 106, "source_domain": "www.behindframes.com", "title": "ராகவா லாரன்ஸ் Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\n11:33 AM மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\n11:30 AM கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n11:28 AM “ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nலாரன்ஸின் ஆதரவுடன் ‘காஞ்சனா-3’க்காக மதன் கார்க்கியின் புதிய முயற்சி\nகடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது...\nபாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்\nலாரான்ஸ் இயக்கத்தில் உருவான ஹாரர் பட வரிசையான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களின் வெற்றி பற்றி சொலவே தேவையில்லை.....\nகாஞ்சனா-3 படத்தின் மோஷன் போஸ்டருக்கு மில்லியன் கணக்கில் வரவேற்பு\nசன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4, காஞ்சனா 3 படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று வெளியானது.....\nசமூக சேவகர் ஆலங்குடி 515 கணேசனுக்கு 1௦ லட்சம் மதிப்பில் வீட்டு கட்டி தரும் லாரன்ஸ்..\nஏழையின் இதயத்தில் இரக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள்… அப்படித்தான் சாதாரண எழையாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி...\nபுயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பின் லாரன்ஸின் புதிய கோரிக்கை..\nகஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னனூருக்கு...\nபுயலா���் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகள் – ராகவா லாரன்ஸ் அறிவிப்பு\nகஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.. எவ்வளவோ நல்ல உள்ளம்...\nகோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் -என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்.. நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸின் படங்கள், குறிப்பாக...\nஅரசாங்க பள்ளிகளை சீரமைத்த ராகவா லாரன்ஸ்..\nபள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோயில் என்று சொல்லலாம். வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க...\nமதுரையில் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்திய லாரன்ஸ்..\nசமீபத்தில் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்டவாரியாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, மதுரை ரசிகர்களிடம், பேசும்போது ‘மதுரைன்னா வீரம், உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி...\n“இனி தினமும் இளநீர் தான்” ; லாரன்ஸின் மனமாற்றத்துக்கு காரணம் யார்..\nஇந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா...\n‘மக்கள் நூலகம்’ பணிகளை துவங்கினார் சினேகன்…\nவிஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன், 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து அங்கு இருந்தார். ஆனால், மயிரிழையில்...\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை சம்பாதித்த ஓவியா, உடனடியாக சினிமாவில் படங்களில் நடிக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கேற்றபடி...\n“நான் சொல்லாத விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்” ; லாரன்ஸ் வேண்டுகோள்..\nதனது முனி-4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்த ராகவா லாரன்ஸை தரிசனம் முடித்து வரும்போது மீடியா நபர்கள் சிலர் ஒன்றிரண்டு...\nஆர்யா படத்தை தள்ளிப்போட முடியாத சூழலை விளக்கிய ஆர்.பி.சௌத்ரி..\nதமிழ்புத்தாண்டு தினம் என்றாலே மெகா பட்ஜெட் படங்கள் அணி வகுப்பது சகஜம் தான்.. அந்த வகையில் பி.வாசு-லாரன்ஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிவலிங்கா’...\nலாரன்ஸின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகும் அதிசயம்..\nலாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா-2’ கடந்த 2015 ஏப்ரலில் வெளியானது.. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அதற்கெல���லாம் வட்டியும்...\nஇன்றைய மெரினா போராட்டம் ; பிரபலங்களின் மனநிலை இதுதான்..\nஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டு, நிரந்தர சட்டமாக்குவோம் என தமிழக அரசு, கவர்னர் ஆகியோர் உறுதியளித்ததை தொடர்ந்து அலங்காநல்லூர் மக்கள்...\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய லாரன்ஸ்..\nநடிகர் லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சாரிடபிள் ட்ரஸ்ட் ஒன்றை நடத்தி வருவது ஊரறிந்த விஷயம்.. தனது பிறந்தநாள் ஆனாலும் சரி, தீபாவளி...\nஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘தெறி’ ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்த விஜய்..\nஎன்னதான் இளைஞர் பட்டாளம் விஜய் படத்தை அணிவகுத்து பார்த்தாலும், குழந்தைகள் அவரது படத்தை விரும்பி ரசித்து பார்க்கும்போதுதான் அது முழுமையான விஜய்...\n“எனக்கு பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு இல்லை” – தெளிவுபடுத்திய லாரன்ஸ்..\nட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரால் போலியானவர்கள் உலாவருவது வாடிக்கையாகிவிட்டது. இதை தடுப்பதும் கடினமான விஷயமாகவே இருக்கிறது....\nஅன்னைக்கு கோயில் கட்ட நாளை அடித்தளம் அமைக்கிறார் லாரன்ஸ்..\nகாஞ்சனா-2 வெற்றி தரும் சந்தோஷத்தை விட ராகவா லாரன்ஸுக்கு சந்தோசம் தரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று ராகவேந்திரர்.. இநோன்று அவரது அம்மா.....\n‘முனி-3’ இப்போ ‘காஞ்சனா-2’ ஆனது..\n‘காஞ்சனா’ வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘முனி- 3 கங்கா’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து...\nதாய்க்கு கோவில் கட்டுகிறார் லாரன்ஸ்..\nநடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் எதிலுமே வித்தியாசமானவர்.. அது தான் பெறாத குழந்தைகளின் மேல் பாசத்தை காட்டுவதாக இருந்தாலும் சரி.. தன்னைபெற்ற...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2007/02/blog-post_06.html", "date_download": "2019-04-20T20:44:15Z", "digest": "sha1:7I34VJPYTVAACTO6MM7GQIJI7ITIDBJG", "length": 5456, "nlines": 123, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: கண்ணால் காண்பதும் பொய்.....", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nமீதி போட்டோக்களின் மீது மவுசை வைத்து கிளிக்கி பார்த்துக் கொள்ளுங்கள் :)\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nசாமீ இது போர் மெச்\nஆமாம் சேது...மொத்தம் நாலு புகைப்படங்கள் :)\nஇது மாதிரி கைவசம் நிறைய மேட்டர் இருக்கு..உங்களை மாதிரி 4 பேர் ஆஹா அப்படீனு சொன்னா போட்டு தாக்கிற வேண்டியதுதான் :)\n4 much அப்படீங்குறீங்களா இல்லை Bore Much ஆ :)\n4வது படம் மட்டும் தான் தெரிஞ்சுது, முதல் 3 படம் இப்ப தான் பார்த்தேன்.\n//4 much அப்படீங்குறீங்களா இல்லை Bore Much ஆ :)//\nபாலா 4 much தான் சொல்லியிருப்பார் நிச்சயம். இதெல்லாம் பார்த்தா மக்களுக்கு போரா அடிக்கும்\n//உங்களை மாதிரி 4 பேர் ஆஹா அப்படீனு சொன்னா போட்டு தாக்கிற வேண்டியதுதான்//\nபார்த்தீங்களா சங்கர் மக்கள் எவ்ளோ ஆர்வமாயிருக்காங்கன்னு :-)\nநன்றி கண்ணபிரான் ரவிசங்கர், பாலா, சேதுக்கரசி..அடுத்த செட் படங்கள் வந்துக்கிட்டே இருக்கு..வெயிட்டீஸ்\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nதமிழ் பூமிக்கு நீர் கொண்டு வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-04-20T20:21:28Z", "digest": "sha1:LF5R2YWCCIUEOQYRYVTEXOL5VIQ4L3BA", "length": 9700, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பெட்ரோல்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nமணமக்களுக்கு ஒரு சுவாரஸ்ய திருமணப் பரிசு\nகடலூர் (16 செப் 2018): கடலூரில் ஒரு புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக 5 லிட்ட பெட்ரோல் அளிக்கப் பட்டுள்ளது.\nபெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்களுக்கு இன்னொரு அதிர்ச்சி\nசென்னை (16 செப் 2018): பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி வரும் நிலையில் காய்கறி விலையும் ஏறியுள்ளது.\nஉச்சத்தில் பெட்ரோல் விலை - வீழ்ச்சியில் பண மதிப்பு\nசென்னை (13 செப் 2018): பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.\nதாமரை ஆளவில்லை என்றால் அது மாற்றாந்தாய் - நமது அம்மா பாய்ச்சல்\nசென்னை (11 செப் 2018): தாமரை ஆளாத மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாயை போல பார்க்கிறது என்று நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது.\nபெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு மறுப்பு\nபுதுடெல்லி (11 செப் 2018): பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.\nபக்கம் 2 / 4\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீத…\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nஜெட் ஏர்வேய்ஸ் விமான ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nதிமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்க…\nதமிழகத்தை மறந்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழ…\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/new-district-leaders-appointed-for-slfp/", "date_download": "2019-04-20T20:42:33Z", "digest": "sha1:SJAQM7JIFOUZOSXGTR5MFCQXCK7EZ4OA", "length": 8926, "nlines": 110, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஸ்ரீ லங்கா சுத���்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.\nஅவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.\n01.\tபதுளை மாவட்டம்\t–\tநிமல் சிறிபால டி சில்வா\n02.\tகண்டி மாவட்டம்\t–\tஎஸ்.பி.திசாநாயக்க\n03.\tஹம்பாந்தோட்டை மாவட்டம்\t–\tமஹிந்த அமரவீர\n04.\tகளுத்துறை மாவட்டம்\t–\tமஹிந்த சமரசிங்க\n05.\tகுருணாகல் மாவட்டம்\t–\tசட்டத்தரணி தயாசிறி ஜயசேகர\n06.\tஅநுராதபுரம் மாவட்டம்\t–\tதுமிந்த திசாநாயக்க\n07.\tகேகாலை மாவட்டம்\t–\tரஞ்சித் சியம்பலாப்பிடிய\n08.\tகம்பஹா மாவட்டம்\t–\tலசந்த அழகியவன்ன\n09.\tமாத்தளை மாவட்டம்\t–\tசட்டத்தரணி லக்ஷமன் வசந்த பெரேரா\n10.\tகொழும்பு மாவட்டம்\t–\tதிலங்க சுமதிபால\n11.\tகாலி மாவட்டம்\t–\tஷான் விஜயலால் டி சில்வா\n12.\tமாத்தறை மாவட்டம்\t–\tடி.விஜய தஹநாயக்க\n13.\tஅம்பாறை மாவட்டம்\t–\tசட்டத்தரணி திருமதி.ஸ்ரீயானி விஜேயவிக்ரம\n14.\tமட்டக்களப்பு மாவட்டம்\t–\tஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா\nமட்டக்களப்பு தமிழ் பிரதிநிதி\t–\tகுணரத்னம் ஹரிதரன்\n15.\tயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி\nமாவட்டங்கள்\t–\tஅங்கஜன் ராமநாதன்\n(மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா)\t–\tகே.காதர் மஸ்தான்\n17.\tநுவரெலியா மாவட்டம்\t– டபிள்யு.ஜீ.ரணசிங்க\n18.\tஇரத்தினபுரி மாவட்டம்\t–\tஅதுலகுமார ராஹுபத்த\n19.\tதிருகோணமலை மாவட்டம்\t–\tதிருமதி.டபிள்யு.ஜீ.எம்.எம்.ஆரியவதி கலப்பத்தி\nகட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nமர நடுகைக்கான சுப நேரம் ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17க்கு\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் விசேட செய்தி\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nமர நடுகைக்கான சுப நேரம் ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17க்கு\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் விசேட செய்தி\nசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nபுதிய இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA/", "date_download": "2019-04-20T21:04:48Z", "digest": "sha1:SFD7JMY7Y57FX4RSMEONWXX5MFWERR32", "length": 8481, "nlines": 123, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நோய்களை தடுக்க உதவும் பப்பாளி! இன்னும் ஏராளமான நன்மைகள்..? – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nநோய்களை தடுக்க உதவும் பப்பாளி\nநோய்களை தடுக்க உதவும் பப்பாளி\nஎந்த காலநிலையிலும் கிடைக்கக் கூடிய ஓர் அற்புதமான பழம் பப்பாளி. சருமத்தை அழகுபடுத்தும் குணத்தைத் தாண்டி பப்பாளிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.\nஊட்டச்சத்துகள் நிறைந்த பப்பாளிப் பழத்தை ஒருவர் தங்களின் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nபப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதனின் சத்துகளை முழுமையாக பெற முடியும். நம் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பப்பாளி மருந்தாக அமைகிறது.\nபப்பாளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்(ANTI OXIDANTS), புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும்.\nஇதில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள புற்றுநோய் செல்கள் மற்றும் கார்சினோஜெனிக் செல்களை உடலில் இருந்து வெளியேற்றும் மேலும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும்.\nபப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீரக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும்.\nபப்பாளி விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வர அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்(ANTI OXIDANTS) இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.\nபப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். உயர் இரத்த அழுத்தம்(High Blood Pressure) கொண்டவர்கள், பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.\nகுறைந்த கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடல் எடை வெகுவாக குறையும்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.\nபப்பாளி ஆண்களுக்கு மிகச்சிறந்த பழம். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.ஆண்கள் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், விரைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.\nமழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க நாம் செய்ய வேண்டியவை…\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltrend.com/category/gallery/", "date_download": "2019-04-20T20:41:43Z", "digest": "sha1:YJ6OTBD4UMEV4HMPCQEJTFF6UZEIV3S2", "length": 11649, "nlines": 135, "source_domain": "www.tamiltrend.com", "title": "புகைப்படங்கள் – Tamil Trend", "raw_content": "\nபின் வாங்கிய சிவகார்த்திகேயன் – களமிறங்கும் விஜய் சேதுபதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ வெளியாக இருந்த தினத்தில், விஜய் சேதுபதி படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் […]\nநடிகை தீக்‌ஷிதாவை திருமணம் செய்யும் இசையமைப்பாளர் .\nபாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சினிமா உலகில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இவரின் 25 படம் பிஸ்தா. தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தரணுக்கும் நகர்வலம், மாடல், ஆடை வடிவமைப்பாளரும், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகையுமான தீக்‌ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து […]\nஜோதிகாவுடன் மறுபடியும் சிம்பு நடிக்கிறார்\nமன்மதன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புது படத்தில் சிம்புவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கிற புதிய படத்தில் விஜய்சேதுபதி, பகத்பசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. திருமணத்திற்குப் பிறகு பல வருடங்களாக ஜோதிகா நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீண்ட நாள் […]\nஇணையத்தில் வைரலாகும் ஷட்டப் பண்ணுங்க பாடல் டீசர்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி அதிக மக்களால் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில், மற்ற போட்டியாளர்களை விட பெரும்பாலான மக்களிடம் அதிக ��ரவேற்பைப் பெற்றிருந்த ‘களவாணி’ பட நாயகி ஓவியா நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சனுக்கு நாமினேட்டாகும் ஒவ்வொரு முறையும் அதிகபட்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் காப்பாற்றப்படும் அளவிற்கு மக்களிடம், குறிப்பாக இணையதளவாசிகளிடம் நல்ல அபிமானத்தைப் பெற்றிருந்தார் ஓவியா. ஓவியா புரட்சிப் படை, ஓவியா ஆர்மி என்ற குழுக்கள் இப்போதுவரை அவருக்கு ஆதரவாக இயங்கிக் […]\nசிம்புவின் திருமணத்திற்காக டி.ஆர் திருப்பதி பயணம்\nஅச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவின் AAA படம் பெரிதும் எதிர்பார்கப்பட்ட நிலையில் நிலைமை அப்படியே மாறிப்போனது. சிம்பு படம் மட்டுமில்லாது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவரின் நயன்தாரா, ஹன்சிகாவுடனான காதலும் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜ யோகம், ஆங்கில படம் என சிலவற்றில் கமிட்டாகியுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் அப்பா டி.ஆர் திருப்பதியில் பேட்டி கொடுத்துள்ளார். இதில் சிம்புக்கு சீக்கிரம் நடக்க வேண்டி திருப்பதியில் சுவாமி […]\nஇரவில் தனியாக பயணிக்கும் பெண்களா நீங்கள் அப்டினா இது உங்களுக்கான பதிவு தான்\nஉங்களுக்கு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிகிறதா, காரணம் என்ன.. தடுப்பது எப்படி..\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nஅரண்மனை கிளி மதுமிதாவின் அக்கா இந்த நடிகை தானா..\nஆடம்பரமின்றி நடந்து முடிந்த மகத், பிராச்சி நிச்சயதார்த்தம்…\nஅரண்மனை கிளி மதுமிதாவின் அக்கா இந்த நடிகை தானா..\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nகருவா பையா பாடல் நடிகை கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2017/02/", "date_download": "2019-04-20T20:51:27Z", "digest": "sha1:3XAY66JCQUG4RMY5Y4QSEFVRBPZO5COU", "length": 120549, "nlines": 494, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "February 2017 – Eelamaravar", "raw_content": "\nசெல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச் சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்��ு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம் செல்லம்மாவின் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள காணியையும் ‘பாதுகாப்புத் தேவைகளுக்காக’ சுவீகரித்துக் கொண்டது. இதனை மீட்பதற்காகவே செல்லம்மா போராடிவருகிறார். தூரத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டை இராணுவ கண்காணிப்புக்கு மத்தியில் செல்லம்மா எனக்குக் காட்டினார். உரிமையாளரின் அனுமதி இருந்தும், அந்த வீட்டைப் புகைப்படமெடுக்க நான் விரும்பினாலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அதனைத் தவிர்த்துக் கொண்டேன்.\n1985 இல் யுத்த சமயத்தில் செல்லம்மாவின் மகனும் மருமகனும் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அன்று ஒரே தினத்தில் இந்த இருவருடன் சேர்த்து மொத்தம் 24 பேர் படையினரால் கொல்லப்பட்டனர். அதன் பின் செல்லம்மாவின் கணவர் 2014 ஆண்டில் உயிரிழந்தார். அவருடைய ஈமக்கிரியை தனது சொந்தவீட்டில், சொந்தக் காணியில் வைத்து செய்வதற்கு செல்லம்மா விரும்பினார். வீடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அதைச் செய்ய செல்லம்மாவால் முடியவில்லை. காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக மண்ணெண்ணெயை தன் மீது கொட்டிக் கொண்டு செல்லம்மா தீவைத்துக் கொள்ளவும் முயன்றுள்ளார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் அவரைத் தடுத்திருக்கிறார்கள்.\nசெல்லம்மா இப்போது பலவீனமாக இருக்கிறார். தனக்கு ஒரே ஒரு ஆசை இருப்பதாக செல்லம்மா கூறுகிறார், தான் வாழ்ந்த வீட்டிலேயேதான் உயிர்பிரிய வேண்டும் என்பதுதான் அது. “என்னுடைய தோட்டத்தில் ஏராளமான தென்னைமரங்கள் இருந்தன. ஆனால், இப்போது இராணுவத்தினர் அவற்றை பறித்து அவர்களே எடுத்துக் கொள்வதால், நான் தேங்காயை காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளது” என விரக்தியுடன் கூறுகிறார் செல்லம்மா. அது மட்டுமல்ல, இராணுவம் அவருடைய வீட்டை கைப்பற்றியுள்ளதால் ரூ. 8000 மாத வாடகை கொடுத்து அவர் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்.\n68 வயதான மார்கரட் கருணானந்தன் செல்லம்மா வசிக்கும் அதே கிழக்கு புதுக்குடியிருப்பில் வசித்துவருகிறார். இவருடைய கணவரும் 1985இல் இராணுவம் மேற்கொண்ட ஒரு தாக்குதலின் போதே உயிரிழந்தார். மா��்கரட்டுக்கும் சொந்தமாக வீடு, காணி இருந்ததுடன் தனது காணியில் 42 தென்னைமரங்கள் இருந்ததாக அவர் கூறினார்.\nமார்கரட்டும் செல்லம்மாவும் மட்டுமல்லாமல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தார்கள். பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்த அவர்கள், பிறகு மெனிக் ஃபாமில் தடுத்து வைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சொந்த இடங்களுக்கு, சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. செல்லம்மா, மார்கரட் உட்பட்ட 49 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த போது அவர்களுக்குச் சொந்தமான வீடுகளும் 19 ஏக்கர் காணியும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இதுநாள் வரை மக்களின் நிலம் இராணுவத்தின் பிடியிலேயே இருக்கின்றது. தமது வீடு, காணிக்கான பத்திரங்கள் கூட சிலரிடம் இன்னும் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.\nசெல்லம்மா உட்பட 49 பேரின் காணிகளை அபகரித்து வைத்திருக்கும் 682ஆவது படையணி.\nவீடு, காணிகளை இழந்த மேற்படி கிழக்கு புதுக்குடியிருப்பு வாசிகள் அவற்றை மீட்பதற்காக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை 2017 பெப்ரவரி 3ஆம் திகதி தொடங்கியிருக்கின்றனர். இந்தத் தடவை தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு இராணுவம் இடம் தரும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் செல்லம்மா, மார்கரட் உட்பட்ட 49 குடும்பங்களின் உறுப்பினர்கள் கடந்த இரண்டு வார காலமாக பாதை ஓரத்திலேயே உணவு சமைத்து, பசியாறி, பாதை ஓரத்திலேயே பகலில் உட்கார்ந்தும், இரவில் படுத்தும் காலத்தைக் கழித்து வருகின்றனர். கண்கள் விழித்திருக்கும் போதெல்லாம் தனது கைக்கு இன்னும் எட்டாமல் இருக்கும் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.\nநான் அவர்களை அணுகிய போது ஆரம்பத்தில் என்னை சந்தேகத்துடனேயே பார்த்தனர். நான் இராணுவத்தைச் சேர்ந்தவனா என்றும் விசாரித்தனர். ஆனால், நான் யார் என்பது தெரிந்தவுடன் என்னுடன் நேசபூர்வமாக பேச ஆரம்பித்தனர். தமக்கு நடந்துள்ள அவலத்தைப் பற்றி வருவோர் போவோருக்கெல்லாம் திரும்பத் திரும்பக் கூறி சலித்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தமது சோகக்கதையை எனக்கும் விலாவாரியாக விவரித்தார்கள்.\nகடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி இவர்களில் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு கொழும்பு வரை சென்றுள்ளனர். அதன்போது தமது வீடுகளிலும், காணிகளிலும் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர் அருகாமையில் இருக்கும் அரச காணியில் எந்தப் பிரச்சினையுமின்றி தங்கலாம் என்பதை பிரதமருக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அதன்போது பிரதமர் அவுஸ்திரேலியா செல்லத் தயாராகிக் கொண்டிருந்ததால், தான் திரும்பி வந்தவுடன் இந்தப் பிரச்சினை தொடர்பாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என்று அங்கு சென்றுதிரும்பியவர்கள் தெரிவித்தார்கள். அது மட்டுமன்றி, முல்லைத்தீவு அரச அதிபருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களை பிரதமர் கேட்டறிந்ததாகவும் அவர்கள் கூறினார்கள். அதேவேளை, தமது போராட்டத்தை இப்போதைக்கு கைவிடும் படி பிரதமர் கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடம்கொடுத்தால் போராட்டத்தைக் கைவிடுவதாக சென்றவர்கள் பிரதமரிடம் கூறியுள்ளார்கள். அதற்கு பிரதமர் சற்று மௌனமாக இருந்து விட்டு வேண்டுமானால் போராட்டத்தை அமைதியாக நடத்தும் படியும் எவருக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் கூறினர். கைப்பற்றப்பட்டுள்ள இடங்களுக்கு அவற்றின் உரிமையாளர்கள் செல்ல முயற்சித்தால் அவர்களைத் தடுக்கவேண்டாம் என இராணுவத்தினருக்குக் கூறும் அதிகாரம் பிரதமருக்கு இருக்கின்றதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.\nஆனால், போராட்டம் ஆரம்பித்து 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் – பிரதமரைச் சந்தித்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் சாதகமான பதில் எதுவும் அரசிடமிருந்து கிடைத்த பாடில்லை. இந்த நிலையில், போராட்டம் நடத்துபவர்கள் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் எதையும் புதிதாகக் கேட்கவில்லை. நடந்துள்ள ஒரு அநியாயத்தை சரி செய்யுமாறே அவர்கள் கேட்கின்றனர். தமது சொந்த வீடுகளுக்கு செல்ல இடமளிக்குமாறே அவர்கள் கோருகின்றனர்.\nதமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்ல அனுமதி தருமாறு நடாத்தப்படும் இது போன்ற போராட்டங்கள் இங்கு பல இடங்களில் நடைபெறுக���ன்றன. புதிய நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததன் பின் இராணுவம் கைப்பற்றியிருந்த சில இடங்கள் அதன் உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் அவ்வாறு அனுமதி கொடுக்கப்படாமல் தமது வதிவிடங்கள் மற்றும் காணிகளில் இருந்து எப்போது இராணுவம் வெளியேறும் என அறியாமல் தவித்து வண்ணம் உள்ளனர். கேப்பாபிலவு, முள்ளிக்குளம், அஷ்ரப்நகர், பாணம, யாழ்ப்பாணம் என பட்டியல் நீடித்துக்கொண்டே போகிறது. அவர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவண்ணமும், அதிகாரிகளிடம் மகஜர்களை சமர்ப்பித்த வண்ணமும், நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிய வண்ணமும் ஆயுளை கழித்து வருகின்றனர். ஆனால், தீர்வுதான் கிடைத்தபாடில்லை.\nநல்லிணக்கம் பற்றி அரசு இடைவிடாது பேசி வருகின்றது. ஆனால், செல்லம்மா போன்றவர்களுக்கு நல்லிணக்கம் என்றால் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அரசு இடம் கொடுப்பதேயாகும். சொந்த வீடுகளை இழந்து நிர்க்கதியாகி தவிப்பவர்களை அவர்களுடைய வதிவிடங்களுக்குச் செல்ல இடம்கொடுத்தாலே போதும். நல்லிணக்கத்தால் மற்றும் நிலைமாற்று நீதியால் அரசு எதிர்பார்க்கும் மன மாற்றத்தை விட கோடி மடங்கு பெறுமதியான மனமாற்றமொன்று தமிழ் மக்களிடையே ஏற்படுவதை அரசு நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், அரசாங்கமோ, வதிவிடங்களை உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுப்பது சற்று சிக்கலான மற்றும் ஓரளவு காலம் தேவைப்படும் விடயம் என்று கூறுகின்றது. ஆனால், செல்லம்மாவுக்கு அதுவரை பொறுத்திருக்க காலம் இடம்கொடுக்குமோ தெரியவில்லை. உயிரிழக்கும் முன் எப்படியாவது தனது வீட்டிற்கு, காணிக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதே செல்லம்மாவின் ஆசையாக இருக்கிறது.\nருக்கி பெர்னாண்டோ எழுதி “Sellamma and her struggle to reclaim her house and land in Puthukudiyiruppu” என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. தமிழுக்கு பெயர்த்தவர், H.M. முஹமத் ஸலீம்.\nபாடகர் S.G சாந்தன் அவர்களை சாகடித்தது TCC எனும் புலம்பெயர் கட்டமைப்பே\nபுலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகவும் பிரமாண்டமாக கட்டிவளர்க்கப்பட்ட ஒரு அமைப்புத்தான் TCCஎனப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு.\nஇந்த குழுவானது தாயகத்தில் ஏற்பட்ட புலிகளின் ஆயுத மௌனிப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதுவரை தாங்கள் புலிகளின்பால் எமது மக்களிடம் திரட்டிய கோடிக்கணக்கான நிதிகளையும், சொத்துகளையுத் சூறையாடிக்கொண்டு சிறிது காலம் இப் புலம்பெயர் தேசங்களில் தங்களை தாங்களாகவே ஒளித்துக்கொண்டார்கள்.\nஎமது தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் தூரநோக்குடன் புலம்பெயர் தேசத்தில் தனது போராளிகள் ஊடாக கட்டி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் தேவையானது, ஒவேளை தாயகத்தில் எமது அமைப்பிற்கு எதிரிகளால் ஏதாவது திடீர் தாக்கங்கள் ஏற்பட்டால் அதை புலத்திலிருந்து தடுப்பதற்கான ஒரு பின்தளமாக தான் கருதியே அவர் புலத்திலும் ஒரு அரசியல் தளத்தை புலம்பெயர் தாயக உறவுகளின் ஒத்துளைப்புடன் அதை விடுதலைப் புலிகளின் பாணியில் உருவாக்கியிருந்தார்.\nமேலும் இந்த கட்டமைப்பில் அதிகம் புலத்திலுள்ள இளையோர்களையே இணைக்கும்படி தான் பிரத்தியேக உத்தரவினையும் வழங்கியிருந்தார்.\nஇதற்கான எமது தலைவரது தூரநோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பதை நீங்கள் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.\nமேலும் இவ் அமைப்பின் உருவாக்கம் ஊடாக எமது தலைவரது எதிர்பார்ப்பென்பது அது மலையாக இருந்த காரணத்தினால்தான் அவர் தனது 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையிலும் அதை குறிப்பிட்டு “புலம்பெயர் இளையோரின் பங்களிப்பை வலியுறுத்தி” தமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பை தீவிரமாக நல்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.\nஉண்மையில் எமது தேசியத் தலைவர் அவர்கள் முன்கூட்டியே தான் எதிர்பார்த்ததுபோன்று கடந்த 2009ம் ஆண்டு தாயகத்தில் எமது அமைப்பிற்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இதனால் எமது விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.\nஆனால் புலம்பெயர் தேசங்களில் எமது தலைவர் அவர்கள் தான் நம்பி உருவாக்கியிருந்த TCCஎனும் இப் புலம்பெயர் கட்டமைப்பு ஊடாக நாம் தாயகத்தில் ஏற்பட்ட எமது இழப்புக்களை ஓரளவுக்கேனும் ஈடுசெய்யலாம் என்று கருதியே தாயகத்திலிருந்து எப்படியாவது எதிரியின் பிடியிலிருந்து நாம் தப்பி மறுபடியும் ஒரு அரசியல் பலத்தின் ஊடாக எமது தமிழீழ விடுதலையை நாம் வென்றெடுக்க முடியுமென்றே எமது தேசியத் தலைமையும், போராளிகளாகிய நாங்களும் இவ் அமைப்பை மலையாக நம்பியிருந்தோம்.\nஆனால் புலத்தினில் என்ன நடந��தது\nதுரோகம்,துரோகம்,துரோகம் மட்டும்தான். அதாவது எமது தமிழீழ விடுதலைக்காக “ஆயுதம்தரித்த எந்தவொரு முன்னாள் போராளிகளையும் தமது புலம்பெயர் கட்டமைப்புக்குள் உள்வாங்கமுடியாதென்ற” நயவஞ்சக முடிவினை இந்த புலம்பெயர் அமைப்பான TCC தனக்குள் எடுத்துவிட்டது.\nஇதன்காரணமாக தாயகத்திலிருந்து எதிரியிடம் தப்பிவந்த போராளிகளும், தாயகத்திலிருந்து தப்பிவர முயற்சித்த போராளிகளும், ஆதரவாளர்களும் தாம் எதுவுமே செய்வதறியாது நிற்கதியானார்கள்.\nபுலத்தினில் எமது தலைவர் அவர்களால் தாயகத்திற்கு பின்தளமாக நம்பி உருவாக்கப்பட்ட இந்த TCC எனும் அமைப்பானது, எதிரியை தம் கண்களால் காணாமலேயே தனது தளத்தை விட்டு கிலியினால் மட்டும் தப்பியோடவில்லை, அதுவரை தாம் வெற்று வீரம்பேசி எமது தேசியத்தின்பால் மக்களிடம் திரட்டிய பணத்தையும், சொத்துக்களையும் காவிக்கொண்டே ஓடி ஒளித்தார்கள்.\nஇதனால் புலம்வந்த எமது போராளிகள் தமக்கு ஏதுவான தளமேதுமற்று அவரவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக தம்மை தாமே பலப்படுத்தி இன்றுவரை தாயகத்தையும், தமது தேசியத் தலைமையையும்,மாவீரர்களையும், போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளையும் தமது நெஞ்சில் சுமந்து, எமது அடுத்தகட்ட விடுதலைக்கான வேள்விக்காக தம்மை இப் புலம்பெயர் தேசங்களில் புடம்போட்டு வருகிறார்கள்.\nஉண்மையில் புலத்திலிருந்த இந்த TCCஎனும் எமது பின்தளம் ஒருவேளை உறுதியாக இப் புலம்பெயர் தேசத்தில் இருந்திருந்தால், நிச்சையமாக தாயகத்திலிருந்துவந்த எமது போராளிகளை உள்வாங்கி இப்புலம்பெயர் தேசங்களில் மகா மக்கள் சக்தியை உருவாக்கியிருக்க முடியும்.\nஇதையும்விட தாயகத்தில் எதிரிகளால் அல்லல்படும் எமது போராளிகளையும், மக்களையும் துரிதமாக மீட்டு அவர்களின் துன்பங்களையும் தடுத்திருக்க முடியும்.\nஆகவே இந்த தேசத் துரோக அமைப்பின்(TCC) மாபெரும் துரோகத்தின் காரணமாகத்தான் அன்று 2013ம் ஆண்டு இறுதியில் தாயகத்தைவிட்டு எதிரிகளின் பிடியில் இருந்து துருக்கிவரை தப்பிவந்த பாடகர் S.G.சாந்தன் அவர்கள், மிகவும் நெருக்கடியான பிரையாண அழுத்தங்களுக்குள் தான் முகம்கொடுத்து குடிக்க நீர்கூட அற்று, உண்ண உணவேதுமற்று, உறங்க உறங்கிடமற்று “துருக்கியின் வனாந்தரத்தில்” பெரும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.\nஅவருக்கேற்பட்ட அந்த “பிரையாணத்தின் தோல்விதான்” அவருக்கான மரணத்தை விரைவாக்கி அவரை வேகமாக சாகடித்ததென்பதே யாரும் மறுக்கமுடியாத உண்மை.\nஒருவேளை அவர் ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டுக்குள் அன்று வந்திருந்தால் நிச்சையமாக அவரை இப் புலம்பெயர் நாடுகளின் தாராளமான மருத்துவ வசதிகளால் அவரை காப்பாற்றியிருக்க முடியும் என்பதுடன், அவரூடாக எமது தேசிய விடுதலையை சற்று எழுச்சிபெற உயிர்பூட்டியிருக்க முடியும் என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன்.\nஆகவே மறைந்த எமது இசைப்புலி S.G.சாந்தன் அவர்களின் சாவுக்கு மட்டுமல்லாமல், தாயகத்தில் கடந்த 2009ற்கு பின்னர்தொட்டு தற்போதுவரை அவலப்பட்டு மடிந்துகொண்டிருக்கும் எமது அனைத்து போராளிகளினதும், தீவிர ஆதரவாளர்களினதும் அவலச் சாவுகளுக்கும், துன்பங்களுக்கும் புலத்தில் பின்தளம் என்று எம்மையும், எமது தேசியத் தலைமையும் ஏமாற்றி பிழைத்த இந்த TCCஎனும் தேசத் துரோகிகளே முதன்மை காரணம் என்பதை மனவேதனைகளுடன் இங்கே பதிவுசெய்கின்றேன்.\nஎன் தேசம் என் உரிமை கட்சி , தீபா ஏமாற்று கட்சிகள் \nஎன்னாடா #கொடியை எங்கயோ பாத்த மாறியே இருக்கு நெனச்சா\nஅட த்தூ… நம்ம #காங்கிரஸ் #கூட்டுப்பொறியல்…\n#மாற்று கட்சி அல்ல.. # ஏமாற்று கட்சி\nஇந்த நாய்க்கு பின்னாலும் சில நாய்கள் வலம் வருகின்றன \nஈழ இசைக் கலைஞன் சாந்தனை மதிக்கத்தவறிய தமிழினம் -காணொளிகள்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை வாசத்தின் மோகத்தில் புலன் பெயர்ந்த ஈழத்தமிழினம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை வாசத்தின் மோகத்தில் புலன் பெயர்ந்த ஈழத்தமிழினம் அப்துல் கமித்தின் யதார்த்தமான ஆணித்தரமான பேச்சு\nஈழத்தின் தேசப்பாடகன் சாந்தனுக்கு எமது வீரவணக்கம் \nகனடிய அரசு தமிழர்களுக்கு ஓர வஞ்சகம் அல்ல நயவஞ்சகம் செய்கிறது \nசிரிய அகதிகளை செஞ்கம்பளம் வைத்து கனடியப்பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கும் கனடிய அரசு , ஈழத்தமிழ் அகதிகளை எவ்வாறு நடாத்துகின்றது என்று முகநூலில் இருந்து பகிர்ந்து கொள்கின்றோம் முழுமையான பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை \nகனடாவின் இரட்டை முகம் ஈழத்தமிழ் அகதிகள் , சிரிய அகதிகள்\nகனடா தமிழ் மரபுத் திங்கள் அரசியலா \nதமிழர்களுக்கு ஓர வஞ்சகம் செய்கிறது கனடிய அரசு\nதற்போதைய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரி பாலாவின் கொலைவெறி படையினரின் தேடுதலில் இரு��்து தப்பி அமெரிக்கா வந்திருந்தார் தமிழ் உறவு ஒருவர். அவரை பிணைப் பொறுப்பு வழங்கி கனடா அழைத்து வர நேற்று போட்ஏரியில் இருக்கும் அமெரிக்க-கனடிய எல்லைக்கடவில் இருக்கும் குடிவரவுத்துறைக்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ் ஏதிலிகளையும் (அகதிகள்) சிரிய எதிலிகளையும் நடத்தும் விதம் அதிர்ச்சியாக இருந்தது.\nசிரிய ஏதிலிகளை தங்கத் தாம்பாளம் வைத்து வரவேற்கும் கனடிய அரசு தமிழ் ஏதிலிகளை வேண்டா வெறுப்பாக நடத்துகிறது.\nசிரிய ஏதிலிகள் களைப்பாற தனியான இடம், 2 மாதத்துக்கான செலவு தொகைப் பணம், இரண்டு பெட்டிகளில் உடனடி அத்திய அவசியப் பொருட்கள் என வழங்கும் கனடிய அரசு இச்சலுகைகள் எதனையும் தமிழ் ஏதிலிகளுக்கு வழங்குவதில்லை. மாறாக அவர்களை வழிமறித்து அங்கிருக்கும் தேவாலயம் ஒன்றில் தங்கவைத்து சிலகிழமைகளின் பின் துருவித்துருவி விசாரித்து இரத்த உரித்து உள்ள ஒருவர் பெறுப்போடு உள்ளே செல்ல அனுமதிக்கிறது.\nஉள்ளே அனுமதித்த பின்னர் ஏதிலிகள் அல்லர் எனக் கண்டு பத்துக்கு ஏழு பேர் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப் படுகின்றனர். பத்தில் மூன்று தமிழர்களே உயிர் ஆபத்துக் உள்ள ஏதிலிகளாக ஏற்றுக் கொண்டு நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.\nகனடாவில் தமிழர்களின் அரசியல் வளர்ச்சியின் தொய்வையே இது காட்டுகின்றது. தொழில்துறை மற்றும் வாணிபத்தில் தமிழர்கள் வளர்ந்தது போன்று அரசியலிலும் வெற்றிக் கொடி கட்டி இந்நிலைபோக்க வேண்டும்.\nAkath உண்மையில் இது ஒரு தோல் வியாதி , இருப்பினும் , நல்ல ” இன உணர்வுள்ள ” தமிழ் வேட்பாளரை பா.ம. அனுப்புவதன் மூலமே இவற்றை எளிதாக எதிர் கொள்ளலாம்….\nAnto அகதி விடயத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தியா, சீனா போன்ற நாட்டு மாணவர்கள் கனடா வந்து படிக்க எவ்வித சிரமமுமில்லை. அதேபோல் இலங்கை சிங்கள மாணவர்கள் கனடா வந்து படிக்க இலங்கையில் உள்ள கனேடிய தூதரகம் விசா வழங்கும் அதேவேளை தமிழ் மாணவர்களின் விசா விண்ணப்பங்களை ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி நிராகரிக்கிறது. இலங்கை கனேடிய தூதரகம் முழுமையாக இன்று வரை தமிழ் மாணவர்களை புறக்கணித்து நடக்கிறது. இதையிட்டு தமிழ் கனேடிய அரசியல் பிரமுகர்கள் யாரும் அரசிடம் முறையிட்டதாக தெரியவில்லை. இவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் ஆயின் உ��னடியாக இதையிட்டு அரசிடம் பேச வேண்டும். புகைப்படங்களில் வெள்ளையின அரசியல் பிரமுகர்களுடன் போஸ் கொடுப்பதோ, தமிழ் கலாச்சார நாள், கிழமை, மாதம், வருடம் என பறை தட்டுவது பெரிய விடயமல்ல. இந்த மாதிரியான விடயங்களை கருத்திலெடுத்து அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும்.\nRama நாம் இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம் \nஉண்மையில் நாம் கடைந்தெடுத்த பச்சோந்திகள் \nநம்மில் எத்தனை பேர் ஆங்கில ஊடகங்களில் பின்னூட்டல்கள் இடுகின்றீர்கள் ஏன் வேற்றின ஈழத்தமிழர் சார்புக்கட்டுரையாளர்களைக் கூட நாம் ஊக்குவிப்பது இல்லை அதில் எதிர் பின்னூட்டல்கள் தான் அதிகம்\nபல பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பதில்லை \nரொரன்ரோ சுற்றறிக்கைகளில் தமிழ் மொழிக் கொலை பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை \nஇது புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழிப்பற்றின்மையை , அலட்சியத்தை காட்டுகின்றது\nஇது குறித்து மாநகரசபையோடு தொடர்பு கொண்ட போது ஆவன செய்வதாக பதிலளித்தார்கள்\nரொரன்ரோ பாடசாலைகளில் ஆங்கிலத்தில் தமிழர்கள் பற்றிய எந்த நூல்களும் இல்லை \nகுறிப்பாக முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை நூல்கள் சிறார்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால் நாம் இன்னும் இலங்கைக் குடிகளாகவே அடையாளப்படுத்தப்படுகினறோம்\nகல்விச் சபைகளில் தமிழர்கள் இருந்த போதும் அவர்கள் வெறும் சுயநலவாதிகளாகவும் தன்னலம் சார்ந்தவர்களாகவும் தான் இருக்கின்றார்கள்.\nஇவர்கள் எவரிடமும் தமிழர் நலன் சார்ந்த எந்த வேலைப்பாடுகளும் இல்லை வெறும் இது தனி நபர் தொழிலாக மாறிவிட்டது\nதமிழ் கலாச்சாரம், தமிழ் மரபுத்திங்கள் பற்றிய பரப்புரை இல்லை அது பற்றி தமிழ் சிறார்களுக்கு ஏன் பெற்றோர்களுக்கே தெரியாது \nபாடசாலைகளில் கற்பிக்கப்படும் மற்றைய இனங்களின் மரபுகள் கலாச்சாரங்களில் தமிழர்கள் சார்ந்த கனடா -கல்விச்சபையால அங்கீகரிக்கப்பட்ட தமிழர் மரபுரிமைத் திங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை\nஇது குறித்து நாம் கல்விச்சபையோடும் நீதன் சான்-கல்விச்சபை , தமிழர் மரபுரிமைத் தலைவர் உடனும் தொடர்பு கொண்ட போது நீதன் பதிலளிக்கவில்லை\nகல்விச்சபை இது பற்றி இனி பாடசாலைகளுக்கு அறிவிப்பதாக எமக்கு பதிலளித்திருக்கின்றார்கள்\nTamil இப்படித்தான் எல்லாம் அரைகுறையாக நடக்கிறது. அல்லது மூடி மறைக்கிறார்கள்.\nபொறுப்பில் இருப்பவர்கள் அதனைக் கவனிப்பார்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அத்தனையையும் மறைத்து வேறு யாருடையதோ வேலையைச் செய்கிறார்கள்.\nஇங்குள்ள தமிழ்மொழி சார்ந்த அத்தனை அமைப்புகளும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.\nகனடா மற்றைய இன அரசியல்வாதிகளை அணுகினால் கூட பல சிறப்பான பணிகளை நிறைவேற்றலாம் போல உள்ளது.\nபல்கலைக் கழகத்தில் படிக்கும் தமிழ் தெரிந்த மாணவர்களாவது இத்தகைய விடயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது.\nRama நாம் உரியவர்களிடம் முறையிட வேண்டும் மற்றவர்கள் செய்வார்கள் என்று எப்போதும் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது\nஅன்புச் செல்வன் அப்போ இங்கயும் எங்கட ஆக்கள் புலுடா அரசியலோ செய்யினும்\nஅமெரிக்காவில தமிழ்ச்சங்கம்,ஒபாமாவுக்கான ….என்ன பண்ணினம்\nTamil உந்தச்சங்கங்கள் மற்றது எல்லாம் புலுடா என்பது எப்போதோ தெரிந்து போயிடுச்சுதே\nஎட்டு ஆண்டுகள் கற்றுத் தந்த பாடம்.\nஉண்மையாக உழைப்பவர் மன்னித்துக் கொள்ளவும்.\nTamil அதற்குப் பின்னாலும் தமிழன்தான் அள்ளி வைப்பதற்கு இருப்பான். ஆராய்ந்து பாருங்கள்.\nஎப்படித் த.தே. கூட்டமைப்புக்காரரை பாராளுமன்றத்துக்கு வென்று வா மகனே சென்று வா என்று அனுப்பினீர்களோ அப்படி உலகை வென்று வா என்று அனுப்புவர்கள் இவற்றைக் கவனிக்கிறார்களா என்று பாருங்கள். தமிழர் மரபுத்திங்கள் கொண்டு வந்தால் மட்டும் போதாது.\nதமிழனுக்கு வாழும் வசதியும் இருக்கா என்று பார்க்க வேண்டும்.\nநான் மட்டும் உச்சிக் கொம்பில் ஏறி நுனிக்கொம்பு மேய்ந்துவிட்டு உலகமே தெரியுது என்று சொல்லக்கூடாது.\nஆயிரம் செய்தித்தாள் வானொலி ஊடகங்கள் தொலைக்காட்சிகள் தங்கள் கருவிகளை அந்தப்பக்கமும் திருப்புங்கள்.\nமரக்கறியும் மீனும் உடுபுடவைக்கும் பாய்ந்து பாய்ந்து விளம்பரம் செய்தால் போதாது.\nGane ஒரு உறுப்பினர் போதாது.\n– வழக்கு தொடுத்து இந்த நிலையை மாற்ற முடியுமா…\nThir அரசியல் சாசனத்தின் உட்பிரிவுகளை கேள்விக்குள்ளாக்க நேரிடும். அவைதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றில்தான் நடக்கும். பெரும் பொருட் செலவும் காலமும் எடுக்கும். இவை அரசியல் வாதிகளால் இலகுவாக சீர் செய்யக் கூடியவை. தமிழர்கள் அக்கறை எடுத்தால் இதை இலகுவாக மாற்றலாம்.\nPirana உண்மையான பதிவு ஆனால் இதை நம் சமூகம் என்றும் ஏற்காது..அகதியாக கனடாவில் வாழும் வாழ்ந்து கொண்டிக்கும் நம் தமிழ் உறவுகளின் நிலமை மிகவும் மோசமானது ஒரு நாடாளமன்ற உறுப்பினரால் எதுவும் செய்துவிடமுடியாது ஆனால் எமக்குதான் ஒற்றுமை இல்லையே இன்னும் ஒருவரை அனுப்புவதற்க்கு.. நம் இனம் நாதியற்ற இனம் என்பதை கனாடா வந்ததும் உணர்ந்தேன் நமக்கான உரிமைகள் இவ் உலகில் எங்கும் கிடைக்காது நமக்கு..\nதமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..\nவலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..\nஈழத்தின் தேசப்பாடகன் சாந்தனுக்கு எமது வீரவணக்கம் \nஈழத்தின் புரட்சிப் பாடகர் சாந்தன் காலமானார்\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.\nபிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.\nதொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.\nஎண்பதுகளின் இறுதியில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற பாடலில் ஆரம்பித்து “களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்….”, “ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..”, “கரும்புலிகள் என நாங்கள்…”, “எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்” முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.\nபோராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.\nகடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ எனும் பாடலின் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த சாந்தன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் புகழ்கூறும் “பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலையிலே உருவானார்”\nமற்றும் அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் தோரணம் இசைப்பேழையில் உள்ள மூன்று பாடல்கள் என பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். ஜி. சாந்தன் ((குணரத்னம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது.\nஇவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.\nஇவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவை��் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்\nஇவர் பாடிய பாடல்களில் சில\nபிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்\nகலைஞர்கள் எல்லோருக்கும் சொந்தமானவர்கள் – மதுரக் குரலோன் சாந்தன்\n“கலைஞன் எல்லோருக்கும் சொந்தக்காரன் அவன், இவர், இவருக்குரியவன் என சுட்டுவது தவறானது. கலைத்துறை ரம்மியமானது. இதில் போட்டியிருக்கலாம். அது பொறாமையாக மாறிவிடக்கூடாது. பொறாமை ஏற்பட்டால் எமது அடுத்த சந்ததி வளர முடியாத நிலைமை ஏற்படும். நம் நாட்டுக் கலைஞர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதுவே எமது தனித்துவத்தை நிலை நாட்டுவதற்கான ஆதாரம்” இவ்வாறு தனது கணீரென்ற மதுரக்குரலால் தற்கருத்தை முன்வைத்தார் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன்.\nகே: உங்களைப் பற்றி முதலில்…\nஎனது அப்பாவுக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அத்துடன் எங்களுக்குச் சொந்தமாக ஒரு அறையும் இருந்தது.\nயாழில் எங்களுக்கு பாடசாலை விடுமுறை கொடுத்ததும் நாங்கள் கொழும்புக்கு போய் அப்பாவுடன் நிற்போம். இப்படி ஒருமுறை கொழும்பில் நிற்கும் பொழுது செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது இதனை பார்க்கச் சென்றிருந்தேன் அப்போது அங்கு பாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.\n“மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை பாடினேன். பாடி முடிந்ததும் நல்ல கைதட்டல் கிடைத்தது. இதனையே நான் எனது ஆரம்பமாக கருதுகிறேன். இது 1972 இல் நடந்தது. அதுதான் எனது முதல் மேடை அனுபவம். அதன் பின் நான் வீதியில் சென்றாலும் என்னை அழைத்து தம்பி அந்த “மருதமலைப் பாடலை” பாடு என்பார்கள் நானும் பாடுவேன்.\nஇந்நிலையில் அந்தத் தெருவில் பழம் சாப்பிடவரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் என்னை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அப்போது சிறுவர் மலரை பத்மநாதன் மாமா என்பவரே நடத்தி வந்தார். தொடர்ந்து இந்த வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடித்தேன்.\nகே: இதன் பின்னர் உங்களது மேடை இசைத்துறை பயணம் எவ்வாறு இருந்தது\nஇப்போது இருக்கும் அப்சராஸ் இசை குழுவை ஆரம்பிக்கும் முன் சித்ராலயா என்ற இசைக் குழுவை செல்லத்துரை அண்ணன் ஆரம்பித்தார். அவர் தற்போது கொழும்பில் பாடுகிறார் என நினைக்கிறேன். அந்த நேரம் நான் சித்ராலயாவில் பாட ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஓரளவு தாளம், ச���ருதி என்பவற்றை முதலில் சொல்லித்தந்த மனிதர் என்றால் அது செல்லத்துரை அண்ணன் தான். அவரை என்னால் மறக்க முடியாது.\nஅவர் துணிந்து மேடை ஏறியதால் தான் என்னை அறியாமலே இந்த இசை துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தேன்.\nமுத்துசாமி மாஸ்டரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் காண்பேன். என்னைத் தட்டிக் கொடுப்பார். நாராயணன் என்ற சங்கீத வித்துவானும் பாடு எனத் தட்டிக் கொடுத்தார். இவ்வாறாக எனது பயணம் தொடர்ந்தது.\nகே: இந்நிலையில் நீங்கள் கொழும்பிலிருந்து இடம்பெயர நேர்ந்தது ஏன்\nஎனது அப்பாவின் கடை நஷ்டமாகி விடவே அவர் 1977 ஆம் ஆண்டு கிளிநொச்சி வந்தார் நாம் 1979இல் கிளிநொச்சி வந்து ஆர்மோனியத்தோட பாட ஆரம்பித்த நான், 1981 ஆம் ஆண்டு கண்ணன் கோஷ்டியில் சேர்ந்து பாட ஆரம்பித்தேன்.\nஎனினும் என்ன பிரச்சினையோ 1982 ஆம் ஆண்டு கண்ணன் மாஸ்டர் இசைக் குழுவை நடத்துவதை கைவிட்டார். இந்நிலையில் நான் “சாந்தன் இசை குழு” என்ற ஒரு மெல்லிசை இசைக் குழுவை ஆரம்பித்து பாடிவந்தேன். அப்படியே வாழ்வு வேறொரு கட்டமைப்புக்குள் வந்தது. அங்கு பாடிய நான் மீண்டும் பக்திப் பாடல், சினிமாப் பாடல் என பரிமாணம்… பாட வந்துவிட்டேன்.\nகே: மேடை நிகழ்ச்சிகளில் எவ்வாறான பாடல்களை இப்போது பாடி வருகிறீர்கள்\nஇடைக்காலம் சினிமாப் பாடல்களைப் பாடுவதை, விட்டு தத்துவபாடல்களையும் பக்திப் பாடல்களையும் பாடுகின்றேன். பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் பாடல் கேட்டிருக்கிறீர்களா அதுதான் என்னை பிரபல்யப்படுத்தியது. இது மட்டுமின்றி முத்துவிநாயகர், ஆதிகோவில் என்பவற்றுக்கு பாடி வருகிறேன்.\nஎனக்கு பக்திப் பாடல் என்றால் மிகவும் விருப்பம். எனது ஆத்ம திருப்திக்காக பாடும் பாடல்கள் என்றால் அது பக்திப்பாடல் தான்.\nகே: சமகால சினிமாப் பாடல்களைத் தாங்கள் பாடுவதில்லையா\nதற்போது எனக்கு சினிமாப் பாடல்களை பாடமுடியாது என்றல்ல, பாட முடியும். இருந்தாலும் கருத்து மிக்க பழைய பாடல்களையும், இடைக்காலப் பாடல்களையும் பாடுகிறேன். புதிய பாடல்களை தற்போது எனது பிள்ளைகள் பாடுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் விலகி நின்று இடமளிக்கின்றோம்.\nகே: அன்றைய பாடல்களுக்கும் இன்றையப் பாடல்களுக்கும் இடையிலுள்ள இசை வேறுபாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்\nபழைய பாடல்கள் பாடல்கள் இசை என்பன மனதில் நிலைத்��ு நிற்க கூடியவை இதனை உருவாக்க இசையமைப்பாளர்கள் அதிக நேரத்தை பயன்படுத்தினர். ஆனால் இப்போது இசைக் கருவிகள் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளதால் பாடல்களை உருவாக்குவது வேகம் பெற்றுள்ளது. வசன அமைப்புக்கள் மெல்ல பின் தள்ளப்பட்டு இசைக் கருவிக்கு முதலிடம் வழங்கப்படுவதாக நான் கருதுகிறேன்.\nகே: இசைத்துறையில் உங்களுடைய சாதனையாக எதை நினைக்கிறீர்கள்\n“கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” இது குறித்து நாங்கள் யாரோடும் போட்டி போட முடியாது.\nஏனென்றால் இசை என்பது சத்திரத்திற்கு ஒப்பானது இதன் அடி நுனியை காண்பது என்பது இலகுவானது அல்ல என்னைவிட மற்றவன் திறமைகளையே நான் சாதனையாகக் கருதுகிறேன். அவரவரது திறமைகளை சாதனைகளை இரசிகர்களே தீர்மானிக்கிறார்கள்.\nஇருப்பினும் நாங்கள் செய்யும் தொழிலை சுத்தமாக செய்வதற்கு முனைய வேண்டுமே தவிர, யாரோடும் போட்டி போடுவது அல்லது பொறாமைப்படுவதும் முறையல்ல.\nகே: இத்துறையில் போட்டி மனப்பான்மை இருப்பது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்\nபோட்டி இருக்க வேண்டும் ஆனால் அது பொறாமையாக மாறக் கூடாது. மாறினால் அடுத்த சந்ததி வளராமல் அழிந்து போகும் நிலை ஏற்படும். எமது இசை மக்களுக்கு சலித்துவிடாமல் பின்னால் முன்னேறி வருபவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும். அவர்கள் முன் செல்ல வழி செய்ய வேண்டும்.\nஅந்த எண்ணம் எல்லா கலைஞர்களுக்கும் இருக்க வேண்டும். எவரேனும் நன்றாக செய்தால் அவரை முன் உதாரணமாக எடுத்துக் கொள்வேனே தவிர, அது திறம் இது திறம் என்ற கொள்கை என்னிடத்தில் இல்லை.\nகே: இப்பொழுது உங்கள் பெயரில் ஓர் இசைக்குழுவை ஆரம்பித்துள்ளீர்கள். உங்களுக்குப் பின் இந்த இசைக் குழுவைக் கொண்டு செல்வது யார்\nஅப்படி ஒரு நியதியை வைத்து இந்த இசைக் குழுவை நான் தொடங்கவில்லை நானிருக்கும் வரை செய்வேன். எனக்கு இந்தத் தொழிலில் 39 வருடகால அனுபவம் உள்ளது.\nசில சந்தர்ப்பங்களில் இந்தத் தொழிலை விடலாமா என்று கூட சிந்தித்து இருக்கின்றேன். அந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருக்கிறேன்.\n“பேச்சு பல்லக்கு தம்பி கால்தடை” என்பர். அதுபோல ஊரெல்லாம் பேசுவார்கள் சாந்தன் இப்படிப் பாடுறார் அப்படிப் பாடுறார் என்று ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தேன். இருப்பினும் கலையிலுள்ள பற்றும் அன்பும் மக்கள் ஆதர���ும் இதிலிருந்து ஒதுங்கிவிடாது செய்துள்ளது.\nஇந்நிலை எனது பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது. அவர்கள் பொருளாதார ரீதியில் வளர வேண்டும். என்பதையும் என்னால் தீர்மானிக்க முடியாது அதை இறைவன் கொடுக்க வேண்டும்.\nகே: தங்களது பிள்ளைகள் இத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறித்து எதை உணர்கிறீர்கள்\nநல்ல வரவேற்பு இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நான் மேடையில் பாடிவிட்டு வரும் போது எனது அப்பா சந்தோஷமாக சொல்வார் “என்ர மகனை போல பாட யாருமில்லை; நல்லா பாடுறான்” அதே நிலையிலேயே இன்று நானும் இருக்கிறேன்.\nகே:இப்போது தங்களது தனித்துவமான இசை முயற்சிகள் எவ்வாறுள்ளன\nஇறுவட்டுகள் பலவற்றில் பாடி வருகிறேன். பல கோயில்கள் குறித்த இறுவெட்டுக்களும் வெளிவந்துள்ளன.\nதிருகோணமலை சண்டிலிப்பாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சில ஆலயங்களுக்கான பாடல்கள் இதில் அடங்குகின்றன. இது மகிழ்ச்சியாய் இருக்கிறது.\nகே: உங்களது இசைப்பயணத்தில் நெகிழ்ச்சித்தரும் நிகழ்வாக அமைந்தது எது\nஒரு காலத்தில் தென் இந்திய பாடல்களை மட்டும் பாடிக் கொண்டிருந்தோம் எங்களுடைய இசையில் சுயமாக எனது குரலில் சொந்தப் பாடல்கள் பாடும்போது நெகிழ்திருக்கின்றேன்.\nகே: விரைவில் அதாவது எதிர்வரும் 11ஆம் திகதி உங்கள் இசை நிகழ்ச்சியன்று கொழும்பில் நடைபெறுவதாக அறிகிறோம். இதுகுறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்.\nஆம். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முழுமையாக எனது இசைக்குழுவினர் இந்நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். நம்நாட்டிலுள்ள திறமைமிக்க கலைஞர்களை இம் மேடையில் நீங்கள் சந்திக்கலாம். நம்மவர்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை இந்நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்து மகிழலாம்.\nமூலம்: வீரகேசரி – மார்கழி 4, 2011 ஆக்கம்: ராகவி\nஈழ புரட்சிப் பாடகர் எஸ்.ஜி சாந்தனின் உயிர்பிரிந்தது. மேடையில் இறந்தாலும் பறவாயில்லை பாடல் தான் என்னுடைய உயிர் மூச்சு.\nதேசப்பாடகனுக்கு எமது இரங்கல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி\nவிடுதலைக் குயிலே எங்கு சென்றாய்\nவிடுதலைக் குயிலே எங்கு சென்றாய்\nவேங்கையின் குரலே எங்கு சென்றாய்\nஈழத்தின் விடுதலை கூவிய குயிலே\nஇந்த மண் எங்களின் சொந்தமண் – என்று\nஎங்கினும் உன் குரல் கேட்குதையா\nஎங்கள் தேசத்தின் அடையாளக் க���ரலாக ஒலிக்கின்ற\nமேடையில் புலியாகி நீ நின்றால் – எம்\nநரம்புகள் புடைத்துமே நிற்குமையா – ஈழ\nமேன்மையை உன் குரல் பாடி நின்றார்\nஉலகெங்கும் சென்றுமே குரல் கொடுத்தாய் – எங்கள்\nவிடுதலை வேள்வியில் தீ வளர்த்தாய்\nநீ பெற்ற மைந்தரை ஈழம் தந்தாய் – எம்\nகுரலெனும் ஆயுதம் ஏந்தி அனல் குயிலாய்\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\n“செந்தூருக்க கோலம் வானத்துல பாரு\nவந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு”\nஉரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர் சுகுமாரனைக் காதலோடு பார்த்துப் பாடுகிறது அந்தக் குரல்\n“சேரும் இள நெஞ்சங்களை வாழ்த்துச் சொல்லக் கோர்த்தார்களா ஊருக்குக்குள்ள சொல்லாததை வெளியில் சொல்லித் தந்தார்களா\nகோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் முன்றலில் கே.கே.எஸ். றோட்டை மறித்துப் போடப்பட்ட தற்காலிக திடலில் மக்கள் திரண்டிருக்க, கோயிலின் வெளிப்புற மதிலை ஒட்டிய பக்கம் போடப்பட்ட மேடையில் இருந்து ஒலிக்கிறது அந்த கணீர்க் குரல். ஜிப்பாவும், வேட்டியும் கட்டி, முறுக்கேறிய அந்த அழகிய உருவத் தோற்றமே தென்னிந்திய சினிமா நட்சத்திரமொன்று எங்கள் முன்னால் நிற்பது போல ஒரு பிரமை. குரலுக்குச் சொந்தக் காரர் வேறு யாருமல்ல, அந்த எவரைப் பற்றிய அந்தப் பசுமையான நினைவுகளை எழுதும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு மெய் சிலிர்க்கின்றனவே அவர் தான் எஸ்.ஜி.சாந்தன்.\n1991 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன் அதுதான் சரியாகப் பொருந்திப் போகிறது. எங்கள் அயலூர் கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயிலின் இரவுத் திருவிழாவுக்கு அருணா கோஷ்டி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், என் சகோதரனும் நண்பனுமான சுதாவோடு சைக்கிள் போட்டுக் கோயிலுக்குப் போகிறோம். நாச்சிமார் கோயிலடி ஐயரின் ஶ்ரீதேவி வில்லிசைக் குழு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த போது சாமப் போர்வையில் நட்சத்திரப் பதக்கங்கள் மின்னிக் கொண்டிருந்தது.\nஅடுத்தது அருணா இசை குழு தான் என்ற உற்சாகத்தில் சனம் தம்மை ஆசுவாசப்படுத்துகிறது. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நேரம் கடந்தாலும் கூட்டம் அசையவில்லை. அப்போது தான் ஒரு மொறிஸ் மைனர் கார் வந்து நிற்க, பின்னால் ஒரு வானும் சேர்ந்து கொள்கிறது. கூட்டத்தின் ஒரு பகுதி எட்டிப் போய் அந்த��் காரையும் வானையும் மொய்த்து விட்டு வந்து கடலைச் சரை போட்டுக் குறி வைத்த தம் இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறது.\n“அளவெட்டியில இருந்து கச்சேரி முடிச்சு வருகினமாம், தொடர்ச்சியா மூண்டு கச்சேரி பார்வதி சிவபாதத்துக்குத் தொண்டை கட்டிப் போச்சாம் பெண் பாடகிக்கு என்ன செய்யப் போகினமோ” என்று உச்சுக் கொட்டியது வேவு பார்த்து விட்டு வந்த சனம்.\nஅருணா இசைக்குழு கடகடவென்று தம் வாத்தியங்களை மேடையில் பரப்ப, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் பாட்டுக் கச்சேரி தொடங்கி விட்டது.\n“தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை” என்று தன் ஒலிவாங்கியை இரு கைகளால் பவ்யமாகக் கோத்துக் கொண்டு ஆராதித்துப் பாடும் அந்தக் கலைஞன் எஸ்.ஜி.சாந்தன் என்று என்று எனக்கு முதன் முதலில் அறிமுகமாகிறார்.\nஅந்த நிகழ்ச்சியைத் தொகுத்தவர் பெயரைத் தற்சமயம் மறந்து விட்டேன், ஒரு காலத்தில் றேடியோ சிலோனில் இருந்தவர் பின்னாளில் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்து அங்கும் வானொலிப் பணி செய்தவர். அவர் தன் கம்பீரக் குரலால் அறிமுகப்படுத்திய போது எம் போன்ற அடுத்த தலைமுறை இளையவர்களிடம் எஸ்.ஜி.சாந்தன் பதியம் போட்டு உட்கார்ந்து விட்டார். இவர் தான் தொடந்து எம் வாழ்நாளில் மறக்க முடியாத பாடகராக அமையப் போகிறார் என்பதும் அப்போது எமக்குத் தெரிந்திருக்காது.\nபார்வதி சிவபாதம் இல்லாத தனிக் கச்சேரியா என்ற எங்கள் அவ நம்பிக்கையைத் தகர்த்துப் போட்டது “ராசாத்தி மனசுலே இந்த ராசாவின் நெனப்புத்தான்” சேவியர் சுகுமாரன் பெண் குரலெடுத்துக் கச்சிதமாகப் பாட, “தேவன் கோயில் மணியோசை” பாடலில் சீர்காழியாக உருகி நின்றவர் “ராசாத்தி மனசுல” பாடலில் மனோவாக காதல் ரசம் கொட்டிப் பாடுகிறார் இந்த எஸ்.ஜி.சாந்தன். இன்னும் “கேளடி கண்மணி காதலன் சங்கதி” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியமாகக் குரல் தணித்து இன்னொரு வேடம் பூணுகிறார் எங்கள் சாந்தன்.\nதன்னுடைய குரலை வெவ்வேறு பரிமாணங்களாக வெளிப்படுத்தி, பாடும் போது தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பி போன்று மக்களோடு மக்களாய்க் குதூகலித்துப் பாடும் வித்தை கற்ற நட்சத்திரப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் ஊர் ஊராய் மக்கள் மனதில் ஊன்றியது இப்படித்தான். அப்போது பள்ளிக்கால விடலைகளாய் இருந்த எங்கள் காலத்துக்கு முற்பட்ட பால்ய ���ாலத்து கண்ணன் கோஷ்டி மெல்லிசை மேடைகளிலும் எஸ்.ஜி.சாந்தனின் பங்களிப்பு இருந்தது பின்னாளில் தெரிந்த கதை. சாந்தனுக்காக, சேவியர் சுகுமாரனுக்காக, பார்வதி சிவபாதத்துக்காக கோயில் கோயிலாகத் திரிந்து திருவிழா மேடைகளில் அவர்களைக் கண்டு பூரித்தது ஒரு பொற்காலம்.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் தமிழகத்துப் பாடகர்களால் பாடி ஒலியேறிய காலம் கடந்து ஈழத்து இசை வல்லுநர்கள் இசைவாணர் கண்ணன் முதற் கொண்டு உள்ளூர்க் கலைஞர்களின் சங்கமம் அரங்கேறிய போது எஸ்.ஜி.சாந்தனின் அடுத்த பரிமாணம் வெளிப்படுகிறது. அதுவரை சினிமாப் பாடல்களால் அடையாளப்பட்டவர் நம் தாயகக் கலைஞன் என்ற சுய அந்தஸ்த்தை நிறுவுகிறார்.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் மரபிசை சார்ந்த திரு.பொன்.சுந்தரலிங்கம், திரு.வர்ண இராமேஸ்வரன் போன்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு வெகுஜன அந்தஸ்துப் பெற்ற பாடகன் எஸ்.ஜி.சாந்தனின் வரவு தனித்துவமாக அமைகிறது. தன் குரலில் மிடுக்கையும், உணர்வையும் ஒரு சேரக் கொடுக்கும் திறன் , இயல்பாக உள்ளே பொதிந்திருக்கும் நடிப்பாற்றல் சேர்ந்த ஒரு ஜனரஞ்சகக் கலைஞராகப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் வீறு கொண்டு வியாபித்த சாந்தன் குரல் பறையொலிக்கு நிகரான போர் முழக்கமாகத் தெனித்தது.\n“போற்றியெம் தமிழெனும் காவியப் பொருளே” என்று சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம் தன் மரபிசை சார்ந்த வெளிப்பாட்டைக் குரல் வழியே வெளிப்படுத்த\n“ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்”\nஎன்று தன் தாய்த் தாய்த் தமிழைப் போற்றிப் பாடும் அந்தக் குரலின் பாங்கு இன்னொரு திசையில் இருந்து கிளம்புகிறது எஸ்.ஜி.சாந்தனின் குரல் அது இன்னொரு முத்திரை இந்த இரண்டு விதமான இசைக் கூறுகளின் அடிப்படையிலேயே ஈழத்துப் போர்க்கால இசைப்பாடல்கள் தம்மை நிறுவியிருக்கின்றன.\n“ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா”\nபாடல் ஆனையிறவுப் போர்க்களம் கடந்து பின்னாளில் சந்தித்த எல்லாக் களமுனைகளிலும் நின்றிருந்த போராளிகளின் வாயில் முணுமுணுக்க வைத்திருக்கும். அந்தக் காலத்துக் குஞ்சு குருமான்களும் சாந்தனின் குரலைப் பிரதி பண்ணிப் பாடிப் பார்த்தன.\n“விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும் ”\nஅந்த நீண்ட பாடலைக் கடப்பதற்குள் எத்தனை முறை அழுதிரு��்பேன்/போம் அங்கே சாந்தன் வெளியில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் குற்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பியதோடு மானசீகமான அஞ்சலியையையும் கொடுக்க வைத்தார் தன் குரலில் பொதிந்த கற்பூர மெழுகால்.\nஈழத்துப் போர்க்காலப் பாடல்கள் வெறும் வீரத்தை மட்டுமா பறை சாற்றியும் தட்டியெழுப்பியும் வைத்தது தமிழின் பெருமையை, ஈழத்து ஆலயங்களின் மகிமையையும் அல்லவா அரவணைத்தது. வடக்கிலிருந்து கிழக்கின் கோடி வரை போற்றித் துதித்தது எஸ்.ஜி.சாந்தனின் குரல்\nமொழியும் கலையும் எம் இனத்தின் இரு கண்கள் என்பது போல ஈழத்துக் கூத்திசைக்கான பாடல்களில் எஸ்.ஜி.சாந்தனின் குரலும் கையாளப்பட்டது. முந்த நாள் சிவராத்தியில் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கொக்கட்டிச்சோலைத் தாந்தோன்றீஸ்வரர் கோயிலுக்குப் போக வைத்தது “பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்”\nஇன்னும் “ஆழக் கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி செய்தானே அன்று”\nஎன்று தலைவனைப் போற்றிய குரலாய், போர்க் கால மேகங்களில் மீனவர் படும் துயரின் வெளிப்பாடாய் “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்”\n“இந்த மண் எங்களின் சொந்த மண்”\nஎன்று உறுதியின் குரலாயும் “குயிலே பாடு”\nஎன யாசித்துப் போகும் அத்துணை போர்க்காலத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் எஸ்.ஜி.சாந்தனின் குரல் ஆவணப்படுத்தியிருக்கிறது.\nஇவற்றையெல்லாம் எழுதும் போது ஒரு பெருங்குற்ற உணர்வை ஈழ சமூகத்தோடு சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கிறது. எஸ்.ஜி.சாந்தன் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் என்று செய்தி வந்த போது முந்திக் கொண்டிருக்க வேண்டும் அவருக்கான மருத்துவ உதவிகளுக்குப் பணம் வேண்டும் என்ற அறை கூவல் வருவதற்கு முன். மீண்டும் ஒருமுறை நாம் நன்றி மறந்த சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கிறோம்.\nதன்னுடலில் நோயைச் சுமந்து கொண்டு வாழ்வாதாரத்துக்காக மேடையேறிப் பாடிய இந்தக் காணொளியைக் காணும் போது\nஅந்தக் குற்ற உணர்ச்சி மிகும்.\nஇன்றும் கூட அந்தக் கலைக் குடும்பத்தை ஏந்திப் பிடிக்க நாம் முன் வர வேண்டும்.\nஎஸ்.ஜி.சாந்தன் குறித்த இன்றைய செய்திகள் எல்லாம் வெறும் செய்திகள் தான்.\nஎஸ்.ஜி.சாந்தன் எங்களிடமிருந்து காலாகாலமாகப் பிரிக்க முடியாத உணர்வு மட்டுமே.\nசாந்தன் குறித்த பிபிசி ஆவணம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/based-on-republic-tv-complaint-sedition-charges-against-amu-students/", "date_download": "2019-04-20T20:16:56Z", "digest": "sha1:JTD4AB72DF5HPZ7ZYSF2B7MZF2AENP3C", "length": 16673, "nlines": 187, "source_domain": "patrikai.com", "title": "ரிபப்ளிக் டிவி புகார் எதிரொலி : அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ரிபப்ளிக் டிவி புகார் எதிரொலி : அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு\nரிபப்ளிக் டிவி புகார் எதிரொலி : அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு\nஅலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஉத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் அமைந்துள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்வு��்கு மஜிலிஸ் ஈ கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதின் ஓவசியை மாணவர் சங்கத்தினர் அழைத்துள்ளனர்.\nபாஜக இளைஞரணி மாணவர்கள் ஓவைசியின் வருகையை எதிர்த்து நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. ஓவசியின் வருகையை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்ததி பரிஷத் அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் பல்கலைக் கழக வளாகத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் வாகனங்களை எரித்ததாக பாஜக இளைஞரணியும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பும் புகார் அளித்தன.\nஇந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க வந்த பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டீவி மாணவர்களிடம் நேர்காணல் நடத்தியது. அப்போது மாணவர் சங்கத்தின் சார்பில் கூட்டம் ஒன்று நடந்துக் கொண்டு இருந்துள்ளது. ஆகவே கூட்டம் முடியும் வரை டிவி குழுவினரை மாணவர்கள் காத்திருக்க சொல்லி உள்ளனர். ஆனால் இதற்கு டிவி குழுவினர் மறுத்துள்ளனர்.\nஆயினும் எந்த மாணவரும் நேர்காணலில் கலந்துக் கொள்ளாததால் டிவி குழுவினர் காத்திருக்க நேர்ந்துள்ளது. இந்நிலையில் சுமார் 3 மணிக்கு இந்த கூட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போதே ரிபப்ளிக் டிவி செய்தியாளர் நளினி சர்மா, “நாம் இப்போது பயங்கரவாதிகளில் பல்கலைக்கழகத்தில் நின்றுக் கொண்டிருக்கிறோம்” என மைக்கில் கூறியதாக சொல்லப்படுகிறது.\nஇதனால் கோபமடைந்த மாணவர்கள் ரிபப்ளிக் டிவி குழுவினரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். அதை ஒட்டி ரிபப்ளிக் டிவி குழுவினர் தங்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.\nஅந்த புகாரில் தாங்கள் செய்தி சேகரிக்க சென்ற போது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதாகவும் அத்துடன் தங்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை அடிப்படையாக கொண்டு அலிகார் காவல்துறையினர் மாணவர் சங்கத்தை சேர்ந்த 14 பேர் மீது தேசத் துரோகம், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளுக்கு மேல் வழக்கு பதிந்துள்ளனர்.\nஇந்த 14 மாணவர்களில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் சல்மான் இம்தியாஸ் மற்றும் துணைத்தலைவர் அமீர் ஆகியோரும் உள்ளனர்.\nஇதை ஒட்டி மாணவர் சங்கத்தினர் பாஜக இளைஞர் அணியினர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், தொலைக்காட்சி ஊழியர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமுஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீதான தேச துரோக குறச்சாட்டு வாபஸ் : அலிகார் காவல்துறை அதிரடி\nஅலிகார் பல்கலை பெயரில் முஸ்லிம் என்ற வார்த்தையை நீக்க யூஜிசி குழு பரிந்துரை\nஅலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க அரசு உத்தரவு\nTags: Aligarh muSlim University, Owaisi invited, Rapublic tv complaint, Sedition charges, students association, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஓவைசிக்கு அழைப்பு, தேச துரோக வழக்கு, மாணவர் சங்கம், ரிபப்ளிக் டிவி புகார்\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nadigaiyar-thilagam-teaser/28789/", "date_download": "2019-04-20T20:49:56Z", "digest": "sha1:NCVWHA5SOJYYFBWVIRR4GDQRJBQK6YGY", "length": 4312, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகையர் திலகம் டீஸர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நடிகையர் திலகம் டீஸர்\nதுல்ஹர் சல்மான் மற்றும் கீர்த்தி சுரேஷ் னடிப்பில் வெளியாக உள்ள நடிகையர் திலகம் படத்தின் டீஸர்\nநடிகையர் திலகம் டீஸர் சாவித்ரி\nஅஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’\nசெம லைக்ஸ் க���விக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,194)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,438)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,027)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/28/", "date_download": "2019-04-20T21:09:44Z", "digest": "sha1:D543VGOLQ2XJJFFWRFNKPKFSC4VDWYXV", "length": 5113, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nஎனக்கு மாதுளம் பழங்கள் பிடிக்கும் என்பதால் ஒரு மாதுளம் செடியை வாங்க ஒரு நாற்றுப்பண்ணைக்கு ....\n“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” என்றும் “செறிவும் நிறைவும் ....\nமருத்துவப்படிப்புக்காக, இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ....\nபெண்ணின் பெயர் அவள் அடையாளமில்லை\nபெயர்சூட்டும் சம்பிரதாயம் குழந்தை பிறந்த சில நாட்களில் நடைபெறுகிறது. இந்த நிமிடம் பெயர் சூட்டப்படாமலே ....\nஇந்தியாவில் மணவிலக்குச் சட்டங்கள் – ஒரு பார்வை\nஇந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு மதத்திற்கும் மணவிலக்குச் சட்டங்கள் தனியே உண்டு. அதேபோன்று சாதி மற்றும் ....\nமுகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp) பயன்படுத்தலாமா\n“மனித மூளையை ஒடுக்கி சிந்தனைத் திறனை மழுங்கச் செய்பவை – முகநூல்(facebook) மற்றும் கட்செவி ....\nகோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த பஞ்சாப் மன்னரின் கதை\nஇங்கிலாந்து அரசியின் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கோகினூர் வைரம் இந்தியாவிற்குச் சொந்தமானது அது மீட்கப்பட வேண்டும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2006/10/blog-post_25.html", "date_download": "2019-04-20T20:41:51Z", "digest": "sha1:6T6R6ZINJQ7EHIA245DTWLG25SV4OH2X", "length": 7348, "nlines": 89, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: சில மரண தண்டனை செய்திகள்", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nசில மரண தண்டனை செய்திகள்\nஅப்சலின் தாக்கம்தான் இந்தப் பதிவும்\nஉலகில் 120 நாடுகளில் மரண தண்டனை அமலில் இல்லை\nஅமலில் இருக்கும் 76 நாடுகளில் இந்தியாவும் ஒன்று\nஇந்தியாவில் 1947-ல் இருந்து இதுவரை தோராயமாக 55 மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டிருக்கும் என நம்பப் படுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கும் என மனித உரிமைக் குழுக்கள் கணிக்கின்றன.\nஉச்ச நீதிமன்றம் \"அபூர்வத்திலும் அபூர்வமான\" வழக்கில் மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என்று குறிப்பிட்டாலும் \"அபூர்வத்திலும் அபூர்வமான\" என்பதற்கான எந்த ஒரு வரை முறையும் குறிப்பிடப் படவில்லை.\nபெரும்பாலும் தூக்கு கயிற்றாலும் சில சமயம் \"ஃபையரிங் ஸ்குவாட்\" எனப்படும் துப்பாக்கி ஏந்திய காவலர் சுடுவதின் மூலமும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறியப்படுகிறது.\n1983-ல் தூக்கிலிடுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பெற்றவரை தூக்கிடுவதில் சித்திரவதையோ,காட்டுமிராண்டித்தனமோ,கேவலப்படுத்துதலோ அல்லது கீழ்மைப்படுத்துதலோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.\nஇந்தியாவில் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் தனஜ்சய் சாட்டர்ஜி (படம்) தண்டனை விதிக்கப்பட்டு (ஆகஸ்ட் 1991) 13 வருடங்கள் கழித்து கோல்கத்தா அலிபூர் சிறையில் 2004-ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் காலை 4.30 மணிக்கு தூக்கில் தொங்கவிடப்பட்டார்.\nதனஞ்சய் செய்த குற்றம்..கோல்கத்தாவில் சிறு பெண்ணை கற்பழித்து கொன்றது.(நடந்ததாக கூறப்படும் நாள்05-03-1990)\nகொசுறு செய்தி : அமெரிக்காவின் உடா(Utah) மாஹாணத்தில் முன்பு \"ஃபையரிங் ஸ்குவாட்\" எனப்படும் துப்பாக்கி ஏந்திய காவலர் சுடுவதின் மூலமும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டு வந்தது... 5 காவலர் வரிசையில் நின்று சுடுவர்(படத்தில் 8 பேர் :) )...இதில் ஒருவர் சுடும் த���ப்பாக்கியில் மட்டும் \"Blank\" தோட்டாக்கள் இருக்கும்.இந்த முறையில் உயிர் குடித்த தோட்டா எந்தத் துப்பாக்கியில் இருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியாது என்பதற்காக.\nஅங்கு இப்போது \"ஃபையரிங் ஸ்குவாட்\"முறை ஒழிக்கப்பட்டு புதிதாக விதிக்கப்பட்ட எல்லா மரண தண்டனைக்கும் விஷ ஊசிதான் \nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nசில மரண தண்டனை செய்திகள்\nபெரியாரை தடுக்க மறுக்கும் கேரளம்...தவிக்கும் தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/100_20.html", "date_download": "2019-04-20T20:15:52Z", "digest": "sha1:JJB6UEYTUIE37WLYWJG64KERPLIAUMYY", "length": 10924, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "தேர்தலில் 100 வயது வேட்பாளர் போட்டி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தேர்தலில் 100 வயது வேட்பாளர் போட்டி..\nதேர்தலில் 100 வயது வேட்பாளர் போட்டி..\nகர்நாடக சட்டசபை தேர்தலில் 100 வயது வேட்பாளர் களத்தில் குதித்துள்ளார். அவரது பெயர் எச்.எச். துரைசாமி, சுதந்திர போராட்ட தியாகியான இவர் பெங்களூரில் வசிக்கிறார். கடந்த வாரம் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.\nகர்நாடக மாநிலம் உதயமானதும் 1952-ம் ஆண்டு நடந்த முதலாவது சட்டசபை தேர்தலில் இருந்து இப்போது 2018-ல் நடைபெறும் 15-வது தேர்தல்வரை அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.\n1952-ம் ஆண்டுக்கு முன் 1951-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கலாசிபாளையம் வார்டில் போட்டியிட்டார், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர் தனது முதலாவது தேர்தலில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.\nஎன்றாலும் தொடர்ந்து சளைக்காமல் அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டு தேர்தல் மன்னன் பட்டம் பெற்றுள்ளார். இப்போதும் அவர் மனுதாக்கல் செய்துள்ளார். அவரே நேரில் வந்து மனு தாக்கல் செய்தார்.\nநல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இவரது மனைவி லலிதாம்மா. துரைசாமி கூறுகையில், எனக்கு வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை என்றார்.\nசுதந்திர போராட்ட காலம் முதல் அனைத்து இயக்கங்களிலும் பங்கெடுத்து போராட்டம் நடத்தி வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த இரும்பு பாலம் எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/category/political/", "date_download": "2019-04-20T20:59:59Z", "digest": "sha1:2YQ2MJF3BGWRNQ4Y64TIG4SHJMIXLKBP", "length": 12174, "nlines": 118, "source_domain": "www.pmdnews.lk", "title": "அரசியல் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nஅமைச்சர் மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கையின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் வைபவம்\nமாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கையில் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று…\nஸ்மார்ட் ஸ்ரீ லங்கா (Smart Sri Lanka) திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக எரிக் பிரசன்ன வீரவர்தன நியமனம்\nஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படுத்தப்படும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…\nஅனைத்து தேச விரோத சக்திகளையும் தோல்வியடைச் செய்ய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவூட்ட வேண்டும் – ஜனாதிபதி\nதேச விரோத சக்திகளை தோல்வியடைச் செய்ய எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவான மக்கள் சக்தியாக மாற்றியமைத்து நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றுதிரள வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.…\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து…\nபுதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\nபுதிய அமைச்சர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால ��ிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :- அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. பிரதமர்…\nநாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரம் ஆகும் போது முழுமையாக நிறைவுக்கு கொண்டு வரப்படும் என ஜனாதிபதி உறுதியளிப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்படுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தாய் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் என்றும்…\nஏழு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\nஏழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 1. கௌரவ உதய கம்மன்பில – புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்…\nவீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ பதவியேற்பு\nவீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தார். ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.…\nபுதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\n12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள்…\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ” order_by=”sortorder” order_direction=”ASC”…\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nமர நடுகைக்கான சுப நேரம் ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17க்கு\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு விடு��்திருக்கும் விசேட செய்தி\nசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nபுதிய இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-20T20:47:03Z", "digest": "sha1:YI3LLWRAM2CDOQRPFOBXUUGGHFP6RG6N", "length": 6731, "nlines": 129, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் இன்று.. – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nதேவநேயப் பாவாணர் பிறந்த நாள் இன்று..\nதேவநேயப் பாவாணர் பிறந்த நாள் இன்று..\n✍ மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்பரவரி 7ஆம் நாள்…\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார்.\n✍ 1925இல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது.\nஇவர் 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.\n✍ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமற்கிருதம் ஆகிய இந்திய மொழிகள்,\nஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.\n✍ இவர் தமிழ் வளர்ச்சிக்காக 1974இல்\nதமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.\n✍ இவர் ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மாந்தன் தமிழன்”, ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சான்றுகளுடன் மெய்ப்பித்தவர்.\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் இவர்தம் மாணாக்கர் ஆவார்.\n17 மொழிகளைக் கற்ற இவர்..\nதூய தமிழில் தா���் பேசுவார்; உரையாடுவார்.\nதமிழுக்காகத் தன்னை முழுமையாக ஈகித்துக் கொண்ட தேவநேயப் பாவாணர் தம் 78ஆவது அகவையில் (1981) மறைந்தார்.\nபாவலரேறு தேன்தமிழ்ப் பாசறை, உடுமலைப்பேட்டை.\nதமிழர் இந்துக்கள் அல்ல என்று சொல்லிக்கொண்டு திரிகின்றோம். இதை முதன்முதலில் சொன்னது யாரென்று தெரியுமா \nஇந்த ஆண்டு மார்ச் மாத காலண்டரை கவனமாகப் பாருங்கள்.\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/05/27/2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-20T20:21:39Z", "digest": "sha1:5XHXTJSEEQOH5UGKZL4J7ZOV27THJX5Z", "length": 13060, "nlines": 66, "source_domain": "www.tnsf.co.in", "title": "+2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவிப்புகள் > +2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை\n+2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை\nதமிழக முதல்வருக்கு.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள கடிதம்:\nவணக்கம்.. 32 ஆண்டுகாலச் சரித்திர திருப்புமுனையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துகள்..\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவொளி இயக்கம், செயல்வழிக்கற்றல், கல்வி உரிமைச் சட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என தமிழகக் கல்விச் சூழலில் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றது. மேலும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்திடவும் பலப்படுத்திடவும் தொடர் இயக்கங்களை நடத்தி வருகின்றது.. மே. 21,22 தேதிகளில் கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு சார்பில் நடைபெற்ற 2 நாள் முகாமில் தமிழகக் கல்விச் சூழல் குறித்தும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பின்வரும் கோரிக்கையினைத் தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறோம்..\nஇந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் சுமார் 250 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.. பல அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான சாதனைகளைப் படைத்துள்ளன.. ஆனாலும் சாதனை படைத்த பல மாணவர்களின் வாழ்க்கைச் சூழல் பெரும்பாலும் கண்ணீர்க்கதைகளாகவே உள்ளன.. அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடம் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப் பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை.. தாயார் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார்.. இரண்டாவது, மூன்றாவது இடம்பெற்ற கோவை சத்யா ( 1178 மதிப்பெண்கள் ) காஞ்சிபுரம் அனு ( 1177 மதிப்பெண்கள் ) ஆகியோரும் மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே..\nமாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற குழந்தைகளும் இதேபோன்று மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே.. உதாரணத்திற்கு தேனி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் முதலிடம் பெற்ற தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஷ்வரி ( 1137 மதிப்பெண்கள் ) ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.. இரண்டாவது இடம் பெற்றவர் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். மணிவண்ணன் ( 1127 மதிப்பெண்கள் ). இவருக்குத் தந்தை இல்லை.. தாயார் ஒரு கூலித் தொழிலாளி.. பள்ளியின் ஆசிரியர்களே அந்த மாணவனுக்கு உதவிகள் செய்து படிக்கவைத்துள்ளனர். மூன்றாவது இடம் பெற்ற இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி பவித்ரா ( 1123 மதிப்பெண்கள்) ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் மகள்..\nமாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் குடும்பச் சூழல் பெரும்பாலும் இதுபோன்றே இருக்கிறது.. இவர்களது உயர்கல்வி வெறும் கனவாக மாறிவிடாமல் இருக்க அரசு அவர்களுக்கு துணைநிற்க வேண்டும்.. அரசுப் பள்ளிகளில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டால் அவர்களது எதிர்காலம் பிரகாசமாக அமையும்.. மேலும் அரசுப் பள்ளிக்குழந்தைகளுக்கு இப்படியோரு ஊக்கம் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்கள் போட்டி போட்டு படிக்கும் நிலை உருவாகும்.. தனியார் பள்ளிகளை விடச் சிறந்த மதிப்பெண்களை அரசுப்பள்ளி குழந்தைகள் பெறுவார்கள்.. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்..\nஎனவே புதிதாகப் பதவியேற்றிருக்கும் தங்களது தலைமையிலான அரசு +2 பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவுகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்ற மகிழ்ச்சியான, முன்னுதாரணமான ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nபொதுச்செயலாளர் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர்\nகோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11347.html", "date_download": "2019-04-20T20:58:44Z", "digest": "sha1:WRLKPOCAZ6UX7I4ULD6O6K67YVENOYMZ", "length": 5063, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொத்து ரொட்டி பிரியர்களுக்கு!!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் கொத்துரொட்டியின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.\nகோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகிரித்துள்ள நிலையில் கொத்து ரொட்டியின் விலை 5 ரூபாவினால் இன்று முதல் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் சீதனத் தடைச்சட்டம் முதன்முதலாக அமுலாக்கப்பட்ட நாள்\nயாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nயாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/forge", "date_download": "2019-04-20T21:09:31Z", "digest": "sha1:7V2KIWQ2ZP4JFHQLFER6HRAE53TTESHF", "length": 4793, "nlines": 117, "source_domain": "ta.wiktionary.org", "title": "forge - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபழுக்கக் காய்ச்சி வடிவமை; பொய் புனை; போலி ஒப்பமிடு; முன்னேறு\nபொறியியல். அடித்து உருவேற்று; வடிப்பி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 10:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/01/blog-post_32.html", "date_download": "2019-04-20T20:53:43Z", "digest": "sha1:F656ASNQB3TGNH3KSUOTB5TCV6UXJYMT", "length": 22198, "nlines": 288, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : குண்டான ஃபிகரைக்கட்டிப்பிடிக்கும்போது", "raw_content": "\n1 நீண்டநாள் பழகியவர்களிடம் உதவிகேட்ககூச்சப்படுங்கள்\nஅறிமுகமே இல்லாதவரிடம் உதவிகேட்க பயப்படுங்கள்\n2 பர்லாங்க் தூரம் வாக்கிங்க் போய்ட்டு வந்து 1 கிலோ மைதா மாவு பலகாரம், கேக், பப்ஸ் சாப்ட்டு அதை ஃபேஸ்புக்கிலும் அப்டேட்டுவான் நெட் தமிழன்\n3 ஆடம்பரத்தேவைக்கு பண உதவி கேட்பவர் மதிப்பு பாதாளம் வரை இறங்கும்\n4 ஆபத்துக்காலத்தில் ஒருவருக்கு உதவியதை 4 பேர் முன்பு சொல்லிக்காட்டுவது உதவி செய்தவருக்கு நீங்கள் செய்யும் துரோகமே\n5 எப்போதாவது எந்த சூழ்நிலையிலாவது மற்றவர் முன் அவமானப்பட வேண்டி வரும் என்பது தெரிந்தால் அந்தச்செயலை ஒரு போதும் செய்யாதீர்\n6 பட்டுச்சேலை எந்தெந்த ஊரில் நெய்கிறார்கள் எங்கே விலை கம்மியா கிடைக்கும் என்பது தெரிந்து வைத்திருப்பதும் பட்டறிவு கேட்டகிரியில் வரும்\n7 மீனம்மா கயல் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சா ஒரு பயலும் அங்கே சீட்டு போட மாட்டான்.அடிக்கடி டீ ஆக்டிவேட் பண்ணிட்டுப்போய்டும்னு பயந்துக்குவான்\n என்னை ஏன் ப்ளாக் பண்ணிருக்காரு.நா இந்த மொகரகூட பேசுனதே இல்லையே\n டி எம் அனுப்பி மாமாங்கம் ஆகியும் ரிப்ளை இல்ல\nலிப்ட்ல போனா தலை சுத்துது.\nஜன்னல் திறந்து இயற்கைக்காத்து வாங்குங்க, மாடிப்படியில் நடந்து போங்க\n10 ரோஜாவுக்குக்காவலாக ஆர் கே செல்வமணி இருக்காரே என வருத்தப்படாமல் RKS பாதுகாப்பில் ரோஜா இருக்கார் என பாசிட்டாவாக நினையுங்கள்\n11 தாரை தப்பட்டைல விசா இல்லாம எப்டி ஃபாரீன்ல இருந்தீங்க\nவரலட்சுமி = விசா இல்லாட்டி என்ன\n12 வீட்ல பார்க்கற பொண்ணை கல்யாணம்பண்ணிக்கப்போறேன்\nஅம்மா நயன்தாரா வீட்டுக்கும், அப்பா ஹன்சிகா வீட்டுக்கும் போய் இருக்காங்க\n13 டியர், முதல் இரவுல 2 குயர் நோட் கொண்டு வந்து இருக்கியே\nஇல்லைங்க, ஃபேஸ்புக்ல எனக்குக்கிடைத்த நல்ல நட்புக்கள் லிஸ்ட்\n14 சித்ரம் ட்வீட்ஸ் வாயில் விரல் வைக்கும் டிபி வைக்கும்னு அன்றே தெரிந்துதான் பெரியவர்கள் சொன்னார்கள் சித்திரமும் கைப்பழக்கம் என்று\n15 வீட்டின் அருகாமையில் பள்ளி வாசல் இருப்போர்க்கு அதிகாலை 5 மணி.அலாரம் அவசியமில்லை\n16 20 நாட்களுக்குள் கரைவது போன்ற மார்க்கெட்டிங் டெக்னிக்குடன் கம்பெனி தயாரித்தாலும் சோப்பை ரெண்டா கட் பண்ணி 40 நாட்களுக்கு உபயோகிப்பான் தமிழன்\n17 கூந்தலுக்கு ஷாம்பு, சோப்பு தவிர்த்து\n18 ஃபிகர் வீட்டின் எதிரே டீக்கடை ஆரம்பித்தால் வர்றவன் போறவன் எல்லாம் இலவச தரிசனம் தினம் செஞ்சுட்டுபோய்டமாட்டானா# ரஜினிமுருகன் ராங்க் ஃபார்முலா\n19 குண்டான ஃபிகரைக்கட்டிப்பிடிக்கும்போது ஃபிகரோட தொப்பை(யும்) இடிக்குமேன்னு கவலைப்படறவந்தான் ஓவர் முன் ஜாக்கிரதை முன்சாமி\n20 சர்வர் சுந்தரம் படம் பார்த்துட்டு இருக்கும்போது நெட் கட் ஆனா அதை சர்வர் எரர்னு சொல்லலாம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ���ன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டி��் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/12/blog-post_21.html", "date_download": "2019-04-20T20:47:52Z", "digest": "sha1:FCRKYCEVP6AMF4LZRNZP23IWX33LLNC5", "length": 15482, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சட்டக்கல்லூரி மாணவி \"ரவி வர்மன் எழுதாத \" பாட்டை எப்டி ஹம்மிங் பண்ணும் ?", "raw_content": "\nசட்டக்கல்லூரி மாணவி \"ரவி வர்மன் எழுதாத \" பாட்டை எப்டி ஹம்மிங் பண்ணும் \nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 டெய்லி லைப்ரரி போனதாலதான் சாந்தியை சின்ன வீடா செட் பண்ணியா\nகீப் கொய்ட்-னு எழுதி வெச்சிருந்தாங்க. கீப் = சின்ன வீடு , கொயட் =சாந்தி\n2 சார், உங்க பட கதையோ , வசனமோ சரியாப்புரியலையே\nஹாலிவுட் படம் மாதிரி இருக்கும்னு அப்பவே சொன்னேனே\n3 சார், மீடியாவில் பூரா பயலுவளும் விஜய் மால்யாவை மல்லையாவாவே மாத்திட்டானுங்க, ஏன்\nமால்யா அப்டினு கரெக்டா எழுதுனா மட்டும் மாட்டின மால் கிடைக்கவா போகுது\n4 சார்.வில்லன் ஆர்ப்பாட்டமா கத்தறார்.நீங்க அமைதியா இருக்கீங்க\n நம்மைப்பாத்து எதிரிங்க தான் வாயைப்பிளக்கனும் #2.0 FL\n5 டியர். இன்னொரு தோசை ஊத்திட்டேன் சாப்ட்டுடுங்க.\nசேகர் சார் = நீ செஞ்ச தப்புக்கு எனக்கு ஏன் தண்டனை\n6 எல்லா பெண் பித்தர்களும் தாடி ஒரே மாதிரி வைப்பதன் காரணம் என்ன\nதாடி வெச்சா உடனே லேடி ஜோடி ஆகிடும்னு நாடி ஜோசியம் சொல்லி இருக்குமோ\n7 ஹேன்ட்ஸ் அப் .நாங்க பேங்க்கைக்கொள்ளையடிக்க வந்திருக்கோம்.\nஒரு ஆளுக்கு 4000 ரூபாதான் எடுக்க முடியும்/அடிக்க முடியும்.சாரி\n8 வேலையில் மும்முரமாகி விடுங்கள்;பயப்பட வெறுக்க கவலைப்பட நேரம் இருக்காது\nசார்.எங்க வேலையே வேலை இல்லைனு கவலைப்படறதுதான்\n9 நான் உங்ககிட்ட பேசனும்னா முதல்ல என்னை புரிஞ்சிக்குங்க\nமிஸ்.குழப்பாதீங்க.பேசுனாத்தானே பரஸ்பரம் புரிஞ்சுக்க முடியும்.\n10 சட்டக்கல்லூரி மாணவி \"ரவி வர்மன் எழுதாத \" பாட்டை எப்டி ஹம்மிங் பண்ணும் \n11 டாக்டர்.கண்ணு மூடி மூடி தொறக்குது\nநர்ஸ் ஒரு நிமிசம் உள்ளே போங்க.யோவ்.இதுக்குப்பேரு கண் அடிக்கறது\n12 ஊதும் மூங்கில் என்றாலாவது இசை அமைக்கலாம்..அதென்ன ஊதா மூங்கில்\nஇது வரை எந்த இதழும் முத்திரை பதிக்காத மூங்கில்\n13 மாமா.உங்க பொண்ணு சித்தாளா\n14 சார்.உங்க டைம்லைன் ல நிறைய பேர் ட்வீட் லாங்கர் போட்டுட்டு இருக்காங்களா\nகூந்தல் போல் டிஎல் னீங்க்ளே\n15 நானே ஒரு புள்ள��� பூச்சி என்னை போய் ப்ளாக்கிருக்காங்க..இவங்க எல்லோரும் .ஏன்\nஒரு வேளை பூச்சின்னா அலர்ஜியோ என்னவோ\n16 இளையராஜாவின் முதல் ஆங்கில படம் தியேட்டரில் வெளியாகாது\n17 FBல டெய்லி 100 பேரு எனக்கு FRIEND REQUESTகுடுக்கறாங்க.\nமேடம்.முதல்ல அப்படித்தான்.போகப்போக என்ன REQUESTனு பாருங்க\n உங்க வயசு 32 தானே23 னு அளந்து விட்டுட்டு இருக்கீங்க\n19 நான்லாம் நல்ல ஃபோட்டோகிராபரா வர வேண்டியது.ஹும்\nடோண்ட் ஒர்ரி.நல்ல போட்டோஜெனிக் பிகரா இருக்கீங்க இல்ல.போதாதா\n20 ரயில் கம்பார்ட்மெண்ட் ப்ளக்ல ஃபோன் சார்ஜ் போட்டா ஏன் டச் சென்சிடிவ்ல ப்ராப்ளம் வருது\n அதான் தொட டரியல் ஆகுது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nஇனி சிங்கிள் டீ குடிக்கவே செக் ட்ரான்சக்சன்தான்...\nநம்ம தலைவரும் ,பிடல் காஸ்ட்ரோ வும் 1 விஷயத்தில் 1\nகாளை , சிங்கம், புலி\nமோடிக்குப்பிடிக்காத தமிழ் சினிமா எது\nகடுகு டப்பா தான் இனி பேங்க்\nகத்தி சண்டை - சினிமா விமர்சனம்\nDANGAL(HINDI) - சினிமா விமர்சனம்\nகறுப்புப்பணம் சிக்கினதில் தமிழகத்தை புரட்சி மாநிலம...\nபகுத்தறிவுப்பகலவர் வழி வந்த வம்சமுங்கோ,\nஒண்ட்க்கட்டையும் ,செம கட்டையும்- வாட்சப் கலக்கல...\n2017 மார்ச் கொஸ்டீன் பேப்பர் அவுட்- வாட்சப் கலக்கல...\n பைரவா ராசி என்ன சொல்லுது\nமோடி ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்ச...\nவீடியோ கேசட் வாடகைக்கு விட்ட விடிவெள்ளி ( வாட்சப் ...\nசட்டக்கல்லூரி மாணவி \"ரவி வர்மன் எழுதாத \" பாட்டை எப...\n,சப்போர்ட்டிங் கேரக்டர்கள் மெயின்.ஆக்ட் கொடுக்கும்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தது சசிகலாவா\nரம்பா வுக்கும் இலியானாவுக்கும் சம்பந்தமே இல்லாம ஒர...\nதீயா வேலை செய்யுங்க தீபா\nதினத்\"தந்தி’ரம்\"சின்னம்மா மந்திரம் என்ன கருமாந்திர...\nவாட்சப் கலக்கல்ஸ் (அம்மாவாசை யும் சின்னம்மா ஆசையு...\nகிராமராஜன் ஏன் இப்டி அக்\"கிரம\"ராஜன்\n( திமுக ) சிவப்பு வெள்ளை கற...\nஇதுவரைக்கும்.அச்சம் இல்லைங்��.இப்போதான் லைட்டா பயமா...\nமன்னார்குடி மாபியா கும்பலை நம்பாதே\nபதவிக்காக நான் ஊரான் வீட்டு சொத்துக்காகவே நான்\nகவுதமி யும் , மு,க ஸ்டாலினும் ,மோடியும், கமலும்\nஜெ மரணம் குறித்து மோடிக்கு கெளதமி கடிதம்\nஎல்லா பேய் படங்கள்லயும் பொண்ணுங்களயே பேயா காட்றாங்...\nசென்னை600028-2 - சினிமா விமர்சனம்\nபேரில் நிதி இருந்தா நிஜத்திலும் நிதி சேர்ந்திடும் ...\nரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய் \nடாக் ஆஃப் த டவுன்\nஒரு ஆளு ஒரு நாள்ல ஒரு பிகர் கூட மட்டும்தான் கடலை ப...\n2 பேரும் கூட்டுக்களவாணிக எஜமான்\nநான் அவள்.இல்லை டைட்டில்.ஹீரோயின் நயன்.டைரக்சன் எஸ...\nஒவ்வொரு விவசாயி யும் மத்திய அரசு ஊழியர்தான்\nKAHAANI 2( hindi) - சினிமா விமர்சனம்\nஇந்தியாவிலேயே “தண்ணி” பிரச்னையே இல்லாத ஒரே மாநிலம்...\nசைத்தான் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 1...\n அவர் உங்க ட்வீட்சை மட்டுமா லைக்கறாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/07/blog-post_25.html", "date_download": "2019-04-20T20:51:45Z", "digest": "sha1:M24NKHQZRTIDQSLULTMRNJ3PNX25MNCI", "length": 10637, "nlines": 204, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ? - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்", "raw_content": "\nஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் No comments\n1 நோய் எதிர்ப்புசக்தி ஏழைகளுக்கு அதிகம் (வெய்யிலில் இருப்பதால்)\nபணக்காரர்களுக்கு குறைவு (ஏசி யில் இருப்பதால்)\n2 தமிழன் கேப் கிடைக்கற இடத்துல\"கடை பரப்பிடறான்\n3 அருவி ல குளிக்க வரி போட்ட ஒரே அரசு நம்ம மோடி அரசு\"தான்\n4 ஆனானப்பட்ட புளியஞ்சோறே 2 நாள்தான்\"கெடாம இருக்கும்என்னடா\"கலர் கலரா ரீல் விடறீங்கஎன்னடா\"கலர் கலரா ரீல் விடறீங்கஎன்ன கண்றாவி கெமிக்கல் கலந்தானுங்களோ\n8 ஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ\n9 கேரளா,தளயோலப்பரம்பு ,பெட்ரோல்\"பங்க் ,மழை வெள்ளம்\"சூழ்ந்ததால் பசங்க ஸ்விம்மிங் பூல் ஆக்கிட்டாங்க\n10 ஜூஸ் குடுன்னா ப்யூரெட்,பிப்பெட் ல தர்றானுங்க.அரை டம்ளர்\"கூட வராது போல\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு க��ளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபுத்திசாலி புருசன்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்...\nபத்திரிக்கைகளில் ஜோக்ஸ்\"எழுத்தாளராக இருந்து\"பின் ...\nஜூங்கா - சினிமா விமர்சனம்\nமோகினி - சினிமா விமர்சனம்\nஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்் - மாம்ஸ் இது மீ...\nஆல் ஓவர் இந்தியா வுக்கு மது விலக்கு கொண்டு வர பிரத...\nஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ - மாம்ஸ் இது மீம...\nஉப்புமா பிடிக்கும்னு சொல்ற ஆண்களோட டைரியை படிச்சா\nசிட்னி சட்னி மேட்னி -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nடாக்டர் ,ஒற்றை தலைவலிக்கு migraine நிரந்தர தீர்வு ...\nயுவர் அட்டென்சன் ப்ளீஸ் - மா...\nசூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இர...\nbhayanakam (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( சர்வதேச...\nSKY SCRAPER -சினிமா விமர்சனம்\nவலைப்பூ தொடங்கி அதிகம் சம்பாதித்தவர்கள்\nநெட்டிசன்கள் மீம்சா போட்டு அடிக்கறது தெரியுமா\nநடிகர் சந்தானம் vs தலைவா\nபினராயி விஜயன் மக்கள் மனசுல நின்னுட்டாரு\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nகங்கைல குளிச்சா பாவம் எல்லாம் போய்டுமா\nஷாப்பிங்க் மால் குட்டி சிங்கம்\"\nசாதா பிரண்டுக்கும் ,பேவரைட் பிரண்டுக்கும் என்ன வித...\nதர்லைன்னா உன் பேச்சு கா கா\nஅடுத்த ஜென்மத்தில் இதே சம்சாரம் வேணுமா\nகணக்குல காட்டாத பணத்தை போட்டு வைக்கத்தானே ஸ்விஸ்\nஉங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது...\n30 நாட்கள் 30 பேர் 30 தடவை - மாம்ஸ் , இது மீம்ஸ் ,...\nசாவு பயத்தை காட்டிட்டடா பரமா\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nசொர்க்கத்திற்கு போக டிக்கெட் விற்ற பாதிரியார்\nகல்லானாலும் கணவன் என்று சொன்னவர்கள்.. மண்ணானாலும் ...\nடாக்டர் காலையில் சாப்பிடாம இருக்கிறது மனிதனுக்கு ம...\nநல்ல ட்விட்டர் பதிவாளர்களின் பட்டியல்......\nபாஜக மகளிர் அணி ஜாதி மல்லி ஜாதி முல்லை\nசெம போதஆகாதே - சினிமா விமர்சனம் #SemmaBothaAagatha...\nஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டான் -மாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02-08-2018/32817/", "date_download": "2019-04-20T20:43:45Z", "digest": "sha1:RWQYY2JRSTYYA2JVXPUEL6FPMXMTZICX", "length": 13345, "nlines": 111, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 02/08/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 02/08/2018\nஇன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது ��ெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇதையும் படிங்க பாஸ்- இன்றைய ராசிபலன்கள் 17/10/2018\nஇன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக் கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123069", "date_download": "2019-04-20T21:12:53Z", "digest": "sha1:ERXTFFL2Q7343GGAHXQQ3AH64EOONKO4", "length": 15724, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\n' ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்'\nகோவை:தமிழக பா.ஜ.,தலைவர் தமிழிசை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும், அது விசாரிக்கப்பட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு வந்ததும் பதவி விலக வேண்டும் என கூறுபவர்கள் சிலர், அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது பதவி விலகவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் அமைச்சர்களாக இருந்த சிலரும் இதே குற்றச்சாட்டுக்கு ஆளானபோது பதவி விலகினார்களா இல்லை.எனவே, ஊழல் குற்றச்சாட்டு எந்தவிதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும், அதை நிச்சயமாக விசாரிக்க வேண்டும். தற்போது முதல்வர் மீதான குற்றச்சாட்டை அவர்கள் சட்டரீதியாக எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார்.\nமக்களும் ஒத்துழையுங்க கமிஷனர் வேண்டுகோள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n��ாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்களும் ஒத்துழையுங்க கமிஷனர் வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விள���்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Natural-fertilizer-in-watermelon-cultivation:-the-farmer's-happiness-11375", "date_download": "2019-04-20T21:24:56Z", "digest": "sha1:GGEUVKWMKGJFV5TWFPDPD7X7I6KNVVCW", "length": 9718, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "தர்பூசணி சாகுபடியில் இயற்கை உரம்: விவசாயி மகிழ்ச்சி", "raw_content": "\nவிங் கமாண்டர் அபிநந்தன் பணியிடமாற்றம்- இந்திய விமானப்படை…\nமுதியவரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த வந்த குரங்கு…\nசாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மமதா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்- மோடி…\nதண்ணீரில் மூழ்கி நம்மை சிரிப்பில் மூழ்க வைத்த தம்பதியினர்:வைரலாகும் வீடியோ…\nநிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை…\nஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து…\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…\nஅமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்…\n\"தளபதி 63\" கதைக்கு உரிமை கோரி குறும்பட இயக்குனர் வழக்கு…\nவைரலாகும் Mr.லோக்கல் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல்…\nதர்பார் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குநர் மகேந்திரனின் மகன்…\nசல்மான் கான் நடிக்கும் பாரத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\nபுதுக்கோட்டையில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 1,000 பேர் மீது வழக்கு…\nவாக்கு எண்ணும் மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் சாமி தரிசனம்…\nதிருச்சியில் 2 மகன்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை…\nகடையநல்லூரில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்…\nபிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்…\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…\nகடலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்…\nதர்பூசணி சாகுபடியில் இயற்கை உரம்: விவசாய�� மகிழ்ச்சி\nதர்பூசணி சாகுபடியில் இயற்கை உரத்தை பயன்படுத்தி கரூர் மாவட்ட விவசாயி ஒருவர் நல்ல மகசூல் ஈட்டியுள்ளார்.\nஅரவக்குறிச்சியை அடுத்த தென்னிலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தனது 8 ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளார். பஞ்சகாவ்யம், கடலை புண்ணாக்கு போன்ற இயற்கை ஊட்டச் சத்துக்களை மட்டுமே உரமாக பயன்படுத்தும் அவர், இதன் மூலம் மண் வளம் பெருகும் எனவும் குறிப்பிட்டார்.\n60 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் தர்பூசணி வேனில் காலங்களில் மக்களுக்கு அருமருந்தாகவே உள்ளது. ஒரு டன் தர்பூசணி, 6 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை போவதாக தெரிவித்துள்ள விவசாயி சுந்தரமூர்த்தி, ஒரு ஏக்கரில் 20 டன் தர்பூசணி அறுவடை செய்யப்படுவதாக கூறியுள்ளார்.\n« தருமபுரியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி : வியப்பில் ஆழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள் திருக்கோவிலூர் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்படும் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டும் விழா…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Pazha-Nedumaran-to-get--Kamarajar-Award-2018-9599", "date_download": "2019-04-20T21:44:30Z", "digest": "sha1:PZTWFVLAMOFDHSDQY4HIP6B5LHTBHKIR", "length": 10225, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "பழ. நெடுமாறனுக்கு 2018ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது", "raw_content": "\nவிங் கமாண்டர் அபிநந்தன் பணியிடமாற்றம்- இந்திய விமானப்படை…\nமுதியவரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த வந்த குரங்கு…\nசாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மமதா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்- மோடி…\nதண்ணீரில் மூழ்கி நம்மை சிரிப்பில் மூழ்க வைத்த தம்பதியினர்:வைரலாகும் வீடியோ…\nநிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை…\nஈஸ்டர் திருநாளை முன்னிட்ட�� கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து…\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…\nஅமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்…\n\"தளபதி 63\" கதைக்கு உரிமை கோரி குறும்பட இயக்குனர் வழக்கு…\nவைரலாகும் Mr.லோக்கல் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல்…\nதர்பார் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குநர் மகேந்திரனின் மகன்…\nசல்மான் கான் நடிக்கும் பாரத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\nபுதுக்கோட்டையில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 1,000 பேர் மீது வழக்கு…\nவாக்கு எண்ணும் மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் சாமி தரிசனம்…\nதிருச்சியில் 2 மகன்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை…\nகடையநல்லூரில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்…\nபிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்…\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…\nகடலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்…\nபழ. நெடுமாறனுக்கு 2018ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது\nபழ. நெடுமாறனுக்கு 2018ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு, ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் திருவள்ளுவர் விருது எம்.ஜி.அன்வர் பாட்சாவுக்கும், தந்தை பெரியார் விருது சி. பொன்னையனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது டாக்டர் சி.ராமகுருவுக்கும் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் விருது பழ.நெடுமாறனுக்கும், மகாகவி பாரதியார் விருதுக்கு பாரதி சுகுமாரன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விருதுகள், வரும் 21ஆம் தேதி மாலை, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம�� வழங்க உள்ளார். விழாவின்போது, முதிர்ந்த தமிழறிஞர்கள் 92 பேருக்கும், மாத உதவி தொகையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.\n« ரயில் டி.டி.ஆரிடமே டிக்கெட் கேட்டு மாட்டிக் கொண்ட சிறுவன் இந்தியன்- 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு »\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு செய்தியாளர்கள் தேவைப்படுகிறார்கள்...\nநெடுமாறன் அவர்களை கெளரவித்ததர்கு நன்றி\nஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்படும் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டும் விழா…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/30774-messi-scores-600-barcelona-lock-title-race.html", "date_download": "2019-04-20T21:28:30Z", "digest": "sha1:LJNPHKQC4LNYEJEPKFFIO7TRQXBZ6B6X", "length": 10878, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "600 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி... | Messi scores 600; Barcelona lock Title Race", "raw_content": "\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nயுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\n600 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி...\nஸ்பெயின் நாட்டின் கால்பந்து லீக் கோப்பையான லா லிகா-வின் முக்கிய போட்டி நேற்று நடைபெற்றது.\nமுதலிடத்தில் உள்ள பார்சிலோனா அணியும், 5 புள்ளிகள் பின்தங்கி 2வது இடத்தில் உள்ள அட்லெட்டிகோ மாட்ரிட் அணியும், பார்சிலோனாவின் 'கேம்ப் நூ' மைதானத்தில் மோதின. இன்னும் ஒரு போட்டியில் கூட தோற்காமல், லீக் தொடரில் வெற்றி நடை போட்டு வருகிறது பார்சிலோனா. இந்த போட்டியில் அட்லெட்டிக்கோ மாட்ரிட் அணியை வீழ்த்தினால், கோப்பை வெல்வதை பார்சிலோனா உறுதி செய்துவிடும். அதனால் கால்பந்து உலகின் மொத்த பார்வையும் இந்த போட்டியின் மீது விழுந்தது.\nதுவக்கம் முதல் பார்சிலோனா வழக்கம் போல ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. அட்லெட்டிக்கோ மாட்ரிட்டுக்கு பந்து கிடைக்காதவாறு அசத்தலாக விளையாடினர் பார்சிலோனா வீரர்கள். போட்டியின் 26வது நிமிடத்தின் போது, பார்சிலோனாவுக்கு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது.\nஅதில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இது பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக மெஸ்ஸி அடிக்கும் 600வது கோலாகும். இதோடு சேர்த்து, தொடர்ந்து 3 போட்டிகளில் மெஸ்ஸி, ப்ரீகிக் கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பின் அட்லெட்டிக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. பார்சிலோனாவுக்கு கிடைத்த சில வாய்ப்புகளையும் வீரர்கள் கோட்டை விட்டனர். போட்டி 1-0 என முடிந்தது.\nஇன்னும் 11 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், 8 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ள பார்சிலோனா, கோப்பையை வெல்வது உறுதி என ஆரூடம் சொல்கின்றனர் கால்பந்து ஆர்வலர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி\nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந்து மெஸ்ஸி விலகல்\nதெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பை 5வது முறையாக வென்று இந்திய மகளிர் சாதனை\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்ப���ையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easanaithedi.in/elumiyan.html", "date_download": "2019-04-20T20:57:54Z", "digest": "sha1:WNXK5ZRHW772WHUXDBXGU4VOEC3KWSJF", "length": 32992, "nlines": 230, "source_domain": "easanaithedi.in", "title": "Deivanatheswarar temple,Elumiyankottur,Deivanaatheswarar Temple,Deivanayakeswarar temple,Elumiyankottur,Cooum,Tiruvirkolam,DheivaNagesvara Swamy, Elumiyankottur,ilambiyan kottur,-Elumiyankottur Shiva Temple,elumiyankottoor,Deivanayaka Easwarar Temple,Ilambaiyankottur,Cooum,Thiruvallore,Thakkolam,Thiruvirkolam,Thiruvallur,Kancheepuram District,தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்,எலுமியன்கோட்டூர்,இலம்பையங்கோட்டூர்,அருள்மிகு தெய்வநாதேஸ்வரர் கோயில், எலுமியன்கோட்டூர்,திருவள்ளூர்,பேரம்பாக்கம்,கூவம்,திருவிற்கோலம்,காஞ்சீபுரம் மாவட்டம்,ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்", "raw_content": "\"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே\"\nதலங்கள் பகுதி - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 3\nசென்னை - காஞ்சிபுரம் - 4\nகுறுங்காலீஸ்வரர் கோவில் - சென்னை,\nதுளசீஸ்வரர் ஆலயம் - சிங்கம்பெருமாள் கோவில்\nசந்திரமௌலீஸ்வரர் கோவில் அண்ணாநகர் - சென்னை\nபரிகாரத் தலங்கள் - 5\nதலங்கள் பகுதி - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 6\nவைகல் நாதர் - திருவைகல்\nவீரட்டானேஸ்வரர் கோவில் - திருவிற்குடி\nவீழிநாதேஸ்வரர் கோவில் - திருவீழிமிழலை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருப்புகலூர்\nமேகநாதசுவாமி கோவில் - திருமீயச்சூர்\nமுத்தீசுவரர் கோவில் - சிதலப்பதி\nமகாகாளநாதர் கோவில் - திருமாகாளம்\nமதுவனேசுவரர் கோவில் - நன்னிலம்\nஆதி கும்பேஸ்வரர் - கும்பகோணம்\nகும்பகோணம் - திருவாரூர் - 7\nகோனேசுவரர் கோவில் - குடவாசல்\nபாதாளேசுவரர் கோவில் - அரித்துவாரமங்கலம்\nஅமுதகடேசுவரர் கோவில் - கோடியக்கரை\nஅகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் - கோடியக்கரை\nபிரம்மபுரீஸ்வரர் கோவில் - அம்பல்\nபொன்வைத்த நாதேசுவரர் - சித்தாய்மூர்\nஅன்பில் - பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nஎறும்பீஸ்வரர் கோவில் - திருச்சி\nஆ��்ரவனேஸ்வரர் கோவில் - மாந்துறை - திருச்சி\nநெடுங்களநாதர் கோவில் - திருநெடுங்களம் - திருச்சி\nஆதிமூலநாதர் கோவில் - திருபாற்றுறை - திருச்சி\nமாற்றுரைவரதீஸ்வரர் கோவில் - திருவாசி - திருச்சி\nபஞ்சவர்னேஸ்வரர் - உறையூர் - திருச்சி\nசென்னை - காஞ்சிபுரம் - 9\nதிருக்காட்டூர் - வைத்தியலிங்கேஸ்வரர் கோவில்\nகாசிவிஸ்வநாதர் கோயில் - பூவிருந்தவல்லி\nவைத்தீஸ்வரன் கோயில் - பூவிருந்தவல்லி\nகச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரம்\nஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் - காஞ்சிபுரம்\nகைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் - காஞ்சிபுரம்\nதிருமேற்றளிநாதர் திருக்கோயில் - காஞ்சிபுரம்\nதாளபுரீஸ்வரர் திருப்பனங்காடு - காஞ்சிபுரம்\nவல்லம் குடைவரைக்கோயில் - செங்கல்பட்டு\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை\nதிருஆப்புடையார் கோவில், - மதுரை\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - மதுரை\nஇம்மையிலும் நன்மை தருவார் -மதுரை\nதிருமறைநாதர் கோவில்- திருவாதவூர், மதுரை\nதிருவேடகம் - மதுரை- சோழவந்தான்\nபிற தலங்கள் - 11\nமுறப்பநாடு - கைலாசநாதர் கோவில்\nதிருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில்\nசுருட்டப்பள்ளி - பள்ளி கொண்டீஸ்வரர் கோவில்\nஇராமேஸ்வரம் - இராமநாதசுவாமி கோவில்\nதலங்கள் பகுதி - 3\nகும்பகோணம் - திருவாரூர் - 12\nசெஞ்சடையப்பர் கோவில் - திருப்பனந்தாள்\nசெந்நெறியப்பர் கோவில் - திருச்சேறை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருகஞ்சனூர்\nகோகிலேஸ்வரர் கோவில் - திருக்கோழம்பம்\nஉமா மஹேஸ்வரர் கோவில் - கோனேரி ராஜபுரம்\nஅபிமுக்தீஸ்வரர் கோவில் - மணக்கால்\nமுக்கோண நாதேசுவரர் கோவில் - திருபள்ளிமுக்கூடல்\nகும்பகோணம் - திருவாரூர் - 13\nநாகநாதசுவாமி கோவில் - திருநாகேஸ்வரம்\nபலாசவனநாதர் கோவில் - நாலூர்\nஞானபரமேஸ்வரர் கோவில் - திருநாலூர் மயானம்\nநாகநாதசுவாமி கோவில் - பாம்பணி\nபாம்பு புரேஸ்வரர் கோவில் - திருபாம்புரம்\nபரிதியப்பர் கோவில் - திருப்பரிதிநியமம்\nசதுரங்கவல்லபநாதர் கோவில் - திருப்பூவனூர்\nஅமிர்தகலசநாதர் கோவில் - சாக்கோட்டை\nகும்பகோணம் - திருவாரூர் - 14\nசத்யகிரீஸ்வரர் கோவில் - திருசேய்ஞலூர்\nசூட்சுமபுரீஸ்வரர் கோவில் - சிறுகுடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - சீர்காழி\nசிவபுரநாதர் கோவில் - சிவபுரம்\nசோமேசர் கோயில் - கும்பகோணம்\nவிஸ்வநாத சுவாமி கோவில் - தேப்பெருமாநல்லூர்\nசித்த நாதேஸ்வரர் கோவில் - திருநறையூர்\nதிருகோடீஸ்வரர் கோவில் - திருகோடிக்காவல்\nபிராண நாதேஸ்வரர் கோவில் - திருமங்கலக்குடி\nசிவானந்தேஸ்வரர் கோவில் - திருபேணுபெருந்துறை\nஉத்தவேதீஸ்வரர் திருக்கோவில் - குத்தாலம்\nகும்பகோணம் - திருவாரூர் - 15\nநாகேஸ்வரர் கோவில் - கும்பகோணம்\nஅரநெறியப்பர் கோவில் - திருவாரூர்\nகோமுக்தீஸ்வரர் கோவில் - திருவாவடுதுறை\nமஹாலிங்கேஸ்வரர் கோவில் - திருவிடைமருதூர்\nதூவாய் நாயனார் கோவில் - திருவாரூர்\nபாலுகந்த ஈஸ்வரர் கோவில் - திருஆப்பாடி\nபதஞ்சலி மனோகரர் கோவில் - திருவிளமர்\nசிவயோகிநாத சுவாமி கோவில் - திருவிசைநல்லூர்\nகற்கடேஸ்வரர் கோவில் - திருந்துதேவன்குடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - ஏனநல்லூர்\nசென்னை - திருவள்ளூர் - 16\nஎலுமியன்கோட்டூர் - தெய்வநாயகேசுவரர் கோவில்\n(கூவம்)திருவிற்கோலம் - திரிபுராந்தகர் கோவில்\nதிருவெண்பாக்கம் (பூண்டி) - ஊன்றிஸ்வரர் கோவில்\nதிருப்பாசூர் - வாசீஸ்வரர் கோவில்\nதக்கோலம் - ஜலநாதீஸ்வரர் கோவில்\nதிருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோவில்\nதிருஈங்கோய்மலை - மரகதாசலேஸ்வரர் கோவில்\nகுளித்தலை - கடம்பனேஸ்வரர் கோவில்\nஉச்சிப்பிள்ளையார் - தாயுமானவர் கோவில்\nதிருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர் கோவில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோவில்\nசிதம்பரம் - சீர்காழி - 18\nசம்பந்தர் அவதார இல்லம் - சீர்காழி\nதெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் இலம்பையங்கோட்டூர் - எலுமியன்கோட்டூர்\nதெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் - தல வரலாறு\nபடங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.\nஇறைவர் திருப்பெயர் : தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர்\nஇறைவியார் திருப்பெயர் : கனக குசாம்பிகை, கோடேந்து முலையம்மை\nதல மரம் : - மரமல்லிகை\nதீர்த்தம் : - மல்லிகா புஷ்கரிணி\nவழிபட்டோர் : சந்திரன், இரம்பை, தேவகன்னியர்,\nதேவாரப் பாடல்கள் :- திருஞானசம்பந்தர்\nமூலவர் தீண்டாத் திருமேனி; சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய, செம்மண் நிறத்தில் உள்ளது. பெரிய ஆவுடையார்; அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது. பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை.ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன.\nகுருதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தெட்சிணாமூர்த்திக்கு அபிஷ��கம், அர்ச்சனைகள் செய்து வணங்கினால் தோஷம் நீங்கும்.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள்.\nஇங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கணகளை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nசிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 246 வது தேவாரத்தலம் ஆகும்.\nசிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்குக் கிளம்பிய போது தேர் சிறிது சாய்ந்தது. அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது அவரது தலையிலிருந்த கொன்றை மலர் பூமியில் விழுந்து சுயம்பு லிங்கமாயிற்று. அதுவே இத்தலம். தேவர்களால் வழிபடப்பட்டதால் தெய்வநாயகேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.\nதேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். மேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள். இங்குள்ள தலவிநாயகர், குறுந்த விநாயகர். இங்கு சுத்தான்னம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.\nஇக்கோயிலில் அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையினை சாய்த்து, கண்களை மூடி, கைகளால் சின் முத்திரை காட்டி, அதைத் தன் யக்ஞோபவீதத்தின் ப்ரம்ம முடிச்சின் மேல் வைத்து ஒரு கரத்தில் திரிசூலமும், மறு கரத்தில் அக்க மாலையும் தாங்கி இருக்கும் கோலத்தைக் பார்த்துக் கொண்��ே இருக்கத் தோன்றும். குரு பெயர்ச்சி நாட்களில் பல்லயிரக்கணக்கான மக்கள் யோக தட்சிணாமூர்த்தியின் அருளினைப் பெற்று பலனடைகின்றனர். அரம்பையர் அமைத்த அரம்பேஸ்வரர் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் வீற்றிருந்து தன்னை வணங்குவோர்க்கு பதினாறு செல்வங்களும் வழங்கத் தயாராக இருக்கிறார்.\nதட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.\nதேவகன்னியர் தங்கள் தோழியருடன் கூவம் நதிக் கரைக்கு வந்து தெய்வநாயகேஸ்வரரைக் கண்டனர். ரம்பை ஒரு தீர்த்தத்தை அமைக்க, அதில் நீராடிய அனைவரும் தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு, அருகே ஒரு பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தனர். வழிபாட்டுக்குப் பின் அவர்கள், தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.\nஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் \"இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடு' என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார்.\nஇந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.\nகருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கு லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.\nபேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.\nதெய்வநாயகேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.\nகுருதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வணங்கினால் தோஷம் நீங்கும்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவஸ்தலத்திலிருந்து தென்மேற்கே 4 கி மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.\nகுருதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வணங்கினால் தோஷம் நீங்கும்.\nமூலவர் தீண்டாத் திருமேனி; பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை.ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன.\nஇங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார்.\nதேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள்.\nசந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35013", "date_download": "2019-04-20T20:20:34Z", "digest": "sha1:54WDXR7O456HSYBK5RRJF7U554IZJ2R4", "length": 70409, "nlines": 169, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்\nபசுவைத் தாயாக மதிக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்து, “வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு” என்கிற தலைப்பின் கீழ் “பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் பாதுகாத்துப் பெருக்கவும், தேவையான நடவடிக்கைகளை நவீனமாக மற்றும் விஞ்ஞானப் பூர்வமாக எடுத்து, வேளாண்மையையும் கால்நடைப் பராமரிப்பையும் ஒழுங்குபடுத்தி அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடுகிறது. ஆயினும், இந்தியா முழுவதற்குமானப் பசுவதைத் தடைச் சட்டம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது.\nநவீன மயமாக்கலினால், நமது பாரம்பரிய விவசாய முறைகள் பாதிக்கப்பட்டன, அதன் விளைவாக, விவசாயத்தில் கால்நடைகளின் பயன்பாடு மிகவும் குறைந்து போனது. எனவே, அவை உணவுக்காக விற்கப்பட்டன. மாட்டு மாமிசத்தின் ஏற்றுமதியும் அதிகரித்தது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுக்கும் கால்நடைகள் கடத்தப்படுவது பெரிதும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து, பசுவதைத் தடுப்புக் கொள்கையைத் தவறாமல் முன்வைத்தார். மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக் கொள்கைக்கு எதிராகவும் பேசி, அது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் வாக்களித்தார். கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்விரண்டு கொள்கைகளும் மீண்டும் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன.\nஆயினும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் பசுவதைத் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல், இறைச்சிக் கொள்கையிலும் (Meat Policy) எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. பா.ஜ.க அரசு பதவியேற்ற ஆறு மாதங்களில் மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரிதும் கூடியது; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதலிடத்தைப் பிடித்தது. இது மோடி ஆதரவாளர்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆயினும், கூடிய விரைவில் பிரதமர் இவ்விரண்டு விஷயங்களிலும் நடவடிக்கை எடுப்பார் என்கிற எதிர்பார்ப்புடன் ஹிந்துக்கள் இருந்தார்கள்.\nகால்நடை வதைத் தடுப்பு (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) விதிகள்-2017.\nஹிந்துக்களின் எதிர்பார்ப்பும், அவர்கள் பிரதமர் மோடி மீது வைத்திருந்த நம்பிக்கையும் வீண்போகவில்லை. விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ல் கூடுதலாகச் சில விதிகளைச் சேர்த்த மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், விலங்குகள் வதைத் தடுப்பு (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) விதிகள் – 2017-ஐ கடந்த மே மாதம் 26-ம் தேதியன்று, அறிவித்தது. இந்த விதிகளைத் தயார் செய்து, அவற்றுக்கு ஆட்சேபமோ அல்லது ஆலோசனைகளோ மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கலாம் என்று 16 ஜனவரி 2017 அன்று முதல் அறிவிப்பை வெளியிட்டது மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம். கால்நடைகள் நலன் மாநில அரசுகளின் கீழ் வந்தாலும், இந்திய விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India) மத்திய அரசின் வன மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் வருவதால், விலங்குகள் வதைத் தடுப்புச்சட்டம் (1960) பிரிவு 38-ல் கூறியுள்ளபடி, இந்தப் புதிய விதிகளை மத்திய அரசு தயாரித்துள்ளது. எனவே இந்த விதிகளைச் செயல்படுத்தவேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, மூன்று மாதங்கள் கழித்து, தனக்கு வந்த ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டு, தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்து, மேற்கண்ட அறிவிப்பை மே மாதம் 26 அன்று வெளியிட்டுள்ளது மத்திய அரசு.\nஇந்த அறிவிப்பு, பெரும்பான்மையான ஹிந்துக்களாலும், விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் ஆர்வலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. ஆயினும், மத்திய பா.ஜ.க அரசு எதைச் செய்தாலும் அதை அரசியலுக்கு உள்ளாக்கி எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுவரும் எதிர்கட்சிகள், மாட்டிறைச்சி உண்பதே தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களின் அடிப்படை உரிமையான உணவுத் தேர்விலும், உணவுப் பழக்கத்திலும் மத்திய அரசு தலையிடுவதாகவும், இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கும் எதிரானதாகவும், நாட்டின் மதச்சார்பின்மைக��கு ஊறுவிளைவிக்கும் என்றும் பொய்யானக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்து, பல்வேறு விதமான போராட்டங்களில் இறங்கியுள்ளன. அவற்றை அலசுவதற்கு முன்னால் மத்திய அரசு அறிவிப்பில் உள்ள சில முக்கிய விதிகளைப் பார்ப்போம்.\n• மாவட்ட விலங்குகள் சந்தை மேற்பார்வைக் குழு (District Animal Market Monitoring Committee) ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி தலைவராகவும், தலைமைக் கால்நடை மருத்துவ அதிகாரி செயலாளராகவும், சட்ட அதிகார எல்லைக்கு உட்பட்ட பிராந்திய வனத்துறை அதிகாரி, சட்ட அதிகார எல்லைக்கு உட்பட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், விலங்குகள் வதைத் தடுப்புச் சங்கத்தின் (SPCA – Society for Prevention of Cruelty to Animals) பிரதினிதி ஒருவர், இந்திய விலங்குகள் நலவாரியத்தினாலும் மாநில அரசாலும் அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் நல அமைப்புகளின் பிரதினிதிகள் இருவர் ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். குழுவின் கூட்டங்களில் முடிவுகள் எடுப்பதற்கு யாராவது நால்வர் இருந்தால் போதுமானது.\n• மேற்கண்ட மாவட்ட அளவிலான குழு, அந்தந்த மாவட்டதிற்குள் தேவைப்படும் இடங்களில் விலங்குகள் சந்தைக் குழுக்கள் (Animal Market Committees) அமைக்கலாம். அக்குழுக்களில் உள்ளூர் (நகர ஆட்சி மன்றம், பஞ்சாயத்து ஆட்சி மன்றம் போன்ற) தலைவர் தலைவராகவும், நகர ஆட்சிமன்ற அல்லது பஞ்சாயத்து ஆட்சி மன்றத் தலைமை அதிகாரி செயலாளராகவும், சட்ட அதிகார எல்லைக்குட்பட்ட தாசில்தார், வனத்துறை அலுவலர், கால்நடை மருத்துவ அலுவலர், காவல்துறை ஆய்வாளர், SPCA பிரதினிதி ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட விலங்குகள் நல அமைப்புகளைச் சேர்ந்த இரு பிரதினிதிகள், ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு அக்குழு செயல்படும். குழுவின் கூட்டங்களில் முடிவுகள் எடுப்பதற்கு யாராவது ஐவர் இருந்தால் போதுமானது.\n• மேற்கண்ட குழுக்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக ஏற்கனவே இருக்கும் விலங்குச் சந்தைகள் பதிவு செய்யப்பட வேண்டும். அவைகள் மாவட்ட விலங்குகள் சந்தை மேற்பார்வைக் குழுவிடம் பதிவு செய்திட வேண்டும். உள்ளூர் விலங்குகள் சந்தைக் குழுக்கள் தங்கள் சட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேவைக்கு ஏற்ப மாவட்ட விலங்குகள் சந்தைக் குழுவிடம் அனுமதி பெற்று விலங்குகள் சந்தைகள் அமைக்கலாம்.\n• பக்கத்து மாநில எல்லையிலிருந்து 25 கிலோமீட்டர் எல்லைக்கு உள்ளே தான் விலங்குகள் சந்தைகள் அமைக்கப்பட வேண்டும். அதே போல அடுத்த நாட்டின் எல்லையிலிருந்து (சர்வதேச எல்லை) 50 கிலோமீட்டர் எல்லைக்கு உள்ளே தான் அமைக்கப்பட வேண்டும்.\n• விலங்குகள் சந்தைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் (இடம், பரப்பளவு, தொழுவம், மேற்கூரை, காற்றோட்ட முதலியவை), என்ன மாதிரியான வசதிகள் (தண்ணீர், குடிநீர், விளக்கு வெளிச்சம், ஏறி இறங்க சாய்ப்பிடை,, நோயுற்ற விலங்குகளுக்குத் தனியிடம், மருத்துவ வசதி, தீவனங்கள் இடம், வழுக்காத தரைதளம், கழிப்பறைகள், குதிரை வகை விலங்குகள் உருள ஏதுவாக மண்குழிகள், போன்றவை) செய்துதரப்பட வேண்டும், என்பதையெல்லாம், சுத்தம், சுகாதாரம், விலங்குகளின் நலன் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.\n• விலங்குகள் சந்தைக் குழு மற்றும் மாவட்ட விலங்குகள் சந்தைக் குழு ஆகியவற்றின் பணிகளும் அதிகாரங்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.\n• மாநில வாரியமோ, மாவட்டக் குழுவோ, மாநிலக் கால்நடைத்துறையோ தங்கள் அலுவலகத்து அதிகாரி யாரை வேண்டுமானாலும் விலங்குகள் சந்தைகளைப் பரிசோதனை செய்ய அதிகாரம் அளித்து அனுப்பலாம். அவ்வாறு அதிகாரம் பெற்றுப் பரிசோதனைக்குச் செல்லும் அதிகாரிகள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்கவும் அனுமதி உண்டு.\n• ஒவ்வொரு விலங்குகள் சந்தையிலும் தேவைக்கு ஏற்ப கால்நடை மருத்துவர்களும், கால்நடைக் கண்காணிப்பாளர்களும், உதவியாளர்களும் இருக்க வேண்டும். இவர்களின் பணிகளும் தெளிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.\n• சூடு வைத்தல், காதுகளை வெட்டுதல், ரசாயனக்கலவைகள் மற்றும் பெயிண்டுகளை கொம்புகளிலோ, உடலின் மற்ற பகுதிகளிலோ பூசுதல், டேப்புகளால் மடிக்காம்புகளைக் கட்டி மூடுதல், விலங்குகளுக்கு அலங்காரங்கள் செய்தல், மூக்கணாங்கயிறு கட்டுதல், நாசிப்பைகள் மாட்டுதல் போன்ற பலவிதமான விலங்குகள் வதைச் செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பறவையினங்களை எடைபோடும் சமயத்தில் மட்டும் தூக்கலாம்.\n• கயிற்றினால் கட்டையில் கட்டி வைத்தல், கயிற்றைக் கட்டி இழுத்து வருதல், கழுத்தைப் பிடித்துத் தூக்குதல், கால்களைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்குதல், வால்களை முறுக்குதல், கண்களில் மிளகாய் வைத்தல் போன்ற சித்தரவதைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.\n• சந்தைக்குக் கொண்டு வரப்படும் விலங்குகளுக்குத் தேவையான உணவும் குடிநீரும் கொடுக்க வேண்டியது விலங்குகளை விற்பனைக்குக் கொண்டு வருபவரின் பொறுப்பு.\n• கர்ப்பமாக இருக்கின்ற விலங்குகளையும், 6 மாதத்திற்குக் குறைவான வயதுடைய கன்றுகளையும் மற்ற விலங்குகளையும் விற்பனை செய்யக் கூடாது. ஆரோக்கியம் குறைவாகவும், நோய்வாய்ப்பட்டுள்ள விலங்குகளையும் விற்பனைக்கு எடுத்துவரக் கூடாது.\n• விலங்குகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் விவசாயிகளாகவும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்களாகவும் இருக்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்காக மட்டுமே அவர்கள் விற்கவும் வாங்கவும் முடியும். இறைச்சிக்காகக் கால்நடைகள் விற்கப்படக் கூடாது. வாங்கிச் சென்ற விலங்குகளை இறைச்சிக்காக விற்பதோ, வழிபாட்டுத் தலங்களில் பலி கொடுப்பதோ கூடாது. வாங்கிச் சென்று ஆறு மாதங்களுக்கு முன்பாக விற்கக்கூடாது.\n• விற்பவரும் வாங்குபவரும் தாம் விவசாயி என்பதை உறுதி செய்யும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். நிலம் இருப்பவர்கள் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் அதற்கான தங்களுடைய ஆவணங்களையும் அடையாள அட்டைகளையும் மாவட்ட விலங்குகள் சந்தை மேற்பார்வைக் குழுவிடம் காண்பிக்க வேண்டும். இறைச்சிக்காக விலங்குகளை வாங்கிச் செல்லவில்லை என்றும், வேளாண்மைக்காகவே வாங்கிச் செல்கிறேன் என்றும் உறுதி மொழிப் பத்திரத்தையும் மாவட்ட விலங்குகள் சந்தை மேற்பார்வை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். நிலமோ வீடோ இல்லாத சிறு விவசாயிகள் அல்லது பால் வியாபாரிகள் மாவட்ட மேற்பார்வைக் குழுவிடம் சொல்லி வாங்குவோ விற்கவோ ஏற்பாடு செய்து கொள்ளலாம்.\nமேற்கண்டவை மட்டுமல்லாமல் மேலும் பலவிதமான விதிகளை விதித்துள்ளது மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம். இதில் மேலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விலங்குகள் பட்டியலில் கால்நடைகளுடன், கழுதைகள், கோவேறு போன்ற கழுதை வகைகள், குதிரை வகைகள், ஒட்டகங்கள், பன்றிகள் ஆகியவையும், பறவைப் பண்ணைகள் (Poultry) பட்டியலில், கோழிகள், வான்கோழிகள், வாத்துகள், கினியா கோழிகள் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.\nஎதிர்கட்சிகள் மற்றும் தேசவிரோத சக்திகளின் அரசியல்\nமத்திய அரசின் அறிவிப்பு மி��வும் தெளிவாக உள்ளது. மாட்டிறைச்சியை விற்பனை செய்யவோ, மாட்டிறைச்சியை உண்ணவோ தடை எதுவும் விதிக்கப்படவில்லை. ஏற்கனவெ 1960 முதல் இருந்து வரும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் மேலும் சில விதிகளைச் சேர்த்து, விலங்குகள் நலனைப் பாதுகாக்கவும், கால்நடைக் கடத்தல்களை முற்றிலுமாக ஒழிக்கவும், கால்நடைகள் விற்பனையை முறைப்படுத்தவும், வேளாண்மையை முன்னேற்றவும் தான் இந்த அறிவிப்பினைக் கொண்டு வந்துள்ளது. மேலும் மாட்டிறைச்சி விற்பனையை முறைப்படுத்துவதும் மத்திய அரசின் நோக்கமே. முறையான உரிமங்கள் இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக ஏராளாமான இறைச்சிக் கூடங்கள் பெருகிவிட்டன. சுத்தம், சுகாதாரம் எதுவுமின்றி, நோய்களின் பிறப்பிடமாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒழித்து, முறையான உரிமம் பெற்றுள்ள இறைச்சிக் கூடங்களின் மூலம் இறைச்சி விற்பனையையும் முறைப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்.\nஆனால், மத்தியில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்தே அதற்கு எதிராகப் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன எதிர்கட்சிகளும் மற்ற தேசவிரோத சக்திகளும். மேலும் தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தல்களிலும், குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில், மாபெரும் வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. ஆகவே, தென்னிந்திய மாநிலங்களிலும் பா.ஜ.க நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடாது என்கிற அச்சத்தில், மத்திய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. மேலும், இந்திய இறையாண்மைக்கு விரோதமாக அன்னிய நிதியுதவியுடன் செயலாற்றிக்கொண்டிருந்த அரசு சாரா அமைப்புகள் (Foreign funded NGOs) மீதான கண்காணிப்புகளை அதிகரித்து, அவற்றின் உரிமங்களை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. ஆகவே அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக இந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த பல்வேறு அமைப்புகள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசுக்கு எதிராகக் கலவரங்களையும் வன்முறையையும் தூண்டிவிட முயற்சிக்கின்றன. இதை, கருப்புப்பண ஒழிப்புக்கு எதிராகவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் கண்கூடாகப் பார்த்தோம்.\nஜல்லிக்கட��டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டங்களில் ஊடுருவிய தேச விரோத சக்திகள் மாணவர்களையும் இளைஞர்களையும் திசை திருப்பி மத்திய அரசுக்கு எதிராகப் போராட வைத்தன. மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும், ஜல்லிக்கட்டின் மூலம் நாட்டு மாடு வகைகள் பாதுகாக்கப்படும், பசுவதைக் கூடாது, பசுக்களும் காளைகளும் எங்கள் குடும்பங்களில் அங்கத்தினர்கள், ஜல்லிக்கட்டைத் தடை செய்பவர்கள் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதையும் தடை செய்யுங்கள் என்றெல்லாம் அப்போது கோஷம் போட்ட இதே அமைப்புகள், இப்போது மாட்டிறைச்சி விற்பனைக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சியை உண்பதற்கு ஆதரவாகவும் போராடுவது விந்தையிலும் விந்தை. இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால், இவர்களின் ஒரே நோக்கம் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், ஹிந்துக்களின் நலனுக்கு எதிராக இயங்குவதும்தான்.\nசிறுபான்மையினத்தவர்களின் ஓட்டுக்காகப் போலி மதச்சார்பின்மைக் கொள்கையுடன் செயலாற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திராவிடக்கட்சிகள், தமிழ் பிரிவினைவாதக் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் அனைத்தும் அவர்கள் ஆட்சி புரியும் மாநிலங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஏதோ மாட்டிறைச்சி விற்பனைக்கும், அதை உண்பதற்கும் மத்திய அரசு தடை விதித்திருப்பது போலப் போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.\nஇந்த எதிர்ப்புகளில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கால்நடைக்கடத்தலிலும், சட்டத்துக்குப் புறம்பான கால்நடைச் சந்தைகளை நடத்துவதிலும், சட்ட விரோதக் கால்நடை விற்பனை மற்றும் இறைச்சிக் கூடங்கள் நடத்துவதிலும் ஈடுபட்டு வருபவர்களும் அவர்களுக்கு உதவுபவர்களும் தேச விரோத சக்திகளும் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அதனால் தான் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் கூடுதல் விதிகளுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்துகிறார்கள்.\nஆனால் உண்மையில் மத்திய அரசு செய்திருப்பது அனைத்து வகுப்பினராலும், அனைத்து மதத்தவராலும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்த அறிவிப்பைச் சட்டமாக்கி முறையாகச் செயல்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு. அந்த நன்மைகளைப் பார்ப்ப��ற்கு முன்னால், பொதுவில் உள்ள சில குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களைப் பார்ப்போம்.\nமுதலாவதாக, நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும்தான் கால்நடைகளை விற்கவோ வாங்கவோ முடியும்; சொந்தமாக நிலங்கள் இல்லாத ஏழை விவசாயிகள், சிறிய அளவில் இரண்டு அல்லது மூன்று மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு பால் வியாபாரம் செய்பவர்கள், ஆகியோரெல்லாம் மாடுகளை வாங்கவோ விற்கவோ முடியாது; எனவே இது ஏழை விவசாயிகள் மற்றும் பால்காரர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தைப் பாதித்து அவர்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவரும், என்கிற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால், அறிக்கையில் எவ்விடத்திலும் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை. நிலம் வைத்திருப்பவர்களோ அல்லது வீடு வைத்திருப்பவர்களோ அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். எதுவுமே இல்லாதவர்கள், மாவட்ட விலங்குகள் விற்பனைச் சந்தை மேற்பார்வைக் குழுவிடமோ அல்லது கால்நடைத்துறை அலுவலகத்திலோ தொடர்பு கொண்டு தாங்கள் பால்வியாபாரம், சிறிய அளவிலான தோட்ட விவசாயம், போன்ற தொழில்களுக்குத்தான் கால்நடைகளைப் பயன்படுத்துகிறோம் என்று சொல்லி அனுமதி பெற்றுக் கால்நடைகளை வாங்கவோ, விற்கவோ செய்யலாம். இறைச்சிக்காக விற்பதும் வாங்குவதும் மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டாவதாக, மாடுகளை மட்டும்தான் இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மற்ற விலங்குகளை ஏன் கண்டுகொள்ளவில்லை பறவைகள் பண்ணையைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை, என்றெல்லாம் குற்றம் கூறப்படுகின்றது. அறிக்கையைச் சரியாகப் படிக்காமல் சொல்லும் குற்றச்சாட்டு இது. மாநிலம் விட்டு மாநிலம், இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு, என்று லட்சக்கணக்கில் கடத்தப்படுவது மாடுகள் மட்டும்தான். ஆடுகளும் கோழிகளும் அவ்வாறு கடத்தப்படுவதில்லை. லட்சக்கணக்கான மாடுகள் கடத்தப்பட்டு, இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுவது அவைகளுக்குத் துன்பம் என்பது மட்டுமல்லாமல், அரசுக்கும் பெரும் வருமான இழப்பு ஆகும். மாடுகள் போல மற்ற கால்நடைகள் கடத்தப்படுவதில்லை. எனவே தான் மாடுகள் கடத்தப்படுவதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றிகள், ஒட்டகம், குதிரைவகைகள், கழுதை போன்ற மற்ற கால்நடைகளும், கோழி��ள், வான்கோழிகள், வாத்துகள் போன்ற பறவைகளும் கூட மத்திய அரசின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.\nமூன்றாவதாக, அன்னிய சக்திகளுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக வேலை செய்யும் விலங்குகள் நல அமைப்புகளின் சதி; அவ்வமைப்புகள், நமது நாட்டு மாட்டினங்களை அழித்துவிட்டு, ஜெர்ஸி இன மாடுகளை இந்தியா முழுவதும் பரப்புவதற்காக இந்தச் சதிவேலையில் ஈடுபட்டுள்ளன, என்கிற குற்றச்சாட்டு. இது மிகவும் அபத்தமான குற்றச்சாட்டு. இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படுமானால், மாடுகள் அழிவிலிருந்து தப்பிக்கும் என்பதே உண்மை. மாடுகள் கடத்தப்படுவதும், காளைக்கன்றுகள் கொல்லப்படுவதும் தடுக்கப்பட்டால், மாடுகள் விவசாயத்திற்குப் பயன்படுத்தல் அதிகரிக்கும். வயதுக்கு வந்த இளம் காளைகள் ஜல்லிக்கட்டுக்கும், இனப்பெருக்கத்துக்கும் பயன்படும். உண்மையில் சொல்லப்போனால் இந்தக் குற்றச்சாட்டை வைப்பவர்களால் தான் மாட்டினங்கள் அழியும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, விலங்குகள் நல அமைப்பினர் நாட்டு மாட்டினங்களை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருகிறார்கள் என்று குற்றம் சாட்டிய அதே நபர்கள், இப்போது மாடுகளின் நலனுக்காகவும் மாடுகளை அழிவிலிருந்து காப்பதற்காகவும், மாடுகள் சந்தையை முறைப்படுத்துவதற்காகவும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விலங்குகள் அமைப்பின் சதி என்று கூறுவது தான் வேடிக்கை.\nமத்திய அரசின் இந்த அறிக்கையின் பின்னணியில் ஒரு வழக்கு இருக்கிறது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி “விலங்குகளுக்கான மக்கள்” (People For Animals) என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். அவ்வமைப்பின் அதிகாரி கௌரி முலேகி என்பவர் 2014-ஆம் ஆண்டு தொடுத்த வழக்கின் விளைவாகத்தான் மத்திய அரசு மேற்கண்ட கூடுதல் விதிகளைச் சேர்த்து புதிய விலங்குகள் வதைத் தடுப்பு (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) விதிகள் – 2017-ஐ அறிவித்துள்ளது. கௌரி முலேகி அவர்கள் ரீடிஃப் இணையதளத்துக்குக் கொடுத்துள்ள பேட்டியைப் படித்தால் தெளிவாகப் புரியும். (http://www.rediff.com/news/interview/the-woman-behind-the-new-cattle-sale-law/20170601.htm )\nமற்றபடி எதிர்வினையாளர்கள் மாட்டிறைச்சிக்குத் தடை என்று தேவையில்லாமல் போராட்டங்களில் ஈடுபடுவது வெறும் அரசியல் நாடகமே. பாஜகவிற்கு எதிராகச் செய்யும் வெற்று அரசியல்தான். இவ்விஷயத்தில் கேரள உயர் நீதிமன்ற���்தின் தீர்ப்பும் தெளிவாக இருக்கிறது. அந்தத் தீர்ப்பில் “மத்திய அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கவில்லை. மாடுகள் விற்பனையை ஒழுங்குபடுத்தியிருக்கிறது. அவ்வளவுதான். அறிவிப்பைப் படித்தால் தெளிவாக இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு விதித்த நான்கு வாரத் தடை தேவையற்றது” என்று கூறியுள்ளது. (http://indianexpress.com/article/india/no-ban-on-cow-slaughter-or-beef-says-kerala-high-court-4683222/ )\nமத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய கூடுதல் விதிகளை முறையாகச் செயல்படுத்தினால், அதற்கு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பல நன்மைகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவை என்னவென்று பார்ப்போம்.\n• மாநிலம் விட்டு மாநிலம், மற்றும் இந்தியாவிலிருந்து வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கால்நடைகள் கடத்தப்படுவது வெகுவாகக் குறைக்கப்படும். தமிழகம், ஆந்திரம், ஒடிஷா, மஹாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து கேரளாவுக்குக் கடத்தப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு 21,60,000 என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதே போல மற்ற வட மாநிலங்களிலிருந்து, மேற்கு வங்கத்துக்கும், வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றது. முறையற்ற சட்டத்திற்குப் புறம்பான விலங்குச் சந்தைகளில் நடக்கும் விற்பனையும், போக்குவரத்து விதிகளைச் செயல்படுத்தாததும் தான் இந்த அளவுக்குக் கால்நடைகள் கடத்தப்படுவதற்குக் காரணங்கள். எனவே, மாநிலங்கள் மற்றும் இந்திய எல்லைப்புறங்களைக் கண்டிப்புடன் கண்காணித்துக் குற்றவாளிகளுக்கு முறையாகத் தண்டனையும் அளித்தால், கடத்தலை முழுமையாகவே தடுத்து நிறுத்த முடியும்.\n• கால்நடைகளின் நலன் காக்கப்படும். அவை துன்பத்துக்கும், சித்தரவதைக்கும் உள்ளாக்கப்படுவது பெரிதும் குறையும். கன்றுகளும், கர்ப்பிணிக் கால்நடைகளும், வயதான கால்நடைகளும் காப்பாற்றப்படும்.\n• அழிந்து வரும் நாட்டு மாட்டினங்கள் பாதுகாக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் கூடும். காளை மாடுகள் மற்றும் பெட்டை மாடுகளின் விகிதாச்சாரமும் கூடும். வேகமாக அழிந்துவரும் ஒட்டக இனம் பாதுகாக்கப்பட்டு அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.\n• இறைச்சிக்காகக் கால்நடைகள் (ஒட்டகம் உட்பட) கடத்தப்படுவதும் குறையும். இறைச்சி உண்போர்களுக்குச் சுத்தமான கலப்படமற்ற இறைச்சி கிடைக்கும். மேலும், இறைச்சிக் கூடங்களில் சுகாதாரம் பேணப்படுவது அதிகரிக்கும்.\n• விவசாயத்திற்காகக் கால்நடைகளைப் பயன்படுத்தும் பண்பாடு மீண்டும் தழைக்கும். வேளாண்மை ஏற்றம் பெறும். கால்நடைகளைப் பயன்படுத்தும் ஏழை விவசாயிகள் தங்களுடைய சிறு நிலங்களில் இயற்கை வேளாண்மை முறைகளைச் செயல்படுத்திப் பயன்பெறும் வாய்ப்புகள் கூடும்.\n• மாட்டுச் சாணம், கோமியம், பஞ்சகவ்யம் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து, இயற்கை உரங்கள், இயற்கை எரிவாயு (Bio-Gas) போன்றவற்றின் தயாரிப்புகள் அதிகரித்து, ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்து, மண்ணின் வளம் காக்கப்படும்.\n• விலங்குகள் சந்தைகள் முறைப்படுத்தப்படுவதால், மாட்டுத் தீவனங்களின் தேவைகள் அதிகரிக்கும். இதனால் மாட்டுத்தீவனங்கள் பயிரிடுவதும் அதிகரிக்கும்.\n• விலங்குகள் சந்தைகளும் கால்நடை விற்பனைகளும் முறைப்படுத்தப்படுவதாலும், கால்நடை மருத்துவர்களின் தேவைகள் அதிகரிப்பதாலும், இயற்கை வேளாண்மை முறைகளில் முன்னேற்றம் ஏற்படுவதாலும், வேலைவாய்ப்புகள் பெருகும்.\nமத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் கடந்த வருடங்களில் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளே ஒழுங்ககாக முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதே நமது அனுபவம். ஆகவே மீண்டும் கூடுதலான விதிமுறைகளைக் கொண்டுவருவதால் மட்டும் கால்நடைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது. அறிவிக்கப்பட்டுள்ள விதிகள் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.\nஅரசின் சார்பாக கால்நடைகள் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட வேண்டும். தனியார்கள் நடத்தி வரும் கோசாலைகளுக்குத் தேவையான மானியங்கள், உதவிகளை அரசு வழங்கி உதவ வேண்டும். மாட்டுத் தீவனங்களும் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டும்.\nஅரசின் மானியங்களும் உதவிகளும், மேலும் தனியார் கோசாலைகள் தொடங்குவதற்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும்.\nகாளைகளின் விவசாயப் பயன் குறைந்து போயிருப்பதால்தான் காளைக்கன்றுகள் இறைச்சி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. அதே போலத்தான் பால்வற்றிய வயதான பசுக்களும். இவற்றினால் விவசாயிகள் கஷ்டமும் நஷ்டமும் படும் நிலையை மாற்றுவதற்கான மாற்று நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அரசு கோசாலைகளில் பராமரித்தல், காப்பீடு வழங்குதல் போன்ற சிலவற்றை நடைமுறைப்படுத்தலாம்.\nஇயற்கை வேளாண்மை முறைகளில் (இயற்கை உரம், இயற்கை எரிவாயு, கோமியம், பஞ்சகவ்யம், போன்ற தயாரிப்புகள்) அரசு தனிக்கவனம் செலுத்தி அவற்றின் பயன்களை விவசாயிகளிடம் கொண்டு சென்று, அவற்றைப்பெரிதும் ஊக்குவிக்க வேண்டும்.\nபசுவைத் தெய்வமாகப் போற்றும் கலாச்சாரத்தையும், ஜீவகாருண்யத்தையும் பாரம்பரியமாகக் கொண்ட தர்மம் மிகுந்த இந்த தேசம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கின்றது என்பது ஒரு தேசிய அவமானம். தற்போது எதிர்கட்சிகளும் தேச விரோத சக்திகளும் தாங்கள் ஈடுபடும் மாட்டிறைச்சி அரசியல் மூலம் அந்த அவமானத்துடன் அசிங்கத்தையும் சேர்க்கின்றன. இந்த அசிங்கத்தை அழித்து அவமானத்தையும் துடைக்க வேண்டிய முக்கிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த அவமானம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டுமென்றால். அரசின் இறைச்சிக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். அதற்குத் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கூடுதல் விதிகள் செயல்படுத்தப்படுவதில் வேகம் காட்டப்பட வேண்டும்.\nதற்போது மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை இறைச்சிக் கொள்கை மாற்றத்துக்கு அடிகோலும் என்றும் அதை நோக்கியே மத்திய அரசு செல்லும் என்றும் பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. அதை மத்திய அரசு நிறைவேற்றினால், நாட்டில் மீண்டும் தர்மம் தழைக்கும். நாம் தர்மம் காக்க தர்மம் நம்மைக் காக்கும்\nSeries Navigation திருகுவளையில் உதித்த சூரியன்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.\nபுத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1\nதொடுவானம் 172. புது இல்லம்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nமாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்\nPrevious Topic: திருகுவளையில் உதித்த சூரியன்\nNext Topic: எனக்குப் பிடித்த சிறுகதைகள்\n2 Comments for “மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்”\nஅனுப்பிய நீயும் ஒரு நாள்\nஉன் மகன் அனுப்பி வைக்க\nநான் ஈன்ற கன்றுக்குப் பாலூட்டத்தான்\nமனிதர்கள��� என்னை உருவி உருவி சிதைத்து\nஅவர்கள் பிள்ளைகளுக்குப் பாலூட்ட இறைவன் திறன் கொடுத்திருந்த‌ போதிலும்\nஅதற்கு ஒரு கதை சொல்லி ஏமாற்றினார்\nஅல்லது அவர்கள் கடவுளுக்கு வாகனமாம்.\nயார் கேட்டார்கள் இவர்கள் ஆராதனையை\nஆடுகள்; ஒட்டகங்கள்; கழுதைகள் எருமைகள் – பாலூட்டிகள்.\nதம் பிள்ளைகளுக்குப் பாலூட்டத் தன்னால் முடிந்தபோதிலும்\nதம் குழந்தைகளுக்கூட்ட ஊட்ட எம்மை ஆளாக்கினார்.\nஅவர்கள் குழந்தைகள் குடித்து அமுல் பேபிக்களாகுமாம்.\n என் பால் என் குழைந்தைக்கடா\n ஆம். என் சகோதரிகள் – ஆடுகள் எருமைகள்,\nஏனிந்த பாகுபாடு என்பது மட்டும் எனக்கும் புரியவேயில்லை.\nஎன் பாலூட்டும் வலிமை போனபின்\nவெளியே விட்டால் எவனோ என்னை இழுத்து வெட்டிக்கொன்றுவிடுவானாம்.\nஅவ்வளவு இரக்கமாம் என் மேலே\nஅவர்கள் வலிமையிழந்த பின் முதியோர் இல்லம்\nரஜனி, கமல், அஜித், நயன் தாரா என இனிய பேச்சுக்கள்\nஅரசியல் நையாண்டிகள் மகிழ்ச்சியுடன் பொழுது போக்க\nதுண்டு போட்டு இடத்தைப் பிடிக்கத் துடிக்க ஓடி வரும் கார்கள்\nஅதற்கு பின் புறம் நானிருக்கும் கோசாலைகள்.\nமுதியோர்கள் எப்படித்தான் கையிலாயம் போவார்கள் பின்னே\nநான் கையிலாய நாதரின் வாகனமன்றோ\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/8626", "date_download": "2019-04-20T21:00:15Z", "digest": "sha1:MXEB2MJ2N5GZCVM3DWIRGZVDS365Q2K5", "length": 4124, "nlines": 45, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பேனா? சூர்யா பதில் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பதில் அளித்தார் சூர்யா.சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார். அவ்வப்போது விளம்பர படங்களில் மட்டும் தலைகாட்டுகிறார். இதற்கிடையில் ஜோதிகாவுக்கு படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. ஆனால் ஏற்காமல் விலகினார். சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லை.\nஇந்நிலையில், ‘ஜோதிகா மீண்டும் நடிக்க வருவாரா என்று கேட்டதற்கு சூர்யா பதில் அளித்தார். அவர் கூறியதாவது: பச்சைக்கிளி முத்துச்சரம், மொழி போன்ற படங்களில் ஜோதிக�� பிரமாதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அவர் மீண்டும் நடிக்க வருவதாக இருந்தால் அது சவாலான வேடமாகவும், அர்த்தமுள்ள வேடமாகவும் இருக்க வேண்டும். சில ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறார். அவருக்கு ஏதாவது பிடித்தால் நிச்சயம் நடிப்பார். என் படத்தில்தான் அவர் நடிக்க வேண்டும் என்ற எந்த குறிப்பிட்ட எண்ணமும் எனக்கு இல்லை என்றார்\nPrevious இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் – யுவன் விளக்கம்\nNext 1970க்கு போகிறார் வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/group-2-exam-free-coaching-announced/", "date_download": "2019-04-20T20:39:10Z", "digest": "sha1:UJLPIMSJ47ROV3PFSSRETXDLEFJGRHXK", "length": 17715, "nlines": 156, "source_domain": "nadappu.com", "title": "குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு ஞாயிறு முதல் தொடக்கம்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு ஞாயிறு முதல் தொடக்கம்…\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலம் நடக்க உள்ளது.\nடிஎன்பிஎஸ்சி எனப்படும் அர���ு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள், இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் ஒரு வாய்ப்பான தேர்வாகும். குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\nதற்போது குருப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறையில் உள்ள 1199 காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடக்கவுள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி கடந்த 10-ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் நவ. 11-ம் தேதி நடைபெற உள்ளது.\nஇத்தேர்வில் கலந்துகொள்ள பயிற்சி அவசியம். தேர்வுக்கான கேள்விகள், எப்படி எழுத வேண்டும், என்னென்ன வகை கேள்விகள் வரும் என்பது குறித்த பலவகைகளில் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். இத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு இலவசமாகப் பயிற்சி வகுப்பை அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.\nஎஸ்சி, எஸ் டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களால் இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nகடந்த 7 ஆண்டுகளாக இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகுப்பில் பயின்ற 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சிபெற்று பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.\nசென்னையில் இப்பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்டு 19 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் நடந்து முதன்மைத் தேர்வுக்கு முன் வாரம் நவ. 4-ம் தேதி வரை நடைபெறும்.\nபயிற்சி வகுப்புகள் பாரிமுனையில் உள்ள எண். 7, கச்சாலீஸ்வரர் கோயில் அக்ராஹரம், அரண்மனைக்காரன் தெருவில் நடக்கிறது. இது தவிர தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களிலும் குரூப்-2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.\nஅனைத்து இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவலை அறிந்துகொள்ளவும் பயிற்சி பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:\nசென்னை : வாசுதேவன். – 9444641712 . கோயம்புத்தூர் : கணேஷ் – 9442060775. கறம்பக்குடி & புதுக்கோட்டை : சுகுமார் – 8098701286, கும்பகோணம் : சுரேந்தர் – 7339306094.\nஇலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர் மேற்கண்ட எண்களைத் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.\nதேர்வு குறித்தும், தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் விவரம் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்\nஇலவசப் பயிற்சி குரூப் 2 தேர்வு\nPrevious Postமுல்லைப்பெரியாறு அணை 142 அடியை தொட்டது.. Next Postவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : பாஜக நிகழ்ச்சிகள் ரத்து...\nTNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/minister-jayakumar-threaten-answer-to-rajinikanth/33440/", "date_download": "2019-04-20T20:17:59Z", "digest": "sha1:CL2ZA63PGXXYQRUUV5OSSKSNAIKD2WNQ", "length": 7973, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா?: அமைச்சர் பகிரங்க மிரட்டல்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா: அமைச்சர் பகிரங்க மிரட்டல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா: அமைச்சர் பகிரங்க மிரட்டல்\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவை ரஜினி விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதி திரைத்துறையினர் சார்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என்றார்.\nமேலும் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளாததை விமர்சித்த ரஜினிகாந்த், நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா என கேட்டார் இது அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இதுபோன்று அரசியல் பேசுவது நல்லதல்ல. அரசியல் வரலாறே தெரியாமல் வா��் புளித்தது, மாங்காய் புளித்தது என்று பேசியது ரஜினியின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.\nஇதுபோல் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இருந்ததா. அப்போது ஓடி ஒளிந்து கொண்டார் ரஜினி. அவர்கள் முன்னால் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என பகிரங்கமாக மிரட்டினார் அமைச்சர் ஜெயகுமார்.\nஅஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/7934", "date_download": "2019-04-20T20:15:04Z", "digest": "sha1:FZHX2FVI25EHQIJC4E3LER4ZXUOEF2EZ", "length": 5907, "nlines": 50, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.\nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் முன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.\nஐ.நா விசாரணைக்குழு நியூயோர்க், ஜெனிவா, பேங்கொக் ஆகிய நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளது.\nஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் நியூயோர்க்கில் விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதுடன் அதற்கான சத்திய கடிதம் ஒன்றும் அவர் வழங���கியுள்ளார்.\nஅத்துடன் வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆரம்பம் முதல் இறுதி வரை செய்திகளை சேகரித்து வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ஜெனிவாவில் சாட்சியமளிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.\nஐ.நா விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது, சாட்சியமளித்தவர்கள் யார் என்பது 2034 ஆம் ஆண்டே இலங்கை அறிந்து கொள்ள முடியும்.\nஇதற்கு முன்னர், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு சாட்சியங்களை பதிவு செய்த போது 4 ஆயிரம் சாட்சிய ஆவணங்களும் 2 ஆயிரத்து 300 பேரும் சாட்சியமளித்திருந்தனர்.\nதருமஸ்மன் குழு முன் சாட்சியமளித்தவர்கள் பற்றிய தகவல்களை 2031 ஆம் ஆண்டே இலங்கை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious கவர்ச்சியால் கலங்கடிக்கும் சர்வின் சாவ்லா\nNext தமிழீழத்துக்கான நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக மக்கள் அவை- முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:56:57Z", "digest": "sha1:CDA2AVKHHYJ7L7QE3F7PL2YJRQX6T3FE", "length": 13348, "nlines": 253, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "புரட்டாசி மாவீரர்கள் – Eelamaravar", "raw_content": "\nவீரவணக்கம்: புரட்டாசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nபுரட்டாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nகடற்கரும்பு​லி மேஜர் குமரவேல் ,வீரவேங்கை தணிகைமதி வீரவணக்க நாள்\nரிவிகரண படைநடவடிக்​கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் இரும்பொறை, லெப்.கேணல் சாந்தன் வீரவணக்கம்\nகடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் வீரவணக்கம்\n07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிக்கொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள்\n08-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிக்கொண்ட 4 மாவீர்களின் வீரவணக்க நாள்\nவவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்\n09-09-வீரச்சாவினை தழுவிக்கொண்ட மாவீர்களின் வீரவணக்க நாள்\nஜெயசிக்குறுவிற்கு எதிரான சமரில் காவியமான 26 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகரும்புலி கப்டன் அருள்ஜோதி ,தமிழ்க்கும​ரன் உட்பட்ட வேங்கைகளின் வீரவணக்க நாள்\n11-09- அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் சிவகாமி உட்பட்ட 9 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் செந்தமிழ்ச்செல்வன் உட்பட்ட 28 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் இளம்புலி ,கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் – கப்டன் பொறையரசு ஆகியோரின் வீரவணக்க நாள்\nபருத்தித்துறையில் காவியமான கடற்கரும்புலிகள் – லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் வீரவணக்க நாள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் வீரவணக்க நாள்\nமின்னல் முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசாவகச்சேரியில் காவியமான 55 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசாகரவர்த்தன போர்க்கலம் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்கம்\nகடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, கீர்த்தி, கப்டன் செவ்வானம், சிவா ஆகியோரின் வீரவணக்க நாள்\nமட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்.பரமதேவாவின்[ ராஜா] வீரவணக்க நாள்\n22.09 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் சந்திரன், லெப்.கேணல் குயில் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி கப்டன் புலிமகள் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதீர்ந்து போகாத் தீ விஜயராஜு\nலெப்.கேணல் பிறையாளன், செவ்வேள்,சீராளன்,புயலினி வீரவணக்கம்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்\nதியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் வீரவணக்கம்\nவான்படை தளபதி கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்\nஓயாத அலைகள் – 2 நடவடிக்கையி​ல் காவியமான மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்\nஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் 2ம் நாள் சமரில் காவியமான மாவீரர்களின் வீரவணக்கநாள்\nலெப்.கேணல் நரேஸ் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்\nலெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/indepentence-kamal/", "date_download": "2019-04-20T20:42:46Z", "digest": "sha1:VF67ZVRSQESTKSZQ5P3DXYYOQF4NACVT", "length": 13597, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது : கமல்ஹாசன் பேட்டி...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nநாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது : கமல்ஹாசன் பேட்டி…\nநாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் சீதக்காதி படத்திற்கு தடை கோரிய வழக்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், படத்தை பார்த்து விட்டு தான் கருத்து கூற முடியும் என்றார்.\nபொன்.மாணிக்கவேல் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நேர்மையான அதிகாரிகள்மீது அரசியல் அழுத்தம் இருக்கும், அதனை புறந்தள்ளிவிட்டு அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என்றார்.\nPrevious Postடிஜிபி ராஜேந்திரனுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை Next Postபெரம்பலூர் அருகே அதிமுக பிரமுகர் நடத்தி வந்த போலி மது ஆலை..\nநான் பேசுவது புரியவில்லை என்றவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது: கமல்ஹாசன் பேச்சு\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆய���தபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-20T21:04:11Z", "digest": "sha1:GQSB3HCV4B7U7MHGWC334I5T4C4P6Q4L", "length": 17068, "nlines": 166, "source_domain": "nadappu.com", "title": "ஈரான் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரு���் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nTag: ஈரான், ஈரான் புரட்சியின் 40வது ஆண்டு விழா\nஈரான் புரட்சியின் 40வது ஆண்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஊர்வலம்..\nஈரான் புரட்சியின் 40-வது ஆண்டு விழாவை ஒட்டி தெஹ்ரானில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலம் நடத்தினர். 1979-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11-ஆம் தேதி, ஈரான் ராணுவம் நடுநிலைத்தன்மையை...\nமரணத்தையும், பேரழிவையும் விதைக்கும் ஈரான் தலைவர்கள்: ஐநா பொதுச்சபையில் ட்ரம்ப் ஆவேசம்\nகுழப்பத்தையும், மரணத்தையும், பேரழிவையும் ஈரான் தலைவர்கள் விதைத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாவின் 73...\nசதத்தை நோக்கி பெட்ரோல் விலை விர்…: எங்கள் கையில் ஒன்றுமில்லை என்கிறது மத்திய அரசு\nபெட்ரோல் விலை விரைவில் சதம் போடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் செய்ய ஒன்றும் இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு. பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத புதிய...\nஇந்தியாவுக்கும் தடா தான்: அமெரிக்கா திடுக்\nஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. டெல்லியில்...\nவரலாற்றில் இல்லாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை\nஅமெரிக்காவை மிரட்டினால் வரலாற்றில் இதுவரை அனுபவிக்காத துன்பத்தை ஈரான் அனுபவிக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர்...\nதுபாயில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன்..\nதுபாயில் நடைபெற்ற கபடிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. துபாயில் மாஸ்டர்��் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி...\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் விபத்து : 70 பேர் உயிரிழப்பு..\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யாசுஜ் நோக்கி சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 100 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என...\nஆரம்ப பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க ஈரான் தடை..\nஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம்: இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு..\nஈரான் அரசுக்கு எதிராக ஆறாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரே இரவில் ஒன்பது பேர் இறந்துள்ளனர், என்று ஈரான் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அம���ச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/10/blog-post_95.html", "date_download": "2019-04-20T20:50:37Z", "digest": "sha1:6XCAB6Z2NDO7GTOCOKVVSU2SHV3HX62C", "length": 27101, "nlines": 365, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுதி", "raw_content": "\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுதி\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 AM புலி, வரி, வரி ஏய்ப்பு, வரிப்பணம் வசூல், வருமான வரி சோதனை 1 comment\nவருமான வரித் துறையின் சோதனையை அடுத்து, வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டை நடிகர் விஜய் மறுத்துள்ளார்.\nஆனால், அவர் வரி ஏய்ப்பு செய்தது உண்மை என்றும், விரைவில் அது பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வாரம் நடிகர் விஜய் உள்ளிட்ட புலி படத்தில் தொடர்புடையவர்கள் வீடுகளிலும், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது.\nஇதைத் தொடர்ந்து, விஜய் கடந்த 5 வருடங்களாக வரி ஏய்ப்பு செய்ததது தெரிய வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்தல் குற்றச்சாட்டை நடிகர் விஜய் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nதான் தொடர்ந்து தனது சொத்து, வருமானம் பற்றிய விவரங்களை முறையாக செலுத்தி வருவதாகவும் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியானதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். | செய்திக்கு - வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம் |\nதற்போது இது குறித்து சோதனை நடத்திய மூத்த வருமான வரித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, \"அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார். அது விரைவில் வசூலிக்கப்பட்டும். இது குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்\" என்றார்.\nஇந்தச் சோதனைகளில் ரூ.25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும், சோதனைகளைத் தொடர்ந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள ரொக்கமும், தங்கமும் தனித்தனியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தது கவனிக்கத்தது.\nமுதல்ல விஜய் வரி கட்டல என்பதை தெரிவிப்பதை விட்டு நடவடிக்கை மூலமாக வரி இழப்பு இருந்தால் வசூல் செயுங்கள் அடுத்து விவரம் வெளியட வேண்டுமெனில் ஐந்து வருடங்களாக வரி இழப்பு செய்பவர்கள் நிறைய பேர் இருப்பாங்க அந்த லிஸ்ட் ல நடிகர் விஜய் என்று போட்டால் போதும் (போட்டோ இல்லாமல்) மற்றபடி எது செய்தாலும் விளம்பரமே புலி வெளி வந்த அன்று இறந்த இரண்டு நபர்களுக்கு வீடு வரை வந்து பணம் கொடுதவரச்சே (அதுவும் விளம்பரமே) (நிச்சயமாக ரசிகர்கள் மன்னிக்கவும் ஆனால் யோசிக்கவும்)\nதொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வரிகாட்டாமல் நாட்டையும் அரசாங்கத்தை யும் எய்ததும் ஏமாற்றியும் வந்திருக்கும் இந்த நடிகரைப்பற்றி என்ன நினை ப்பது. இந்த அழகிலே இவரெல்லாம் முதலமைச்சராக வர நீண்ட கனவில் வாழ்கிறார்கள். நடிப்பின் மூலம் கிடைத்த சில கோடிகளிலேயே வரிகட்டா மல் ஏமாற்ரியும் ஏய்த்தும் வாழ்கிரார்கலென்றால்; அரசியலுக்கு (ஒருகால்) வந்துவிட்டால் எத்தனை கோடான கோடிகளை ஊழலின் மூலம் சேர்த் து மக்களை வஞ்சிபார்களோ எத்தனை கோடான கோடிகளை ஊழலின் மூலம் சேர்த் து மக்களை வஞ்சிபார்களோ யாரறிவார் இவர்களெல்லாம் சினிமாவில் வரும் கதாபாத்திரத்தின்படி யோக்கியமான நேர்மையான கதாநாயகன். ஆனால் நிஜ வாழ்விலோ ஊரைஏமாற்றி தன் சொத்தை பெருக்கிக் கொள் ளும் வில்லாதி வில்லன். இவர்களின் சுய உருவத்தை உணர்ந்துக் கொள்ளாத விசிறிகளோ இவர்கள் சினிமாவில் நடிக்கும் கதா பாத்திரத்தை நம்பி ஏமாந்து இவர்களை \"தலைவா என்றும், நீ தான் தமிழ் நாட்டிற்கு முதல் மந்திரியாக வரவேண்டுமென்றும் பாராட்டியும் புகழ்ந்தும் வானுயர தூக்கி வைத்து பெருமைப்படுத்துகிறார்கள். அதனால் இவர்களும் \"அரசியலுக்கு வர நான் பயப்படவில்லை.ஆனால் காலம் கனியும் போது நிச்சய��் அரசியலில் குதிப்போம் என்று பேசி வருகிறார்கள்.\nஎதுக்கும் ஒரு தடவை joseph vijay மீண்டும் திருநள்ளார் போய் வருவது நல்லது ......அது மட்டும் இல்லாமல் நவ கிரகங்களை வணங்கி வருவது நல்லது\nஇன்னுமா இவர இந்த ஊரு நம்பிகிட்டு இருக்கு ஆனா நம்ம ஊரு அரசியல்வாதிகளையே தூக்கி சாபிட்டு விடுவார் இவர்.\nநடிகர்கள் பேசும் வசனத்தை நம்பும் தமிழ் சமூதாயமே உனக்கு விடியல் இல்லையா\nஆவணத்தை விரைவில் வெளியுடுங்கள். எங்களுக்கு உங்கள் பேட்டி, விஜய் பேட்டி, தேவையில்லை. ஆதாரம் தான் தேவை\nசினிமா துறையிள் வரி ஏய்ப்பு செய்யாத ஒரே நடிகர் கமல்.\nஎன்னாச்சு இளைய தளபதிக்கு, ஆளுங்கட்சி கூட சண்டையா ப ஜ க கூட பிரச்சனையா ப ஜ க கூட பிரச்சனையா ரெண்டு பேர் கூடவும் ஒத்து போகாவிட்டால் இப்படித்தான் ஆகும், புரிசிக்கோங்க தலைவா...\nஒரு வேலை இது அரசியல் சதுரங்க விளையாட்டாக இருந்தால் அதற்க்கு காரணமும் இவரே இவர் அரசியல் ஆசையே ...\nவரி ஏய்ப்பு செய்த பணம் அடுத்தவங்கலோடது... ஒழுங்கா கட்டிடுங்க... சினிமால மட்டும் கருத்தா வசனம் பேசுறிங்க...\n காத்துலே உழல் பண்ணற நாடு யா இது.....\nவரி ஏய்ப்பு செய்யாத சினிமா துறையினர் இருந்தால் அதிசயமே\nஎல்லாத்தையும் தானம் செய்து விட்டார். அதான் வரிகட்ட முடியவில்லை. எப்போதோ அரசியல்வாதியாக மாற பயிற்சி எடுத்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். நாம்தான் ஒட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கி விடுவோமே.\nஎன்னக்கி வருமான வரிய ஏய்க்க தொடங்கிட்டாரோ அப்பவே முதல்வரா வர விஜை முழு தகுதி பெற்றுட்டாரு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nதிரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்\nபுரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்\nமனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்\nகுபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்\nதூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அ...\nசினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிரா...\nதீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா அஜித�� படம் ஹிட் ...\nசினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்\nமனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு\nவிஷால், கார்த்தியை விமர்சித்தது ஏன்\nவேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா\nசுயஇன்பம்/மாபெரும் குற்றம் அல்ல-சித்த மருத்துவர் ...\n1 சிம்பு 2 பிரபுதேவா 3 விக்னேஷ் சிவன் \nமரபு மருத்துவம்: வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் ஒரு ப...\nபதின் பருவம் புதிர் பருவமா 6 - புதுப்புது சந்தேகங...\n'நானும் ரவுடிதான்' - இயக்குநர்விக்னேஷ் சிவன் VSநயன...\n/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்\nஉங்க சாம்பார்ல பருப்பு இருக்கா\nமுதுகில் குத்தியது காதலியா இருந்தா\nமேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழ...\nவிக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளேvsவிஜய் சேதுபதியின் ந...\nமரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி\nப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரி...\nஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து ...\nபென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமா...\n‘அலுங்குறேன் குலுங்குறேன்/புகழ்/ பாடலாசிரியர் மணிஅ...\nமேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்\nபதின் பருவம் புதிர் பருவமா 5 - கிளிக்கு றெக்கை மு...\nபரிசோதனை ரகசியங்கள் - 3: ரத்தக் கொழுப்புப் பரிசோதன...\nநெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்\nமந்த்ரா 2 (2015)-சினிமா விமர்சனம்\nமய்யம் (2015)- சினிமா விமர்சனம்\nஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வ...\nபுலியை ஓட்டுனா போலீஸ்ல புகார்\nபதின் பருவம் புதிர் பருவமா- 2: என் வழி தனி வழி-டா...\nபதின் பருவம் புதிர் பருவமா- என்னப்பா, இப்படிப் பண...\nஎந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் பட...\nஎன்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை\nபார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரைகள்\nகுற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n30பேரால்சிவகங்கை சிறுமி பாலியல் விவகாரம் விஸ்வரூபம...\nகமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்த விளம்பரப் பட...\nஅட்லீ யும் அஜித் ரசிகரா \nபாலியல் தொந்தரவுகள்-பதின் பருவம் புதிர் பருவமா\nஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'-VS- இந்திர சிம...\nபதின் பருவம் புதிர் பருவமா 3 - பெற்றோர் சிறந்த மு...\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n‘The Shallow Grave’ -தனியார் துப்பறியும் நிறுவனம்-...\nசினிமா ரசனை 19 - கைவசமாகும் உயர்ந்த நடிப்பு முறை\n1,பூட்டு போட்ட ம்யூட் புஷ்பா VS.2 பூட்டு போடாத க்ய...\nதடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு\nஎம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம்...\n‘மர்மயோகி' கதை - இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா நே...\n'ஸ்பெக்டர் '-ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட த...\n'தி வாக்' - ஹாலிவுட் சினிமா பார்வை:-சிலிர்ப்பூட்டு...\nமனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி\nகோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போ...\nசார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே...\n‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங...\n'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்\n'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கி...\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுத...\n: த மார்ஷியன் --கலக்கல் ஹாலிவுட்- செவ்வாய் கிரகத்த...\nகுற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் ...\nஇனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேச...\nமனுசங்க.. 21: ‘பொக்குவாய்க்கு பொரி மாவு’-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/mitchamellam-utcham-thodu/2019/apr/09/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D---12-3130085.html", "date_download": "2019-04-20T20:57:55Z", "digest": "sha1:II3CX5RZNGUCR53D2WXLZQGLVEB6MRK5", "length": 32317, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "அத்தியாயம் - 12- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு ஜங்ஷன் மிச்சமெல்லாம் உச்சம் தொடு\nBy விஞ்ஞானி வெ. பொன்ராஜ் | Published on : 09th April 2019 01:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகி.மு. 350 ஆ‌ண்டுகளுக்கு முன்பு ஒரு ம‌ன்ன‌‌ன் தன‌து மகனுக்குப் போர்ப் பயிற்சி கொடுத்தார். தாய் அவனுக்கு அ‌ன்போடு, தோல்வியையும் ஏமாற்ற‌‌த்தையும் தாங்கும் வ‌ல்லமையையும், அவன் ம‌ன்ன‌னாகி இ‌ந்த உலகை வென்றெடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற‌ ல‌ட்சிய விதையையு‌ம் விதைத்தா‌ள். ம‌ன்ன‌னே‌ எ‌ன்றாலு‌ம், அரசு, அதிகார‌ம், செ‌ல்வ‌ம் எதுவு‌ம் வரு‌ங்கால வாரிசை சோம்பேறியாக்கக் கூடாது எ‌ன்று கருதிய ம‌ன்ன‌‌ன், க‌ல்வி, ஞான‌‌ம், வீர‌ம், விúவக‌ம், அ‌ன்பு, ப‌ண்புகளைக் க‌ற்று, சி‌ந்தை தெளி‌ந்து அறிவா‌ர்‌ந்த க‌ல்விமானாகத் தன‌து மக‌ன் வ‌ந்��ால்தான், அவனால் நா‌ட்டைக் கா‌க்க முடியு‌ம் எ‌ன்று நிûன‌‌த்தா‌ர்.\nகுருவிட‌ம் மகனை‌ அனு‌ப்பினார் ம‌ன்ன‌‌ன். ‘‘எ‌ன்னிட‌ம் மாணவனாகு‌ம் தகுதி உன‌‌க்கு இரு‌க்கிற‌தா’’ எ‌ன்று குரு கே‌ட்டா‌ர். ‘‘என‌‌க்கு ஆசிரியராகு‌ம் தகுதி உ‌ங்களு‌க்கு உ‌ள்ளது எ‌ன்றால் உ‌ங்களு‌க்கு மாணவனாகு‌ம் தகுதி என‌‌க்கு‌ம் உ‌ள்ளது’’ எ‌ன்று சளைக்காம‌ல் பதி‌ல் கூறினான். தாய் த‌ந்தையி‌ன் வள‌ர்‌ப்பு அ‌ந்த மாணவனை‌ தைரியமாக, த‌ன்ன‌‌ம்பி‌க்கையுட‌ன் பேச வை‌த்தது. உலகாளு‌ம் க‌ர்வமு‌ம், த‌ன்ன‌‌ம்பிக்கையு‌ம் இவனு‌க்கு குருகுல‌த்துக்கு வரு‌ம் மு‌ன்பே இரு‌க்கிற‌து எ‌ன்று உண‌ர்‌ந்தா‌ர் ஆசிரிய‌ர். பி‌ன்புதா‌ன் அறிவா‌ர்‌ந்த க‌ல்வியையு‌ம், ஞான‌‌த்தையு‌ம், சாண‌க்கிய‌த்தன‌‌த்தையு‌ம், விவேக‌த்தையு‌ம் க‌ற்று‌க்கொடு‌த்தா‌ர் அ‌ந்த ஆசிரிய‌ர்.\nஅ‌ந்த ம‌ன்ன‌னு‌க்கு, அட‌ங்காத கறுப்புக் குதிரை பரிசளி‌க்க‌ப்படுகிற‌து. ஒரு சாதாரண குதிரையை விடவு‌ம் மிக உயரமாக, 13 மட‌ங்கு அதிக விலையு‌ள்ள, யாரு‌க்கு‌ம் அட‌ங்காத கோப‌த்தோடு, யாரைப் பா‌ர்‌த்தாலு‌ம் உறுமிக்கொண்டிரு‌க்கு‌ம் அ‌ந்தக் குதிரை, திடலி‌ல் திமிறி‌க்கொண்டும், குதி‌த்து‌க்கொ‌ண்டு‌ம் இரு‌ந்தது. அ‌ந்த ம‌ன்ன‌‌ன், ‘‘இ‌ந்தக் குதிரை வே‌ண்டா‌ம், திரு‌ம்ப கொ‌ண்டு செ‌ல்லு‌ங்க‌ள்’’ எ‌ன்றார். தன‌து தாயோடு இ‌ந்தச் ச‌ம்பவ‌த்தை கூ‌ர்‌ந்து பா‌ர்‌த்துக்கொ‌ண்டிரு‌ந்தா‌ன் அ‌ந்த ம‌ன்ன‌னி‌ன் மக‌ன். ‘‘நா‌ன் இ‌ந்தக் குதிரையை அட‌க்குகிறேன்’’ எ‌ன்று திடீரென்று எழு‌ந்தா‌ன். ‘‘கைதேர்‌ந்த வீர‌ர்களாலேயே அட‌க்க முடியவி‌ல்லை. நீ சிறுவ‌ன், உ‌ன்னால் முடியாது, வே‌ண்டா‌ம்’’ எ‌ன்று தடு‌த்தா‌ர் ம‌ன்ன‌‌ர். ஆனால் அவ‌ன் கே‌ட்கவி‌ல்லை. களத்தில் இற‌‌ங்கி, குதிரையிட‌ம் செ‌ன்றான். கடிவாள‌த்தைப் பிடி‌த்தா‌ன். சூரியனி‌ன் திசையை நோ‌க்கித் திரு‌ப்பினான். குதிரை அவ‌ன் இழு‌த்த இழு‌ப்புக்கு அடிபணி‌ந்து செ‌ன்ற‌து. ஏனென்றால், குதிரை த‌ன் நிழலைப் பா‌ர்‌த்துத்தா‌ன் மிர‌ள்கிற‌து எ‌ன்பதை உ‌ற்று நோ‌க்கி உண‌ர்‌ந்தா‌ன். வீர‌த்தா‌ல் வெ‌ல்வதை விவேக‌த்தா‌ல் வெ‌ன்றான். அ‌ந்தக் குதிரைதா‌ன், அவ‌ன் உலகை வெ‌ல்ல அவன் கூடவே இரு‌ந்த ஃபுசிபேல‌ஸ். உலகை வெ‌ன்ற‌ அந்த இளவரசனி‌ன் பெய‌ர் மாவீர‌ன் அலெக்ஸாண்ட‌ர். அவ���ன் த‌ந்தை கிரேக்க ம‌ன்ன‌‌ன் 2-ஆ‌ம் பிலி‌ப். தா‌ய் ஒலி‌ம்பியா‌ஸ். ஆசிரிய‌ர்தா‌ன் கிரேக்க த‌த்துவ மேதை அரி‌ஸ்டா‌ட்டி‌ல்.\n‘‘ஒரு மாணவ‌ன் வாழ்‌க்கையி‌ல் வெ‌ற்றிபெற‌ வே‌ண்டு‌ம் எ‌ன்றால், அது மூ‌ன்று பேரா‌ல்தா‌ன் முடியு‌ம். அவ‌ர்க‌ள்தா‌ன் ஆ‌ன்மிக ந‌ம்பி‌க்கை கொ‌ண்ட ந‌ல்ல தா‌ய், ந‌ல்ல த‌ந்தை ம‌ற்று‌ம் மு‌ன்னுதாரணமாக வாழு‌ம் ஆர‌ம்பப் ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ள்’’ எ‌ன்றார் டா‌க்ட‌ர் ஆ.ப.ஜெ‌. அ‌ப்து‌ல் கலா‌ம்.\nஇ‌ன்றைய‌ சூழலி‌ல் மாணவ‌ர்க‌ள் எ‌ப்படி வள‌ர்‌க்க‌ப்படுகிறார்க‌ள் ஒரு சிறு ஏமா‌ற்ற‌‌த்தை, தோ‌ல்வியை அவர்களால் தா‌ங்க முடியவி‌ல்லை. தே‌ர்வி‌ல் குறைந்த மதிப்பெண் எடு‌த்தா‌ல், ந‌ல்ல க‌ல்லூரியி‌ல் இட‌ம் கிடைக்கவி‌ல்லை எ‌ன்றால், ந‌ன்றாக‌ப் படி‌த்து‌ம் டா‌க்ட‌ர் ஆக முடியாத சூழ‌ல் ஏ‌ற்ப‌ட்டா‌ல், சிறுவயதி‌ல் வர‌க் கூடாத காத‌ல் வ‌ந்து அதி‌ல் தோ‌ல்வி ஏ‌ற்ப‌ட்டா‌ல் த‌ற்கொலை செ‌ய்துகொள்கிறார்கள். காதலை ஏ‌ற்க மறு‌த்த பெ‌ண்ணைக் கொலை செ‌ய்த‌ல், திராவக‌ம் வீசுத‌ல், தீ வைத்து‌த் கொளு‌த்துத‌ல், மாணவ‌ர்களு‌ம், மாணவிகளு‌ம் போதை, குடி, சிகரெட்டுக்கு அடிமையாகு‌ம் பல ச‌ம்பவ‌ங்க‌ள் பல இட‌ங்களி‌ல் நட‌க்கி‌ன்ற‌ன‌. மன‌‌ப்பாட‌ம் செ‌ய்து மதி‌ப்பெண் எடு‌த்து மே‌ல் படி‌ப்பு புரியாம‌ல் தோ‌ல்வி ஏ‌ற்ப‌ட்டு த‌ற்கொலை செ‌ய்துகொ‌ள்கிற‌ ச‌ம்பவ‌ங்க‌ள் ஐ.ஐ.டி.-யி‌ல்தா‌ன் அதிகமாக நட‌க்கி‌ன்ற‌ன‌. ஆசிரிய‌ர் க‌ண்டி‌த்தா‌ல் த‌ற்கொலை. இ‌ப்படி பல ச‌ம்பவ‌ங்க‌ள் ஏ‌ன் நட‌க்கி‌ன்ற‌ன‌\nஎன‌து 6 வயதி‌ல் பெரிய மிதிவ‌ண்டியி‌ன் இடையே காலை வி‌ட்டு ஓட்டி பலமுறை‌ கீழே விழு‌ந்து மு‌ட்டியி‌ல் காய‌ம் ப‌ட்ட நா‌ள்க‌ள் ஏராள‌ம். காய‌த்துக்கு எ‌ண்ணெய் போ‌ட்டா‌ர் அ‌ம்மா. ‘‘ஒண்ணு‌ம் செ‌ய்யாது; மீ‌ண்டு‌ம் ஓட்டு’’ எ‌ன்று ஊ‌க்க‌ம் கொடு‌த்தா‌ர் அ‌ப்பா. வலியோடு ஓட்டிப் பழகினேன். பெரிய சை‌க்கிளை எ‌ப்படி ஓட்ட வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்தக் காய‌ங்க‌ள்தா‌ம் என‌‌க்குக் க‌ற்று‌க்கொடு‌த்தன‌. இ‌ன்றைக்கு சி‌ன்ன‌ மிதிவ‌ண்டியி‌ல்கூட கீழே விழ‌க் கூடாது எ‌ன்று இரு ப‌க்கமு‌ம் தா‌ங்கு‌ம் ச‌க்கர‌ம் வ‌ந்துவி‌ட்டது. காய‌ம் இ‌ல்லாம‌ல் த‌ன் குழ‌ந்தை சை‌க்கி‌ள் ஓட்ட வே‌ண்டு‌ம் எ‌ன்ற‌ எ‌ண்ண‌ம் எ‌ன்றைக்கு‌ப் பெ‌ற்றோர்களு‌க்கு வ‌ந்ததோ காய‌த்தி‌���் வலி தெரியாத இளைஞ‌ர்க‌ள் இ‌ன்றைக்கு பை‌க்கை அதிவேகமாக ஓட்டி, உயிரை இழ‌க்கு‌ம் அவல நிலை ஏ‌ற்படுகிற‌து.\nகுழ‌ந்தை செ‌ல்பேசி கே‌ட்டு அழுகிற‌தா, உடனே‌ கொடு‌த்து ந‌ம்மை தொ‌ல்லைப்படு‌த்தாம‌ல் இரு‌ந்தா‌ல் சரி எ‌ன்று நினைக்கு‌ம் பெ‌ற்றோர்தா‌ன் கு‌ற்ற‌வாளி. செ‌ல்பேசியைக் கொடு‌க்கலா‌ம்; ஆனால் அது குறி‌ப்பி‌ட்ட நேர‌ம் ம‌ட்டு‌ம்தா‌ன் கிடைக்கு‌ம் எ‌ன்பதை உண‌ர்‌த்த‌த் தவறினால், நீ‌ங்க‌ள் அதை பிடு‌ங்கு‌ம்போது குழ‌ந்தைக்கு ஏமா‌ற்ற‌‌ம்தா‌ன் மி‌ஞ்சு‌ம். அழுகை வரு‌ம். கோப‌ம் வரு‌ம். உடனே‌ த‌ன் குழ‌ந்தையை ஏமா‌ற்ற‌‌க் கூடாது எ‌ன்று நினைத்து, ‘‘சரி வெச்சு‌க்கோ’’ செ‌ல்போனை‌ குழ‌ந்தையிட‌ம் திரு‌ப்பி‌க் கொடு‌த்து, அத‌ற்கு ஏமா‌ற்ற‌‌த்தைப் பழகிக் கொடு‌க்க பெ‌ற்றோர்களாகிய நா‌ம் தவறுகிறோம். நா‌ம் ந‌ம் குழ‌ந்தை ஏமாற‌‌க் கூடாது எ‌ன்று நினைக்க, நினைக்க அ‌ந்த ஏமா‌ற்ற‌‌த்தைத் தா‌ங்கி மீ‌ண்டு‌ம் எழு‌ம் அனுபவ‌த்தை அத‌ற்கு தர‌த் தவறுகிறோம். சி‌ன்ன‌ ஏமா‌ற்ற‌‌த்தைத் தா‌ங்கி‌க்கொ‌ள்ளு‌ம் அனுபவ‌த்தை நா‌ம் குழ‌ந்தைகளு‌க்கு சிறுவயதி‌ல் க‌ற்று‌க்கொடு‌க்கத் தவறினால், பெரிய ஏமா‌ற்ற‌‌த்தை ந‌ம் குழ‌ந்தைகளா‌ல் தா‌ங்கமுடியாத நிலை அவ‌ர்க‌ள் பெரியவ‌ர்களான‌து‌ம் ஏ‌ற்படு‌ம்.\nஉணவக‌த்தி‌ல் எ‌த்தனை‌ பே‌ர் ந‌ம் குழ‌ந்தையிட‌ம் பண‌த்தைக் கொடு‌த்து, ‘‘இ‌வ்வளவுதா‌ன் பண‌ம் இரு‌க்கிற‌து. இத‌ற்கு‌ள் மெனுவை பா‌ர்‌த்து அனைவரு‌க்கு‌ம் தேவையான‌ உணவை நீயே வா‌ங்கு’’ எ‌ன்று கொடு‌க்கிறோம். எ‌ண்ணி‌ப் பாரு‌ங்க‌ள். அ‌ப்படி‌க் கொடு‌த்தா‌ல், க‌ஷ்ட‌ப்ப‌ட்டு சே‌ர்‌த்த அ‌ந்தப் பண‌த்தி‌ன் அருமை அ‌ந்தக் குழ‌ந்தைக்கு எப்படி தெரியு‌ம். ‘‘நா‌ன் க‌ஷ்ட‌ப்ப‌ட்டாலு‌ம் எ‌ன் குழ‌ந்தை விரு‌ம்பியது எதை வே‌ண்டுமென்றாலு‌ம் வா‌ங்கிக் கொடு‌ப்போம்’’ எ‌ன்று நினைக்கு‌ம் பெ‌ற்றோர்களா‌ல்தா‌ன் குழ‌ந்தைக்குப் பண‌த்தி‌ன் அருமை தெரியாம‌ல் போகிற‌து. பி‌ன் வ‌ட்டி‌க்கு கட‌ன் வா‌ங்கி அ‌ல்ல‌ல்படு‌ம்போது, அதைத் தா‌ண்டி உழைத்து மு‌ன்னேற‌ முடியு‌ம் எ‌ன்ற‌ த‌ன்ன‌‌ம்பி‌க்கை இழ‌ந்து த‌ற்கொலைதான் தீ‌ர்வு எ‌ன்று எ‌த்தனை‌ பே‌ர் கோழைத்தன‌மாக‌ முடிவெடு‌க்கிறார்க‌ள். குழ‌ந்தைக‌ள் மு‌ன்பு மது, சிகரெ‌ட் போதைக்கு பெ‌ற்றோர்கள் அடிமையாக ��ரு‌ந்தா‌ல், அதை ப‌ள்ளியி‌ல் த‌ன் தவறான‌ ந‌ண்ப‌ர்களோடு தைரியமாக‌ச் செ‌ய்வா‌ர்க‌ள். இது இ‌ன்றைக்குப் ப‌ள்ளியி‌ல் நட‌க்கிற‌தா இ‌ல்லையா தமிழகமே குடியி‌ல் மித‌ந்தா‌ல், ப‌ள்ளி ம‌ட்டு‌ம் எ‌ப்படித் த‌ப்பு‌ம்\n10-ம் வகு‌ப்பு, 12-ம் வகு‌ப்பி‌ல் விளையா‌ட்டுக்குத் தடை விதி‌க்கு‌ம் பெ‌ற்றோர்க‌ள், ப‌ள்ளிக‌ள் எ‌த்தனை‌ விளையா‌ட்டி‌ல்தா‌ன் தோ‌ல்வி‌க்குப் பி‌ன் வெ‌ற்றி க‌ண்டி‌ப்பாகக் கிடைக்கு‌ம் எ‌ன்ற‌ த‌த்துவ‌ம் புரியு‌ம். இ‌ந்த அனுபவ‌த்தை அவ‌ர்களு‌க்கு நா‌ம் மறு‌த்தா‌ல், பொது‌த்தேர்வு எழுதி முடிவு‌க்காகக் கா‌த்திரு‌க்கு‌ம் மாணவ‌ர்களு‌க்கு தோ‌ல்வியைத் தா‌ங்கு‌ம் மன‌‌ப்ப‌க்குவ‌ம் எ‌ப்படி வரு‌ம் விளையா‌ட்டி‌ல்தா‌ன் தோ‌ல்வி‌க்குப் பி‌ன் வெ‌ற்றி க‌ண்டி‌ப்பாகக் கிடைக்கு‌ம் எ‌ன்ற‌ த‌த்துவ‌ம் புரியு‌ம். இ‌ந்த அனுபவ‌த்தை அவ‌ர்களு‌க்கு நா‌ம் மறு‌த்தா‌ல், பொது‌த்தேர்வு எழுதி முடிவு‌க்காகக் கா‌த்திரு‌க்கு‌ம் மாணவ‌ர்களு‌க்கு தோ‌ல்வியைத் தா‌ங்கு‌ம் மன‌‌ப்ப‌க்குவ‌ம் எ‌ப்படி வரு‌ம் தோ‌ல்வி‌க்கு ஒரு வழிதா‌ன்; ஆனால் வெ‌ற்றி‌க்கு ஆயிர‌ம் வழிக‌ள் எ‌ன்பதை உணர வே‌ண்டு‌ம்.\nதோ‌ல்வி‌க்கு இய‌ற்கையான‌ எதி‌ர்வினைதா‌ன் ஏமா‌ற்ற‌‌ம். ஆனால் ஏமா‌ற்ற‌‌த்தைத் தா‌ங்கமுடியாத, தா‌ங்கி மீ‌ண்டெழு‌ம் வழிமுறையை சிறு வயதி‌ல் க‌ற்றுணராத பி‌ள்ளைக‌ள் எதி‌ர்வினையாகச் செ‌ய்யு‌ம் செய‌ல்க‌ள், மீ‌ண்டு‌ம் ஏமா‌ற்ற‌‌த்தி‌ற்கு‌ம், தோ‌ல்வி‌க்கு‌ம் வி‌த்திடுகி‌ன்ற‌ன‌. ஏமா‌ற்ற‌‌த்தை எதி‌ர்கொ‌ள்ளு‌ம் குழ‌ந்தைக‌ள், த‌ங்களது முய‌ற்சியைக் கைவிடுகிறார்க‌ள். சுலபமாக எ‌ல்லாவ‌ற்றையு‌ம் கைவி‌ட்டு ஒது‌ங்க‌ச் சொ‌ல்கிற‌து மன‌து. த‌ன்ன‌‌ம்பி‌க்கையை இழ‌க்கிறார்க‌ள். அது புது முய‌ற்சியை மு‌ன்னெடு‌ப்பத‌ற்கு மு‌ட்டு‌க்க‌ட்டையாக மாறுகிற‌து. ஏமா‌ற்ற‌‌த்தைச் ச‌ந்தி‌க்கு‌ம் குழ‌ந்தைகளை, சமாதான‌‌ப்படு‌த்தக் கூடாது; ஏமா‌ற்ற‌‌ம்தா‌ன் வா‌ழ்‌க்கையி‌ன் வெ‌ற்றி‌க்கான‌ ஆதார‌ம்.\nஇ‌ன்றைக்கு ஒருவழி‌ப் பாதையாகி‌ப்போன‌து ஆசிரிய‌ர்களி‌ன் நிலை. ‘‘தவறு செ‌ய்திடு‌ம் மாணவனை‌ கடுகளவுகூட தடு‌த்திட மு‌ற்படாதே. த‌ன் செயலு‌க்கான‌ விளைவை‌ தானாகவே தா‌ங்கிக்கொள்ளட்டும். மு‌ள் எ‌ன்று தெரி‌ந்து‌ம் மிதி‌த்திடு‌ம் இள‌ம் வயதின���ரை மற‌‌ந்து‌ம்கூட முறைத்துவிடாதே; க‌த்தியா‌ல் கு‌த்தினாலு‌ம், க‌ற்று‌க்கொடு‌க்கு‌ம் பணி தவிர யாரையு‌ம் திரு‌த்த முய‌ற்சி‌க்காதே’’ எ‌ன்கிற‌து அரசாணை.\nஆசா‌ன் இ‌ல்லா நாடு, அரை நி‌ர்வாண நாடாகுமே. அரசா‌ங்க‌ம் ஆசானை‌ அ‌ந்நிய‌ர்களா‌க்கியது; அ‌க்கிரம‌ம் அனுதின‌மு‌ம் அர‌ங்கேறியது. ஆசானை‌, சீதைக்கான‌ கோ‌ட்டுக்குள் நி‌ற்க‌ச் செய்தது அரசு; சமுதாய‌ம் கேலி‌க்கூ‌த்தாகியது. ஆசானை‌ ஓர‌ங்க‌ட்டியது அரசு; உலக‌ம் உறையு‌ம் அளவு உ‌க்கிர‌ம் ப‌ல்கி‌ப்போன‌து. எ‌ங்கோ ஒரு சில தவறுக‌ள் ப‌ள்ளியி‌ல் ஆசிரியரி‌ன் க‌ண்டி‌ப்பி‌ல் மாணவ‌ன் பாதி‌க்க‌ப்ப‌ட்டு விபரீத‌ம் நட‌ந்தா‌ல், அதை ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌த்து திரு‌ம்பவு‌ம் வராம‌ல் பா‌ர்‌க்கத் தெரியாததினாலு‌ம், ‘‘பாரா‌ட்டு‌ம்போது வெளி‌ப்படையாக‌ப் பாரா‌ட்டு, க‌ண்டி‌க்கு‌ம்போது தனியாக அழைத்துக் க‌ண்டி’’ எ‌ன்று ஆசிரியரை அறிவு‌த்தத் தெரியாத அரசு, ‘‘க‌ண்டி‌க்காதே, தி‌ட்டாதே, அடி‌க்காதே’’ எ‌ன்று ச‌ட்ட‌ம் போ‌ட்டு ஆசானை‌ அரசாணைக்கு‌ள் அட‌க்கியது. அறிவு‌க்கான‌ பாதை மற‌‌ந்து, தவறு செ‌ய்யு‌ம் தா‌ழ்வு மன‌‌ப்பா‌ன்மை கொ‌ண்ட, த‌ன்ன‌‌ம்பி‌க்கையற்ற‌ மாணவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் உருவாகியது.\nஎ‌ப்படி‌த் தேட வே‌ண்டு‌ம், க‌ற்றுணர வே‌ண்டு‌ம் எ‌ன்று க‌ற்று‌க் கொடு‌க்க‌த்தா‌ன் ஆசிரிய‌ர்க‌ள். பாட‌ம் ம‌ட்டு‌ம் நட‌த்துபவ‌ர் ஆசிரிய‌ர் அ‌ல்ல. ஒரு மாணவனிட‌ம் எ‌ன்ன‌ தனி‌த்திற‌மை இரு‌க்கிற‌து எ‌ன்பதைக் க‌ண்டறி‌ந்து வெளியே கொ‌ண்டுவருபவ‌ர்தா‌ன் ந‌ல்லாசிரிய‌ர். இ‌ந்த நிலையைப் ப‌ள்ளியி‌ல் கொ‌ண்டுவராவி‌ட்டா‌ல், ப‌ள்ளி‌க்க‌ல்வி சுமையாகத்தான் இரு‌க்கு‌ம். எ‌ல்லா உய‌ர்படி‌ப்புக்கும் நுழைவு‌த் தே‌ர்வென்றால், மன‌‌ப்பாட‌த்தை ம‌ட்டு‌ம் மையமாகக் கொ‌ண்ட பொது‌த்தேர்வு எத‌ற்கு மாணவ‌ர்க‌ள் புரி‌ந்து படி‌த்தா‌ல், ஆ‌ண்டு முழுது‌ம் தொட‌ர்‌ந்து தே‌ர்வு எழுது‌ம் முறை‌ வ‌ந்தா‌ல், க‌ல்வி‌ச்சுமை குறையு‌ம், ப‌ள்ளி‌ப் படி‌ப்பு இ‌ன்பமாக மாறு‌ம்.\nஎன‌வே, வரு‌ங்கால சமுதாய‌த்தி‌ன் எதி‌ர்கால‌ம் நமது குழ‌ந்தை வள‌ர்‌ப்பி‌ல் உ‌ள்ளது. அவ‌ர்களது ந‌ம்பி‌க்கை, தரமான‌ க‌ல்வியைப் ப‌ண்போடு க‌ற்று‌க்கொடு‌த்து த‌ன்ன‌‌ம்பி‌க்கை கொடு‌க்கு‌ம் ஆசிரிய‌ர் இட‌த்தி‌ல். அதைச் செய‌ல்படு���த்துவது அவ‌ர்க‌ள் படி‌க்கு‌ம் ப‌ள்ளியி‌ல். இதை எ‌ல்லா‌ம் சரியாக‌ச் செ‌ய்வது, ந‌ம் எதி‌ர்கால ச‌ந்ததி‌க்கு ந‌ம்பி‌க்கை கொடு‌க்கு‌ம் ந‌ல் ஆ‌ட்சியி‌ல். அதைத் தே‌ர்‌ந்தெடு‌ப்பது உ‌ங்க‌ள் ஒரு விர‌ல் மையி‌ல் இரு‌க்கிற‌து.\nஉ‌ங்க‌ள் கன‌வுகளை, ல‌ட்சிய‌ங்களைப் பகி‌ர்‌ந்துகொ‌ள்ள தொட‌ர்புகொ‌ள்ளு‌ங்க‌ள்: vponraj@gmail.com\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅப்துல் கலாம் தேர்தல் அரசாங்கம் தன்னம்பிக்கை ஆசிரியர்கள் மாணவர் சமுதாயம்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/candidate-knocked-election-campaign-meetingvideo/", "date_download": "2019-04-20T20:10:27Z", "digest": "sha1:PFVMVXSVCJMS6PLTXPYYP7CZJTYDRDUR", "length": 11290, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளருக்கு கத்திக்குத்து!!...(வீடியோ) | Candidate knocked at the election campaign meeting!..(VIDEO) | nakkheeran", "raw_content": "\nதேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளருக்கு கத்திக்குத்து\nதேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வேட்பாளரை கத்தியால் குத்திய சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.\nதென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுத்தமாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சரம் சூடுபிடித்துள்ளது. இந்த அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ அந்நாட்டு சோசியல் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக பிரச்சாரத்தில் இறங்கியுள்ள ஜெர் போல் சோனரோ மினாஸ் ஜெரேய்ஸ் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்திக்கொண்டிருந்த பொழுது கூட்டத்தில் மர்ம நபர் அவரை கத்தியால் குத்தி தாக்கப்படும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த கத்திகுத்தில் காயமடைந்த ஜெர் போல் சோனரோ சம்பவ இடத்திலேயே ரத்த காயத்துடன் மயங��கிவிழுந்து சரிந்தார். அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் 2 மணிநேரம் அறுவை சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக அடெலியோ ஒபிஸ்போ டி ஒலி வேஸ்ரோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சி எங்கே... தர்ணாவில் தொண்டர்கள்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கல்லூரியில் மர்மநபர்களா-மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\n2016 தேர்தல் முடிவில் அதிமுக -134, திமுக -98... 2019ல்\nகோயிலில் உரிமையில்லை... தேர்தலை புறக்கணித்த கிராமம்\nவிப்ரோ நிறுவனத்தின் இலாபம் 38% அதிகரிப்பு...\nகருப்பைக்குள் சண்டையிட்டு கொண்ட இரட்டை குழந்தைகள்: வைரல் வீடியோ...\nஹிஜாப்பை கழட்டியதால் சிறை தண்டனை பெற்ற இளம் பெண்..\nபிரான்ஸ் நாட்டின் வரலாற்று சின்னமான, 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ...\nபீரங்கி குண்டு வெடித்து 7 சிறுவர்கள் பலி, 15 சிறுவர்கள் படுகாயம்...\nசெல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பறவையால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட முதியவர்...\n33,000 ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகளை நீக்கியது சி.ஏ.சி...\nஅணில் அம்பானிக்கு 1125 கோடி வரி தள்ளுபடி.. ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிறகு நடந்த ஒப்பந்தம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2011/01/hable-con-ella.html", "date_download": "2019-04-20T20:14:44Z", "digest": "sha1:SIEVZA7CPSYGZPS2ZJR4JHJSHCZ2KRVD", "length": 16254, "nlines": 204, "source_domain": "aadav.blogspot.com", "title": "Hable con Ella - விமர்சனம்", "raw_content": "\nWarning : காமம், நிர்வாணம் - குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதல்ல.\nகாதலின் இழப்பினால் தள்ளப்படும் தனிமையின் இருப்பை, காதலின் மிக ஆழத்தை, அதீத காதலின் உச்சமான காமத்தின் புரிதலைப் பற்றி அழகாகவும் அமைதியாகவும் பேசுகிறது பெட்ரோ அல்மதோவரின் Hable con Ella (Talk to her) திரைப்படம்.\nகாதலியோடு பேசுதல் ஒவ்வொருவருக்கும் விருப்பமானது. ஆனால் காதலி அழிந்து போன நினைவில் சிக்கியிருக்கும் பொழுது (Coma), இன்னும் தன்னைப் பற்றி அவ்வளவாக அறிந்திராத பொழுது பேசுதல் எந்தவகையானது நீங்கள், உங்கள் காதலி செயலற்ற சூழ்நிலையிலிருக்கும் பொழுது எவ்வாறு தாங்கிக் கொள்வீர்கள் நீங்கள், உங்கள் காதலி செயலற்ற சூழ்நிலையிலிருக்கும் பொழுது எவ்வாறு தாங்கிக் கொள்வீர்கள் ஒரு தாயாக\nஆண் செவிலியான பெனிகோ, (Benigno) பாலே நடன மாணவியான அலிசியாவை (Alicia) ஒருதலையாக விரும்புகிறார். ஒரு கார் விபத்தில் அடிபட்டு கோமாவில் கிடக்கும் அலிசியாவை சுயநலம் கலந்த கடமையோடு தினமும் கவனித்துக் கொள்கிறார் பெனிகோ.\nபயண எழுத்தாளரான மார்கோ (Marco) ஒரு சந்தர்ப்பத்தின் கீழ் காளைச்சண்டை வீராங்கனையான லிடியாவைக்(Lydia) காதலிக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் முன்னரே, ஒரு காளைச்சண்டை விபத்தில் லிடியா சிக்கி கோமா நிலையில், அலிசியா இருக்கும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். பெனிகோ மற்றும் மார்கோ இருவரின் நட்பும் புரிதலும் கோமாவில் கிடக்கும் காதலியின் மீதுண்டான ஆழமான காதலுமாக நாட்கள் செல்ல, லிடியாவின் முன்னாள் காதலன் லிடியாவை கவனித்துக் கொள்வதாகக் கூறவே, அங்கிருந்து பயணமாக ஜோர்டானுக்குச் செல்கிறார் மார்கோ, அதேவேளையில் கோமாவில் கிடக்கும் அலிசியா கர்ப்பமாக இருப்பதாகக் கூறி பெனிகோ சிறையில் அடைக்கப்படுகிறார். சிலமாதங்கள் கழித்து லிடியா இறந்ததை அறியும் மார்கோ, சிறையில் பெனிகோ இருப்பதையும் அறிந்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்கிறார். கர்ப்பமாக இருக்கும் அலிசியா என்னவானார் சிறையில் இருக்கும் பெனிகோவுக்கு மார்கோ உதவி செய்தாரா சிறையில் இருக்கும் பெனிகோவுக்கு மார்கோ உதவி செய்தாரா போன்றவை இறுதியில்.. (படத்தில்: பெனிகோ, மார்கோ, அலிசியா மற்றும் லிடியா)\nகோமாவில் இருப்பவர்களை எப்படி பராமரித்துக் கொள்வார்கள் என்று இதுவரையிலும் நான் அறிந்து கொண்டதேயில்லை. கோமாவில் இருப்பவர்களுக்கும் மூளையின் ஒருசில அன்றாட கட்டளைகள், மூச்சுவிடுவது, சிலசமயம் உறங்கி விழிப்பது, பெண்களின் தனிப்பட்ட உபாதைகள் போன்றவை இயங்கிக் கொண்டுதானிருக்கும். பெனிகோவாக நடித்திருக்கும் Javier Cámara, அலிசியாவாக நடித்திருக்கும் Leonor Watling எந்தவித தயக்கமுமின்றி பராமரிக்கிறார். படுக்கையில் இருந்தபடியே அவளை சுத்தம் செய்வது, மஸாஜ் செய்வது, போன்றவற்றோடு மட்டுமின்றி அவளோடு பேசவும் செய்கிறார். கோமாவில் இருப்பவர்களோடு பேசுதல் என்பது முட்டாள்தனமானதாக நினைக்கும் மார்கோவிடமும் லிடியாவிடம் பேசுங்கள் என்கிறார். இந்த சூழ்நிலைகளில் நாம் பேசுவது காதலியுடனா அல்லது காதலனுடனா என்பது சந்தேகத்திற்குரிய முரணாக இருக்கிறது. இயல்பாகவும் அந்த இயல்பின் மேல் காதலின் ஆழத்தைப் புரிந்து கொள்வதாகவும் ஜேவியரின் நடிப்பு அமைந்திருக்கிறது. (படத்தில் : தன் காதலிக்கு மிகவும் பிடித்த நடனக்கலைஞரிடமிருந்து கையெழுத்து வாங்கியதை அவளுடன் பேசும் காட்சி)\nமார்கோவாக Darío Grandinetti. நடனநிகழ்ச்சிகளில் மனதைப் பறிகொடுத்து அழுவதிலிருந்து துவங்குகிறார். ஆண்களுக்கேயுரிய பார்வையும் இயல்பும் தனிமையின் வலியும் மிகுந்தவராக வருகிறார். லிடியாவைப் பற்றி மருத்துவர் சொல்லிக் கொண்டிருக்க, கண் கலங்கியவாறே வெளியேறும் மார்கோ, அலிசியாவின் ஆடையற்ற உடலைக் கண்டு மனம் ஒப்பாமல் திரும்பவதிலும், பின் அவரே அலிசியாவின் மார்பகங்களைப் பார்த்தவாறே அமர்ந்திருப்பதும் ஆண்களை நோண்டிப் பார்க்கும் நிகழ்வுகளின் புரட்டல்களை நடிப்பில் கொண்டுவந்துவிடுகிறார். இறுதிக் காட்சியில் பெனிகோவின் முடிவைப் படிக்கும் பொழுது அவருடைய இயல்பான நடிப்பு மனதை உருக்கிவிடுகிறது. காளைச்சண்டை வீராங்கனை லிடியாவாக வரும் Rosario Flores சண்டைக்கேற்ற உடல்வாகுடன் வருவதோடு, சிறப்பான நடிப்பையும் தருகிறார். படம் முழுக்க கோமாவிலேயே கிடக்கும் அலிசியாவாக வரும் Leonor Watling ங்கின் அப்பாவித்தனமான முகம் கண்களின் ஒரு சில காட்சிகளில் கண்களின் வழியே ஒன்றும் தெரியாமையை நடிப்பால் காட்டிவிடுவது அபாரமானத��.\nஅலிசியாவிடம் எல்லா விஷயங்களையும் பகிரும் பெனிகோ தான் Amante Menguante (Shrinking Lover)எனும் கருப்பு வெள்ளை சினிமாவுக்குச் சென்று வருவதைக் கூறுவார். காதலியின் வேதியல் ஆராய்ச்சியின் விளைவினால் காதலன் உயரம் குறைந்து கொண்டே வருவான். காதலியின் சந்தோஷத்திற்காக காதலன் அவளின் யோனிக்குள் வாழ்ந்துவருவானாக படம் முடியும். உண்மையில் காதலின் உச்ச சந்தோஷம் காமம் தானா அல்லது வாழ்க்கையை அர்பணிக்கக்கூடிய அசட்டுத்தனமான வெளிப்பாடா\nபடத்தை மூன்றுவிதமாக பிரிக்கலாம். மார்கோவுக்கும் லிடியாவுக்கும் உள்ள காதல், அலிசியாவின்மேல் பெனிகோவின் ஆழமான காதல், பெனிகோ – மார்கோ நட்பு. முடிவில் அலிசியாவுக்கும் மார்கோவுக்கும் ஏற்படும் பரிச்சயம் எங்கே கொண்டு போகும் என்று எழுத்தாலேயே காண்பித்திருப்பது சிறப்பு. விளைவுகளை மட்டுமே பேசும் இப்படத்தில் விளைவுகளுக்கான காரணிகளைக் காட்டுவதில்லை. அலிசியாவுக்கு விபத்து நேர்வதை, அலிசியா கர்ப்பமாவதை, பின் கோமாவிலிருந்து மீள்வதை, லிடியா இறப்பதை என எந்த ஒரு காரணிகளையும் காட்டாமல் அதன் பின்னர் விளையும் விளைவுகளை படம் முழுக்கச் சொல்லிவிடுகிறார்கள்.\nஅலிசியாவிடம் பெனிகோ பேசும் ஒவ்வொரு காட்சிகளும் கவிதையானவை. அவள் தன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறான். அதற்கு பதிலும் தருவதாக எண்ணுகிறான். அவனது காதலின் முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையெனினும் பெட்ரோ அல்மதோவரின் இப்படம் ஒரு இனம் புரியாத காதலின் விளைவுகளை அமைதியாகப் பேசுகிறது.. பார்க்கவேண்டிய பல படங்களில் இதுவும் ஒன்று\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easanaithedi.in/thiruparaithurai.html", "date_download": "2019-04-20T20:13:07Z", "digest": "sha1:S4N24GXCJYLTHYKTBZHTIUHRWDKKCUXW", "length": 34303, "nlines": 233, "source_domain": "easanaithedi.in", "title": "Paraithurainathar Temple,Thiruparaithurai, Trichy,Thiruchirapalli district,Tharugavaneshwarar Temple, Thirupparaithurai, Trichy,Paraithurainathar Temple,Thiruparaithurai,Arulmigu Paraithurainathar Swamy Temple,Pudupatti, Trichy,Sri Paraithurainathar Temple,Tiruparaithurai,Paraithurainathar Temple, Tiruparaithurai,Tiruparaithurai, Paraithurainathar temple, Tiruchchirappalli,Thiruchirapalli district,பராய்த்துறைநாதர் திருக்கோயில்,திருப்பராய்த்துறை,திருச்சி,பராய்த்துறைநாதர்,தாருகாவனேஸ்வரர்,அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்,பராய்த்துறைநாதர் கோவில், திருப்பராய்த்துறை,திருப்பராய்த்துறை அஞ்சல்,திருச்சி,கரூர் மாவட்டம்,குளித்தலை வட்டம்,த���ருச்சி மாவட்டம்,ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்", "raw_content": "\"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே\"\nதலங்கள் பகுதி - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 3\nசென்னை - காஞ்சிபுரம் - 4\nகுறுங்காலீஸ்வரர் கோவில் - சென்னை,\nதுளசீஸ்வரர் ஆலயம் - சிங்கம்பெருமாள் கோவில்\nசந்திரமௌலீஸ்வரர் கோவில் அண்ணாநகர் - சென்னை\nபரிகாரத் தலங்கள் - 5\nதலங்கள் பகுதி - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 6\nவைகல் நாதர் - திருவைகல்\nவீரட்டானேஸ்வரர் கோவில் - திருவிற்குடி\nவீழிநாதேஸ்வரர் கோவில் - திருவீழிமிழலை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருப்புகலூர்\nமேகநாதசுவாமி கோவில் - திருமீயச்சூர்\nமுத்தீசுவரர் கோவில் - சிதலப்பதி\nமகாகாளநாதர் கோவில் - திருமாகாளம்\nமதுவனேசுவரர் கோவில் - நன்னிலம்\nஆதி கும்பேஸ்வரர் - கும்பகோணம்\nகும்பகோணம் - திருவாரூர் - 7\nகோனேசுவரர் கோவில் - குடவாசல்\nபாதாளேசுவரர் கோவில் - அரித்துவாரமங்கலம்\nஅமுதகடேசுவரர் கோவில் - கோடியக்கரை\nஅகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் - கோடியக்கரை\nபிரம்மபுரீஸ்வரர் கோவில் - அம்பல்\nபொன்வைத்த நாதேசுவரர் - சித்தாய்மூர்\nஅன்பில் - பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nஎறும்பீஸ்வரர் கோவில் - திருச்சி\nஆம்ரவனேஸ்வரர் கோவில் - மாந்துறை - திருச்சி\nநெடுங்களநாதர் கோவில் - திருநெடுங்களம் - திருச்சி\nஆதிமூலநாதர் கோவில் - திருபாற்றுறை - திருச்சி\nமாற்றுரைவரதீஸ்வரர் கோவில் - திருவாசி - திருச்சி\nபஞ்சவர்னேஸ்வரர் - உறையூர் - திருச்சி\nசென்னை - காஞ்சிபுரம் - 9\nதிருக்காட்டூர் - வைத்தியலிங்கேஸ்வரர் கோவில்\nகாசிவிஸ்வநாதர் கோயில் - பூவிருந்தவல்லி\nவைத்தீஸ்வரன் கோயில் - பூவிருந்தவல்லி\nகச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரம்\nஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் - காஞ்சிபுரம்\nகைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் - காஞ்சிபுரம்\nதிருமேற்றளிநாதர் திருக்கோயில் - காஞ்சிபுரம்\nதாளபுரீஸ்வரர் திருப்பனங்காடு - காஞ்சிபுரம்\nவல்லம் குடைவரைக்கோயில் - செங்கல்பட்டு\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை\nதிருஆப்புடையார் கோவில், - மதுரை\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - மதுரை\nஇம்மையிலும் நன்மை தருவார் -மதுரை\nதிருமறைநாதர் கோவில்- திருவாதவூர், மதுரை\nதிருவேடகம் - மதுரை- சோழவந்தா��்\nபிற தலங்கள் - 11\nமுறப்பநாடு - கைலாசநாதர் கோவில்\nதிருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில்\nசுருட்டப்பள்ளி - பள்ளி கொண்டீஸ்வரர் கோவில்\nஇராமேஸ்வரம் - இராமநாதசுவாமி கோவில்\nதலங்கள் பகுதி - 3\nகும்பகோணம் - திருவாரூர் - 12\nசெஞ்சடையப்பர் கோவில் - திருப்பனந்தாள்\nசெந்நெறியப்பர் கோவில் - திருச்சேறை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருகஞ்சனூர்\nகோகிலேஸ்வரர் கோவில் - திருக்கோழம்பம்\nஉமா மஹேஸ்வரர் கோவில் - கோனேரி ராஜபுரம்\nஅபிமுக்தீஸ்வரர் கோவில் - மணக்கால்\nமுக்கோண நாதேசுவரர் கோவில் - திருபள்ளிமுக்கூடல்\nகும்பகோணம் - திருவாரூர் - 13\nநாகநாதசுவாமி கோவில் - திருநாகேஸ்வரம்\nபலாசவனநாதர் கோவில் - நாலூர்\nஞானபரமேஸ்வரர் கோவில் - திருநாலூர் மயானம்\nநாகநாதசுவாமி கோவில் - பாம்பணி\nபாம்பு புரேஸ்வரர் கோவில் - திருபாம்புரம்\nபரிதியப்பர் கோவில் - திருப்பரிதிநியமம்\nசதுரங்கவல்லபநாதர் கோவில் - திருப்பூவனூர்\nஅமிர்தகலசநாதர் கோவில் - சாக்கோட்டை\nகும்பகோணம் - திருவாரூர் - 14\nசத்யகிரீஸ்வரர் கோவில் - திருசேய்ஞலூர்\nசூட்சுமபுரீஸ்வரர் கோவில் - சிறுகுடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - சீர்காழி\nசிவபுரநாதர் கோவில் - சிவபுரம்\nசோமேசர் கோயில் - கும்பகோணம்\nவிஸ்வநாத சுவாமி கோவில் - தேப்பெருமாநல்லூர்\nசித்த நாதேஸ்வரர் கோவில் - திருநறையூர்\nதிருகோடீஸ்வரர் கோவில் - திருகோடிக்காவல்\nபிராண நாதேஸ்வரர் கோவில் - திருமங்கலக்குடி\nசிவானந்தேஸ்வரர் கோவில் - திருபேணுபெருந்துறை\nஉத்தவேதீஸ்வரர் திருக்கோவில் - குத்தாலம்\nகும்பகோணம் - திருவாரூர் - 15\nநாகேஸ்வரர் கோவில் - கும்பகோணம்\nஅரநெறியப்பர் கோவில் - திருவாரூர்\nகோமுக்தீஸ்வரர் கோவில் - திருவாவடுதுறை\nமஹாலிங்கேஸ்வரர் கோவில் - திருவிடைமருதூர்\nதூவாய் நாயனார் கோவில் - திருவாரூர்\nபாலுகந்த ஈஸ்வரர் கோவில் - திருஆப்பாடி\nபதஞ்சலி மனோகரர் கோவில் - திருவிளமர்\nசிவயோகிநாத சுவாமி கோவில் - திருவிசைநல்லூர்\nகற்கடேஸ்வரர் கோவில் - திருந்துதேவன்குடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - ஏனநல்லூர்\nசென்னை - திருவள்ளூர் - 16\nஎலுமியன்கோட்டூர் - தெய்வநாயகேசுவரர் கோவில்\n(கூவம்)திருவிற்கோலம் - திரிபுராந்தகர் கோவில்\nதிருவெண்பாக்கம் (பூண்டி) - ஊன்றிஸ்வரர் கோவில்\nதிருப்பாசூர் - வாசீஸ்வரர் கோவில்\nதக்கோலம் - ஜலநாதீஸ்வரர் கோவில்\nதிருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோவில்\nதிருஈங்கோய்மலை - மரகதாசலேஸ்வரர் கோவில்\nகுளித்தலை - கடம்பனேஸ்வரர் கோவில்\nஉச்சிப்பிள்ளையார் - தாயுமானவர் கோவில்\nதிருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர் கோவில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோவில்\nசிதம்பரம் - சீர்காழி - 18\nசம்பந்தர் அவதார இல்லம் - சீர்காழி\nபராய்த்துறைநாதர் திருக்கோயில் - திருப்பராய்த்துறை - திருச்சி\nபராய்த்துறைநாதர் திருக்கோயில் - தல வரலாறு\nபடங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.\nஇறைவர் திருப்பெயர் :பராய்த்துறைநாதர், தாருகாவன நாதர்\nஇறைவியார் திருப்பெயர் : பசும்பொன்நாயகி, ஹேமவர்ணாம்பிகை\nதல மரம் : - பராய் மரம்\nதீர்த்தம் : - அகண்ட காவேரி\nவழிபட்டோர் : தாருகாவனம் ரிஷிகள், அருணகிரிநாதர்\nதேவாரப் பாடல்கள் :-திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்\nபராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது.\nஇத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. பராய் மரம் சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.\nஇறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்\nமுருகன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை குறித்து அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கு அருகில் மற்றொரு சன்னதியில் இருக்கும் தண்டாயுதபாணி காலில் செருப்பு அணிந்த கோலத்தில் இருக்கிறார்.\nஇராமகிருஷ்ண தபோவனம் இவ்வூரில் உள்ளது.\nசுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.\nசிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66 வது தேவாரத்தலம் ஆகும்.\nஇத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர்.\nசிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார்.\nஇருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர். தங்கள் மனைவியர��� பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதைக் கண்ட ரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். இருவரும் செல்ல மறுத்தனர்.\nமுனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக அணிந்து கொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக்கி கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்து கொண்டு மமதை அடங்கி இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார்.\nஇத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு நோக்கியும், இறைவி பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பிகை என்ற திருநாமங்களுடன் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன் இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கபள்ளி நடைபெறுகின்றது.\nநேரே இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் உள்ளது. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். இராஜகோபுர வழி உள் நுழைந்தால் நேரே செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்த்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.\nஅடுத்துள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உள்ளே நுழைந்ததும் நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி தெரிகின்றது. உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், 63 மூவரும் உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, து��்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களுள் சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனமுள்ளது. பைரவரும் உள்ளார்.\nகோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் - பரந்த கல்லால மர வேலைப்பாடுடன் உள்ளன. நடராசர் சந்நிதியும் இங்குள்ளது. துவாரபாலகர்களைத் தரிசித்து உட்சென்று மூவலரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன்தூணில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற்பமும் உள்ளன.\nபிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார்.முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவ லிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.\nபிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது.சுவாமியும் \"பராய்த்துறை நாதர்' என்ற பெயர் பெற்றார். கருவறைக்கு பின்புள்ள பிரகாரத்தில் தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது.\nபராய் மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள். அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனிதனிச்சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருளுகின்றனர். வைகாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும்போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள்கூட வருவதில்லை. இது வித்தியாசமானதாகும்.\nஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வதை முதல் முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம் இறைவன் ரிஷப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி காவிரிக் கரையில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுவார். (ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் மயிலாடுதுறை திருத்தலத்தில் ஸ்நானம் செய்வதைக் \"கடை முழுக்க���\" என்று போற்றுகின்றனர்). பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.\nதிருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்ற வழிபடுகின்றனர்.\nபராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஇத்தலம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் திருப்பராய்த்துறை செல்ல இருக்கின்றன.\nபராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது.\nஇறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்\nமுன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவ லிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.\nதிருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்ற வழிபடுகின்றனர்.\nபராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2013/02/41.html", "date_download": "2019-04-20T20:46:37Z", "digest": "sha1:2R6YG3ZKNXZQGRXJGVRB24I6TQGJD7YU", "length": 20313, "nlines": 130, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: போகப் போகத் தெரியும் - 41", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 41\nமழையில் நனைந்த தாமரை மலராக மீனா குளியலறையைவிட்டு வெளியில் வந்தாள். உள் பாவாடையைத் தூக்கி மார்புக்கு மேல் கட்டிக் கொண்டு கையிலிருந்தத் துண்டால் கூந்தலை முடிந்து விட்டுக் கதவில் தொங்கிக் கொண்டிருந்தப் புடவை ஜாக்கெட் மற்றம் உள்ளாடையைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடையில்லாத நிலவு வெட்கத்துடன் மேகத்தில் மறைவது போல் சக்திவேலின் அறைக்குள் நுழைந்தாள்.\nகுளிர்ந்த நீரில் குளித்ததால் உடல் மட்டுமல்லாமல் மனமும் உற்சாகத்துடன் இ���ுந்தது. ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டே கதவை மூடி தாளிட்டாள். குளிர் சாதனம் பொருத்தப்பட்ட அறை சில்லென்று காற்று பட்டதும் உடல் சிலிர்த்தது. கையிலிருந்த துணிகளைக் கட்டிலில் போட்டுவிட்டுக் கண்ணாடி முன் வந்து நின்றாள்;.\nஅவளுக்கே அவளுடலை அரைக்குரை ஆடையுடன் பார்ப்பது வெட்கமாக இருந்தது. இது என்ன இது தன் உருவத்திற்கு அருகில் இன்னொறு உருவம்..\nசட்டென்று திரும்பினாள். புன்சிரிப்புடன் சக்திவேல் நின்று கொண்டிருந்தான் இவரெப்படி இங்கே..\nநிச்சயமாக மாடிக்கு யாரும் வரமாட்டார்கள் என்பது நன்றாகத் தெரியும். சக்திவேலுவும் இந்த நேரத்தில் நிச்சயம் வீட்டில் இருக்கமாட்டான் என்பதும் தெரியும். அதனால் தான் பூந்துகள்களாக விழும் ஷவரில் குளிக்கலாம் என்ற ஆசையில் மாடிக்கு வந்தாள்.\nஆனால் இவனைக் கொஞ்சமும் அவள் எதிர் பார்க்கவில்லை. எப்படி எப்போது வந்திருப்பான் அவனிடம் கேட்கப் பயம். இது அவனுடைய அறை. என்ன செய்வது அவனிடம் கேட்கப் பயம். இது அவனுடைய அறை. என்ன செய்வது\nஅவன் கண்களில் ஆசையுடன் ஏக்கப் பார்வை உடலை ஊடுருவிப் பார்த்தது. அருகில் இருந்த புடவையைக் கையில் எடுத்தாள்.\n'நா பொடவ கட்டணும். நீங்க கொஞ்சம் வெளியில போங்க.\" மெதுவாகச் சொன்னாள்.\n\" கையிலிருந்த ஃபைலை மேசையின் மீது வைத்துவிட்டு அவளருகில் வந்தான். கண்களில் ஏக்கம். அவனின் பார்வை புரிந்தவளாக 'நா போறேன்.\" என்று சொல்லிவிட்டு நகரப் போனவளைச் சட்டென்று பிடித்திழுத்து மார்போடு அணைத்தான்.\nகைகள் அவளுடலைத் தழுவ.. அவனுடைய மூச்சுக்காற்று கழுத்தில் சூடாகப் பட்டது. மீனா மரம் போல் நின்றிருந்தாள். அவனது உதடுகள் இவளுதடுகளைத் தேட முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.\n இதெல்லாம் வேற எங்க போயி தேட முடியும். \" அவளை மேலும் இறுக்கினான்.\n'ஏன் இதுக்கெல்லாம் அந்த பெங்களூர்காரி நிருஜா இருக்காளே.. அவப் போதாதா உங்களுக்கு..\nஅவள் சொன்னது தான் தாமதம். சட்டென்று நெருப்பைத் தெட்டவன் போல விலக்கினான்.\n'புரியாத மாதிரி நடிக்காதீங்க. எனக்கு எல்லாம் தெரியும்.\" அலட்சியமாகச் சொன்னாள்.\n என்னன்னு தெரிஞ்சி வச்சிருக்கிற நீ நிருஜாவ பத்தி..\n'சரியாத்தான் புரிஞ்சிக்கினு இருக்கேன். நீங்க அவள விரும்பி இருக்கிறீங்க. ஊருக்காக நீங்க என்னை கல்யாணம் பண்ணினாலும் உங்களால அவள மறக்க முடியல. அதனால தான் என்ன வெளியூருக்கு அனுப்பிட்டு எந்த நேரமும் அவக்கூடவே இருக்கிறீங்க. பரவாயில்ல. என்னால உங்க மனச புரிஞ்சிக்க முடியுது. நா உங்க மனசுக்குத் தடையா இருக்கமாட்டேன். நீங்க எப்படி வேணா இருங்க.\"\n'சீ வாய மூடு. நிருஜா என்னோட பெஸ்ட் பிரண்டு. அவளுக்குக் கல்யாணம் ஆயி ஒரு கொழந்த கூட இருக்குது.\"\n'கல்யாணம் ஆன பொண்ணையா உங்களால பாக்காம இருக்க முடியல\nஅவள் அப்படி சொல்ல கன்னம் எரிந்தது அவன் விட்ட அறையில்\n'ஏன் உங்களுக்கு இவ்ளோ கோவம் உண்ம தெரிஞ்சி போச்சேன்னா..\n'மீனா..\" அவன் கத்திய வேகத்தில் அடங்கினாள்.\n'வேணா. இதுக்கு மேல பேசாத. ஏற்கனவே நா ரொம்ப நொந்து போயிருக்கிறேன். என்ன மேல மேல சீண்டாத. எனக்கு நிருஜாத்தான் வேணும்ன்னா.. உன்ன எதுக்காக இவ்வளவு எதிர்ப்பு இருந்தும் கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும் எதுக்காக உன்ன பிரிஞ்சி கஷ்டப்படணும் எதுக்காக உன்ன பிரிஞ்சி கஷ்டப்படணும்\n அதனால தான் வந்த அன்னைக்கே.. எப்போ திரும்பிப் போறன்னு கேட்டீங்களா.. இல்ல.. தோ மூனு நாளா நானும் வீட்டுல தான இருக்கறேன். ஒரு வார்த்த அன்பா பேசி இருப்பீங்களா.. இல்ல.. தோ மூனு நாளா நானும் வீட்டுல தான இருக்கறேன். ஒரு வார்த்த அன்பா பேசி இருப்பீங்களா.. ஏதோ இன்னைக்கி தற்செயலா அரகொர டிhரஸ்சுல பாத்துட்டதால எங்கிட்ட வந்தீங்க. இத வச்சி நீங்க எம்மேல அன்பா இருக்கிறீங்கன்னா நெனச்சிட முடியும் ஏதோ இன்னைக்கி தற்செயலா அரகொர டிhரஸ்சுல பாத்துட்டதால எங்கிட்ட வந்தீங்க. இத வச்சி நீங்க எம்மேல அன்பா இருக்கிறீங்கன்னா நெனச்சிட முடியும் வேண்டாங்க இந்த நடிப்பு. நானே இங்கிருந்து கூடிய சீக்கிரம் போயிடுறேன். நீங்க நிம்மதியா இருங்க.\"\nமீனா வார்த்தையால் நெருப்பைக் கக்கினாள். அவனுக்குச் சுட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே வெந்து போய் இருந்த உள்ளம். வேதனையில் துடித்தது.\n'வேணாம்மா.. நீ இந்த மாதிரியெல்லாம் பேசாத. ஏற்கனவே நா எழந்தது போதும். இப்போ உன்னையும் எழந்துடுவேனோன்னு பயமா இருக்குது. அதுக்குத்தான் நீ மேல படிக்கப்போன்னு சொன்னேன். வேற எந்தக் காரணமும் கெடையாது.\" என்றான். குரல் உடைந்து இருந்தது. அழுகையின் சாயல் குரலில். கண்கள் கலங்கிவிட்டிருந்தன\nமீனா இது போல் அவனை எந்த நேரத்திலும் பார்த்தது கிடையாது எதற்காக இப்படி பேசுகிறான் புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையில் கேள்வி இருந்தது. ஆனால் அவனால் பதில் சொல்ல முடியவில்லை.\n'இதுக்கு மேல என்ன ஏதையும் கேக்காதம்மா. உனக்குப் பதில் சொல்லுற சக்தி எனக்கு கெடையாது.\" சொல்லிவிட்டு அவளைத் தாண்டி நடந்தான்.\nமீனா ஒன்றும் விளங்காதவளாக நின்றிருந்தாள். அவன் பேசியதில் எதுவோ ஒன்று இருக்கிறது. என்ன.. மனது கணக்குப் போட அவசர அவசரமாக ஆடையை உடுத்திக் கொண்டு கீழிறங்கி வந்தாள்.\nசோபாவில் சக்திவேல் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தான். அவனிடம் வந்தவள் அதிகாரமாகக் கேட்டாள். 'சொல்லுங்க.. என்ன நடந்துச்சி..\nநிமிர்ந்தவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவளுக்கு இதயம் வேகமாக அடித்து கொண்டது. ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது. என்ன அது\nசேகரிடம் வந்தாள். 'என்ன நடந்துச்சி..\n'அது வந்து மீனா..\" தயங்கினான். எச்சிலை கூட்டி விழுங்கினான்.\n'நம்ம மாதவனையும் சரவணனையும் தேனப்பன் ஆளுங்க அடிச்சி.. அடிச்சி..\"\n'சாகடிச்சிட்டாங்க மீனா..\" அழுகையை அடக்க வாயில் கையை வைத்து கொண்டான்.\n\" மீனா உடலில் ஓடிய இரத்தம் முழுவதும் உச்சந் தலைக்கு ஏற.. மயங்கிச் சரிந்தாள்.\nஅருமை. படிக்கப் படிக்க காட்சிகள் கண் முன் விரிகின்றன.\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து...\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக ��ிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோகப் போகத் தெரியும் - 39\nநட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என...\nபோகப் போகத் தெரியும் - 41\nபோகப் போகத் தெரியும் - 40\nபோகப் போகத் தெரியும் - 39\nபோகப் போகத் தெரியும் - 38\nபோகப் போகத் தெரியும் - 37\nபோகப் போகத் தெரியும் - 36\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=400520", "date_download": "2019-04-20T21:15:52Z", "digest": "sha1:MO6MI3IQURXXJOWTFAZJD4XP5DSVRTQR", "length": 8437, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி ஐஐஎம் வளாகத் தேர்வில் ரூ. 54.5 லட்சம் சம்பளத்தில் 3 மாணவர்களுக்கு வேலை | Tiruchirappalli IIM campus exam is Rs. 54.5 lakh salary Work for 3 students - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருச்சி ஐஐஎம் வளாகத் தேர்வில் ரூ. 54.5 லட்சம் சம்பளத்தில் 3 மாணவர்களுக்கு வேலை\nதிருச்சி: திருச்சி அருகே நவல்பட்டில் இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) அமைந்துள்ளது. இதில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். மேலாண்மை முதுகலை படிப்பில் 2016- 18ம் கல்வி ஆண்டு வளாக தேர்வில் திருச்சி ஐஐஎம் சாதனை படைத்துள்ளது.வளாக தேர்வில் பிரபல முன்னணி நிறுவனங்கள், வங்கிகள் என மொத்தம் 113 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் நிதி, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங், மனிதவளம், பொதுமேலாண்மை உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்தனர்.\nஇந்த வளாக தேர்வில் மொத்தம் 176 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 172 பேருக்கு பணி நியமன ஆணை கிடைத்தது. 4 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.\nவளாக தேர்வில் வெளிநாட்டு வேலைக்கு 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 54.5 லட்சம் சம்பளத்தை தனியார் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இதே போல் 169 பேருக்கு உள்நாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.அவர்களுக்கு ஆண்டு சம்பளம் தலா ரூ. 31 லட்சத்து 70 ஆயிரம் கிடைக்கும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சராசரி சம்பளம் 7.4 சதவீதமும், வேலைவாய்ப்பு 4சதவீதமும் அதிகரித்துள்ளது.\nவளாக தேர்வு தலைவர் அபிஷேக் தோட்டவார் கூறுகையில், திருச்சி ஐஐஎம்-ல் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த கல்வியாண்டை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 63 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது திருச்சி ஐஐஎம்மிற்கு பெருமை சேர்த்து வருகிறது என்றார்.இயக்குனர் பீமராயமேத்ரி கூறுகையில், நாட்டில் உள்ள ஐஐஎம்மில் திருச்சியும் முன்னணியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.\nலீவை ஜாலியா கழிக்க குவிகின்றனர் கொடைக்கானலில் குளுகுளு சீசன் துவங்கியது: சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு\nசாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 24 பேர் காயம்: தஞ்சை அருகே பரிதாபம்\nதமிழகம் முழுவதும் பழுதடைந்த கணினிகளால் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கற்பித்தலில் சிக்கல்\nஎல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் மாணவர்களை நிபந்தனையின்றி சேர்க்க வேண்டும்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு\nதமிழக பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளர் காலி பணியிட எண்ணிக்கை அதிகரிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம்\nபதனீர் இறக்க அனுமதி மறுப்பு பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-2/", "date_download": "2019-04-20T20:25:20Z", "digest": "sha1:M2EMCOCHUI2D3OYQM7Q5L6SUMM3R45Z4", "length": 8849, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nகடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவ���க கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்\nகடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்\nகடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.02.2019) நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் அளித்தன.\nஇன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 306 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.3,573- மதிப்பிலான தையல் இயந்திரத்தினையும், ஒரு பயனாளிக்கு ரூ.5,018- மதிப்பிலான சலவை பெட்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.\nஇக்குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சந்தோஷினி சந்திரா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.எஸ்.பரிமளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.பானுகோபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலா; திருமதி. ராஜஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர், திரு.வெற்றிவேல், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திருமதி.ராஜலட்சுமி, ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்குபாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்\nமான் வாகனத��தில் எழுந்தருளி ராஜவீதியில் வலம் வந்த காமாட்சியம்மனை ஏராளமான பக்தர்கள் வணங்கி அருளை பெற்று சென்றனர்.\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/02/28/", "date_download": "2019-04-20T20:40:50Z", "digest": "sha1:UZV4X4FHGN3UTR5J3KIEI3VCZJYYEEW5", "length": 4584, "nlines": 68, "source_domain": "www.trttamilolli.com", "title": "28/02/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.விஜயபாஸ்கர் லெயோனார்த் (Leonard)\nசுவிஸில் Langenthal இல் வசிக்கும் விஜயபாஸ்கர் சுபாஜினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் லெயோனார்த் இன்று 28ம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை…\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி 20/04/2019\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ 20/04/2019\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல் 20/04/2019\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் 20/04/2019\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை 20/04/2019\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல்\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2019-04-20T20:31:44Z", "digest": "sha1:TVMJHWJOP2I5FP2UZF7GQ5XOZ44622PD", "length": 4134, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொடூரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த ��லைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொடூரம் யின் அர்த்தம்\nஅருவருப்பை, பயத்தை அல்லது துன்பத்தை உண்டாக்கக் கூடிய கடுமை அல்லது கொடுமை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/09/15/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:19:29Z", "digest": "sha1:7LJ5UX7R4NFWBBISYI7LBXDCYGVW2LHF", "length": 25183, "nlines": 257, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "வலைப்பதிவுகளில் ‘அமெரிக்க அதிபர் தேர்தல்’ | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒப��மாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nவலைப்பதிவுகளில் ‘அமெரிக்க அதிபர் தேர்தல்’\nதமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.\n1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்\nநான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.\n2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்\nஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.\n3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்\nசாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…\n4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான ���தில்\n http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\n5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி\nமுதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.\n6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பி – புதிய கலாச்சாரம்\nகடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தின் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.\nசமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.\n7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி\nஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்\nஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்\n8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்\n– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,\n– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் \n– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை\nஎன்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை ��ாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு முன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது\n9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா\nஅவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.\n10. ஒபாமா இது நியாயமா – சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)\nஇனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவெறி தாக்குதலே/தூண்டுதலே.\nஅமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது\n11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி\n21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.\n12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… \nஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment\nமெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired\n13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் – மெட்ரோ நியூஸ் 29.08.08\nபயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.\n« ரஜினிக்குப் பின் கமல்: டைனோக்குப் பின் யாரு\nடோண்டு ராகவன், on செப்ரெம்பர் 15, 2008 at 2:21 பிப said:\nஇது பற்றி நானும் பதிவு ப���ட்டுள்ளேன். பார்க்க:\nஅமெரிக்க தேர்தல் – வலைப்பதிவுகளில் 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184821758.html", "date_download": "2019-04-20T20:48:31Z", "digest": "sha1:PUTNYT6UKKE2YDV44XXMMG7NZJ46TJSG", "length": 4715, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "Harischandra", "raw_content": "\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசித்திரம் பழகுவோம் மன்மதக் கொலைகள் சக்தி பீடங்கள்\nமேன்மைப்படுவாய் மனமே கேள் வெளியேற்றம் ஆண்டவன் ஆகமம் நீதிமன்றம்\nமாமரக் கனவு ஆனந்த யோகம் நாமக்கல் தெய்வங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/b?gender=215&sort_by=field_websection_tid&sort_order=ASC&page=2", "date_download": "2019-04-20T20:25:15Z", "digest": "sha1:KDH2QEN7PDA5FMHEORPGSR7O7QHHJMGS", "length": 11343, "nlines": 282, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள��\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/ctotalbooks.aspx?id=62", "date_download": "2019-04-20T20:13:58Z", "digest": "sha1:F4H4RXAJNKLQG4N5JIKXM32G7A54MX7T", "length": 5744, "nlines": 96, "source_domain": "tamilbooks.info", "title": "ஓவியம் வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : ஓவியம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 9\nஆண்டு : 1994 ( 1 ) 2002 ( 4 ) 2004 ( 1 ) 2005 ( 2 ) 2008 ( 1 ) ஆசிரியர் : சுந்தர், சிரித்திரன் ( 1 ) புகழேந்தி, ஓவியர் ( 8 ) பதிப்பகம் : தமிழ் முழக்கம் ( 1 ) தமிழ்த் தாய் வெளியீடு ( 1 ) தாமரைச் செல்வி பதிப்பகம் ( 1 ) தோழமை வெளியீடு ( 2 ) புதுமலர் பதிப்பகம் ( 1 ) மணிபாரதி பதிப்பகம் ( 1 ) மதுரா வெளியீடு ( 1 ) மல்லிகைப்பந்தல் ( 1 )\nஓவியம் வகைப் புத்தகங்கள் :\nஓவியம் - கூறுகளும் கொள்கைகளும்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு(2005)\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : தமிழ்த் தாய் வெளியீடு\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு (2004)\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : மணிபாரதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு(2002)\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : தமிழ் முழக்கம்\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு(2002)\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : புதுமலர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு (2002)\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : மதுரா வெளியீடு\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nகார்ட்டூன் ஓவிய உலகில் நான்\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2002)\nஆசிரியர் : சுந்தர், சிரித்திரன்\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\nபதிப்பு ஆண்டு : 1994\nபதிப்பு : முதற் பதிப்பு(1994)\nஆசிரியர் : புகழேந்தி, ஓவியர்\nபதிப்பகம் : தாமரைச் செல்வி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-04-20T20:46:57Z", "digest": "sha1:GWG5DCPUFF2SY4FEISA7FMBVJ6JYXQHF", "length": 51618, "nlines": 144, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு\nதமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு\nதமிழக முதலமைச்சரும் அதிமுக.,வின் பொதுச் செயலாளருமான ஜெ. ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில்,மேல்கோட்டை எனும் கிராமத்தில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி ஆகிய தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக, 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தார்.\nஜெயலலிதாவின் தாத்தா அந்த கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார்.\nஅவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூர் மகாராஜாவின் குடும்ப மருத்துவராக இருந்தவர் .\nஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவரது தந்தை ஜெயராம் காலமானார்.\nஜெயலலிதா பெங்களூரில் இருந்த பொழுது பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் பத்தாம் வகுப்பை ( மெட்ரிக் ) படித்துதேறிமுதல் மாணவியாகத் திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12_வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் தேர்ச்சி பெற்றார். 1964_ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.\nபடிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த ஜெயலலிதா\nமேல் படிப்பு படிக்க ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக படிப்பை கைவிட்டு திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.\nஅதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி (ஜெயலலிதா) தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். 127 திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார்.மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்துள்ளார்.\n1981.ம் ஆண்டு அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பெற்று பணியாற்றினார்.\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு.க.,வின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.\n‘அம்மு’ என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த பின்னர் மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்படுகிறார்.\n1984ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கையில் பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா ( தமிழக முன்னாள் முதலமைச்சர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது.இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991வரை பணியாற்றிவர்.\nஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பணியாற்றிய விபரங்களாவது :-\nஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை – தமிழகத்தின் 11 வது முதலமைச்சர்\nமார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை – தமிழகத்தின் 14 வது முதலமைச்சர்\nமே 23, 2015 முதல் மே 22, 2016 வரை தமிழகத்தின் 18 வது முதலமைச்சர்\nமே 23, 2016 முதல் இன்று வரை தமிழகத்தின் 19 வது முதலமைச்சர்\nகடந்த 2001ம் ஆண்டு, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு பல தொகுதிகளில் தாக்கல் செய்திருந்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். கடந்த 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்றார்.\nஜெயலலிதா மேல் வழக்குகள் இருந்தாலும் கடந்த 2001ம் ஆண்டு, 2001, மே மாதம் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து மார்ச் 2002, மாதம் முதலமைச்சர் பதவியேற்றார்.\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டபோது ஜெயலலிதா அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களாவது:-\nஜெயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார். அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ளார்\nஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் சாதனைகள்\n1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது. 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.\n2011 ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான். மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை. அது மட்டுமின்றி 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.\nஅதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள்\nமேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.\nஜெயலலிதா பெற்ற விருதுகளும் சிறப்புகளும்\nஇவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். கலைமாமணி விருது – தமிழ்நாடு அரசு (1972) சிறப்பு முனைவர் பட்டம் – சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)\nதங்க மங்கை விருது – பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்\nஜெயலிதாவின் மீதான வழக்கு விவரங்கள், வண்ணத் தொலைக்காட்சி வழக்கு ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.\nஇந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nசென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட���டது.\nஇந்த வழக்கில் 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.\nசிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2003-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.இந்த வழக்கில் இவ்வழக்கின் காரணமாக அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார்.\nகொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு. தீர்ப்பு – சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது 2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன[. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.\nநிலக்கரி இறக்குமதி வழக்குதமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.\nஇந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.\nடிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்குஅரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக���கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.\nஇந்த வழக்கில் 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.\nசெய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.\nகடந்த 1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.\nஇந்த வழக்கில் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவா���ப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஜெயலலிதா தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.\nகடந்த 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1991–96ம் ஆண்டு பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது\nஇதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது\nகடந்த 2015ம் ஆண்டு மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடு��்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.\nஜெயலலிதா வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் ரூபாய் இரண்டு கோடி வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது . அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015ம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதின் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, மூச்சுத் திணறல் உள்பட பல சிரமங்களுக்கு உள்ளானார்.\nஇந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு வந்த மருத்துவர்கள் அப்போலோ மருத்துவர்களின் துணையோடு அளித்த சிகிச்சையின் விளைவாக முதலமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇன்னும் ஒருசில தினங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged ஜெ. ஜெயலலிதா, தமிழக முதலமைச்சர், வரலாறு, வாழ்கை\nஇன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..\nதீபாவளி மருந்து தயாரிக்கும் முறை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப��� படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T21:02:44Z", "digest": "sha1:LGCD2BBO73RCZHQMWIQB647HJXU7VFG7", "length": 3860, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "சர்வம் தாளமயம் Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\n11:33 AM மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\n11:30 AM கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n11:28 AM “ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nவிஷாலுக்காக வசந்தபாலனுக்கு மேடையிலே பதிலடி கொடுத்த மிஷ்கின்..\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’....\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nமிருதங்கம் செய்யும் தொழில் செய்து வருபவர் குமரவேல். மகன் ஜிவி பிரகாஷ் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர்கள்...\nடிசம்பர் 28ல் சர்வம் தாள மாயம் ரிலீஸ்..\n1997ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு, அஜித், மம்முட்ட��, ஐஸ்வர்யா ராய், தபு நடிப்பில் 2001ல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/Authors.aspx?aid=15", "date_download": "2019-04-20T20:26:03Z", "digest": "sha1:OSEPVVX2342BXYBQOQHCTNUOGAXW4ND5", "length": 6455, "nlines": 65, "source_domain": "www.tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபி. சண்முகம் சண்முகம் .பி வெ. சந்திரசேகரன்\nசடகோபன் திருமலைராஜன் சம்பந்த மூர்த்தி எஸ். சம்பத்\nசந்தியா குமரேஷ் சங்கீதா சாய்கணேஷ் சங்கீத ப்ரியை\nசங்கர ராம் சந்தா சரஸ்வதி தியாகராஜன்\nசசி ரேகா சசி வைத்தியநாதன் சசிரேகா சம்பத்குமார்\nசரோஜா மனோஹர் சரோஜா மனோகரன் சரோஜா வெங்கடசுப்பிரமணியன்\nசரோஜா விஸ்வநாதன் சதத் ஹசன் மாண்டோ சந்திரா போடபட்டி\nக. சட்டநாதன் சமீர் அஹமத்கான் ஆர்.சண்முகசுந்தரம்\nத.சந்திரா சச்சிதானந்தன் எஸ். சந்தானராமன்\nசு. சமுத்திரம் சரோஜா வெங்கடசுப்ரமண்யன் சரஸீ ராஜ் தியாகராஜன்\nசாருமதி வெங்கட்ராமன் சாந்தா கிருஷ்ணமூர்த்தி சாரதா போஸ்\nஜே. எம். சாலி சாந்தா பாலகிருஷ்ணன் சாந்தா பத்மநாபன்\nந. சிதம்பர சுப்ரமணியன் சித்ரா மஹேஷ் சித்ரா வைத்தீஸ்வரன்\nசிட்டி கு. சின்னப்ப பாரதி சிவா மற்றும் பிரியா\nசிவா சேஷப்பன் சிவகாமி சிவக்குமார் நடராஜன்\nசிவகுமார் தியாகராஜன் சிவன் சிவாநாரா\nசிவப்��ியா ராமகிருஷ்ணன் சிவராஜ் வெங்கட்ராம் தி. சிவகுமார்\nசுப்புத் தாத்தா சுப்ரமணியன் .S சுப்ரமண்ய அய்யர்\nசுதர்ஸன் சுதா கிருஷ்ணமூர்த்தி சுதிர் பொன்னுசாமி\nசுஜாதா சுஜாதா சீனிவாசன் சுந்தர் வின்சென்ட்\nசுந்தர பாலசுப்பிரமணியம் ரா. சுந்தரமூர்த்தி கே.ஆர். சுந்தரராகவன்\nசுனிதா தீனதயாளன் சுரேஷ்குமார இந்திரஜித் சுசீலா நாராயணன்\nசுஹிர் பொன்னுச்சாமி கே.எஸ். சுப்ரமணியன் சுமதி சங்கரன்\nக.நா.சுப்ரமண்யம் சுந்தர ராமசாமி சுஜாதா விஜயராகவன்\nசுமதி ஆர். சினிவாசன் சுதா வெங்கடேசன் சுகுமாரன்\nசுஜாதா ராமப்ரஸாத் சுந்தரவல்லி சந்தானம் சுப்ரமண்யமூர்த்தி\nசுபத்ரா சுகி சிவா சுந்தரேஷ்\nசூப்பர் சுதாகர் ஆர். சூடாமணி\nசெல்லா கதிரேசன் செங்கணான் சிவ. செந்தில் மணியன்\nசெந்திலான் டி. செல்வராஜ் பா.செயப்பிரகாசம்\nசெங்காளி செல்வி சி.சு. செல்லப்பா\nசோமலெ சோமசுந்தரம் சோலை மேனகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/8629", "date_download": "2019-04-20T21:12:13Z", "digest": "sha1:5V7GCUM5Q4ZZJ2LH2V27QETIZEHJJ5X5", "length": 3937, "nlines": 45, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "1970க்கு போகிறார் வடிவேலு – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nமீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார் வடிவேலு.கைப்புள்ள, வண்டு முருகன், நாய் சேகர் போன்ற பல்வேறு நகைச்சுவை வேடங்கள் ஏற்ற வடிவேலு 2 வருட இடைவெளிக்குபிறகு ‘தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து புதிய படத்தில் நடிப்பதுபற்றி ஸ்கிரிப்ட் கேட்டு வந்தார். காமெடி ஹீரோவாக நடித்தபோதும் தொடர்ந்து சக ஹீரோக்கள் படங்களில் நடிப்பேன் என்று கூறிவந்தார். இந்நிலையில் ‘எலி என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.\n‘தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் மீண்டும் இப்படத்தை இயக்குகிறார். வரும் செப்டம்பர் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. இதுபற்றி இயக்குனர் யுவராஜ் கூறும்போது, ‘அடுத்த படமும் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து செய்கிறேன். அடுத்த மாதம் ஷூட்டிங். 1970களில் மேற்கத்திய கலாசாரம் இந்தியாவில் பரவ தொடங்கியபோது நடக்கும் கதையை பின்னணியாக கொண்டு உருவாகிறது. ஜி.ராம்குமார் தயாரிப்பு. டி.இமான் இசை. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. தோட்டாதரணி கலை என்றார்.\nPrevious ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பேனா\nNext நவி���ிள்ளையின் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க தயாராகும் மங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/05/26/", "date_download": "2019-04-20T21:05:23Z", "digest": "sha1:6NTSMJTLZU33JVPKFA7BQ63QXEGJOIIH", "length": 45362, "nlines": 75, "source_domain": "venmurasu.in", "title": "26 | மே | 2016 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 62\nராஜசூயப்பந்தலுக்கு வடக்காக அமைந்த சிறுகளத்தில் அரசர்கள் தங்கள் அகம்படியினருடன் வந்து சூழ்ந்து நிற்பதற்குள்ளாகவே ஏவலர் விரைந்து நிலத்தை தூய்மைப்படுத்தி களம் அமைத்தனர். களத்தைச் சூழ்ந்தமைந்த தூண்களில் கட்டப்பட்ட பந்தங்களின் செவ்வொளியில் களம் ஏற்கெனவே குருதியாடியிருந்தது. அரசர்களுக்குப் பின்நிரையில் இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்குடிகளும் வணிகர்களும் சூழ்ந்தனர். சற்று நேரத்தில் முகங்களால் ஆன கரை கொண்ட நீள்வட்டவடிவ அணிச்சுனை போல அக்களம் மாறியது. அதன் தென்மேற்கு மூலையில் மண்பீடம் அமைக்கப்பட்டு அதில் உருளைக்கல்லில் விழிகள் எழுதப்பட்ட கொற்றவை பதிட்டை செய்யப்பட்டாள். களத்தின் நான்கு எல்லைகளிலும் போருக்கான கொடிமரங்கள் நிறுத்தப்பட்டன. தருமன் அங்கே போடப்பட்ட பீடத்திலமர்ந்தார். பின்னால் தம்பியர் நின்றனர்.\nஇளைய யாதவருக்கு களத்துணையாக சாத்யகி வந்தான். அவர்களிருவரும் களத்தின் கிழக்கு மூலையில் இருந்த சிறு மரமேடைக்கு சென்று அமர்ந்தனர். சாத்யகி இளைய யாதவரின் அணிகலன்களையும் பொற்பட்டுக் கச்சையையும் கழற்றி ஒரு கூடையில் வைத்தான். இளைய யாதவர் புன்னகை படிந்த முகத்துடன் மிக இயல்பான அசைவுகளுடன் இருந்தார்.\nமேற்கு மூலையில் களத்துணை இன்றி தனியாக சிசுபாலன் நடந்து வந்தான். அரசர்களிலிருந்து ருக்மி எழுந்து களத்துணையாகும்பொருட்டு அவன் பின்னால் செல்ல சிசுபாலன் திரும்பி அவனை எவரென்றே அறியாத விழிகளுடன் “உம்” என்று உறுமி விலகிச் செல்லும்படி அறிவுறுத்தினான். “சேதிநாட்டரசே, தங்கள் படைத்துணைவராக…” என்று அவன் சொல்ல காட்டுப்பன்றி என சிலிர்த்து சிவந்த மதம் கொண்ட விழிகளால் அவனை நோக்கி “உம்” என்றான் சிசுபாலன் மீண்டும்.\nருக்மி நின்றுவிட்டான். இறுக நாணேற்றிய வில்லெனத் தெறித்து நின்ற உடலுடன் களத்துக்கு வந்து தன் அணிகளையும் எழிற்கச்சையையும் இடக்கையால் அறுத்து அப்பால் வீசினான் சிசுபாலன். அடியிலணிந்திருந்த தோற்கச்சையை இழுத்து மீண்டும் கட்டி தோளில் புரண்ட குழல்களை கொண்டையாக்கி பின்னாலிட்டு தாடியை கையால் சுழற்றி முடிச்சிட்டான். தன் படையாழியை எடுத்து இயல்பாக ஒருமுறை மேலே சுழற்றி கையில் பிடித்தபடி கால் விரித்து களத்தில் நின்றான்.\nஅறைகூவலை சிசுபாலன் முன்னரே விடுத்துவிட்டதைக்கண்ட சாத்யகி குனிந்து கிருஷ்ணனிடம் மெல்ல ஏதோ சொல்ல அவர் புன்னகைத்து அவன் தோளில் தட்டிவிட்டு தன் படையாழியை எடுத்தபடி எழுந்தார். இருவருடைய படையாழியும் ஒரே அளவில் ஒரே ஒளியுடன் ஒன்றின் இருபக்கங்களென தோன்றின. களத்தில் இறங்கி பூழியில் காலூன்றி நிலைமண்டலத்தில் இளைய யாதவர் நிற்க களமையத்தில் நின்றிருந்த சல்யரும் கிருபரும் துரோணரும் எழுந்து கூட்டத்தை நோக்கி திரும்பி ஓசை அறும்படி கைகாட்டினர்.\nதுரோணர் உரத்த குரலில் “அவையீரே, இன்று இக்களத்தில் எதிர்நிற்கப்போகும் இருவரும் தாங்கள் தேர்ந்த படைக்கலங்களால் போரிடப்போகிறார்கள். பாரதவர்ஷத்தின் தொன்மையான போர்நெறிகளின்படி இப்போர் நிகழும். தோற்றுவிட்டேன் என்று அறிந்தபின்னரும் அடைக்கலம் புகுந்தபின்னரும் போர் நிகழலாகாது. படையாழியே படைக்கலம் என்பதால் பிறிதொரு படைக்கலம் பயன்படுத்தலாகாது. பூழியோ காற்றோ அல்லது பிற பொருட்களோ பார்வையை மறைக்கும்படி கையாளலாகாது. படைபொருதும் வீரரன்றி பிறர் களமிறங்கலாகாது. வென்றபின் தோற்றவனை வணங்கி அவனை விண்ணேற்றிவிட்டே வென்றவன் களம் விலகவேண்டும்” என்றார். “ஓம் அவ்வாறே ஆகுக” என்றார் கிருபர். “ஓம் ஓம்” என்று சூழ்ந்திருந்த ஷத்ரியர் முழங்கினர்.\nகளமூலைகளில் நின்ற கொடிமரங்களில் போர் தொடங்குவதற்கான செங்குருதிக் கொடி ஏறியது. கூடிநின்றவர்கள் “மூதாதையரே கொற்றவை அன்னையே” என்று கூவினர். செம்பட்டு உடுத்த முதியபூசகர் வந்து உடுக்கோசையுடன் தென்மேற்குமூலையில் அமைந்த கொற்றவைக்கு ஒரு சொட்டுக் குருதி அளித்து பூசனைசெய்தார். அவர் வணங்கி பின்னகர்ந்ததும் தருமனும் இளையோரும் அன்னையை வணங்கினர். துரோணர் தன் இடையிலிருந்த சங்கை எடுத்து முழக்கியதும் களம் ஒருங்கியது. பந்த ஒளியில் அக்காட்சி சற்றே நடுங்க அது தங்கள் கனவோ விழிமயக்கோ எனும் எண்ணத்தை கூடியிருந்தோர் அடைந்தனர்.\nசிசுபாலன் தன் படையாழியை கையில் சுழற்றியபடி மூன்றடி முன்னெடுத்து வைத்து இளைய யாதவரை நோக்கி ஏள��ப்பெருங்குரலில் நகைத்து “இழிமகனே, உன் தலையை துணிக்கப்போகும் படையாழி இது. இதன் நிழலையே இது நாள்வரை உன் இல்லத்தில் வைத்து வணங்கினாய்” என்றான். “மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் இறப்பையே முதன்மையாக வழிபடுகிறார்கள். நீ இதுநாள் வரை படைக்கலமெனப் பயின்றது உன் இறப்பையே\nஇளைய யாதவர் புன்னகைத்தார். சிசுபாலன் “உன் பயின்றமைந்த ஆணவப் புன்னகையை கடந்து செல்ல என்னால் இயலும், யாதவனே. உன் இல்லம் விட்டு கிளம்புகையில் உன் துணைவியரிடம் விடைபெற்று வந்தாய் அல்லவா இங்கு நீ தலையற்று விழுந்து கிடக்கையில் என்னை எண்ணி இறும்பூது எய்தும் இருபெண்டிர் உனது துணைவியரின் ஆழங்களின் இருளுக்குள் விழியொளிர அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிவாயா இங்கு நீ தலையற்று விழுந்து கிடக்கையில் என்னை எண்ணி இறும்பூது எய்தும் இருபெண்டிர் உனது துணைவியரின் ஆழங்களின் இருளுக்குள் விழியொளிர அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிவாயா ஏனெனில் உனக்கு முன்னரே அவர்களை உளம் மணந்தவன் நான். என்னைக் கண்டபின்னே உன்னைத் தெரிவு செய்திருப்பவர்கள் அவர்கள். எனவே நீ திகழும் வெளியின் விரிசல்கள் அனைத்திலும் ஆழ்ந்திருப்பவன் நானே. நீ தோற்ற களங்கள் அனைத்திலும் நான் வெல்வேன்” என்றான்.\nஉரக்க நகைத்து சிசுபாலன் சொன்னான் “நீ விண் வாழும் ஆழிவண்ணனின் மண் வடிவம் என்கின்றனர் சூதர். இழிமகனே, விண் தெய்வமே ஆனாலும் பெண் உளம் கடத்தல் இயலாது என்று அறிக” இளைய யாதவர் நகைத்து “இதை எப்படி அறிந்தாய் சேதி நாட்டானே” இளைய யாதவர் நகைத்து “இதை எப்படி அறிந்தாய் சேதி நாட்டானே உன் அரண்மனைப் பெண்டிர் உளம் புகுந்தாயா உன் அரண்மனைப் பெண்டிர் உளம் புகுந்தாயா” என்றார். “ஆம், உன் அரண்மனை வாழும் பெண்டிரின் நிழல்வடிவுகளையே நான் என் அரண்மனையில் வைத்துள்ளேன். நான் திகழும் மஞ்சங்களில் எப்போதும் நீ இருந்தாய் என்று அறிந்தேன். எனவே நீ திகழும் இடங்களில் எல்லாம் நான் இருப்பதையும் உறுதிசெய்துகொண்டேன்.”\n“அடேய் கீழ்மகனே, இங்கு போரிடுவது நீயும் நானும் அல்ல. நீயென்றும் நானென்றும் வந்த ஒன்று” என்றான் சிசுபாலன். “உன் பெண்டிர் உள்ளத்தின் கறை நான். உன் அச்சங்களில் எழும் விழி நான். நீ குலைந்தமைந்த வடிவம் நான்.” இளைய யாதவர் ”ஆம், நான் போரிடுவது எப்போதும் என்னுடன் மட்டுமே” என்றார்.\n“வீண்ச��ல் வேண்டாம், எடு உன் படைக்கலப்பயிற்சியை” என்றான் சிசுபாலன். அவன் தன் படையாழியைச் சுழற்றி வீச அதே கணத்தில் எழுந்த இளைய யாதவரின் படையாழி அதை காற்றில் சந்தித்தது. இருபடையாழிகளும் ஒன்றுடன் ஒன்று உரசி திடுக்கிட்டுத் தெறித்து ரீங்கரித்து சுழன்று மீண்டும் அவற்றை ஏவியவர்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்தன. காற்றில் ஒன்றை ஒன்று போரிடும் பறவைகளென துரத்தித் துரத்தி, கொத்தி, சிறகுரசி, உகிர் கொண்டு கிழித்து மேலும் கீழுமென பறந்து எழுந்து அமைந்து போரிட்டன. அக்களத்தைச் சுற்றியும் கால்மடித்தெழுந்தும், கை சுழற்றி இடை வளைத்தும், தோள்வளைந்து எழுந்தும், தாவியும் இருவரும் அப்படையாழியை ஏவினர். பறந்து மரத்திற்கு வந்து மீளும் பறவைகள் போல அப்படையாழிகள் அவர்கள் கைகளுக்கு வந்தன.\nஇருவர் முகமும் ஒருவரை ஒருவர் மட்டுமே நோக்கி கனவில் ஆழ்ந்திருந்தன. “பெருங்காதல் கொண்ட இருவர் மட்டுமே இப்படி ஒருவரில் ஒருவர் ஆழ முடியும்” என்றான் ஜயத்ரதன். “பெருங்காதல் ஒருவரை பிறிதொருவர் உண்ணுவதில் முடியும்” என்று கைகளைக் கட்டியிருந்த கர்ணன் சொன்னான். படையாழிகள் சுழன்று மண்ணை சீவித் தெறித்து பறக்கவிட்டு மேலெழுந்தன. செங்குத்தாக பாய்ந்து மேழியென உழுது மேலேறின. அங்கு கூடி நின்றவர்களின் செவிகளில் காற்றின் ஓசை எழுப்பி மிக அருகே பறந்து சென்றன. அவற்றின் பரப்பு திரும்பிய கணங்களில் கண்ணை அடைத்து மறைந்த மின்னலைக் கண்டனர். சினந்த கழுகுகள் போல் அவற்றின் அகவலை கேட்டனர்.\nஇரண்டு படையாழிகளும் ஒன்றெனத் தோன்றின. “இதில் எது அவனுடையது” என்றான் ருக்மி. அப்பால் நின்றிருந்த முதிய ஷத்ரியர் “இரண்டும் அவனுடையதே” என்றார். ருக்மி திரும்பி நோக்கி பல்லைக் கடித்தபடி சொல்லெடுக்காமல் முகம் திருப்பிக்கொண்டான். நத்தை நீட்டிய ஒளிக்கோடென சென்றது ஓர் ஆழி. அதைத் தொட்டு தெறிக்க வைத்து வானில் எழுப்பியது பிறிதொரு ஆழி. அனல்பொறிகள் பறக்க ஒன்றையொன்று தழுவியபடி வானில் எழுந்து சுழன்று மண்ணில் அமைந்தன. உருண்டு காற்றில் ஏறி மிதந்து தங்கள் உடையவன் கைகளை அடைந்தன.\nஇருவரும் முற்றிலும் இடம் மாறி இருப்பதை கர்ணன் கண்டான். இருவரும் அங்கிலாதிருப்பதை பின்பு உணர்ந்தான். படையாழிகள் மீள மீள ஒற்றைச் சொல்லை சொல்லிக் கொண்டிருந்தன. ஊழ்கத்தில் அமர்ந்த முனிவரின் ��ளத்தெழுந்த நுண்சொல் போல. சிறகுரீங்கரிக்கும் வண்டுகள். சிதறிச்சுழலும் நீர்வளையங்கள். இரும்பு ஒளியென்றாகியது. ஒளிகரைந்து வெளியாகியது. பொருளென்று அறிபவை அசைவின்மையின் தோற்றங்களே என்று கர்ணன் நினைத்தான். விரைவு அவற்றை இன்மையென்றாக்கிவிடுகிறது.\n“இது வெறும்படைக்கலப் பயிற்சி அல்ல. பருப்பொருளொன்று எண்ணமென்றும் உள்ளமென்றும் ஊழ்கமென்றும் ஆவது” என்றான் தருமனின் அருகே நின்றிருந்த பீமன். களத்திலிட்ட மரத்தாலான பீடத்தின் நுனியில் உடல் அமைத்து கைபிணைத்து பதறிய உடலுடன் அமர்ந்திருந்த தருமன் “எத்தனை பொழுதாக நடைபெறுகிறது இந்தப்போர் ஒன்றை ஒன்று ஒரு கணமும் வெல்லவில்லையென்றால் என்று முடியும் இது ஒன்றை ஒன்று ஒரு கணமும் வெல்லவில்லையென்றால் என்று முடியும் இது” என்றார். நகுலன் அவருக்குப் பின்னால் நின்றபடி “இது ஊழிப்போர், மூத்தவரே” என்றான். “முடிவற்றது. முடிவில் மீண்டும் முளைப்பது.”\nபெண்டிர் அணிவகுத்த தென்மேற்குப் பகுதியின் மையத்திலிட்ட பீடங்களில் குந்தியும் திரௌபதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். குந்தி புன்னகை நிறைந்த விழிகளுடன் இளைய யாதவரின் உடலில் மட்டுமே விழிநட்டு அமர்ந்திருந்தாள். மைந்தன் நடைபழகக் காணும் அன்னையைப்போல. அங்கு நிகழ்வதென்ன என்று முற்றிலும் அறியாதவள் போல் விழிநோக்கு மறைய முகம் கற்சிலையென இறுக நிகரமைந்த நெடுந்தோள்களுடன் அசைவற்று அமர்ந்திருந்தாள் திரௌபதி.\nஇருவீரர்கள் கால்களையும் ஜயத்ரதன் நோக்கிக் கொண்டிருந்தான். அவை முற்றிலும் தாளத்தில் அமைந்த மிக அழகிய நடனமொன்றை மண்ணில் நிகழ்த்திக் கொண்டிருந்தன. மெல்லிய சிலிர்ப்புடன் அவன் நிமிர்ந்து அவர்களின் கைகளை பார்த்தான். அவை காற்றில் நெளிந்தும், சுழித்தும், சுழன்றும் பறந்தன. விரல்கள் மலர்ந்தும், குவிந்தும் பேசும் உதடுகள் போல் முத்திரைகொண்டன. பெரும் உள எழுச்சியுடன் அவன் கர்ணனின் கையை பற்றினான். “இது போரல்ல, நடனம் மூத்தவரே” என்றான். கர்ணன் திரும்பி அவனைப் பார்த்தபின் அவர்கள் செயல்களைப் பார்த்து தானும் முகமலர்ந்து “ஆம், நடனம்” என்றான். கர்ணன் திரும்பி அவனைப் பார்த்தபின் அவர்கள் செயல்களைப் பார்த்து தானும் முகமலர்ந்து “ஆம், நடனம்” என்றான். ஜயத்ரதன் உவகையுடன் “அந்த இசையைக்கூட கேட்க முடிகிறது” என்றான். கர்ண���ும் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த துச்சாதனனும் துச்சலனும் ஒரே குரலில் “ஆம், இனிய இசை” என்றான். ஜயத்ரதன் உவகையுடன் “அந்த இசையைக்கூட கேட்க முடிகிறது” என்றான். கர்ணனும் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த துச்சாதனனும் துச்சலனும் ஒரே குரலில் “ஆம், இனிய இசை\nகர்ணன் “அவ்விரல்கள் சொல்லும் சொற்கள் என்ன அவை இப்போருக்குரியவை அல்ல. விண்ணிழிந்து மண் நிகழ்ந்த வேறு ஏதோ தெய்வங்களால் அவை உரையாடிக் கொள்ளப்படுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே அவை இப்போருக்குரியவை அல்ல. விண்ணிழிந்து மண் நிகழ்ந்த வேறு ஏதோ தெய்வங்களால் அவை உரையாடிக் கொள்ளப்படுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே” என்றான் துச்சாதனன். கர்ணன் “அறியேன். ஆனால் அவை உரையாடிக் கொள்கின்றன” என்றான். இரு கைகளையும் சேர்த்தபடி சற்றே முன்னகர்ந்து அவன் அவ்விரு உடல்களிலும் எழுந்து நெளிந்து கொண்டிருந்த கைகளையே நோக்கினான். நடனக் கலை தேர்ந்த பெரும் சூதர்கள் ஆடும் நாடகக் காட்சி.\n” என்றான். “என்ன சொல்கிறீர்” என்றான் ஜயத்ரதன். கர்ணன் இருகைகளையும் மாறி மாறி நோக்கி தவித்தான். பின்பு ஏதோ ஒரு கணத்தில் சிசுபாலனின் இருகைகளையும் ஒரே கணத்தில் நோக்கினான். நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்தபோது எண்ணம் அழிய இருவரில் எழுந்த நான்கு கைகளையும் ஒரே தருணத்தில் கண்டான். அவ்வொற்றைச் சொல்லை அவன் விழிகள் கேட்டன. “நாம்” என்றான் ஜயத்ரதன். கர்ணன் இருகைகளையும் மாறி மாறி நோக்கி தவித்தான். பின்பு ஏதோ ஒரு கணத்தில் சிசுபாலனின் இருகைகளையும் ஒரே கணத்தில் நோக்கினான். நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்தபோது எண்ணம் அழிய இருவரில் எழுந்த நான்கு கைகளையும் ஒரே தருணத்தில் கண்டான். அவ்வொற்றைச் சொல்லை அவன் விழிகள் கேட்டன. “நாம்” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர், மூத்தவரே” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர், மூத்தவரே” என்றான். “நாம்” என்று மீண்டும் கர்ணன் சொன்னான். பின் கனவிலென “ஒருவர்” என்று ஓசையிலாது சொன்னான்.\nஇனிய பாடலென்றாகின அச்சொற்கள். இருமை என்பது ஒன்றில்லை. இருவரென்றும் இங்கில்லை. ஒன்றெனப்படுவது நின்றருளும் வெளி. இருமையென்று ஆகி தன்னை நிகழ்த்தி ஆடி வீழ்ந்து புன்னகைத்து மீண்டும் கலைந்துகொள்கிறது. அது இதுவே. இதுவும் அதுவே. இது மெய்மை. இது மாயை. இது இருத்தல். இது இன்மை. இது அண்மை. இது சேய்மை. இது ஆதல். இது அழிதல். இரண்டின்மை. ஒருமையென எஞ்சும் அதன் என்றுமுள பேதைமை.\n” என்று ஒரு ஒலியெழுப்ப கர்ணன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளைப் பார்த்த சிசுபாலனை பார்த்தபோது அவனும் “ஆம்” என்றான். அவன் தோளைத் தொட்டு “என்ன” என்றான். அவன் தோளைத் தொட்டு “என்ன” என்றான் ஜயத்ரதன். “மஹத்” என்றான் ஜயத்ரதன். “மஹத்” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “புரியவில்லை, மூத்தவரே” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “புரியவில்லை, மூத்தவரே” என்றான். “மஹத்திலிருந்து தன்மாத்ரைகள். தன்மாத்ரையிலிருந்து அகங்காரம். அகங்காரத்திலிருந்து அறிவு. அறிவிலிருந்து அறியாமை” என்று கர்ணன் சொன்னான். “இது வசிஷ்ட சம்ஹிதையின் வரி அல்லவா” என்றான். “மஹத்திலிருந்து தன்மாத்ரைகள். தன்மாத்ரையிலிருந்து அகங்காரம். அகங்காரத்திலிருந்து அறிவு. அறிவிலிருந்து அறியாமை” என்று கர்ணன் சொன்னான். “இது வசிஷ்ட சம்ஹிதையின் வரி அல்லவா\n“ஒருகணம்” என்றான் கர்ணன். “புரியும்படி சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் ஜயத்ரதன். “ஒருகணம். ஒருமை இழந்து அனைத்தும் குலைந்துவிடுகிறது அப்போது. அவ்வொரு கணத்தில் காலம் பெருகி விரிந்து வெளி நிகழ்கிறது.” ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது சிசுபாலனின் உடலசைவுகள் இளைய யாதவரின் உடலசைவுகளிலிருந்து சற்றே மாறுபட்டிருப்பதை கண்டான். அது ஒரு விழிமயக்கா என்று ஐயம் எழுமளவுக்கு மெல்லியது. இல்லை விழிமயக்கே என்று அவன் உள்ளம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவ்வேறுபாடு மேலும் தெரிந்தது.\nநோக்கியிருக்கவே அவ்விரு உடல்களும் முற்றிலும் வேறுபட்டன. ஜயத்ரதன் கர்ணனின் கைகளைப்பற்றி “விழுந்து கொண்டிருக்கிறான்” என்றான். சிசுபாலன் உடலசைவின் ஒத்திசைவு குறைந்தபடியே வந்தது. சினம்கொண்ட அசைவுகள் அவன் கைகளில் எழுந்தன. அவன் கால்களின் தாளம் பிறழ்ந்தது. ஜயத்ரதன் “என்ன செய்கிறான் அனைத்தும் பிழையாகிறது” என்றான். கர்ணன் “ஒரு பிழையசைவு போதும். படையாழி அவன் தலையை அறுத்துவீசிவிடும்” என்றான். அறியாது விழிதூக்கி பீடமருகே நின்ற அர்ஜுனனை பார்த்தான். இருவர் நோக்குகளும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டபோது அர்ஜுனன் புன்னகையுடன் மெல்ல இதழசைத்தான். அவன் சொன்னதென்ன என்று உணர்ந்ததும் திகைத்து கர்ணன் பார்வையை விலக்கிக்கொண்டான்.\nபீமன் குனிந்து தரு��னிடம் “முடிந்துவிட்டது, அரசே” என்றான். தருமன் “இவனுக்கென்ன ஆயிற்று” என்றான். தருமன் “இவனுக்கென்ன ஆயிற்று அசைவுகள் அனைத்தும் சிதறிக் கொண்டிருக்கின்றன அசைவுகள் அனைத்தும் சிதறிக் கொண்டிருக்கின்றன” என்றார். பீமன் “மைய முடிச்சு அவிழ்ந்த தோல்பாவையைப்போல இருக்கிறான்” என்றான். சிசுபாலன் பூசனைகளில்லாது கைவிடப்பட்ட காட்டுத்தெய்வம்போல் இருந்தான். நெஞ்சை வலக்கையால் அறைந்து பேரோசையிட்டு பற்களைக் கடித்தபடி எருதென காலால் நிலத்தை உதைத்து புழுதி கிளப்பி முன்னால் பாய்ந்தான். தொடையை ஓங்கித்தட்டி கைதூக்கி ஆர்ப்பரித்தான். அவன் படையாழி கூகையென உறுமியபடி இளைய யாதவரின் படையாழியை அடித்து தெறிக்கவைத்தது. விம்மிச் சுழன்று அவனிடம் மீண்டு வந்தது.\nசினத்தின் வெறியில் அவன் கைகளும் கால்களும் உடலிலிருந்து பிரிந்து தனித்தெழுந்து சுழன்றன. “அவன் உடலின் நான்கு சினங்கொண்ட நாகங்கள் எழுந்தது போல்” என்றான் நகுலன். சகதேவன் “அவனுக்கு வலிப்பு எழுகிறது போல் தோன்றுகிறது” என்றான். அவன் நெற்றியில் ஆழ்ந்த வெட்டுத்தடமென ஒன்று எழுவதை தருமன் கண்டார். “ஆ நுதல்விழி” என்று திகைப்புடன் சொல்ல அனைவரும் அக்கணமே அதை கண்டனர். விரைந்து சுழன்ற கைகள் பெருகின. “நான்கு கைககள் போல நுதல்விழி” என்று திகைப்புடன் சொல்ல அனைவரும் அக்கணமே அதை கண்டனர். விரைந்து சுழன்ற கைகள் பெருகின. “நான்கு கைககள் போல” நுதல்விழியும் நாற்கரமும் கொண்டு “இதோ” நுதல்விழியும் நாற்கரமும் கொண்டு “இதோ இதோ” என்று கூவியபடி அவன் தன் படையாழியை வீசினான். அது குறிபிழைத்தது.\nஇளைய யாதவர் நகைத்து “இவ்வழி” என்றார். “இவ்வழியே” என்று தன் படையாழியை செலுத்தினார். “ஆம்” என்று சிசுபாலன் அலறிய மறுகணம் படையாழி அவன் தலையை துணித்து மேலேறியது. குருதி செம்மொட்டு மாலையை சுழற்றி வீசியதுபோல் மண்ணில் விழுந்து மணிகளெனச் சிதறி புழுதிகவ்வி உருண்டது. குருதி சூடிய படையாழி ஒன்று பறந்து சென்று இளைய யாதவரின் வலக்கர சுட்டுவிரலில் அமைந்தது. ஒளிரும் புன்னகையுடன் பிறிதொரு ஆழி அதைத் தொடர்ந்து வந்து அதன் மேல் அமர்ந்தது. இரண்டும் இணைந்து ஒன்றென ஆயின.\nசிசுபாலனின் தலை தாடியும் தலைமுடியும் சிதறிப்பரக்க விண்ணிலிருந்து மண்ணுக்கு விழுந்த விதை போல தெறித்து புழுதியில் உருண்டு கிடந்தது. அவன் தலையற்ற உடல் கால்களில் நின்று வலிப்பு கொண்டு இழுபட்டுச் சரிந்து துள்ளி வலப்பக்கமாக விழுந்து மண்ணில் நெளிந்தது. கட்டை விரல்கள் இறுகி பின்பு தணிந்தன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக சொடுக்கி நிமிர்ந்து அதிர்ந்து பின் அணைந்தன. இருகைகளிலும் சுட்டுவிரலும் கட்டைவிரலும் சின்முத்திரையென இணைந்து உறைந்தன. தருமன் பீமனைத் தொட்டு மூச்சுக்குரலில் “அவன் நெற்றியில் இப்போது அந்த மூவிழி இல்லை” என்றார். “அது ஒரு விழிமயக்குதான், மூத்தவரே” என்றான் பீமன்.\nசுவரோவியம்போல் சமைந்து நின்ற கூட்டத்திலிருந்து தமகோஷர் இருகைகளையும் கூப்பியபடி முன்னால் வந்தார். “இளைய யாதவரே, சேதியின் அரசனை தனிப்போரில் கொன்றமையால் அந்நாட்டு முடியும் மண்ணும் தங்களுக்குரியதாயின. என் மைந்தனை இக்களம் விட்டு எடுத்துச்செல்லவும் அரசனுக்குரிய முறையில் சிதையேற்றவும் தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றார். அவரது முதிய உடல் தோள் குறுகி மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. இடக்கால் தனித்து ஆடியது. கூப்பிய கைகள் இறுகியிருந்தன.\nஇளைய யாதவர் தன் படையாழியை இடை செருகி அவர் அருகே வந்து கைகூப்பி “தந்தையின் துயரை நான் அறிவேன், மூத்தவரே. ஆனால் படைக்கலம் ஏந்துபவன் எவனும் குருதி கொடுக்கும் நாளுக்காக காத்திருப்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான். இருந்தவர்க்கோ இறந்தவர்க்கோ துயருறார் அறிவுடையோர்” என்றார். “ஆம், உண்மை. நான் காத்திருந்த தருணம் இது. ஆகவே துயருறவில்லை. மண்ணிலிருந்து நூலுக்கு என் மைந்தன் இடம் பெயர்ந்துவிட்டான் என்றே கொள்கிறேன்” என்றார் தமகோஷர்.\n“பட்டத்து இளவரசராக இவர் எவரை அறிவித்திருக்கிறார்” என்றார் இளைய யாதவர். “விசால நாட்டு அரசி பத்ரையின் முதல் மைந்தன் தர்மபாலனை தன் வழித்தோன்றலாக அறிவித்துவிட்டு என் மைந்தன் நகர் நீங்கியிருக்கிறான்” என்றார். “அவனுக்கு சேதி நாட்டை என் அன்புக் கொடையாக அளிக்கிறேன். தமகோஷரே, மாவீரன் சிசுபாலனின் கொடிவழி என்றும் திகழ்வதாக” என்றார் இளைய யாதவர். “விசால நாட்டு அரசி பத்ரையின் முதல் மைந்தன் தர்மபாலனை தன் வழித்தோன்றலாக அறிவித்துவிட்டு என் மைந்தன் நகர் நீங்கியிருக்கிறான்” என்றார். “அவனுக்கு சேதி நாட்டை என் அன்புக் கொடையாக அளிக்கிறேன். தமகோஷரே, மாவீரன் சிசுபாலனின் கொடிவழி என்றும் திகழ்வதா��� ஓம் அவ்வாறே ஆகுக” என்றபின் திரும்பி கை நீட்டினார். ஏவலன் ஒருவன் தொலைவிலிருந்து மரக்கிண்டியில் நீருடன் அவர் அருகே ஓடிவந்தான். அதை வலக்கையில் விட்டு தமகோஷரின் கைகளுக்கு ஊற்றி சேதி நாட்டை அவருக்கு நீரளித்தார்.\n“வணங்குகிறேன் யாதவரே, உம் நிகரழியாப் பெருநிலை மண்ணில் உள்ளோர் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையட்டும்” என்றார் தமகோஷர். இளைய யாதவர் குனிந்து சிசுபாலனின் தலையை எடுத்து வீழ்ந்துகிடந்த அவன் உடல் கழுத்துப் பொருத்தில் வைத்தார். நான்கு பக்கங்களிலுமென முறுகித் திரும்பியிருந்த கைகளையும் கால்களையும் பற்றி மெல்லத்திருப்பி சீரமைத்தார். திறந்திருந்த அவன் விழிகளை கைகளால் தொட்டு மூடினார். துயிலும் குழந்தையை தந்தை என கனிந்து நோக்கி சிலகணங்கள் இருந்தார்.\nஅவன் நெற்றிமேல் கைவைத்து முடியை கோதி பின் செருகி “செல்க வீரர் உலகில் எழுக அங்கொருநாள் நாம் சந்திப்போம், இளையோனே அப்போது தோள் தழுவுகையில் இருவருக்கும் நடுவே இவ்வுலகு சமைக்கும் பொய்மைகளும் பொய்மையைவிட துயர்மிகுந்த உண்மைகளும் இல்லாதிருப்பதாக அப்போது தோள் தழுவுகையில் இருவருக்கும் நடுவே இவ்வுலகு சமைக்கும் பொய்மைகளும் பொய்மையைவிட துயர்மிகுந்த உண்மைகளும் இல்லாதிருப்பதாக ஓம், அவ்வாறே ஆகுக” என்றபின் எழுந்து எவரையும் நோக்காது அர்ஜுனனை அணுகி அவனையும் கடந்து சீரான காலடிகளுடன் வேள்விப்பந்தலை நோக்கி சென்றார்.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 5\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 4\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 3\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-63%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T21:02:36Z", "digest": "sha1:SI4LGJHLZVURX3PQ7XACG4N74WMJUBU5", "length": 9087, "nlines": 163, "source_domain": "expressnews.asia", "title": "குடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா – Expressnews", "raw_content": "\nஇலவச அறுவை சிகிச்சை முகா���் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nHome / Occasions-The-Week / குடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா\nகுடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா\nஎந்த விரதத்தையும் தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது.\nகோவையில் அருள்மிகு ஸ்ரீதண்டுமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்\nமாசிமக தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதி ஸ்ரீகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நான்காம் நாளான நேற்று காலை வெள்ளிப் பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும்\n63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் , சேக்கிழாா் ஆகியோரது உற்சவத் திருமேனிகளுடன் இரட்டைவீதி எனப்படும் ஸ்ரீகும்பேஸ்வரா் கோயிலிலிருந்து ஸ்ரீஸோமேஸ்வரா் கோயில் வழியாக ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலை வலம் வந்து மீண்டும் ஸ்ரீகும்பேஸ்வரா்திருக்கோயிலைத் திருச் சுற்று செய்து சிவனடியாா்களும் ஆன்மீக அன்பர்களும் திரளாக கலந்து கொள்ள சுவாமிகள் வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.\nமாலை சுவாமி அம்பாள் ஏக ஆசனமாக அம்பாரி மீது வெள்ளி யானை வாகனத்தில் அருள புறப்பாடு நடைபெற்றது.\nPrevious ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் புதிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் திறப்பு விழா\nNext அதிமுக பேரூர் கழக சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறத்த நாள்\nஅருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்\nசென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் …\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/thoothukudi/", "date_download": "2019-04-20T20:29:01Z", "digest": "sha1:N7CPLAERVZYR2HW7H6CCJWA2CHVDTUDS", "length": 23256, "nlines": 120, "source_domain": "puthiyaagarathi.com", "title": "தூத்துக்குடி - புதிய அகராதி", "raw_content": "Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசேலம், தமிழ்நாடு, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம்\nசேலத்தில் கடந்த பிப்ரவரி 9, 2019ம் தேதியில் உதயமானது, 'ஏஸ் பவுண்டேஷன்' (ACE Foundation). இது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பேரமைப்பு எனலாம். இந்த அமைப்பு தொடங்கப்பட்ட பதினைந்து நாள்களில், அடுத்தக்கட்ட நகர்வையும் புலிப்பாய்ச்சலில் முன்னெடுத்துள்ளது. ராமநாதபுரம் மண்டலத்தில், இதுவரை 'தான் பவுண்டேஷன்' (DHAN Foundation) கட்டுப்பாட்டில் இயங்கி வந்த சிகரம், சங்கமம், நெய்தல் (ராமநாதபுரம்), புதுகை (புதுக்கோட்டை) மற்றும் முத்துநகர் (தூத்துக்குடி) ஆகிய ஐந்து வட்டாரக் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், புதன்கிழமையன்று (பிப்ரவரி 20, 2019) ஏஸ் பவுண்டேஷனில் இணைந்து உள்ளன. இவை வெறுமனே ஐந்து வட்டாரங்கள் என்று குறைத்துச் சொல்லிவிட இயலாது. ஐந்து வட்டாரங்களின் வாயிலாக 20 ஆயிரம் பெண்களை உள்ளடக்கிய, இன்னும் சொல்லப்போனால் அத்தனை பேரின் குடும்பங்களை உள்ளடக்கிய 1500 குழுக்களைக் கொண்டத\nஸ்டெர்லைட் ஆலையை மூடு அல்லது கருணைக் கொலை செய்துவிடு; கொந்தளிக்கும் மக்கள்; செவிகளை மூடிக்கொண்ட அரசாங்கம்\nஇந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி, முக்கிய செய்திகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நாளுக்குநாள் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆனால், நடுவண் மற்றும் மாநில அரசுகள் இவ்விவகாரத்தில், செவிகளையும், கண்களையும் மூடிக்கொண்டு பாராமுகமாக இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதியை நோக்கி கவனத்தை திருப்பி வருகின்றன. ஆனால், இந்தியாவோ, இந்த மண்ணில் மிச்சமிருக்கும் செல்வங்களையும் சுரண்டுவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, தனிநபர்களின் லாப வெறிக்காக கண்மூடித்தனமாக சுரண்டலை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் அண்மைய தேர்தல் கால முழக்கம் என்பது, வளர்ச்சி அரசியல் பற்றியதுதான். ஆனால், யாருக்கான வளர்ச்சி என்பதுதானே கேள்வி. மக்கள் நஞ்சருந்தி மாண்டாலும் பரவாயில்லை; தனிப்பெரும் முதலாளிகளுக்கு ஜலதோஷம் பிடித்து விடாமல் காத்து வருகிறது இந்திய அரசு. அது ப\nஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்\nஅரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nகந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி\nமக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nதமிழகமே டெங்கு காய்ச்சலால் முடங்கிப்போகும் அச்சத்தில் இருக்க, அரசு புகழ்பாடும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் தேவைதானா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த நான்கு மாதஙங்களுக்கு மேலாகவே தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாள்களில் டெங்கு பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பொது சுகாதாரப்பணிகள் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 250 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்று ஒரு தகவலைச் சொன்னார். ஆனால், டெங்கு மரணங்களை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஅரியலூர், இந்தியா, ஈரோடு, உலகம், கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, மருத்துவம், முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nமுற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார். நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம். ''அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள். நம்பிக்கையிழந்து, வீட்டி\nஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல��, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nஅதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2005/07/blog-post_18.html", "date_download": "2019-04-20T20:43:25Z", "digest": "sha1:7RKGOXL2AZ3ELO57S2Z3K573EYDHI4FL", "length": 8088, "nlines": 106, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதி���்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nஇன்னும் ஒரு சர்தார்ஜீ நகைச்சுவை\nஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று.\nஅந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது\nஅதற்கு அந்த சர்தார்ஜி \"இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்\" என்றார்.\n\"அப்படியென்ன தவறு\" என்று நி¢ருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்.\"எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் \"பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில்வந்து கொண்டிருக்கிறது \" என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது \" என்றார்.\nஉடனே நிருபர்கள் \"என்ன முட்டாள்தனம் ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே எப்படி \nஅதற்கு அந்த புத்திசாலி சர்தார் \"நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது \" என்றாறே பார்க்கலாம்.\nகாலையிலேயே போட்டுத் தாக்கறீங்க.. ஜமாயுங்க\nநன்றி பரணீ, ஏப்ரஹிம் ஷா,அரவிந்த் க்ரிஷ் &மூர்த்தி\nஅரவிந்த் க்ரிஷ் சொல்வது மிகச் சரி. சர்தார்ஜி என்பது ஒரு ஊடகம்தான்(Medium)\n//சர்தார்ஜி என்பது ஒரு ஊடகம்தான்(Medium)//\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nபாலியல் பலாத்காரமும் பத்திரிகைகளின் பங்கும்\nஅவள் கேட்ட மூன்று வரங்கள்\nஇதப் படிங்க மொதல்ல...முற்றிலும் உண்மை\nநான் தொடங்கிய கதையின் முடிவுப் பகுதி\nநான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884934", "date_download": "2019-04-20T21:16:28Z", "digest": "sha1:E5QGSFRUMRC35CNEB6B2UZPL27QJRZQB", "length": 5999, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி | ராமநாதபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ராமநாதபுரம்\nதொண்டி, செப்.11: தொண்டி அருகே உள்ள தினைக்காத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை லதா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வடிவேல் துவக்கி வைத்தார்.பள்ளியில் துவங்கிய பேரணி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பிளாஸ்டிக் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும் ஆசிரியர்கள் ராமராஜன், சுரேஷ், மகமாயி எடுத்துரைத்தனர். மாணவர்கள் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சென்றனர். ஆசிரியர்கள் வனிதா, தனலெட்சுமி, அமுதா, வனஜா உட்பட பொதுமக்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅமோக வெற்றி பெறுவேன் நயினார் நாகேந்திரன் உறுதி\n‘இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்’ நவாஸ்கனி நம்பிக்கை\nவேட்பாளர்கள், கட்சியினர் காலையிலேயே வாக்குப்பதிவு\nகடைசி நாளில் அதிரடி ரூ.11.88 லட்சம் பறிமுதல்\nதேர்தல் ஏற்பாடுகள் மோசம் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு\nபயிர் காப்பீடு குறைவாக வழங்கியதால் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர் 5 மணிக்குமேல் வாக்களித்த கிராமமக்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப��பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_293.html", "date_download": "2019-04-20T20:24:29Z", "digest": "sha1:6BFKDCAFJNMKG26LVS245V3AAISIOZKE", "length": 45209, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரி, தேசிய பாடசாலையாக தரமுயரவேண்டிய அவசியம் - ஜனாதிபதி கவனம் எடுப்பாரா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரி, தேசிய பாடசாலையாக தரமுயரவேண்டிய அவசியம் - ஜனாதிபதி கவனம் எடுப்பாரா...\nபொலன்னறுவை மாவட்டத்தில், கதுறுவல நகர் பகுதியில் அமைந்துள்ள 1954.01.11 ல் ஆரம்பிக்கப்பட்ட ஓர் தமிழ் மொழி மூலப் பாடசாலையே பொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரியாகும்.\nவடமத்திய மாகாணத்தில் 258,462 சிங்கள மொழி மூலம் கற்கும் மாணவர்களும், 29,184 தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களும் உள்ளர். இதில் அனுராதபுர மாவட்டத்தில் 19,606 மாணவர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் 9,578 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் கற்கின்றனர். பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் 1 AB பாடசாலைகள்-25 ம் , 1 C பாடசாலைகள் - 32 ம், ஏனைய வகை பாடசாலைகளும் உள்ளடங்களாக மொத்தம் 250 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 216 சிங்கள மொழி பாடசாலைகளும், 25 தமிழ் மொழி பாடசாலைகளும் காணப்படுகின்றன. (இரு மொழிப் பாடசாலைகளும் உண்டு) (Source: School Census Report, 2017)\nபொலன்னறுவை மாவட்டத்தில் இன்றுவரை காணப்படும், 4 சிங்கள மொழிமூல தேசிய பாடசாலைகளான பொலன்னறுவை ரோயல் தேசிய பாடசாலை, மெதிரிகிரிய தேசிய பாடசாலை, மின்னேரியா தேசிய பாடசாலை, மற்றும் ஆனந்தா பாலிகா தேசிய பாடசாலை என்பனவாகும்.\nஇத்தகைய பாடசாலைகளுடன் ஓர் தமிழ் மொழிப் பாடசாலையான, பொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரியும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவேண்டியதன் அவசியத்தை பொலன்னறுவை மாவட்ட முஸ்லீம் சமூகம் உணர்ந்துள்ளமையும், அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்கின்றமை வரவேற்கத்தக்க அம்சமாகும்.\nபொ/ பொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படுவதற்குரிய கல்வி அமைச்சினால் எதிர்பார்க்கப்படும், அனைத்து தகைமைகளும் உடைய ஓர் பாடசாலையாகும். (TheNationalPolicyontheestablishmentof New National School, Cabinet Memorandum No:18/0757/42/013)\n1.1. தேசிய பாடசாலையாகுவதற்கான அதிகளவு மாணவர் தொகையுடைய பாடசாலை No. of Students above 1000)\n2 AB தரத்திலுள்ள, உயர்தரப் பிரிவில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், தொழிநுட்பம் ஆகிய அனைத்துத் துறைகளும் காணப்படுவதுடன், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 13 வருட தொடர் கல்வி நிகழ்ச்சித்திட்டமும் ((SmartProject) உள்ள பாடசாலை.\n3, பௌதீக ரீதியாக விஸ்தீரமான நிலப்பரப்பைக் கொண்ட பாடசாலை.\n4, பாடசாலையுடன் அமைந்த விளையாட்டுத் திடலுள்ள பாடசாலை.\n5, நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரதேச எல்லைக்குள் வேறு எந்தவொரு தேசியப்பாடசாலையும் அமைக்கப்படவில்லை. மாவட்டத்திலேயே எந்தவொரு தமிழ்மொழிப் பாடசாலையும் தேசியப்பாடசாலையாக தரமுயர்த்தப்படவில்லை.\n6, ஆண், பெண் இருபாலாரும் கற்கும் பாடசாலை.\n7, முஸ்லீம், தமிழ் இருவின மாணவர்கள் கற்கும் பாடசாலை\n8, தரம் 6 ற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான அதிகமான ஊட்டப் பாடசாலைகளைக் கொண்ட ஓர் உயர்தரப் பாடசாலை.\n9, மாநகர சபை நிருவாக பிரிவில் அமைந்துள்ள பாடசாலை. ( Polonnaruwa Municipal Council)\n10, A தரத்து பிரதான வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலை\n11, பிரதான போக்குவரத்து வசதி, மாவட்ட புகையிரத நிலையம் என்பன பாடசாலைக்கு அண்மையிலுள்ளன. (Bus Station, Railway Station)\n12, தொலைத்தொடர்பு நிலையங்கள் அண்மையில் உண்டு. தபால் நிலையம்\n13, வங்கி சேவை, மற்றும் தொழில்நுட்ப சேவைகளை இலகுவில் பெறக்கூடிய பிரதேசம்.\nஎனவே பொலன்னறுவை மாவட்ட முஸ்லீம் மக்களது தேசிய பாடசாலையொன்றின் தேவை நியாயபூர்வமானது என்பதுடன், அதற்குரிய தகைமைகளும் ஒருங்கே காணப்படுவது, இந்நோக்கத்தினை அடைவதற்கான சந்தர்ப்பம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.\nபொலன்னறுவை மாவட்ட கௌரவ மக்கள் பிரதிநிதிகளே \nபள்ளிவாயல் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனமே \nபொலன்னறுவை மாவட்ட ஜம்யிய்யதுல் உலமா சபையே \nகருத்துவேறுபாடுகளற்ற ஓர் விடயத்தில் அனைவரும் கூட்டுமுயற்சியினை மேற்கொள்ளும் போது தேசியப் பாடசாலை எனும் இலக்கினை மிக விரைவாக பூர்த்தி செய்யமுடியும்.\nநாட்டின் ஜனாதிபதியே பொலன்னறுவை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சந்தர்பம், ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற ஆளுனரின் அதிகாரங்களின் கீழுள்ள மாகாணப் பாடசாலையினை விடுவித்து, தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தும் முறைமையினை விளங்கி, மிகச் சரியான முன்னெடுப்புக்களை மேற்கொள��ளும் போது இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.\nசமூக விடிவுக்காக, எதிர் கால சமூகத்திற்கு மிகச் சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவோம்.\nபொ /பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி,\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nசவூதியில் விபத்து - இலங்கையர் வபாத் - ஒருவரின் கால் அகற்றம், மற்றவர் கோமா நிலை\nசவூதி அரேபியாவில் நேற்று -20- மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகு...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nமுஸ்லிம்களின் கண்களில் கோ���்தபாயவை காட்டக்கூடாது. பள்ளிவாசல்களை தாக்கவும் உதவியுள்ளார் - குமார வெல்கம\nகோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய ...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களு��்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-20T20:31:44Z", "digest": "sha1:AVRMIXOUM57QZW5FP2HTWTPPWG3Q3D4M", "length": 9252, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஹெல்மெட் இல்லையேன்றால் பூஜை கிடையாது – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nஹெல்மெட் இல்லையேன்றால் பூஜை கிடையாது\nஹெல்மெட் இல்லையேன்றால் பூஜை கிடையாது\nஹெல்மெட்டை அணிந்து சென்றால் உயிர் பாதுகாப்பு என்பதை அரசுகளும், நீதிமன்றங்களும், காவல் துறையும் பலவாறு எடுத்துக் கூறியும் இன்னும் முழுமையாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பின்பற்றுவதில்லை. ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்த, எத்தனை வழிகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதற்க்கு சமீபத்திய உதாரணம் ஓடிஸா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜகத்சிங்பூர் சரளா ஆலயமாகும். புதிதாக வாகனம் வாங்கியவுடன் இந்த ஆலயத்திற்கு சென்று பூஜை செய்வது இங்குள்ள பெரும்பாலானவர்களின் வழக்கமாகும். குறிப்பாக அமாவாசை தினங்களில் இந்த ஆலயத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும்.. வாகனங்களுக்கு பூஜை போடுவதற்கு வசதியாக கோயிலின் உள் பகுதி வரை வாகனங்களை ஒட்டி செல்ல முடியும். அர்ச்சகர் வந்து மாலை போட்டு வாகனத்திற்கு பூஜை செய்வது வழக்கம். சமீபத்தில் இந்த ஆலய நிர்வாகம் ஒரு அறிவிப்பு பலகையை கோயிலில் வைத்துள்ளது. அதாவது இருசக்கர வாகன ஓட்டிகள் பூஜை போடுவதற்கு வாகனத்தை கொண்டு வரும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும். ஹெல்மெட் இல்லையெனில் பூஜை நடத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்த பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்திவந்த காவல் துறை. இப்போது மத ரீதியாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது. இதற்காக ஆலய நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு பூஜை போட வ��ண்டாம் என கேட்டுகொண்டது. பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகமும் இதற்கு ஒப்புகொண்டது. மகர சங்கராந்தியிலிருந்து ஹெல்மெட் இல்லாத வாகனங்களுக்கு பூஜை போடுவதில்லை என நிர்வாகம் அன்றைய தினம் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த 20 வாகனங்களுக்கு பூஜை மறுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தினசரி இந்த கோயிலுக்கு சராசரியாக 50 வாகனங்கள் பூஜைக்காக கொண்டுவரப்படுகிறது. விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை இருமடங்காக இருக்கும் என்று கோயில் முதன்மை பூசாரி சுதம் சரண் பாண்டா தெரிவித்துள்ளார். 2016 ம் ஆண்டு ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மட்டும் 111 பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான சட்டங்களால் நிறைவேற்ற முடியாத பல விஷயங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள் மூலம் நிறைவேற்றப்படும். இதை போல் ஆங்காங்கு உள்ள கோயில்களில் ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தினால். விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தடுக்கலாம். நல்ல காரியத்தை யார் செய்தால் என்ன.\nபடேல் சிலையும் பெட்ரோல் விலையும்\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php/San-Diego/Comic-Con-International-San-Diego-2012/index.php?/category/23-doug_wright_awards_2014&lang=ta_IN", "date_download": "2019-04-20T20:21:50Z", "digest": "sha1:GNZX6Y76AWJV4XUXVIIWHNO5FPHWNSQF", "length": 9755, "nlines": 204, "source_domain": "www.thecomicbooks.com", "title": "Award Ceremonies / Doug Wright Awards / Doug Wright Awards 2014 | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/04/12/", "date_download": "2019-04-20T20:39:18Z", "digest": "sha1:PFYRZPQZKXXDXUKKKUATUQEZWYGGROOX", "length": 45812, "nlines": 70, "source_domain": "venmurasu.in", "title": "12 | ஏப்ரல் | 2017 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 12, 2017\nநூல் பதின்மூன்று – மாமலர் – 71\nஅனைத்தும் எத்தனை விரைவில் திரு��்பி மறுதிசைச்சுழற்சி கொள்ளத்தொடங்கின என்பதை சர்மிஷ்டை பெருவியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஒருநாள் இரவு இருண்டு மறுநாள் புலர்ந்ததும் சூழ்ந்திருந்த அனைத்துமே பிறிதொன்றென்றாயின. அத்தனை மானுடருமே பிறிதொரு முகம் கொண்டனர். சுவர்களும் தூண்களும்கூட உருமாறியிருப்பதாகத் தோன்றியது. எத்தனையோமுறை நூல்களில் ஒவ்வொரு காலையும் புவியில் புதிதாகத்தான் பிறந்தெழுகிறது என்பதை அவள் படித்திருந்தால்கூட அன்றுதான் அதை கண்முன் உண்மையென அறிந்தாள்.\nஅன்றிரவு தன்னால் துயிலமுடியுமென்று அவள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் விழிமூடி கண்களுக்குள் ஓடிய குமிழிகளை நோக்கிக்கொண்டிருந்த சற்று நேரத்திலேயே உருவழிந்த எண்ணங்கள் அவளை இழுத்து துயில் நோக்கி கொண்டுசென்றன. விழித்துக்கொண்டபோது அரண்மனையின் ஒலிகளில் இருந்தே புலரி எழுந்துவிட்டதை உணர்ந்தாள். எழுந்து நின்று குழலை சுருட்டிக் கட்டி ஆடைபிரித்துக் கட்டிக்கொண்டபோது அறைக்குள் அணுக்கச்சேடி தரையில் அமர்ந்தபடியே துயின்றுகொண்டிருப்பதை பார்த்தாள். அவள் தோளைத் தட்டி “எழுக\nவாயைத் துடைத்தபடி அவள் துடித்து விழித்து “ஆ இளவரசி…” என்றாள். உடனே எழுந்து நின்று ஆடைதிருத்தி “கனவு” என்றாள். சர்மிஷ்டை “விடிந்துவிட்டது. நான் நீராடச் செல்கிறேன்” என்றாள். “நானும் வருகிறேன்” என்று அணுக்கச்சேடி சொன்னாள். “படுத்திருக்கலாமே இளவரசி…” என்றாள். உடனே எழுந்து நின்று ஆடைதிருத்தி “கனவு” என்றாள். சர்மிஷ்டை “விடிந்துவிட்டது. நான் நீராடச் செல்கிறேன்” என்றாள். “நானும் வருகிறேன்” என்று அணுக்கச்சேடி சொன்னாள். “படுத்திருக்கலாமே” என்று சர்மிஷ்டை சொன்னாள். “அன்னையின் ஆணை, உங்களுடன் நான் இருக்கவேண்டும் என்று. நான் நெடுநேரம் விழித்திருந்தேன்” என்றாள் அணுக்கச்சேடி. “நான் உயிர்துறக்கக்கூடும் என அன்னையர் அஞ்சுகிறார்கள் என எனக்கும் தெரியும்” என்று அவள் புன்னகைத்தாள். “இல்லை, இளவரசி” என அவள் சொல்லத் தொடங்க “நீராட்டுக்குளத்தில் நான் மூழ்கிவிடக்கூடாது என்று ஒரு கணம் உன் உள் எண்ணம் ஓடியது” என்றாள் சர்மிஷ்டை. அணுக்கச்சேடி “இல்லையே, நான் அப்படி எண்ணவில்லையே” என்று சர்மிஷ்டை சொன்னாள். “அன்னையின் ஆணை, உங்களுடன் நான் இருக்கவேண்டும் என்று. நான் நெடுநேரம் விழித்திருந்தேன்” என்றாள் அ���ுக்கச்சேடி. “நான் உயிர்துறக்கக்கூடும் என அன்னையர் அஞ்சுகிறார்கள் என எனக்கும் தெரியும்” என்று அவள் புன்னகைத்தாள். “இல்லை, இளவரசி” என அவள் சொல்லத் தொடங்க “நீராட்டுக்குளத்தில் நான் மூழ்கிவிடக்கூடாது என்று ஒரு கணம் உன் உள் எண்ணம் ஓடியது” என்றாள் சர்மிஷ்டை. அணுக்கச்சேடி “இல்லையே, நான் அப்படி எண்ணவில்லையே” என்றாள். “வாடி” என்று சிரித்தபடி அவள் தோளில் தட்டி சர்மிஷ்டை நடந்தாள்.\nஅரண்மனையின் அகத்தளம் முழுக்க ஆடிசூடிய நெய்விளக்குகள் எரிந்தன. அப்பால் அடுமனை உயிர்கொண்டுவிட்டிருந்ததை ஒலிகள் காட்டின. அவளை அணுகிய சேடி ஒருத்தி “நீராட்டறை ஒருங்கியிருக்கிறது. வருக, இளவரசி” என்றாள். சர்மிஷ்டை “நன்று” என்றபின் “எனக்கு எளிய ஆடையை ஒருக்கி வையுங்கள்” என்றாள். “ஆம்” என்றாள் சேடி. சர்மிஷ்டை “அப்படி முன்னரே உனக்கு ஆணையிடப்பட்டிருந்ததா” என்றாள். “இல்லையே…” என்று அவள் கண்களை அசைத்தபோதே தெரிந்தது. “அரசி அவ்வாறு சொன்னார் அல்லவா” என்றாள். “இல்லையே…” என்று அவள் கண்களை அசைத்தபோதே தெரிந்தது. “அரசி அவ்வாறு சொன்னார் அல்லவா” என்றாள். அவள் தலைகவிழ்ந்து “ஆம்” என்றாள். “என்ன சொன்னார்” என்றாள். அவள் தலைகவிழ்ந்து “ஆம்” என்றாள். “என்ன சொன்னார்” என்றாள். “இல்லை…” என்று அவள் தயங்க “சொல்” என்றாள். “இல்லை…” என்று அவள் தயங்க “சொல்” என்றாள். “தங்களுக்குரிய ஆடையை சமையப்பெண்டு எடுத்துவைப்பார் என்றார்.”\nஅணுக்கச்சேடி சினத்துடன் “அது எளிய உடை என நீ எப்படி அறிந்தாய்” என்றாள். சேடி தலைகுனிந்து நிற்க “நீ பார்த்தாயா” என்றாள். சேடி தலைகுனிந்து நிற்க “நீ பார்த்தாயா” என்றாள் அணுக்கச்சேடி. அவள் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “அவ்வாறு அரசி ஆணையிட்டார்களா” என்றாள் அணுக்கச்சேடி. அவள் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “அவ்வாறு அரசி ஆணையிட்டார்களா” என்றாள் அணுக்கச்சேடி உரக்க. சர்மிஷ்டை அவள் கைகளைத் தொட்டு “அதுதானே முறை” என்றாள் அணுக்கச்சேடி உரக்க. சர்மிஷ்டை அவள் கைகளைத் தொட்டு “அதுதானே முறை அது அரசியின் கடமை” என்றாள். “ஆனால்…” என்று அணுக்கச்சேடி சொல்லத் தொடங்க “வாடி” என்று சர்மிஷ்டை சிரித்தபடி முன்னால் சென்றாள்.\nஎதிர்ப்படும் அனைத்து சேடியர் முகங்களும் மாறிவிட்டிருப்பதைக் கண்டு திரும்பி அணுக்கச்சேடியிடம் “அனைவரும��� அறிந்துவிட்டனர் அல்லவா” என்றாள். “ஆம், நேற்று நீங்கள் துயில்கையில் நீர்கொண்டுவருவதற்காக நான் இருமுறை அடுமனைக்குச் சென்றேன். அங்கு இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.” சர்மிஷ்டை “எப்படி” என்றாள். “ஆம், நேற்று நீங்கள் துயில்கையில் நீர்கொண்டுவருவதற்காக நான் இருமுறை அடுமனைக்குச் சென்றேன். அங்கு இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.” சர்மிஷ்டை “எப்படி” என்றாள். “நேற்று சினத்துடனும் அழுகையுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். இன்று அனைவர் முகங்களும் மாறிவிட்டிருக்கின்றன” என்றாள் அணுக்கச்சேடி. “அனைவரும் துயின்று மீண்டிருப்பார்கள்” என்றாள் சர்மிஷ்டை. “துயிலும்போது உணர்வுகள் அழிந்துவிடுகின்றன. எஞ்சியவை இங்குள்ள புறவாழ்க்கைக்கு உதவுபவை மட்டுமே. இன்று காலை எழுந்ததும் நான் அதைத்தான் உணர்ந்தேன்” என்றாள்.\n“தங்கள் பேச்சே மாறிவிட்டிருக்கிறது, இளவரசி” என்றாள் அணுக்கச்சேடி. “ஆம், அனைத்தையும் மேலும் கூரிய சொற்களில் சொல்வதற்கு சுக்ரரின் மகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். இத்திறன் ஒரு சேடியாக பணியாற்றுவதற்கு உதவுமா என்று தெரியவில்லை. உதவினால் நன்று” என்றாள் சர்மிஷ்டை. “அச்சொல்லே நெஞ்சை அதிர வைக்கிறது” என்றாள் அணுக்கச்சேடி. “எச்சொல்” என்றாள் சர்மிஷ்டை . “சேடி எனும் சொல். அதை சொல்லவேண்டாம், இளவரசி” என்றாள் அவள். சர்மிஷ்டை “நீ உன்னை சேடியென்றுதானே உணர்கிறாய்” என்றாள் சர்மிஷ்டை . “சேடி எனும் சொல். அதை சொல்லவேண்டாம், இளவரசி” என்றாள் அவள். சர்மிஷ்டை “நீ உன்னை சேடியென்றுதானே உணர்கிறாய்” என்றாள். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” என்றாள். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” அணுக்கச்சேடி தலைகவிழ்ந்து “இல்லை” என்றாள். சர்மிஷ்டை திரும்பிப்பார்த்தாள்.\n“சேடியின் மகளாகப் பிறந்தேன். எனக்கு தந்தையின் அடையாளம் இல்லை. எனவே இயல்பாக ஒரு கணவன் அமையப்போவதும் இல்லை. குலமகளுக்குரிய மங்கலமும் மதிப்பும் எனக்கு இப்பிறவியில் இல்லை” என்று அவள் சொன்னாள். “ஆனால் ஒருபோதும் என்னுள்ளில் நான் வெறும் சேடியென்று ஆகக்கூடாதென்று எனக்கே சொல்லிக்கொண்டேன். சேடியென்றே இங்கிருக்கிறேன், சேடியென்றுதான் தோன்றுகிறேன், நான் பேசுவதும் சேடியென்றுதான். ஆனால் என் உள்ளே சேடியென்று ஒரு சொல்லும் எழு��்ததில்லை. இளமையில் நான் சேடியல்ல என்று எனக்கு சொல்லிக்கொண்டேன். இன்று என் உள்ளம் அதை நம்பி அவ்வாறே ஆகிவிட்டிருக்கிறது.”\nஉடனே முகம் மலரச் சிரித்தபடி “இத்தனை நூறு சேடியரில் என்னை நீங்கள் அணுக்கத் தோழியென தேர்ந்தெடுத்தது அதனால்தான். என் அகத்தில் நான் கொண்ட விலக்கத்தால் நான் பிறரிலிருந்து ஒரு படி எழுந்து நிற்கிறேன். அத்தகுதியினாலேயே உங்களை நான் அடைந்தேன்” என்றாள். “ஆம், உன்னை முதல்நாள் சந்தித்தபோதே உன் முகமும் பெயரும் என்னுள் பதிந்தன” என்றாள் சர்மிஷ்டை. “அவ்வாறு சற்று விலகி நிற்பதனாலேயே இவ்வரண்மனையின் சேடியர் குழாத்தில் நான் அடைந்த இடர்களும் சிறுமைகளும் ஏராளம். இழிதொழில்கள் பல எனக்கு ஏவப்பட்டுள்ளன. மூன்று அரசியருமே என்னை சிறுமை செய்திருக்கிறார்கள். என் விழிகளை பார்த்தாலே அவர்களுக்கு புரிந்துவிடும் என் உளம் முற்றிலும் பணியவில்லை என்று. ஒவ்வொரு ஆணைக்குப் பின்னும் மூத்த அரசி என் விழிகளைப் பார்த்து என்னடி புரிகிறதா என்பார். ஆணை பேரரசி என்று நான் தலைகுனிவேன். மீண்டும் அந்த ஆணையைச் சொன்னபடி என் விழிகளுள் நோக்குவார். முற்றிலும் பணியும் ஒரு விழியிலேயே ஆணை முழுமையாக சென்று சேர்ந்திருக்கிறது என்று அவர்களுக்கு தோன்றும் போலும்.”\n“உங்களுடன் இருக்கும் தருணங்களில் மட்டுமே நான் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறேன். ஏனெனில் நீங்கள் என்னை வெறும் சேடி என்று எண்ணவில்லை. தோழியென்று நடத்தினீர்கள்” என்றாள் அணுக்கச்சேடி. சர்மிஷ்டை “ஆம்” என்றபின் சிரித்து “அது என் உளவிரிவால் அல்ல. அறிவிலும் அழகிலும் நான் உனக்கு நிகரானவளோ அல்லது ஒரு படி கீழானவளோ என்று உன்னுடன் விளையாடும்போது எப்போதுமே உணர்கிறேன், அதனால்தான். உன்னுடன் இருக்கையில் மட்டுமே நான் நடிக்க வேண்டியதில்லை என்னும் விடுதலை எனக்கு இருந்தது” என்றாள். திடுக்கிட்டவள்போல அணுக்கச்சேடி நிமிர்ந்து நோக்கினாள். சர்மிஷ்டை தலைகுனிந்து நடந்தாள்.\nஅவர்கள் நீராடும்போது எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சேடி சொன்னதைப்பற்றியே சர்மிஷ்டை எண்ணிக்கொண்டிருந்தாள். ஓரிருமுறை திரும்பிப்பார்த்தபோது அவள் தன்னுள் மூழ்கி தனித்திருப்பதைக் கண்டு தான் சொன்ன சொற்களைப்பற்றி அவளும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டாள். நீராடி முடித்து ஈ���க்குழலுடன் திரும்பி நடக்கும்போது சர்மிஷ்டை “நகரத்தின் ஓசை முழுக்கவே மாறிவிட்டிருக்கிறதல்லவா” என்றாள். அணுக்கச்சேடி தலையசைத்தாள். சர்மிஷ்டை புன்னகைத்து “இன்று நகருக்குள் சென்று முகங்களைப் பார்த்தால் முற்றிலும் வேறு முகங்களையும் நோக்குகளையும் சந்திப்போம். அவர்கள் துயர்கொண்டிருப்பார்கள் என்று தந்தை சொன்னார். அது துயரல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. எளிய மக்கள் துயர்கொள்வது எதுவும் நிகழாத சலிப்பு நிலையில்தான். இத்தகைய பேரிழப்புகளும் அவர்களுக்கு மறைமுகமான கொண்டாட்டமே. சிலநாட்கள் சென்றபிறகு இந்த ஒருநாளைப்பற்றி பல நூறு கதைகள் இங்கு புனையப்பட்டிருக்கும். பல கோணங்களில் சூதர் பாடல்கள் எழுந்துவிட்டிருக்கும்” என்றாள்.\n“இப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் நாம் பேசிப் பேசி எளிமைப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா” என்றாள் அணுக்கச்சேடி. “வேறு என்ன செய்வது” என்றாள் அணுக்கச்சேடி. “வேறு என்ன செய்வது ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழவேண்டும் என்றால் வாழ்ந்து எஞ்சிய இடத்தை முழுக்க சொற்களால் நிரப்புவது மட்டும்தானே ஒரே வழி ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழவேண்டும் என்றால் வாழ்ந்து எஞ்சிய இடத்தை முழுக்க சொற்களால் நிரப்புவது மட்டும்தானே ஒரே வழி” என்றாள் சர்மிஷ்டை. “உங்கள் பேச்சு முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது” என்றாள் அணுக்கச்சேடி. “எப்படி” என்றாள் சர்மிஷ்டை. “உங்கள் பேச்சு முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது” என்றாள் அணுக்கச்சேடி. “எப்படி” என்றாள் சர்மிஷ்டை “அவரில் ஒரு பகுதி உங்களுள் வந்து குடியேறிவிட்டதுபோல” என்றாள் அணுக்கச்சேடி.\nசமையப்பெண்டு அவளுக்காக காத்து நின்றிருந்தாள். “தாங்கள் அணிகொள்ள வேண்டுமென்று அரசரின் ஆணை, இளவரசி. இன்று காலையிலேயே குடிப்பேரவையை அரசர் கூட்டியிருக்கிறார். தாங்கள் அதில் பங்குகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது” என்றாள். சர்மிஷ்டை ஐயத்துடன் நோக்க “சம்விரதர் தன் தூதை இன்று அளிக்கப்போகிறார் என்றார்கள்” என்று சமையப்பெண்டு சொன்னாள். சர்மிஷ்டை குழப்பத்துடன் “பேரவை ஒத்திவைக்கப்பட்டது என்றுதானே நேற்று சொன்னார்கள்” என்றாள். “ஆம், இன்று அது கூடுகிறது என்று காலையிலேயே ஓலைகள் சென்றுவிட்டன.”\nசர்மிஷ்டை புன்னகையுடன் “இளவரசியருக்குரிய ஆட��யா” என்றாள். சமையப்பெண்டு தலைதாழ்த்தி “இல்லை, எளிய ஆடை போதுமென்று ஆணை” என்றாள். சர்மிஷ்டை “மரவுரியா” என்றாள். சமையப்பெண்டு தலைதாழ்த்தி “இல்லை, எளிய ஆடை போதுமென்று ஆணை” என்றாள். சர்மிஷ்டை “மரவுரியா” என்றாள். “அல்ல, பருத்தி ஆடைதான். ஆனால் அரசியருக்குரிய ஆடை அல்ல” என்றபின் தயங்கி “அசுரகுடிகளுக்குரிய ஆடையும் அணிகளும் போதும் என்று சம்விரதரின் ஆணை” என்றாள் சமையப்பெண்டு. சர்மிஷ்டை “நன்று, நான் எண்ணியது போலவே” என்றாள். “வருக, இளவரசி” என்றாள் சமையப்பெண்டு. “நான் உடைமாற்றி வருகிறேன்” என்று அணுக்கச்சேடி நடந்து விலகினாள்.\nஅசுரகுலத்துப் பெண்கள் அணியும் கருநீல ஆடையை தோள்சுற்றி இடையில் வரிந்து உடுத்து கல்மணிகள் கோத்துச் செய்த ஆரத்தை மார்பிலணிந்து, கல்கோத்த நெகிழ்வளையல்களை கைகளில் இட்டு, மரக்குடைவுத் தண்டைகளை கால்களில் பொருத்தி, தலையில் கழுகிறகு சூடி ஆடியில் தன்னை நோக்கியபோது சர்மிஷ்டை தான் ஓர் அழகி என்ற எண்ணத்தை அடைந்தாள். முன்பு எப்போதுமே ஆடி அவளை அழகியென காட்டியதில்லை. உடலைத் திருப்பி மீண்டும் மீண்டும் தன்னையே நோக்கிக்கொண்டிருந்தாள். மிக அறிமுகமான தோற்றம். முன்பு எங்கே கண்டேன்\nஅணுக்கச்சேடி அறைக்குள் வந்து அவள் தோற்றத்தைப் பார்த்து தயங்கி நின்றாள். சமையப்பெண்டு தயங்கி “இது அமைச்சர் சம்விரதரால் கொடுத்தனுப்பப்பட்ட ஆடையணிகள். இந்தத் தோற்றத்துடன் அவைக்குச் செல்ல வேண்டுமென்று…” என்றாள். “நன்று” என்று அணுக்கச்சேடி சொல்லி அவள் செல்லலாம் என்று கைகாட்டினாள். “ஆடி இதுவரை என்னை இதுபோல் அழகியாகக் காட்டியதில்லை” என்றாள் சர்மிஷ்டை. “நானும் அவ்வண்ணமே எண்ணினேன். அதைச் சொன்னால் பிழையாகிவிடுமோ என்று பட்டது” என்றாள் அணுக்கச்சேடி. “என்ன பிழை அரக்கர் குலத்திற்கும் அசுரர் குலத்திற்கும் கருநீல ஆடையும் கல்மணி மாலையும் மரக்குடைவு அணிகளும்தான் பொருந்துகின்றன. பொன்னும் மணிகளும் பிறிதெவரையோ நோக்கி புனைபவை என்று தோன்றுகின்றன” என்றாள் சர்மிஷ்டை.\n“இந்தத் தோற்றத்துடன் தாங்கள் ஏன் அவை புகவேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. பேரவையில் இன்று என்ன நடக்கப்போகிறது” என்றாள் அணுக்கச்சேடி. “பேரவையில் உறுதியாக குருநாட்டரசரின் அரசியாக என்னை அறிவிக்கப்போவதில்லை. அவரது கணையாழியை எனக்கு அளிக்கப்போவதும் இல்லை” என்று சர்மிஷ்டை சொன்னாள். “அவ்வாறென்றால் என்னை அசுரகுலத்துப் பெண்ணாக மட்டுமே அவைநிறுத்த விழைகிறார்கள்…” என்றபின் கைதூக்கி ஆடியில் தன் கல்வளையல்களை ஆட்டிப்பார்த்தாள்.\nஅணுக்கச்சேடியிடம் திரும்பி “எப்போதுமே இம்முரண்பாடை நான் உணர்ந்ததுண்டு. அசுரர் குலத்தவராகிய நாம் மூதன்னையருக்குப் படைக்கும் ஐந்து மங்கலங்களில் பொன்னும் மணியும் இருப்பதில்லை. மலைப்பாறையும் நீரும் மலரும் அனலும் கனியும் மட்டுமே உள்ளன. பொன்னையோ மணியையோ ஒருபொருட்டென கருதாத காலத்தில் நம் மூதன்னையர் வாழ்ந்திருக்கிறார்கள். பிறகெப்போது இவற்றை நாமும் அணியத்தொடங்கினோம் இவற்றினூடாக ஷத்ரியர்களுக்கு நிகரான தோற்றத்தையும் ஆற்றலையும் பெறுவோம் என்று எண்ணினோம் போலும்” என்றாள். அணுக்கச்சேடி “பொன் என்பது தன்னளவில் பயனற்றதும் பொருளற்றதும் என்பார்கள். அது எதை வாங்குகிறதோ அதுவே அதன் மதிப்பு. பாரதவர்ஷம் முழுக்க பொன் எதையும் வாங்கும் என்கிறார்கள்” என்றாள்.\n“நம்மிடம் இல்லாதவற்றை வாங்கும்பொருட்டு நாம் பொன்னை சேர்த்துக்கொள்வதுண்டு. நமது விலையாக பொன்னை நாமே அமைத்துக்கொண்டது பெரும்பிழை” என்று சர்மிஷ்டை சொன்னாள். வெளியே அணிகளின் ஓசை கேட்டது. மூன்றாவது அன்னை தன் இரு சேடியருடன் வந்து அறைவாயிலில் நின்று “சித்தமாகிவிட்டாயா” என்றாள். அவள் கண்கள் வந்து சர்மிஷ்டையை காலிலிருந்து தலைவரை நோக்கி மீண்டன. அவள் உடலில் ஒரு மெல்லிய திருகல் நிகழ்ந்துவிட்டிருப்பதைக் கண்டு சர்மிஷ்டை புன்னகை புரிந்தாள். சேடியர் அவளைப் பார்த்துவிட்டு விழிதிருப்பிக்கொண்டனர்.\nசர்மிஷ்டை அவள் அருகே சென்று நின்று “இந்தத் தோற்றம் எப்படி இருக்கிறது, அன்னையே” என்றாள். செயற்கையான கடுமையுடன் “இது ஒரு சடங்குக்காகத்தானே” என்றாள். செயற்கையான கடுமையுடன் “இது ஒரு சடங்குக்காகத்தானே வா…” என்றாள் அவள். “அன்னை எங்கே வா…” என்றாள் அவள். “அன்னை எங்கே” என்றாள் சர்மிஷ்டை. சேடியொருத்தி “பட்டத்தரசி தன் அணிச்சேடியருடன் அவைக்கு சென்றுவிட்டார்கள். தங்களை அழைத்துவரும்படி சம்விரதரின் ஆணை” என்றாள். சர்மிஷ்டை “அன்னையிடம் இந்த அணியும் ஆடையும் எனக்கு மிகப்பொருத்தம் அல்லவா என்று கேட்கலாமென்று எண்ணினேன்” என்றாள். மூன்றாவது அன்னை “நாங்கள் அரசத்தோற்���ம் கொண்டிருப்பதை பகடி செய்கிறாயா” என்றாள் சர்மிஷ்டை. சேடியொருத்தி “பட்டத்தரசி தன் அணிச்சேடியருடன் அவைக்கு சென்றுவிட்டார்கள். தங்களை அழைத்துவரும்படி சம்விரதரின் ஆணை” என்றாள். சர்மிஷ்டை “அன்னையிடம் இந்த அணியும் ஆடையும் எனக்கு மிகப்பொருத்தம் அல்லவா என்று கேட்கலாமென்று எண்ணினேன்” என்றாள். மூன்றாவது அன்னை “நாங்கள் அரசத்தோற்றம் கொண்டிருப்பதை பகடி செய்கிறாயா நாங்கள் அணிந்தாகவேண்டிய தோற்றம் இது… இதை விரும்பி அணியவில்லை” என்றாள். “நான் இந்த ஆடையை விரும்பி அணிகிறேன். அதைமட்டுமே சொன்னேன், அன்னையே” என்றாள் சர்மிஷ்டை.\nஅன்னையைத் தொடர்ந்து வெளியே நடந்தபோது ஒவ்வொரு அசைவும் முற்றிலும் புதியதாக இருந்தது அவளுக்கு. பொன்னணிகள் ஓசையற்றவை. புழுக்கள்போல சிறு பூச்சிகள்போல உடலெங்கும் ஒட்டியும் கவ்வியும் இருப்பவை. அட்டைகள்போல மாலைகள். பெருஞ்சிலந்திபோல் இடையில் மேகலை. இளம்பாம்புபோல் காலில் சிலம்பு. அருமணிகள் ஈரச்சேற்றில் பதிந்த மின்மினிகள் போல. கல்லணிகளோ மெல்ல சிரித்தன. அவை தொட்ட இடங்களில் தண்மை இருந்தது. இளவாழை நீர்த்துளிகளை சூடிக்கொண்டிருப்பதுபோல என தன்னை சர்மிஷ்டை எண்ணிக்கொண்டாள். அடர்காட்டில் பாசி படிந்து ஆழ்ந்த அமைதியில் காலமின்றி உறைந்திருக்கும் கரும்பாறை போன்று அவள் இருப்பதாகத் தோன்றியது.\nஅந்த எண்ணம் அளித்த கிளர்ச்சியில் திரும்பி அணுக்கச்சேடியின் கைகளைப்பற்றி “மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேனடி… அதை எவரும் அறியப்போவதில்லை” என்றாள். அவள் புருவத்தைத் தூக்கி “ஏன்” என்றாள். சர்மிஷ்டை “தெரியவில்லை. ஏனோ இத்தருணம் எனக்கு மிகப்பெரிய நிறைவை அளிக்கிறது” என்றாள். அணுக்கச்சேடி தலையசைத்தாள். அவர்கள் குடிப்பேரவை கூடும் மையச்சாலையை ஒட்டி அமைந்திருந்த சிற்றறைக்குச் சென்றார்கள். அணுகும்போதே அவை நிறைந்திருப்பதை உணரமுடிந்தது. வட்டமான பெருங்கூடத்தின் குவைமுகட்டின் மேல் அனைவரின் பேச்சுக்குரலும் இணைந்து ஒலித்த கார்வை கேட்டது. முன்பொருமுறை கானாடச் சென்றபோது தொலைவிலிருந்து அருவியின் ஒலி குகைக்குள் அத்தகைய முழக்கத்தை எழுப்பியதை அவள் நினைவு கூர்ந்தாள்.\nஒவ்வொரு நினைவும் தனித்தனியாக கூர்மையாக அவளுள் நிகழ்ந்தது. ஒவ்வொரு நினைவுக்கும் உரிய சொற்கள் வந்தமைந்தன. முன்பெப்போதும் இத்தனை தெளிவாக எண்ணியதும் நினைவுகூர்ந்ததும் இல்லை என்று அவள் அறிந்தாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த இரண்டாவது அன்னை அவளை அணுகி “நீ இங்கு காத்திருக்கும்படி ஆணை. அவையிலிருந்து அழைப்பு வந்ததும் நீ நுழையலாம்” என்றாள். “நன்று” என்றாள் சர்மிஷ்டை. “முரசெழுந்ததும் நாங்கள் அவைபுகவேண்டும்… உன் அன்னை மறுபக்கச் சிற்றறையில் இருக்கிறார்கள்.” அவள் முகத்தில் அனைத்தும் இயல்பானவை என்னும் தன்மையே தெரிந்தது. அனைத்தும் வழக்கமாக நடந்துகொண்டிருப்பவை என்பதுபோல. இப்போது ஏதோ ஒன்று நிகழ்ந்து அனைத்தும் மீண்டும் திசை திரும்பி குருநகரியின் யயாதியின் மணமகளாக அவள் செல்வாளென்றால் என்ன ஆகும் ஒன்றும் ஆகாது, ஒரு சிறு நிலைகுலைவுக்குப்பின் ஒவ்வொருவரும் தங்கள் சிறகுகளை சற்றே திருப்பி அத்திசையில் செல்லத்தொடங்குவார்கள். நடுவில் இவை நிகழ்ந்த தடயமே எவர் சொல்லிலும் விழிகளிலும் இருக்காது. நினைவுகளிலும்கூட எஞ்சாது என்பதுதான் விந்தையிலும் விந்தை.\nசர்மிஷ்டை பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் கட்டிக்கொண்டாள். வெளியே பேரவை மண்டபத்தில் அவைமுரசும் கொம்பும் குழலும் முழங்கின. தன் கையிலணிந்திருந்த கல்வளையல்களில் நன்குதேய்த்து வெண்ணிற விதைபோல் ஆக்கப்பட்ட கற்களை கைகளால் தொட்டு ஒவ்வொன்றாக அகற்றிக்கொண்டிருந்தாள். இரு புன்னகைகள் போலிருந்தன. மெல்லச் சுழன்றபோது காலமென்றாயின. மணியாரங்களை விரலில் ஓட்டி மூதன்னையர் ஊழ்கத்தில் காலத்தை ஓட்டுவதை கண்டிருக்கிறாள். இரண்டு காலங்கள். இடக்கையின் காலம் ஹிரண்யபுரிக்கு, வலக்கையின் காலம் குருநகரிக்கு. பின்னர் தலையசைத்து இல்லை இடக்கையின் காலம் எனக்கு மட்டும் உரியது. வலக்கையின் காலம் வெளியே திகழும் அனைத்துக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.\nகழுத்தில் அணிந்திருந்த கல் மாலையைத் தொட்டு அது எந்தக் காலம் என்று எண்ணினாள். இளநீலக் கற்களால் ஆன காலம் இது. எவரும் அறியாத காலம். நானும்கூட அறியாத காலம். என்ன வீண் எண்ணங்கள் என்று உடலை அசைத்து அனைத்து கல்நகைகளும் குலுங்கும்படி செய்தாள். இனி நான் சிரிக்கவேண்டியதில்லை, இந்தக் கற்களே எனக்காக சிரிக்கும். மூதன்னையரின் சிரிப்பு இது.\nபேரவையில் அவை நிகழ்ச்சிகள் முரசொலியின் தாளங்கள் வழியாக அறிவிக்கப்பட்டன. அரசன் அவை புகும் ஓசையை அறிவித்து ஏழு பெருமுரசுகள் முழங்கின. கொம்புகள் பிளிற சங்கும் மணியும் தொடர்ந்து ஒலிக்க விருஷபர்வன் அவைபுகுவதை அவள் செவிகளால் அறிந்தாள். அவை எழுந்து வாழ்த்து ஒலித்து அவனை வரவேற்றது. அச்சிற்றறையின் அனைத்துச் சாளரங்கள் வழியாகவும் அவ்வாழ்த்தொலி உள்ளே வந்து அறையை நிரப்பி அடங்கிய பின்னரும் மெல்லிய ரீங்காரமாக எஞ்சியது. அரசன் அரியணையில் அமர்வதை, மூன்று அரசியர்களும் உடன் அமர்வதை, அமைச்சரும் பிறரும் அவை சூழ்ந்து நிற்பதை அவள் ஒலியால் கண்டாள்.\nஅவை நிமித்திகன் மேடை மேல் ஏறி தன் சிறு கொம்பை முழக்கி விருஷபர்வனின் கொடிவழியை வாழ்த்தி அவையமர்ந்திருக்கும் ஐங்குலங்களையும் புகழ்பாராட்டி அவை நிறைவை அறிவித்தான். அக்குரல் மெல்லிய ஒலியலையாக காற்றில் மிதந்து வந்து ஒலித்துக் கரைந்தது. அவள் அவையை கண்மூடி நோக்கிக்கொண்டிருந்தாள். வழக்கமான அவையறிவிப்புகள். அன்றாடச் செய்திகள். அவை அனைத்தையும் முன்னரே அறிந்திருப்பது நன்றாகவே தெரிந்தது. அவை காத்திருந்தது. இருமல்கள், அணியோசைகள், பீடங்களின் முனகல்கள் வழியாக பொறுமையிழந்தது. பின்னர் நிமித்திகனின் அறிவிப்பு ஒலித்தது. சொற்கள் விளங்கவில்லை. ஆனால் அவை ஆழ்ந்த அமைதிகொள்வதை அவள் அறிந்தாள். அதுவரை இருந்த அமைதி சற்றே விலக அவள் உள்ளம் படபடத்தது. கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை அமைதிப்படுத்திக்கொண்டாள். உடலில் வியர்வை பூத்திருந்தது. காற்று பட்டு மெல்ல குளிர்ந்து மெய்ப்புகொண்டாள்.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 5\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 4\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 3\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/proceedings-will-be-on-minister-dindigul-srinivasan/30922/", "date_download": "2019-04-20T21:11:32Z", "digest": "sha1:LLNT2TIR553KGZXXEVTZFQRQC5F5TRQQ", "length": 7473, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயுமா?: அதிரடிக்கு தயாராகும் அதிமுக! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome POLITICS | அரசியல் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயுமா: அதிரடிக்கு தயாராகும் அதிமுக\nதிண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை பாயுமா: அதிரடிக்கு தயாராகும் அதிமுக\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என சர்ச்சைக்குறிய வகையில் பேசியது அதிமுக வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இது அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.\nதிண்டுக்கல் சீனிவாசன் எந்த தைரியத்துல ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என்று பேசியிருப்பாரு பேச வரலைன்னா அமைதியாக இருந்துடணும். இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி வெச்சுட்டு நம்மையும் தர்ம சங்கடத்துல மாட்டி விடுறாங்க என ஆளும் தரப்பு ஆதங்கத்தில் உள்ளதாக பேசப்படுகிறது.\nஇவங்க இப்படித்தான் பேசுவாங்கன்னு தெரிஞ்சுதான் ஜெயலலிதா இருந்தவரைக்கும் யாரையும் வாயே திறக்க விடாமல் வெச்சிருந்தாங்க. இப்போ பேச ஆரம்பிச்சதும் பிரச்னை ஆரம்பிச்சிருச்சு என கூறிய அதிமுக தரப்பு திண்டுக்கல் சீனிவாசன் மீதும் இப்போ நாம நடவடிக்கை எடுத்துதான் ஆகணும் என்பதில் உறுதியாக உள்ளதாம்.\nதிண்டுக்கல் சீனிவாசன் பேசியது தவறு. அவர் பேசிய வீடியோவை பார்த்து பார்த்து மக்கள் சிரிக்கிறாங்க. நாம அமைதியா இருந்தா நாமளும் அவர் சொல்வதை வழிமொழிவதாக ஆகிவிடும். திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும் என அதிரடிக்கு தயாராகிவிட்ட அதிமுக பல்வேறு மாவட்ட செயலாளர்களையும் மாற்றி டபுள் அதிரடிக்கு கிளம்பிவிட்டது.\n5 மணி வரை எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு\nஆம்பூரில் அடிதடி – போலீசார் தடியடி.. மண்டை உடைந்து ரத்தம்….\nபோராடி ஒட்டுப் போட்ட சிவகார்த்திகேயன்…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/04103009/He-is-the-one-who-set-up-the-Tamil-Cinema.vpf", "date_download": "2019-04-20T20:49:45Z", "digest": "sha1:JCAZ7EILQ2ULOB6YQTOVJ5FJR6GUEIXM", "length": 13007, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "He is the one who set up the Tamil Cinema || தமிழ் சினிமாவுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்தவர் : நடிகை ராதிகா சரத்குமார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ் சினிமாவுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்தவர் : நடிகை ராதிகா சரத்குமார் + \"||\" + He is the one who set up the Tamil Cinema\nதமிழ் சினிமாவுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்தவர் : நடிகை ராதிகா சரத்குமார்\nதமிழ் திரையுலகில் யதார்த்த இயக்குனராக தனி முத்திரை பதித்தவர் டைரக்டர் மகேந்திரன். தமிழ் சினிமாவை நவீன உலகத்திற்கு அழைத்து வந்தவர்.\nதிரைப்படங்களில் அவரது கதை அமைப்பு, பாத்திர அமைப்பு புதுமையாக இருக்கும். ஆர்ப்பாட்டங்கள் இல்லாத எளிமை அவரது தனிச்சிறப்பு. டைரக்டர் மகேந்திரன் டைரக்டு செய்த மெட்டி என்ற படத்தில் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. டைரக்டர் பாரதிராஜாவால் நான் அறிமுகப்படுத்தப்பட்டாலும் டைரக்டர் மகேந்திரனுடன் பணிபுரியும் போது புதிய அனுபவம் ஏற்பட்டது.\nபடத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு அவர் முழு சுதந்திரம் கொடுப்பார். கதாபாத்திரங்களை, எந்தக் கோணத்தில் பார்த்தால் சரியாக இருக்கும் என்பதை அவர் முடிவு செய்து அதன்படி வேலை வாங்குவார். அவரது கையைப் பிடித்து கொண்டு நடந்து செல்வதை போல் நடிப்பு சொல்லிக் கொடுப்பார். அவர் டைரக்டர் மட்டும் அல்ல சிறந்த எழுத்தாளரும் கூட.. தங்கப்பதக்கம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.\nஅவரை பார்க்கும்போதெல்லாம் உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய எழுதுங்கள் என்று கூறுவேன். ஒரு காட்சி இப்படி அமைய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அதை தத்ரூபமாக கலைஞர்களிடம் இருந்து வரவழைத்து விடுவார். அது அவரது தனித்திறமை ரஜினிகாந்த் உள்பட பல கலைஞர்களுக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார்.\nவிஜய் நடித்த தெறி படத்தின் மூலம் நடிகர் ஆனார். அந்த படத்தில் அவர் கொடூர வில்லனாக நடித்தார். ���டைசியாக நான் அப்போதுதான் அவரை பார்த்தேன். அப்போது என்ன சார், என்னையே கொன்னுட்டீங்களே இது நியாயமா என்று கேட்டேன். அந்த அளவுக்கு அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. பிரபல டைரக்டராக இருந்தாலும் படத்தில் நடிக்கும்போது, நாங்கள் வேலை செய்கிற அளவுக்கு அவரும் எப்படி பேசுனும் என்று கேட்டேன். அந்த அளவுக்கு அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. பிரபல டைரக்டராக இருந்தாலும் படத்தில் நடிக்கும்போது, நாங்கள் வேலை செய்கிற அளவுக்கு அவரும் எப்படி பேசுனும் பார்வை எப்படி இருக்கனும் என்று டைரக்டரிடம் சிரத்தையுடன் கேட்டுக் கொள்வார்.\nடைரக்டர் மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள் படங்கள் யதார்த்த நிலையை பிரதிபலித்து இலக்கிய படைப்புகளாகவே மிளிர்கின்றன. தமிழ் சினிமாவுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்து, தமிழ்சினிமாவை சர்வதேச அளவிற்கு அழைத்துச் சென்ற பெருமை அவரையே சேரும். அவரது படங்கள் அப்போது எடுத்தபடம், இப்போது எடுத்தபடம் என்று சொல்ல முடியாது. எந்த காலத்துக்கும் பொருந்தக் கூடிய தரமான படமாக இருக்கும்.\nதமிழ் சினிமாவில் தனி அத்தியாயத்தை படைத்தவரை இழந்துவிட்டோம். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.\n1. ட்விட்டர் கிண்டல்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த ராதிகா மகள்\nட்விட்டர் கிண்டல்களுக்கு தனது அறிக்கை மூலம் தகுந்த பதிலடி கொடுத்த ராதிகா மகள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு\n2. விஜய்க்கு எதிரான வார்த்தைகள் - வருத்தம் தெரிவித்த கருணாகரன்\n3. இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா\n4. மருத்துவ துறையின் ஊழல்களை சித்தரிக்கும் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’\n5. மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா\nஎங்களைப்பற்ற�� | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/raja-should-be-arrested-under-violent-inquiry-p-maniyarasan", "date_download": "2019-04-20T20:59:40Z", "digest": "sha1:3S44COQLYOAUPNPCFB64AG47PQYHY7V7", "length": 15855, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "வன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை கைது செய்ய வேண்டும்! பெ. மணியரசன் | Raja should be arrested under the Violent Inquiry P. Maniyarasan | nakkheeran", "raw_content": "\nவன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை கைது செய்ய வேண்டும்\nவன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் அசல் முகத்தை மறைத்துக் கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்தும் நபர்கள் எச். இராசா மற்றும் சுப்பிரமணிய சாமி போன்ற கயவர்கள். திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஜெர்மனியில் நாஜி குண்டர்கள் செய்த வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள். அதில், ஒரு பகுதிதான் வரலாற்று நாயகர் மாமேதை லெனின் சிலையை அவர்கள் திரிபுராவில் உடைத்தது\nஉடனடியாக எச். இராசா என்பவர், தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டுமென்று தமது சுட்டுரையில் கூறி, தமது ஆரியத்துவா வெறியை வெளிப்படுத்தினார். சிரியாவில் மக்கள் படுகொலை செய்யப்படும் கொடுமையை எதிர்த்து நேற்று (06.03.2018) ஆர்ப்பாட்டம் நடத்தி ஐ.நா. பிரிவு ஒன்றின் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில், தோழமை அமைப்புகளோடு நானும் கலந்து கொண்டிருந்தபோது, சன் தொலைக்காட்சியில், இது குறித்து எனது கருத்தையும் கேட்டார்கள்.\nநான் உடனடியாக, பெரியார் சிலை உடைத்திட செய்தி வெளியிட்ட எச். இராசாவின் ஆரியத்துவா வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஆரியத்துவா பா.ச.க.வில் தமிழர்கள் உறுப்பு வகிப்பது பற்றி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்றும் கூறினேன்.\nபெரியார் மீது ஆரியத்துவாவாதிகளின் சினத்திற்குக் காரணமென்ன அவர் தொடர்ந்து பார்ப்பன ஆதிக்கத்தை, ஆரியத்தை, வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து பரப்புரையும், போராட்டமும் நடத்தியதுதான் பார்ப்பனிய மற்றும் ஆரியத்துவா ஆற்றல்கள் அவர் மீது தீராத சினம் கொண்டு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கி வருகின்றன.\nதமிழர் அடையாளங்களை ஒழித்தல், தமிழினத்தை ஆரியத்துக்கு அடிமை இனமாக மாற்றுதல் என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் ஆரிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதிதான் பெரியார் சிலை உடைப்புக் கோரிக்கை என்பதைத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை அண்மையில் இழிவுபடுத்தியதையும் நாடறியும்\nபெரியார் சிலை உடைக்கும் கருத்துகளை வெளியிட்டு, வன்முறையைத் தூண்டியுள்ள எச். இராசா மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇப்பொழுது மட்டுமல்ல ஏற்கெனவே, வைகோ உயிரோடு வீடு திரும்ப மாட்டார் என்று கூறியும், கவிஞர் வைரமுத்துவின் தலையை வெட்டி உருட்டியிருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பேசி வன்முறையைத் தூண்டி வருகின்ற ஆரியக் குண்டர் எச். இராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பு இதைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கழிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமதுரையில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு:பெண் கைது\nகள்ள நோட்டுகள் வைத்திருந்த பெண் கைது\n’நான் பாமகவிற்கு எதிரானவன் அல்ல; உயிர் இருக்கும் வரை பாமகவில்தான் இருப்பேன்’ -ம.க.ஸ்டாலின் மறுப்பு பேட்டி\nபடகுடன் பாம்பன் மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சி எங்கே... தர்ணாவில் தொண்டர்கள்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கல்லூரியில் மர்மநபர்களா-மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடங்களுக்கு எதிர்க்கட்சி ஏஜெண்டுகளுக்கு அனுமதி மறுப்பு\nவாயில் கருப்பு துணி கட்டி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக்குழு ஆட்சியரிடம் வலியுறுத்தல்\nஒரே நாளில் 63 பேரை கடித்த வெறிநாய்... சேலம் கிச்சிபாளையத்தில் பரபரப்பு\nபொன்னமராவதியில்.. கொஞ்சம் கொஞ்சமாக திரும்பும் ��யல்புநிலை\n\"பொன்பரப்பியில் நடந்தது என்னவென்று தெரியாமல் பேசாதீர்கள்...\" - பாமக டாக்டர்.செந்தில்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/08/humanitarian-rescue-mission", "date_download": "2019-04-20T20:30:39Z", "digest": "sha1:SUF2LAIKKMVXUHBEGIFM6KTQHXAJTEH3", "length": 3893, "nlines": 93, "source_domain": "blog.unchal.com", "title": "Humanitarian Rescue mission – ஊஞ்சல்", "raw_content": "\nCategories: இலங்கை, பாதித்தவை, வன்னி\nTags: அரசியல், இலங்கை, நாட்டு நடப்பு\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/09/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1", "date_download": "2019-04-20T20:32:17Z", "digest": "sha1:YIXGTGJDVP3E76XOLYEKZS7XAM2YBOVS", "length": 23928, "nlines": 195, "source_domain": "blog.unchal.com", "title": "மின்மினி தேசம் : பாகம் 1 – ஊஞ்சல்", "raw_content": "மின்மினி தேசம் : பாகம் 1\nஎல்லைகள் அற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மூலைமுடுக்கெங்கும் கணப்பொழுதில் சென்றடையக் கூடிய உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி என்னோடு சிறிது பயணியுங்கள். நீங்கள் என்றும் கண்டிராத ஒரு அற்புத உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன்.\n“நாங்கள் இன்னும் 480 வினாடிகளில் சூரிய ஈர்ப்புக்கு அப்பால் சென்றுவிடுவோம். இந்த செய்தி மடலுடன் எமக்கும் உங்களுக்குமான இருவழித் தொடர்பு முற்றாக விலகுகின்றது. இன்னும் சரியாக 60 வினாடிகளில் நாங்கள் ஒளியின் வேகத்தினை அடைந்து விடுவோம். எமது இந்தப் பயணத்தின் குறிக்கொள் வெற்றி பெற இறைவனைப் பிரார்த்தியுங்கள். – இப்படிக்கு மஞ்சரி. ” என்ற குறுஞ் செய்திமடலினை மின்காந்தப் பொட்டலங்களாக்கி பூமிக்கு மேலே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்தாள் பீனிக்ஸ் விண்வெளி ஓடத்தின் துணைக் கப்டன் மஞ்சரி.\nஆட்டிபிஷல் இன்ரெல்யன்ஸ் என்னும் செயற்கைப் புத்திசாலித்தனத்தை முழுமையாகப் பயன்படுத்தி எந்தவிதமான மனிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானாகச் சிந்தித்து செயற்படக்கூடிய இந்த பீனிக்ஸ் பிரபஞ்ச வெளியில் பரந்திருக்கும் கொஸ்மிக் மின்காந்தக் கதிர்களை அகத்துறிஞ்சி, அந்த மின்காந்தப் பொட்டலங்களைப் பகுப்பதன் மூலம் சக்தியைப் பெற்று இயங்கும் சிறந்த விண்வெளியோடம். இந்த பீனிக்ஸின் புறமேற்பரப்பு எத்தகைய அதிர்வுகளையும் பாரதுரமான மோதுகைகளையும் தாங்குவதற்கு ஏற்ற வகையில் நனோ ரெக்னோலயி முலமாக மூலக்கூறுகள் சேர்க்கப்பட்ட கவசப் பாதுகாப்பு. இத்தகைய பல சிறப்புக்களைக் கொண்ட பீனிக்ஸ்ன் துணைக் கப்டன் மஞ்சரி அவளின் எதிரில் இருந்த ஐந்து மீற்றர் நீளமான அகலக் கணணித்திரையில் பீனிக்ஸ்ன் வேகமாற்றத்தினை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள்.\nமஞ்சரி பெயருக்கு ஏற்றாற் போல் அழகும் திறமையும் பூங்கொத்தைப் போல என்றும் குலையாத பொலிவுடன் திகழும் இருபத்தைந்து வயது நங்கை. அவளைக் கடந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் ஒருகணம் அனிச்சையாக திருப்பி பார்க்க வைக்கும் அழகு. அப்படியொரு அழகு தேவதை. சிரிக்கும் போது சின்னதாக எட்டிப் பார்க்கும் அ���்த சின்ன தெத்திப்பல் அழகின் உச்சம். அவளது புத்திசாலித்தனத்தை விபரிக்கவே தேவையில்லை. எவ்வாறான சிக்கலான சூழ்நிலையிலும் தீர்க்கமாகவும் துரிமாகவும் செயலாற்றக் கூடிய அந்தப் பெண் இப்போது செக்கனுக்கு 3*10^8 மீற்றர்கள் என்ற ஒளியின்\nவேகத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் இதுவரை மனித சுவடே பதிந்திராத இடத்தை நோக்கி தனது நண்பர்களுடன் பீனிக்ஸ் இல் பயணித்துக் கொண்டிருந்தாள்.\nபீனிக்ஸின் இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஐந்து மீற்றர் நீளமான அகலக் கணணித்திரையில் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் அழகிய தோற்றத்தையும், அந்தக் கணணித்திரையின் வலது மேல் மூலையில் பீனிக்ஸின் வேகமாற்ற வரையையும் இரசித்தபடி இருந்த மஞ்சரியை “விசேட கலந்துரையாடலுக்காக அனைவரையும் கலந்துரையாடல் அறைக்கு வரவும்” என்ற ஆதித்யனின் குரல் அவளைச் சுயத்திற்குத் திருப்பியது. தனது நாளாந்த செயற்பாட்டுக் குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு கலந்துரையாடல் அறைக்கு விரைந்தாள் அந்த நங்கை.\nஓர் நீள்வட்ட மேசையிம் அதில் ஆறுபேர் வசதியா அமர்வதற்கு உரிய இருக்கைகளும் கொடுகைக்கு துலங்கக்கூடிய ஆறு மடிக் கணணிகளும் அந்த மடிப்புக் கணணிகளில் இருந்து இயங்க வைக்கப் படக்கூடியதான ஓர் அகலமான திரையையும் கொண்டிருந்தது அந்தக் கலந்துரையாடல் அறை.\nஅவ் அறைக்கு மஞ்சரி வரும் போது பீனிக்ஸின் இல் அவளுடன் இணைந்து செயற்படும் ஏனைய ஐவரும் அங்கே பிரசன்னாமாகி இருந்தனர். அவர்களை நோக்குத் தன் வசீகரக் கண்களால் சிறு புன்னகை ஒன்றை வீசிவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள் மஞ்சரி.\nபூமியில் இருந்து பல்லாயிரும் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள புளூட்டோவின் சுற்றுப்பாதையையும் விலக்கி ஒளியின் வேகத்தில் சூரியனின் ஈர்ப்பில் இருந்து முற்றாக விடுபட்டு பிரபஞ்சத்தின் இன்றோர் மூலையை நோக்கி சீறிப்பாய்ந்து கொண்டிருந்த பீனிக்ஸின் கலந்துரையாடல் அறையில் இளம் விஞ்ஞானிகளான ஆதித்தன், மஞ்சரி, பானு, இராகவன் மற்றும் ரோகினி ஆகியோர் அங்கே தமது நோக்கம் பற்றிய கலந்துரையாடலில்…\nசின்னதா ஒரு தொடர் கதை ஒன்று எழுதுவோம் எனத் தொடங்கி இதுவரை கொண்டு வந்து விட்டேன்.. சுதப்பலாயில்லாட்டி சொல்லுங்கள். விஞ்ஞான சாகசக் கதைகளில் எனக்குள்ள ஈடுபாட்டால் இந்தக் கதையினை எழுத��் தொடங்கியுள்ளேன். விரைவில் மிகுதிப் பாகம் பதியப்படும்.\nவின்வெளியே சுவாரஸ்யம் தானே அதை சொல்வதிலும் படிப்பதிலும் மிகவும் சந்தோஷமே இருக்கும்…சொல்லுங்க சொல்லுங்க.\nநன்றி வடுவூர் குமார்.. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு திருப்திசெய்லாம் என நினைக்கின்றேன்..\nநல்லாயிருக்கு, இந்த படத்த விடுற எண்ணமே இல்லையா\nஒரே பெயரில் 2வது கதையா… 😉 (முதலாவது இங்கே)\nஇலங்கையின் முதலாவது விஞ்ஞான புனைக்கதை எழுத்தாளர்/வலைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.\n//நல்லாயிருக்கு, இந்த படத்த விடுற எண்ணமே இல்லையா\nஒரே பெயரில் 2வது கதையா… 😉 (முதலாவது இங்கே)\nநன்றி நிமல்.. ஒரே பெயர்தான் ஆனாலும் கதைக்களமும் கதைக்கான கருப்பொருளும் முற்றிலும் வேறுபட்டது..\n//இலங்கையின் முதலாவது விஞ்ஞான புனைக்கதை எழுத்தாளர்/வலைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.\nஎன்ன இது காமடி.. நக்கல் தானே வேணாங்கிறது… 😉\n//ஒரே பெயர்தான் ஆனாலும் கதைக்களமும் கதைக்கான கருப்பொருளும் முற்றிலும் வேறுபட்டது//\nபிரபஞ்சம், கொஸ்மிக், பகுப்பு, தொகுப்பு என்று ஒரே மிரட்டலாக இருப்பதிலிருந்தே அது விளங்குகிறது… 🙂\n//இந்த படத்த விடுற எண்ணமே இல்லையா\n😉 .. அழகான படம்தானே… இரசியுங்கள்.. அதுபோதும்.. 😉\n//பிரபஞ்சம், கொஸ்மிக், பகுப்பு, தொகுப்பு என்று ஒரே மிரட்டலாக இருப்பதிலிருந்தே அது விளங்குகிறது..\nமுன்னர் இயற்பியலில் படித்தவற்றை சற்று மீள ஞாபகப்படுத்திப் பாருங்கள்.. சும்மா ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று எழுதியது.. அவ்வளவுதான்..\nஆனாலும் எதிர்காலத்தில் மின்காந்தப் கொட்டலங்களின் தொகுப்பு முலம் விண்வெளி ஓடங்களுக்கு முக்கியமான சத்தி வழங்கல் முதலாகக் கூடும் என நினைத்துதான் எழுதியது..\nநல்லா தொடங்கியிருக்கீங்க அப்படியே எழுதுங்க வாழ்த்துக்கள் சுபானு..\nசின்ன வயதில் செங்கை ஆளியனின் விஞ்ஞானப் புனைகதைகள் படித்த ஞாபகம். அவரது வல்லைவெளி ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட ஓடம் இன்னும் ஞாபகமிருக்கிறது. அருமையான ஆரம்பம். சீக்கிரமே அடுத்தபகுதி எழுதிவிடுங்கள்.\nநல்ல கதை யார் அப்பா அந்த ஆண்டிகள். அவர்களா விண்வெளிக்கு போகின்றவர்கள்\n//நல்ல கதை யார் அப்பா அந்த ஆண்டிகள். அவர்களா விண்வெளிக்கு போகின்றவர்கள்//\nநன்றி வந்தி அண்ணா.. விளங்கவில்லை நீங்கள் கேட்பது.. :O\nசுவா���ியின்ர படம் நல்லாயிருக்கு. யாரும் விடுவதாக இல்லை போல\n// துரிமாகவும் செயலாற்றக் கூடிய அந்தப் பெண் இப்போது செக்கனுக்கு 3*10^8 மீற்றர்கள் என்ற ஒளியின் வேகத்தில்\nஇந்த வேகத்தில போனா என்றும் அதே மாதிரி இளமையா சாகாமா இருக்கலாம் எண்டு ஏல் படிக்கேக்க குமரன் சேர் சொன்னதா ஞாபகம் அப்ப இவவுக்கு என்றும் 16தானோ\nசுவாதியின்ர படம் நல்லாயிருக்கு. யாரும் விடுவதாக இல்லை போல\n// துரிமாகவும் செயலாற்றக் கூடிய அந்தப் பெண் இப்போது செக்கனுக்கு 3*10^8 மீற்றர்கள் என்ற ஒளியின் வேகத்தில்\nஇந்த வேகத்தில போனா என்றும் அதே மாதிரி இளமையா சாகாமா இருக்கலாம் எண்டு ஏல் படிக்கேக்க குமரன் சேர் சொன்னதா ஞாபகம் அப்ப இவவுக்கு என்றும் 16தானோ\nநீங்களும் இயற்பியலை இரசித்துப் படித்துள்ளீர்கள் போல.. பார்ப்போம் வயது போகுதோ இல்லையா என்பதை..\nசுவாதியின்ர படம்தான் கதையின் நாயகிக்குப் பொருந்தும் கார்த்தி.. அப்படியே மஞ்சரியை மாற்றிப்பாருங்கள் இனி.. சுவாதியில்லை மஞ்சரி..\nஅறிவியல் கதைகள் வாசிப்பதில் எப்போதுமே மகிழ்ச்சிதான்,\nசுஜாதாவின் கதைகளில் நான் விரும்பிப்படிப்பது அறிவியல் கதைகளே\nவிண்வெளி கதையொன்றை உங்களிடம் எதிர்பார்க்கேல…\nமஞ்சரி பெயருக்கு ஏற்றாற் போல் அழகும் திறமையும் பூங்கொத்தைப் போல என்றும் குலையாத பொலிவுடன் திகழும் இருபத்தைந்து வயது நங்கை.\nஇத நான் வாசிக்கவே இல்லை… 😮\nஇலங்கையின் முதலாவது விஞ்ஞான புனைக்கதை எழுத்தாளர்/வலைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.\nநீங்கள் இந்த மாதிரி கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா\n\"காஸ்மிக் ரேஸ் லிருந்து எனர்ஜி கிரியேஷன்\" – நல்ல சிந்தனை. காஸ்மிக் ரேயில் இருக்கும் 10% சாதாரண ஹீலியம் அணுக்களிலிருந்து ஃபிஷன் மூலம் ஆற்றல் தயாரிக்கும் முறை எதிர்காலத்தில் நடக்கலாம்.\nநல்ல அறிவியல் பலத்தோடு கதை தொடங்கியிருக்கிறது. மற்ற பகுதிகளை படித்துவிட்டு கமென்டுகிறேன். 🙂\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18730", "date_download": "2019-04-20T20:17:12Z", "digest": "sha1:MM623XDWHP74PDZMBLOJYOMSKPIGCB4R", "length": 6181, "nlines": 117, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தில் வேலை வாய்ப்பு", "raw_content": "\nஇலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தில் வேலை வாய்ப்பு\nநாடு பூராகவும் உள்ள இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தில் நிலவுகின்ற பின்வரும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 26ஆம் திகதி (26. 04. 2019)\nமேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பப் படிவத்திற்கும் இங்கு சொடுக்கவும்\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\nகொமர்ஷியல் வங்கி வேலை வாய்ப்பு\nமாகாண உள்ளுராட்சி அமைச்சில் பதவி வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/32457/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:32:43Z", "digest": "sha1:UECMNYN2ETA4AY3GK635YN4QXBLCVN3B", "length": 14147, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஏழு பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்! | தினகரன்", "raw_content": "\nHome ஏழு பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்\nஏழு பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற மனு கடந்த ஆறு மாதங்களாகத் தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருந்து வரும் நிலையில், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாதது துரதிருஷ்டவசமானது. எழுவர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கூட இன்றுவரை அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில், கருணை அடிப்படையில் அணுகப்பட வேண்டிய இப்பிரச்சினையை சில அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலாக்கி வருவது மேலும் வருத்தம் தருகிறது.\nபத்து அம்சக் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே அ.தி.மு.க_-பா.ஜ.க கூட்டணியில் இணைகிறோம் என்று அறிவித்தது பாமக. பிரதமரும் தமிழக முதல்வரும் பங்கேற்ற தேர்தல் பிரசார மேடையிலேயே எழுவர் விடுதலை குறித்த தங்களது கோரிக்கையையும் முன்வைத்துப் பேசினார் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ். தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் எழுவர் விடுதலையை வலியுறுத்தி வருகின்றன. சொல்லப் போனால், காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும் தி.மு.க, வி.சி.க கட்சிகள் அதற்காகத் தீவிர குரல் கொடுத்து வருகின்றன.\nஅ.தி.மு.க அரசு, அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு விடுதலை செய்ய பரிந்துரை செய்தது. அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசும், எதிர்க் கட்சியான தி.மு.கவும் ஒத்து நிற்கும் கருத்துகளில் எழுவர் விடுதலையும் ஒன்று. எனினும், ஆளுநர் தனது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, கருணை மனுவின் மீது முடிவெடுக்காததன் காரணமாகவே அது தமிழக அரசியல் களத்தின் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகத் தொடர்கிறது.\nஒன்றையொன்று கடுமையாக விமர்சித்துக் கொண்ட அரசியல் கட்சிகள், இன்றைக்குத் தங்களுக்கிடையே தேர்தல் கூட்டணி அமைந்திருப்பதை நியாயப்படுத்த எழுவர் விடுதலை குறித்த பிரச்சினையை ஒரு கோரிக்கையாக முன்வைக்கின்றன. இந்தப் பிரச்சினையை தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வருவதும் அதை முன்வைத்துத் தேர்தலைச் சந்திப்பதும் எழுவர் விடுதலைக்கு ஆதரவாக எழும் குரல்களை வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் படுமோசமான அரசியல் உத்தி. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் இந்த விஷயத்தில் தேர்தல் அரசியல் உள்நுழையக் கூடாது.\nகருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானம், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் என்று எல்லா தரப்பிலிருந்தும் கோரப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் எதன் பொருட்டு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தள்ளிப் போட வேண்டும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆளுநர் முடிவெடுப்பதற்கான கால அளவு எதுவும் வரையறுக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பொறுப்பிலிருப்பவர்களே அச்சட்டத்தின் விடுபடல்களைச் சரிசெய்து முன்னுதாரணங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழக ஆளுநர் எழுவர் விடுதலை கோரிக்கையை கருணையோடு அணுக வேண்டும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத��திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2010/01/18-2.html", "date_download": "2019-04-20T20:25:55Z", "digest": "sha1:XHD3VW4F5FNBNAJGCCCBP2VE3GZ77AXY", "length": 22822, "nlines": 259, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: இதற்கு யார் காரணம்? (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்) - பாகம் 2", "raw_content": "\n (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்) - பாகம் 2\n\" ஆமாம்\" என்று அவள் சொன்னவுடன், குமாருக்கு கோபம் தலைக்கு மேல் ஏற,\n\" ஏண்டி உனக்கு நான் என்ன குறை வைச்சேன். ஏன் இப்படி அலையிற\"\n\" என்ன குறை வைச்சியா. நீ பாட்டு என்னை கிளப்பி விட்டுட்டு போயிட்ட. என்னால 'அது' இல்லாம இருக்க முடியல. அதான் எனக்கு புடிச்சவங்களோட படுக்க ஆரம்பிச்சேன்\"\n\" இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்லை\n\" இதுல என்ன வெட்கம்\"\n\" இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. நீ இங்க இருந்து தினமும் என்னை நல்லா கவனி. நான் யார் கிட்டயும் போக மாட்டேன்\"\n\" அது ஒண்ணுதான் வாழ்க்கையா\"\n\"ஆமாம்\", என்று சொல்லி விட்டு அவள் செய்த செயல் அவனை திக்குமுக்காட வைத்து விட்டது.\nஅவன் காலில் விழுந்தவள் கதறி கதறி அழ ஆரம்பி விட்டாள். குமாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.\n\" உண்மையில் எனக்கு தினமும் வேண்டும்ங்க. என்னால அது இல்லாம வாழ முடியலைங்க\" என்று கதறி அழுதவளை என்ன செய்வது, அவளைத் தேற்றுவதா இல்லை அவள் பேசிய பேச்சுக்கு அவளை அடிப்பதா இல்லை அவள் பேசிய பேச்சுக்கு அவளை அடிப்பதா என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் குமார். 'ஒரு பெண்ணுக்கு இத்தனை உணர்ச்சிகள் இருக்குமா என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் குமார். 'ஒரு பெண்ணுக்கு இத்தனை உணர்ச்சிகள் இருக்குமா' என குழம்பி தவித்தான்.\nபிறகு குமார் அவளிடம் சொன்னவைகள் யாருமே எந்த மனைவியிடமும் சொல்லக் கூடாதது,\n\" சரி. நீ எப்படியோ இருந்துட்டு போ. ஆனா, நான் வரும்போது என்னுடன் மட்டும் தான் இருக்கணும். சரியா\n(பின்பு ஸ்டேசனில் அவனிடம், \" ஏன் அவ்வாறு சொன்னாய்\" என்று கேட்டதற்கு, \" சார், நான் அவள் மேல் உயிரையே வைத்து இருந்தேன். என்னைப்போல இருக்கும் ஒருவனுக்கு கிடைத்த தேவதை சார் அவள். என்னுடைய சந்தோசத்தை விட அவள் சந்தோசத்தை தான் பெரிதாக நினைத்தேன் சார். அதனால், அவளின் ஆசைக்கு நான் தடை போட விரும்பவில்லை. எந்த காரணம் கொண்டும் அவளை நான் இழக்க விரும்ப வில்லை சார்\" என்று பதில் சொன்னானாம்.)\n\" சரி\" என்று அவனை கட்டிபிடித்து அழ ஆரம்பித்தாள். பிறகு அந்த ஒப்பந்தத்துடன் மிலிட்டரி போனான் குமார். நாட்கள் ஓடியது. மாதங்கள் ஓடியது. அடுத்த லீவும் வந்தது.\nவீட்டிற்கு வந்தான் குமார். தடபுடலாக எப்பவும் போல் அவனை நன்கு கவனித்தாள் வள்ளி. எல்லாம் நல்லபடியாகத்தான் போனது. 'எல்லாம்' என்றால் புரிந்து கொள்ளுங்கள்.\nஒரு நாள் நண்பன் ஒருவனைப் பார்க்க சென்றவன் வேலை சீக்கிரம் முடியவே இரவே வீடு திரும்பினான். வீட்டில் வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் வள்ளி இல்லை. இரவு 10 மணிக்கு மேல்தான் வந்தாள்.\n\" எங்கே போய் விட்டு வருகிறாய்\" எனக் கேட்டான்.\n\" (ஒருவன் பெயரைச் சொல்லி) அங்கே போய்விட்டு வருகிறேன்\" என்றாள்.\n\" நான் தான் சொல்லி இருக்கேன்ல. நான் இருக்கும்போது நீ யாரிடமும் போகக் கூடாது என்று\"\nஅவள் சொன்ன பதில்தான் இந்த பதிவு எழுத காரணமாகி விட்டது.\n\" ஆமாம், நீ வருசத்துல ஒரு மாசம் வருவ. வந்து என்னோட 'இருந்துட்டு' போயிடுவ. அவன் வருசம் முழுதும் என்னை கவனிக்கிறான். நீ வந்துட்ட அப்படிங்கறதுக்காக அவனைப் பட்டினி போட முடியுமா என்ன\nவந்த கோபத்தில் அவளை அடுத்து பேச விடாமல் அவளை கன்னத்தில் அறைய ஆரம்பித்தான் குமார். நடு ரோட்டில் யாரோ தன்னை நிர்வாணமாக நிற்க வைத்து செருப்பால் அடிப்பது போல் உணர்ந்தான் குமார். ஏதும் பேசாமல் ரூமில் போய் தூங்கி விட்டான். அவளின் அழுகைச் சத்தம் ஹாலில் நீண்ட நேரம் கேட்டது. எப்படித் தூங்கினான், எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. காலையில் எழுந்தபோது மணி 7. 'வள்ளி' என்று கூப்பிட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தவன் அதிர்ந்தான்.\nஹாலில் அவள் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தாள்.\nஅவளின் பெற்றோர்கள் குமார்தான் அவளை கொலை செய்து விட்டதாக அவன் மேல் கேஸ் போட்டு விட்டார்கள்.\n\"அவன் மேல் தவறு உள்ளதா யார் மேல் தவறு குமார் கொலை செய்து இருப்பானா அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\" என்று எங்களிடம் கேட்டார் டி எஸ் பி.\n தவறு குமார் மேல் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nநான் என் கருத்தினை சொன்னதற்கு அப்புறம் டி எஸ் பி என்ன முடிவு எடுத்தார்\nLabels: அனுபவம், கட்டுரை, சிறுகதை, செய்திகள்\nஇந்த விஷயத்தை பற்றி நீங்கள் இப்படி கேட்டிருக்ககூடாது.. ஏனென்றால் இது ஒரு நுணுக்கமான உணர்வுகளை கொண்ட விஷயம். அதனால் தான் குமார் வள்ளீயிடம் அப்படி சொல்லியிருக்கக்கூடும்..\nபொத்தாம்பொதுவாய் பார்த்தால் வெட்டி போடணும் கூறு கெட்டவளை என்று ஆணாதிக்க சமுதாயம் சொல்லும்.. நிறைய விஷயஙக்ள் இருக்கிறது உலக்ஸ்..:)\nஒரு படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. செந்திலிடம் கடன் வாங்கியவர் இறந்து விட, கடன்கரரின் மனைவி செந்தில்டம் தவிலை கொடுத்து விட்டு அவர் கொழுந்தனை வைத்து கொண்டு விட்டதாக சொல்லுவார். அதற்கு கவுண்டமணி 'இது ஒரு கதைனு சொல்லி வியாபாரத்த கெடுத்துட்டு ஏடா' என்று புலம்புவார். நீங்களும் இத ஒரு கதைனு சொல்லி எங்கள் \nஅவர் செய்தது தப்பு. பிடிக்காவிட்டால் விலகியிருக்க வேண்டும். பொறுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டால் பொறுத்துக்கொள்ள வேண்டும்.\nதண்டனை பற்றி சொல்லத் தெரியவில்லை. தற்கொலையா கொலையா என்பதை போலீஸ் விசாரணை தெளிவுபடுத்திவிடும். சட்டம் பற்றி அவ்வளவாகத் தெரியாது.\nஇதன் மூலம் நிறைய யோசிக்கவெச்சிட்டீங்க உலக்ஸ்\nஎன்ன தலைவரே மட்டமான குடும்பமா இருக்கே குமார் மீது தான் தலைவரே தவறு. அவன் மனைவியை அதிகமாக காதலிதான் அதன் விளைவு தான் இது..\n//என்ன தலைவரே மட்டமான குடும்பமா இருக்கே \n//பொத்தாம்பொதுவாய் பார்த்தால் வெட்டி போடணும் கூறு கெட்டவளை என்று ஆணாதிக்க சமுதாயம் சொல்லும்.. நிறைய விஷயஙக்ள் இருக்கிறது உலக்ஸ்.//\n//நீங்களும் இத ஒரு கதைனு சொல்லி எங்கள் \n//அவர் செய்தது தப்பு. பிடிக்காவிட்டால் விலகியிருக்க வேண்டும். பொறுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டால் பொறுத்துக்கொள்ள வேண்டும்.//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அதி பிரதாபன்.\n//இதன் மூலம் நிறைய யோசிக்கவெச்சிட்டீங்க உலக்ஸ்//\n//என்ன தலைவர��� மட்டமான குடும்பமா இருக்கே குமார் மீது தான் தலைவரே தவறு. அவன் மனைவியை அதிகமாக காதலிதான் அதன் விளைவு தான் இது..//\nவருகைக்கும், கருத்திற்கும் நன்றி ரோமியோ.\n//என்ன தலைவரே மட்டமான குடும்பமா இருக்கே \n//அவளின் பெற்றோர்கள் குமார்தான் அவளை கொலை செய்து விட்டதாக அவன் மேல் கேஸ் போட்டு விட்டார்கள்.\n\"அவன் மேல் தவறு உள்ளதா யார் மேல் தவறு குமார் கொலை செய்து இருப்பானா அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\" என்று எங்களிடம் கேட்டார் டி எஸ் பி.//\nஅவன் இது​போல் ம​னைவி​யோடு வாழந்த​தே வாழ்நாள் முழுக்க அவனுக்கு ​பெரிய தண்ட​னை. இ​தெ இந்தியாவாக இருந்ததால் வரதட்ச​ணை ​கேட்டு ​கொடு​மை ​செய்து​கொ​லை​செய்தான் என்று ​பொய்வழக்கு ​போட்டு குமா​ரை மட்டுமல்ல அவ​னோடு பிறந்த ​பெற்ற உறவுகள் அ​னைவ​ரையும் உள்ள​ளே பிடித்து ​போட்டிருப்பார்கள். இதில் அந்த கற்புகரசியின் நடத்​தை பற்றி ஊர்உலகம் அறிந்திருந்தாலும் சாட்டிசகள் இல்லாதல் இவருக்கு சட்டப்படி ம​னைவி​யை தற்​கொ​லைக்கு துண்டியாதாக தண்ட​னை நிச்சயம்.\nஇது​போல் தண்ட​னைகளில் இருந்து அவர் நிரபராதி என்று ​வெளிவந்தால் அது நீதிக்கு கி​டைத்த ​வெற்றி\nமுருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங்க\nகடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா\nஆத்ம திருப்தி - சிறுகதை\n (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட...\n ( 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ம...\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1585", "date_download": "2019-04-20T20:49:51Z", "digest": "sha1:ZNAYE654N3MM3LQCS5BP646YXAZIRBRO", "length": 5129, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉடல் எடை குறைக்கும் உணவுகள்: இரவில் மட்டும் சாப்பிடுங்கள்\nஉடல் எடை குறைக்கும் உணவுகள்: இரவில் மட்டும் சாப்பிடுங்கள்\nஉடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.\nஇதனால் உடல் ���டையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஇரவில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் நம் உடலுக்கு தேவையான கலோரிகள் வாழைப்பழத்தில் உள்ளது.\nகொழுப்புச்சத்து இல்லாத மிகச் சிறந்த ஒரு உணவு ஓட்ஸ். எனவே தினமும் இரவில் ஒரு கப் ஓட்ஸ் உணவை சாப்பிட்டு வந்தால், எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம்.\nதானிய வகை உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.\nஇரண்டு அல்லது மூன்று வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் இரவில் சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும்.\nகொழுப்புகள் நீக்கப்பட்ட பாலை ஒரு டம்ளர் இரவில் தொடர்ந்து குடித்து வந்தால், ஓரு மாதத்திற்குள் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.\nஉடல் எடை குறைக்க நினைப்பவர்கள், நொறுக்கு தீனிகள், முழு சாப்பாடு, மது மற்றும் காபி குடித்தல் போன்றவற்றை இரவில் தவிர்க்க வேண்டும்.\nஉங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின�...\nரூ.6,999 விலையில் ப்ளிப்கார்ட் வாஷிங் மெஷின�...\nபீஜிங் மோட்டார் விழாவில் கிராண்ட் கமாண்�...\nஆண்ட்ராய்டை விட கூடுதல் வசதிகள் தரும் மெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sarkar-working-stills/33852/", "date_download": "2019-04-20T20:52:43Z", "digest": "sha1:A2L3HA2H5SJ6GEMIQ7INYZ4AJRY73BUI", "length": 5197, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சர்கார் பட புதிய ஒர்க்கிங் ஸ்டில்ஸ் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சர்கார் பட புதிய ஒர்க்கிங் ஸ்டில்ஸ்\nசன் பிக்சர்ஸ் வெளியிட்ட சர்கார் பட புதிய ஒர்க்கிங் ஸ்டில்ஸ்\nநடிகர் விஜய் நடிப்பில் புதிய புதிய ஒர்க்கிங் ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகின இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்ஸர்ஸ் நிறுவனமே ஒரு புதிய ஒர்க்கிங் ஸ்டில்லை வெளியிட்டு உள்ளன.\nஅஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ ட��ரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15005420/Special-prayers-at-St-Pathams-Mothers-Temple-on-Sunday.vpf", "date_download": "2019-04-20T20:54:31Z", "digest": "sha1:B7GU5PHUTOTQ2UWCB5OLYGOC6UV27EHQ", "length": 12262, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Special prayers at St. Patham's Mother's Temple on Sunday || குருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை + \"||\" + Special prayers at St. Patham's Mother's Temple on Sunday\nகுருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை\nதிருவாரூர் புனித பாத்்திமா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nஈஸ்டர் பண்டிகை என்னும் புனித வெள்ளி பண்டிகை வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.இந்த விழாவின் முந்தைய ஞாயிற்று கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதையொட்டி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை பங்கு தந்தை உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கு மன்ற துணைத்தலைவர் ஜார்ஜ் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் திருவாரூர் கீழவீதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தென்னங்குருத்தோலைகளை கைகளில் ஏந்தி முக்கிய வீதிகளில் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தனர். இதேபோல அனைத்து திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.\n1. குருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\n2. ராமநவமி-தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு\nராமநவமி- தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\n3. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.\n4. பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை\nபள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மத நல்லிணக்க விழாவில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.\n5. சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை விடிய, விடிய பக்தர்கள் கண்விழித்திருந்து வழிபட்டனர்\nசிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கண்விழித்திருந்து சாமியை வழிபட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3133880.html", "date_download": "2019-04-20T20:11:29Z", "digest": "sha1:BIYUES3DHIWQVMLMENXYGZFARN5GUGWG", "length": 8739, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக-காங்கிரஸ் காட்சி விளம்பரங்களுக்குத் தடை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nதிமுக-காங்கிரஸ் காட்சி விளம்பரங்களுக்குத் தடை\nBy DIN | Published on : 16th April 2019 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் காட்சி விளம்பரங்களுக்குத் தடை விதிப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகார் மனுக்களை அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் திங்கள்கிழமை அளித்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளின் தலா ஒரு காட்சி விளம்பரங்களுக்குத் தடை விதித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.\nஅதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் அளித்த மனுவில், விவசாயி இறந்து போனது போன்று அவரின் உடலை வைத்து தேர்தல் விதிகளுக்கு மாறாக மக்களிடையே அச்ச உணர்வைத் தூண்டும் வகையில் காங்கிரஸ் காட்சி விளம்பரம் வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் மதச் சின்னங்களை அணிந்த 3 நபர்கள் ஒருவரை ஒருவர் வன்மத்துடன் பார்ப்பது போன்று திமுக காட்சி விளம்பரம் வெளியிடுகிறது. இதற்கும் தடை விதிக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அதிமுக குறிப்பிட்ட இரண்டு விளம்பரங்களையும் காட்சி ஊடகங்கள் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅதிமுக விளம்பரங்களுக்கும் தடை: திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களைப் போன்றே அதிமுக வெளியிட்ட பிரசார விளம்பரங்களில் மூன்றுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நில அபகரிப்பு, இலங்கைத் தமிழர் பிரச்னை, சர்க்கா���ியா தொடர்பாக அதிமுக வெளியிட்ட விளம்பரங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/03/2009.html", "date_download": "2019-04-20T20:10:44Z", "digest": "sha1:S7ATAXXUM4A62ONJ3UUSQUWIFDP5DLGW", "length": 55142, "nlines": 509, "source_domain": "aadav.blogspot.com", "title": "பிடித்த பதிவுகள் - மார்ச் 2009", "raw_content": "\nபிடித்த பதிவுகள் - மார்ச் 2009\nவலைப்பதிவுகளுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு இந்தளவுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.\nசரி, கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக ஒரு காரியம் செய்யலாமே என்று இதைச் செய்கிறேன். மார்ச் மாதத்தில் எனக்குப் பிடித்த பதிவுகள் எவை எவை என்று பட்டியலிடப்போகிறேன்... இது சிறந்த பதிவுகள் பற்றியதல்ல. எனக்கு மட்டும் பிடித்த பதிவுகள். நான் யாரையெல்லாம் பின் தொடருகிறேனோ அவர்களின் பதிவுகளை மட்டும் சேகரிக்கிறேன். பதிவு கொஞ்சம் நீளமாக இருந்தாலும் பொறுத்துப் படித்துக் கொள்ளவும்\nஒவ்வொரு மாதமும் நேரம் அமைந்தால் மட்டுமே இப்பணியைச் செய்வேன்\nமார்ச் 1 முதல் மார்ச்\nநட்புடன் ஜமாலின் கருப்பு சூரியன்.. கருப்பான பெண்ணைக் காதலிக்கும் காதலன் தன் காதலியை உயர்வாக எண்ணும் இக்கவிதை சுருக்கமாக அதேசமயம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. தாழ்வுணர்ச்சி கொண்டவர்களுக்கு இக்கவிதை ஒரு ஆறுதல்.\nநான்கு பதிவுகளை மட்டுமே கொடு���்திருக்கிறார் புதியவன். நான்கும் கவிதையாக... ஒவ்வொன்றும் பிரமாதமாக வடிக்கிறார்.\nஎனக்கானதொரு தேவதை சொற்களை வைத்துக் கடையப்பட்ட பயிறு. மிக நேர்த்தியான தேடல். தேவதைகளுக்கென கனவுலகம் செல்லும் கவிஞனின் யாத்திரை. நீ இல்லாத பொழுதுகளை வெறுமையாக நிரப்பாமல் காதலையே நிரப்புகிறார் கவிஞர். சற்று வித்தியாசமான சிந்தனை.\nசிக்கல், வாழ்வியல் நிகழ்வுகளைப் படம்பிடிப்பதாக அமைந்திருக்கும் கவிதை. அநாயசமாக கவிதையை எடுத்துச் செல்லுகிறார் அகநாழிகை\nகுறைந்த பதிவுகளே நிறைந்த பதிவுகளாக எழுதி வரும் அபுஅஃப்ஸரின் உன் வெற்றிடம், வெறுமையைப் போக்குவது குறித்த மனோதத்துவக் கவிதை.\nஇரு கவிதைகளை மட்டுமே ரிஷான் மார்ச்சில் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று ஆட்சிகள் உனதாக கவிதை அழகாக இருக்கிறது. அங்கங்களை வர்ணித்தது போதும் சக மனிதராக பெண்ணைப் பாருங்கள் என்கிறார்.\nகுடந்தை அன்புமணி கவிதை எழுதுவார் என்பதே கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் தெரியும். குறும்பாக்கள் சில எழுதியிருக்கிறார். அருமையான குறுங்கவிதைகள்... குறும்பாக்கள் 2\nகாதல், திருமணம் குறித்த கவினது கவிதை செறிவான சொற்களை வைத்து கட்டப்பட்ட பூமாலை\nமருத்துவரின் பதிவுகள் பல பயனுள்ளவை. பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தேநீர் கவிதைகள் ரொம்ப சுவாரசியமான காதல் கவிதைகள்..\nவிட்டு விடுதலையாகாமல்... கவிதை மாதவராஜின் சிறந்த கவிதைக்குச் சான்று.\nசித்தி கவிதையில் நம் உணர்வுகளைக் கிளறுகிறார் ச.முத்துவேல். இவர் கவனிக்கப்படவேண்டிய எழுத்தாளர்\nஅன்பெழும் பொழுதில் அழகான காதல் கவிதை... கணவன் மனைவி உறவை மிக அருமையாக முடிக்கிறார் ஆ.முத்துராமலிங்கம். இவரது கனவுகளை வெளியெறிதலும் அருமையான கவிதை. கவனிக்கப்படவேண்டிய கவிஞர்.\nகடையம் ஆனந்தின் நீயும் குழந்தை நானும் எனும் கவிதை யதார்த்தமான கவிதை.\nநண்பர் ஆதியின் கவிதைகள் தரமானவை. மழைக்காலத்தில் அவர் புலம்பிய புலம்பல்கள் நல்ல சொற்கட்டுகளால் வைத்து தைக்கப்பட்ட மரபிலக்கியம்.\nஅ.மு.செய்யது பதிவு எழுதுவதைக் காட்டிலும் அதிக ஊக்கங்களைத்தான் எழுதுகிறார். அவரது கண்டினியுட்டி இல்லா கவிதை...... அருமையான கவிதை. நல்ல சொல்வீச்சு. நிறைய எழுதுங்கள் அ.மு.செய்யது.....\nயாத்ராவின் அனைத்து கவிதைகளும் பிரமாதமானவை.. இருந்தாலும் பிடித்த பலவற்றுள் ஒன்றைத்தருகிறேன். எதுவும் நிகழவில்லையென\nஆதங்கத்தோடு மடிசுமந்த மரணம் என்று கவிதை எழுதியிருக்கிறார் ரீனா இக்கவிதையின் முடிவு ஒருவகையில் சிந்திக்கவும் தோணுகிறது. நிறைய எழுதுங்க ரீனா.\nபுதுமையான சொல்வீச்சோடு கவிதைகள் எழுதுவதில் ஹேமாவை (பாட்டி) அடித்துக் கொள்ள யாருமில்லை. அவரது கவிதைகள் எல்லாமே நல்ல சொல்வளத்தோடு இருக்கும். சிவப்பு விளக்குப் பெண்ணான 'அவளை' குறித்து எழுதியிருக்கும் இக்கவிதை டாப்; மற்றொன்று ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்... மிதமான ஆவேசக் கவி..\nகண்ணாடி இதயம் என்று தலைப்பே வித்தியாசமாக எழுதியிருக்கும் வேத்தியனுக்கு இக்கவிதை முதல் கவிதையாம்....\nஷீ-நிசியின் கவிதைகளை ஒரு வட்டத்திற்குள் அடக்கமுடியாது. அவரது அப்பா கவிதையும் போர்க்களமா வாழ்க்கையும் குறிப்பிடத்தக்க கவிதைகள்.. இந்த மார்ச் மாதத்தில்\nஅகநாழிகையின் பகவான் ஸ்ரி கிருஷ்ணரையும், தேவர் ஸ்ரி ஏசுபிரானையும் சம்பந்தப்படுத்தி அவர்களின் ஒற்றுமையை அலசும் அருமையான பதிவு ஏசுநாதரும் வாசுதேவனும்.\nஆ.ஞானசேகரன் எழுதும் பதிவுகளெல்லாம் எளியமுறையிலான அலசல்கள்.. எல்லா பதிவுகளும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இவரது சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம் பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்எனும் பதிவு ஒரு எடுத்துக்காட்டுமொழிப்பற்றைக் குறித்த சிறந்த கட்டுரை. அவரவர் மொழியில் பேசி.. படித்துப் பாருங்கள்.\nஅத்திரியின் தேர்தல் அலசலான தேர்தல் லவ்வுகளும் ,மேரேஜ்களும், டைவர்ஸ்களும்... கட்சி தாவும் அரசியல்வாதிகளின் முகத்தில் அறையும் பதிவு\nஎனக்கு புள்ளிவிபரங்கள் எப்பொழுதுமே பிடித்தமானது. சொல்லரசனின் இந்திய பொருளாதாரம் சுவிஸ் வங்கியில் பதிவு நன்கு அலசி எடுத்த புதுப்பணம் போன்றது.. கருப்பு பணம் கொண்டவர்கள் இப்பதிவை படிக்கவேண்டாம்.\nஈழப்பதிவுகளை நல்ல அலசல்களோடு அள்ளித்தரும் கமலின் பதிவுகள் எதை எடுப்பது எதை விடுப்பது... புலிகள் அழிந்து விட்டார்களாம் எனும் இவரது அலசல் பதிவு அருமையானது\nயமுனாவின் மனநோய் சிறந்த எழுத்துக்களால் உருவான உணர்வுள்ள சிறுகதை. யமுனாவின் மனநோய்க்கு அவரது கணவரே மருந்தாக வரும் இப்படைப்பு அகநாழிகையின் கைவண்ணத்தில்...\nமருமகள் சம்பாத்தியம் பற்றிய குடும்பநல பதிவு கொடுத்து சூடான இடுகையில் இடம்பெற்றார் நசரேயன். நல்ல நடையில்\nஇன்றைய வலைப்பதிவர் சூழ்நிலை அல்லது இணைய உலாவிகளின் சூழ்நிலையை அழகான மொழிநடையில் சவலை பாஞ்சிடுச்சு\nஎன்று சொல்லுகிறார் பொன்னாத்தா... ஓ சாரி நிலாவும் அம்மாவும்\nரசனைக்காரி டீச்சர் ராஜேஸ்வரியின் சிறுகதையான முரண்பாடு அவரது இரண்டாவது கதை. பிரமாதமான வடிவமைப்பு\nசர்க்கரை சுரேஷின் அரசு மருத்துவமனையில் கலைஞர், நல்ல காமெடி. தமிழிஷில் 42 ஓட்டுக்களை அள்ளியிருக்கிறது. காமெடியாக இருந்தாலும் அதன் உள்ளர்த்தம் யோசிக்க வைக்கிறது. சிரிக்க, சிந்திக்க...\nகவிதையும் சிரிப்புமாக, தத்துவமும் கித்துவமுமாக வாய்விட்டு சிரிக்க வைக்கிறார் அன்பு\nநேர்முகத் தேர்வு சிரிப்புகள்... எழுதியவர் ச.முத்துவேல்.\nடொக்டர்.எம்.கே.முருகானந்தன் சிரிப்புகளை இம்மார்ச்சில் எழுதியிருக்கிறார். அம்மாவுக்கு கவிதையும் எழுதுகிறார். இவரது சமீபத்திய சிரிப்பு என்னைக் கவர்ந்தது.\nபணம் குறித்த வரலாறைப் பதிவு செய்யும் அபுஅஃப்ஸர் பதிவின் இறுதியில் மிக அழகான கவிதையொன்றையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்.\nWill to Live ரம்யா அவர்கள் எழுதிய என்னைக் கவர்ந்தவர்கள் பதிவில் சிந்தனைகளை தெளித்து எழுதியிருக்கிறார்.. விவேகானந்தரின் வரவேற்புரை அது.\nகஜல் குறித்த சிறு அறிமுகத்தோடு சில கவிதைகளை நம்மோடு பகிர்ந்திருக்கிறார் குடந்தைஅன்புமணி\nஹெலன் கெல்லர், ஆன் சல்லிவன், மற்றும் அன்னைத் தெரசா குறித்த சிறுசிறு அறிமுகத்தோடு பிடித்தவர்கள் பதிவில் பதித்திருக்கிறார் அமுதா இவரது கவிதைகளும் நன்றாக இருக்கும்.\nகலை-இராகலை நல்ல எழுத்தாளர். அவரது தியானம் குறித்த பதிவு ஒவ்வொரு வாசகருக்கும் பயனுள்ள பதிவாகும். அதை என்னைப்போன்றோரின் வேண்டுகோளின் பெயரில் தொடராக்கி நுணுக்கமாக எழுதிவருகிறார். இலங்கையின் செங்கோல் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை\nபொன்னியின் செல்வன் நம்ம கார்த்திகைப் பாண்டியன் நல்ல நடையில் எழுதும் எழுத்தாளர். இவரது விளம்பரங்களை சென்ஸார் செய்யுங்கள் திரி ஹாட். துப்பட்டா அணிவதை நன்கு விளக்குகிறார். ரசனையான மதுரைக்காரர்.\nபழமொழிகளில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார் ராம் C.M\nபல பயனுள்ள பதிவுகள் வேத்தியன் எழுதியிருந்தாலும் தமிழ்பற்றின் காரணமோ என்னவோ இசைக்கருவிகள் குறித்த பதிவின் மீது அதீத ஈடுபாடு இம்மாதத்தில்.. NatGeo வின் சிறந்த புகைப்படங்களைப் பார்த்தாலே என் மனமெல்லாம் துள்ளும்.\nபுதுமணத் தம்பதிக்கு அருமையான டிப்ஸ்... பட்டியல் மன்னர் சுரேஷ் கைவண்ணத்தில்..\nகாதலுக்கு உதவி செய்து அடிவாங்கிய நசரேயன், நம்ம மாணவர்களையெல்லாம் எச்சரிக்கிறார்... அனுபவம் பேசுது.\nஇரவீ தமது கேள்வி பதில் பகுதியில் உள்ளத்தைத் திறக்கிறார்... இவரது எழுத்து நடை படிக்க அலாதியானது ஆனால் அதிகம் எழுதுவதில்லை. இவரது புளிப்புமிட்டாய் பகிர்வும் அருமை\nநம்ம கவின்... போலீஸில் மாட்டிய கதையைப் படித்தால் சிரிப்பு வரும்... சம வயதுக்காரர் நல்ல ரசனையாளர்..\nகமலின் ஈழ அனுபவம் அலாதியானது. அவருடைய அம்மம்மா பதிவில் இளமைகாலத்தையும் தான் எவ்வாறெல்லாம் உருப்பெற்று\nவந்தேன் என்பதையும் நல்ல மொழிநடையில் பகிர்கிறார்.\nமாதவராஜின் ஒவ்வொரு பதிவும் வாசிக்கவேண்டியவை. நல்ல எழுத்துக்கள், கவிதைகள், அலசல்கள்.... நிறைய எழுதுகிறார்... இவரது கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை பதிவு நல்ல அனுபவப் பகிர்வு (பாகம் 2)\nராம்.CM இன் ஹீ இஸ் கிரேட் பதிவு வெகுவாக கவர்ந்த பதிவுகளில் ஒன்று. நல்ல அனுபவப் பகிர்வு.\nகொஞ்சம் பெரியபதிவா போச்சு... அடுத்த முறை ஒரு பதிவருக்கு ஒன்று மட்டுமே கொடுக்கலாம் என்று நினைத்துள்ளேன். (அதுவும் நேரம் கிடைத்தால்தான்) இது ஒரு புது முயற்சி. யாரும் மனம் கோணமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nதமிழ்மணத்திலும் தமிழிஷிலும் அதிக ஓட்டு போட்டு இப்பதிவை பல வாசகர்களுக்குக் கொண்டு செல்லவேண்டியது உங்கள் கடமை\nபடித்து விட்டு வருகிறேன் அண்ணா\nபதிவில் எனது பெயரும் போட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா..\nஅண்ணா வோட் போடனும் ..submit pannunga..\nநல்ல அலசல் பதிவு. மார்ச் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவில் என் பதிவும் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது நண்பா. உங்களின் மேலான அன்புக்கு நன்றி.\nஆஹா தல இதெல்லாம் ஓவர்...\nஎன்னோடதெல்லாம் கவிதன்னு ஒத்துக்க பெரிய மனசு வேணுங்க உங்களுக்கு...\nதமிழர் இசைக்கருவிகள் தெரிந்த விசயமாதலால் எழுதியது...\nநண்பா தமிழிஷ்ல ஓட்டு போடனும்..\nநான் அப்புறமா வந்து போடுறேன்...\nஎன்னோட‌ க‌விதையையும் ம‌திச்சி அத‌ற்கு சுட்டு கொடுத்திருக்கீங்களே \nஇவ்வ‌ள‌வு சிர‌த்தையெடுத்து எல்லா சுட்ட��க‌ளையும் திர‌ட்டி,ப‌திவு போடுவ‌த‌ற்குள்\nஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் எள்ளளவு அங்கீகாரமும் மகிழ்வையே தரும்.ஒரே பதிவில் பலபேரை மகிழ்வித்த உங்க‌ள் பணி சிறக்க வாழ்த்துக்கள் \nநீங்க‌ள் குறிப்பிட்ட‌ ப‌திவுக‌ளில் 75 ச‌த‌வீத‌ம் ப‌டித்து விட்டேன்.புதிய‌ ப‌திவுக‌ளை ப‌டிக்கிறேன்.\n// ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.\nஇன்னும் நிறைய‌ பேர் ப‌டிப்பார்க‌ள்.\nஇந்த தொகுப்புகள் நல் விடயம் தான் ஆதவன்.\nவேறு ஒரு திட்டம் இருக்கின்றது\nஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.\nஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.\nமிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா...\nஎல்லாரும் அன்புக்கு ஏங்குபவர்கள்தாம்.. ஆனா இந்த பதிவர் வட்ட ஏக்கம் கொஞ்சம் புதுசு.. ஒருமாதிரி யூகிக்க முடியாதது... நம்ம சூப்பரா எழுதி இருக்கோம்னு நெனக்குற ஒரு விஷயம் சில சமயம் யாராலும் கவனிக்க படாமபோய்டும் and vice versa (vice versa வின் தமிழாக்கம் யாராவது சொல்லவும்..)\nஉங்களின் அடுத்த மாத சிறந்த பதிவுகளில் என் பெயரும் இடம்பெறும்.. :-) கரெக்ட்தானே\nஉங்கள் பதிவில் நானிருப்பது கண்டு மகிழ்ந்தேன்.\nஅருமை ஆதவா.. புதுசா ஒரு முயற்சி.. உங்களுக்கு பிடிச்ச.. நீங்க தொடரக் கூடிய மக்களோட பதிவுகள்.. நல்லா இருக்கு.. இதுல நெறைய பதிவுகள் நான் படிக்காதவை.. பார்த்துடறேன்..\nபதிவில் இடம்பெற்ற எழுத்தோவியர்களுக்கு வாழ்த்துகள்\nபூந்தோட்டத்துக்குள் புகுந்த மாதிரி இருந்தது,உங்களது இந்த பதிவை படிக்கும்போது..\nஆஹா ..எத்தனை மலர்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nஎனது சிறுகதையும் அதில் ஒரு பூவாய் இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது..நன்றி ஆதவா...\nபடித்தில் பிடித்து மற்றும் முக்கியமானவைகளை தேர்ந்தெடுத்து\nஅத��்கு தொடுப்பு கொடுத்து கொஞ்சம் மெனக்கெடுர வேலைதைன்.\nஉங்கள் இப்பதிவை முழுதும் படிக்க வேண்டும் படித்து விட்டு வருகின்றேன்.\nஎன் கவிதையையும் உங்கள் இப்பதிவில் தேர்ந்தெடுத்திருப்பதில்\nநண்பரே உங்கள் பதிவு நல்லாஇருக்கு.\nநம்மள எப்படி மிஸ் பண்ணீங்க\nஒரு திகில் கத படிங்க:-\nபூந்தோட்டத்துக்குள் புகுந்த மாதிரி இருந்தது,உங்களது இந்த பதிவை படிக்கும்போது..\nஎனக்கும் அப்படி தான் நண்பா. இந்த பதிவுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கீட்டீங்க. பூந்தோட்ட காவல்காரனாக மாறி விட்டீர்கள்.\nநன்றி. நல்ல முயற்சி.இதில் யாரும் தப்பாக நினைக்கமாட்டாங்க.\nஆதவா, இதெஉ நிஜமாலுமே சூப்பர்\nஇவ்வளவு போரையும் ஒரே நேரத்துல கட்டிக் குடுத்த உங்களுக்கு தலை சிறந்த எட்டப்பன்னு பட்டம் தர்றேன்...\nஒவ்வொரு பதிவோட தலைப்புமே நல்லா இருக்கு....நேரம் கிடைக்கும் பொது கண்டிப்பா படிக்குறேன்...இந்த வாரம் அலுவலகத்தில அதிகமான ஆணி இல்ல இல்ல கடப்பாரை புடுங்கும் வாரம்\nஎன் பதிவும் இடம் பெற்றது மகிழ்ச்சி\nதங்களின் பெருமுயற்சிக்கு முதலில் என் பாராட்டுக்கள். இந்த முயற்சியை நீங்கள் அவசியம் தொடரவேண்டும். யாரும் இதை தவறாக நினைக்க மாட்டார்கள். இதன்மூலம் பல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது திண்ணம்.\nஎனது பதிவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கு என் தனிப்பட்ட வணக்கங்கள், வாழ்த்துகள்\nஎல்லாரும் அன்புக்கு ஏங்குபவர்கள்தாம்.. ஆனா இந்த பதிவர் வட்ட ஏக்கம் கொஞ்சம் புதுசு.. ஒருமாதிரி யூகிக்க முடியாதது... நம்ம சூப்பரா எழுதி இருக்கோம்னு நெனக்குற ஒரு விஷயம் சில சமயம் யாராலும் கவனிக்க படாமபோய்டும் and vice versa (vice versa வின் தமிழாக்கம்\nஇன்னும் நிறைய அருமையான வெளியில் தெரியாத பதிவர்களை வெளிக்கொணரவும்\nநல்ல முயற்சி ஆதவா பல‌பதிவுகள் அறிய வைத்தமைக்கு நன்றி.\n//ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.//\nஉஙகள் எழுத்துக்கள் அவ்வள்வு அருமை அதனால் தான் மக்கள் வருகிறார்கள்\nஉங்களின் இந்த முயற்ச்சி மிக அருமை... இனி மாத மாதம் உங்க்ள் டாப் பதிவுகளில் இடம் பிடிக்க நிறைய கஷ்ட்டப்பட்டு நல்லா எழுதனும்\nஅப்பறம் :-) என்னொட பதிவு வருமா இந்த பெஸ்ட் பதிவுகளில் என்று பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி :-)\nஎன்னொட பதிவும் அதுவும் நகைச்சுவை பகுதில் வந்தது :-) மிக பெருமையாக உள்ளது இது அடுத்த மாதமும் தொடர நான் நிறையா உழைக்கனும் :-)\nஇன்று என்னொட ஒரு பதிவு\nபதிவு யூதஃபுல் விகடனில் :-) வந்த சந்தோசம் :-)\nமென்மேலும் நிங்க என்னொட ரெண்டு பதிவுகளை போட்ட சசந்தோசம்\nநன்றி ஆதவா என்று சொல்லி நம் நட்பை கொச்ச படுத்த விரும்பவில்லை :-)\nஒரு சின்ன திருத்தம் ஒரு வேளை நான் தப்பாக எழுதுவதால் :-) என்னொட ப்லொக் பெயர் சக்கரை என்பதற்க்கு பதிலாக :-) சர்க்கரை\nஎன்று சொல்லிடிங்க :-) இருந்தாலும் நன்றிகள் கோடி ...\nஒரு ஒரு மாதமும் போடுங்க :-) இந்த லிஸ்ட்ட\n//பட்டியல் மன்னர் சுரேஷ் //\nஹ ஹ இது வேறயா ஹ ஹ சக்கரை சுரேஷ் :-) சொன்னங்க இப்போ இதுவுமா\nஅப்புறம் இப்போ நிறையா பதிவு நம்மல மாதிரி பட்டியல் போட அரம்ப்ச்சிட்டாங்க\nபெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் இந்த சிறு குழந்தை பெயருமா :-)\nகலை - இராகலை said…\n அட நான் எழுதுனது உங்களுக்கு பிடித்ததா நன்றி ஆதவா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுப்பா\nகலை - இராகலை said…\nஉண்மையாகவே தியானம் என்ற பதிவில் தான் எனக்கு அதிக ஹிட் கிடைத்தது, அப்பதிவே ஆதாவா உங்களின் தூண்டலிலே தான். மறுபடியும் நன்றி நண்பரே\nஎல்லாவற்றையும் ஓரளவுக்க படித்து விட்டேன். நல்ல முயற்சியாக தோன்றுகின்றது.\n//ஒவ்வொரு மாதமும் நேரம் அமைந்தால் மட்டுமே இப்பணியைச் செய்வேன்\nநிச்சயம் செய்யுங்கள் இன்னும் நிறைய நன்பர்கள் அறிமுகமாவார்கள்\nமற்றுமொறு வலைச்சரம் ஆதவா பதிவில\nபதிவுகள் அதுவும் சிறந்த பதிவுகளின் (கவிதை, அலசல், சிறுகதை, அனுபவம், சிரிப்புகள்) தொகுப்புகள், இங்கே வந்தால் எல்லாம் கலந்த கலவை கிடைக்கும்\nமனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்னுடைய எழுத்துக்களை கவிதையிலும் பயனுள்ள பதிவுகளிலும் சிறந்ததாக தேர்ந்தெடுத்து வெளியிட்டதுக்கு\n//வலைப்பதிவுகளுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு இந்தளவுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். //\nஇன்று எழுதினால் பின்னூட்டத்திற்கு பதில் சொல்வதற்கு நேரமில்லை.....சரியா ஆதவா\nஅருமையான முயற்சி, எந்தளவிற்கு கஷ்டப்ப���்டிருப்பீங்க என்பது எனக்கும் தெரியும் (பதிவர்களின் பெயரில் கவிதை எழுதியவன்)\nஇனிமேல் நல்லா நல்லதா எழுதவேண்டும் என்ற எண்ண எழ வைத்துவிட்டீர்கள் ஆதவா\nஒவ்வொரு மாதமும் தொகுத்து வழங்க வேண்டுகிறேன்\nநான் மிகவும் ரசிக்கும் கவிஞர்களில் நீங்களும் ஒருவர்\nவித்தியாசமான வார்த்தைகளை கோர்த்து வித்தியாசமான படைப்புகள் தாங்களது\nஎன்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கு\nநான் தவறியவற்றை இங்கே பிடித்து படித்தேன் .... தொடர்ந்து ஒரு ஒரு மாதமும் பதியுங்கள்\nஊக்கம் என்பதற்கு முழுமுதல் அர்த்தத்தை இணையத்தில் கண்டுகொண்டேன். யாரும் கண்டுகொள்ளாத பொழுது ஏற்படும் மனநோதலுக்கும், எல்லோரும் கண்டு கொள்ளப் பெற்று ஏற்படும் மனக்கிளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்தேன்...\nநான் இங்கே எழுதும் பொழுது சரி, வேறூ தளங்களில் எழுதும் பொழுதும் சரி, ஊக்கங்கள் கொடுப்பதில் என்றுமே சலிக்கமாட்டேன்.... ஏனெனில் ஒவ்வொருவரின் மனநிலையில் இருந்தும் பழக்கப்படவேண்டும் என்று நினைப்பவன் நான்.\nநான் ரசித்துவிட்டேன்... அதை சொல்லவேண்டும்\nபொறுமையாக படித்த விபரங்களையெல்லாம் சேகரித்து அனைத்து வலையினரையும் கொடுக்க முடியாதென்பதால் குறைந்தபட்சம் பின் தொடர்பவர்களை மாத்திரம் தருவோம் என்றுதான் இப்பதிவு ஆரம்பித்தேன்.. இதற்கு பல வழிகள் வைத்திருக்கிறேன். வரும் மாதங்களில் பின்பற்ற முனைகிறேன்..\nஅப்ஸர்.. நீங்க சொல்வது போல\nஎனது பதிவுகளுக்கு மறு பின்னூட்டம் இட நேரம் கிடைப்பதில்லை.. ஏனைய நண்பர்களுக்குதான் முன்னுரிமை தந்து பின்னூக்கம் தருகிரேன். எப்படி மாறிவிட்டது பாருங்கள்\nநன்றிபா ஆதவா.. என் அலசல்கள் பிடித்துவிட்டதா எனக்கு மகிழ்ச்சியை விட பயம்தான் வந்தது.. இன்னும் நல்ல அலசல்கள் கொடுக்கனுமே.... முயற்சி செய்கின்றேன்...\nஉங்களின் தமிழார்வ பதிவுகள் அனைத்துமே நன்றாகதான் உள்ளது தொடர்ந்து எழுதவும்...\nநல்ல முயற்சியா இருக்கே... வாழ்த்துகள் நண்பரே....\n ஹீரோ கவினுக்குத்தான் இருக்கு வாரேன்.\nநினைவூட்டல் பதிவு.இது அதிகப்பிரசங்கித்தனம் இல்லை.கடந்ததைப் புரட்டிப் பார்க்கையில் ஒரு சந்தோஷம் ஆதவா.நன்றி.\n10 நாட்கள் கொஞ்சம் என் பதிவுகளும் பின்னூட்டங்களும் அப்படி இப்படித்தான்.என் வீட்டில ஆளுங்க.(புரியுதா\nசரி நண்பா :-) உங்க அருமையாண பதிவுக��ை எங்களுக்கு பிடித்த பதிவுகளை\nஉங்களுக்கு பிடித்து தானே :-) எழுதிருப்பிங்க ....\nபதிவுகளின் தொகுப்பு...வித்தியாசமான முயற்சி ஆதவன்...நந்தவனத்தில் காற்று வாங்க வந்து பல மலர்களின் வாசம் நுகர்ந்த அனுபவத்தை உணர முடிகிறது...மேலும் அறிமுக மில்லாத நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதற்கும் ஒரு வாய்ப்பு...நன்றி ஆதவன்...\nஆதவா, புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\n இந்த முயற்சி நிச்சயம் அனைத்து பதிவர்களுக்கும் ஊக்கம் தரும் ஒன்று\nநல்ல முயற்சி. தனியா ஒரு சரம் தொடுத்து விட்டீர்கள். சிலவற்றைப் படித்துள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது மற்றவற்றையும் படிக்க முயற்சிக்கிறேன். எனது பெயரும் இடம் பெற்றதில் மகிழ்ச்சி மற்றும் நன்றி.\n நான் கொஞ்ச நாளாக பிசி...\nசும்மா கிண்டல் பண்ண வேண்டாம்\nஎன்னோடை பதிவையும் சேர்த்தமைக்கு நன்றிகள் நண்பா...\nநாங்கள் எல்லாம் சின்னப் புல்லுகள் தலை....\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18731", "date_download": "2019-04-20T20:58:34Z", "digest": "sha1:DDFUCD47GP3NANUG36C5AMOBTAM4NWX2", "length": 8563, "nlines": 114, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | நடுரோட்டில் பரதம் ஆடிய ரம்யா! மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!", "raw_content": "\nநடுரோட்டில் பரதம் ஆடிய ரம்யா மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.\nஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது \"ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்\" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\n2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.\nசமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது நடிகை ரம்யா பரதத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடுரோட்டில் பரதம் ஆடிய வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.\nரம்யாவின் இந்த நாட்டிய திறமையை பலரும் பாராட்டிவந்தாலும் ஒரு சிலரோ தமிழ் படத்தில் நடிகர் சிவா பரதநாட்டியம் ஆடும் காட்சி போலவே இருக்கிறது என்று ரம்யாவை கிண்டலடித்து வருகின்றனர்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\n மகிழ்ச்சியின் உச்சத்தில் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/7939", "date_download": "2019-04-20T21:15:23Z", "digest": "sha1:QMXMLRSOBQ4HYOPIIWP6TKNCOKRITORO", "length": 7374, "nlines": 49, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தமிழீழத்துக்கான நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக மக்கள் அவை- முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது. – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதமிழீழத்துக்கான நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக மக்கள் அவை- முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது.\n65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்படும் இன அழிப்பின் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு ஒரு அரசு இல்லையேல், தமிழனுக்கு எதும் இல்லை என்ற நிலை இலங்கைத் தீவில் உருவாகிவிட்டது.\nஈழத்தமிழர்கள் பிரச்சினையை தனி மனித உரிமைப் பிரச்சினையாகவும், மனிதவுரிமை பிரச்சினையாகவும் சுருக்கிவிடும் முயற்சியில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது.\nஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவத்துக்கு வெறுமனே புனர்வாழ்வும் , பொருளாதார அபிவிருத்தியையும் சிங்கள பேரினவாத அரசோ அல்லது சர்வதேச நாடுகளோ பேசிப் பயனில்லை, மாறாக ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அதிகாரத்தை தாமே நிர்ணயிக்கும் ஒரு தீர்வைப் பற்றியே சர்வதேசம் பேச வேண்டும் என்பதுக்கு அமைய தமிழீழத்தை அடையச் செல்லும் வழியில் ஒரு படியாக அதுக்கான வலுச்சேர்ப்பு நகர்வாக நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கடந்த வருடங்களாக தனது அரசியில் நகர்வுகளை செய்துவருகின்றது.\nஅந்தவகையில் கடந்த நான்கு நாட்களாக மொரிசியஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தமிழர் மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் செயலாளர் திருச்சோதி அவர்கள் மொரிசியஸ் நாட்டின் பிரதமர், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச அறிஞர்கள், முன்னிலையில் “ஈழத்தமிழர்கள் தேசிய இருப்பும், தேசிய ஒடுக்குமுறையும்” எனும் தலைப்பில் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் இன அழிப்பை எடுத்துரைத்தது அனைவரையும் கவர்ந்தது.\nஅத்தோடு மொரிசியஸ் நாட்டின் பிரதமரோடும், எதிர்க்கட்சித் தலைவரோடும் மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் , தமிழ் அமைப்புகளோடும் முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார்.\nமொரிசியஸ் நாட்டில் தமிழ்க் கோயில் கூட்டமைப்பும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையும் இணைந்து செய்த முன்னைய மாநாட்டின் தொடர்ச்சியாலும் அரசியல் நகர்வாலும் சிறிலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மொரிசியஸ் புறக்கணித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.\nNext தமிழ்ச் சினிமாப் படப் பாணியில் நடந்திருக்கக்கூடிய இச்சம்பவம் இலங்கையில் தமிழ் ஊடகத்துறையினருக்கு எவ்வாறான அச்சுறுத்தல் நிலவுகின்றது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/i-want-to-be-free-not-a-nut-and-bolt-of-the-state-principal-of-gujarat-college-who-resigned-over-jignesh-mevani-row/", "date_download": "2019-04-20T20:49:36Z", "digest": "sha1:XL4GPMPYXJZK7AZRV67RZ26FDO3UXTIQ", "length": 13736, "nlines": 184, "source_domain": "patrikai.com", "title": "அரசுக்கு போல்ட்டாகவும், நட்டாகவும் இருக்க விரும்பவில்லை: பாஜகவை எதிர்த்து குஜராத் கல்லூரி முதல்வர் ராஜினாமா | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»அரசுக்கு போல்ட்டாகவும், நட்டாகவும் இருக்க விரும்பவில்லை: பாஜகவை எதிர்த்து குஜராத் கல்லூரி முதல்வர் ராஜினாமா\nஅரசுக்கு போல்ட்டாகவும், நட்டாகவும் இருக்க விரும்பவில்லை: பாஜகவை எதிர்த்து குஜராத் கல்லூரி முதல்வர் ராஜினாமா\nநான் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றேன். அரசுக்கு போல்ட், நட்டாக இருக்க விரும்பவில்லை என பதவியை ராஜினாமா செய்த குஜராத் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் ஹெச்கே. கலைக் கல்லூரியின் முதல்வராக ஹேமந்த் குமார் ஷா மற்றும் உதவி முதல்வராக மோகன் பர்மார் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.\nசுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அழைத்து கல்லூரி விழாவில் பேச வைக்க ஏற்பாடு செய்தனர்.\nஇதற்கு பாஜகவின் மாணவர் தலைவர்கள் எதிப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி நிகழ்ச்சியை நடத்த முயன்றதால், கல்லூரிக்கே வந்து அவர்கள் மிரட்டல் விடுத்துச் சென்றனர்.\nஇது குறித்து கல்லூரி முதல்வரும் உதவி முதல்வரும் போலீஸில் புகார் செய்தனர். அதன்பின்னரும் அவர்களது மிரட்டல் தொடர்ந்தது. இதனையடுத்து, இந்த கல்லூரியின் அறக்கட்டளை தலைவராக இருக்கும் பிவி. ஜோஷியை இருவரும் சந்தித்தனர்.\nஜோஷி நோபல் பரிசு பெற்றவர், பத்மபூஷன் விருது பெற்றவர். குஜராத்தின் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கிறார்.\nசந்திப்பின்போது, நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு ஜோஷி கூறினார். அப்போது நடந்த பேராசிரியர்கள் கூட்டத்தில், கல்லூரி முதல்வர் மற்றும் உதவி முதல்வர் தவிர ஏனைய பேராசிரியர்கள் நிகழ்ச்சி ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇதனையடுத்து, க��்லூரி முதல்வரும், உதவி முதல்வரும் பதவியை ராஜினாமா செய்தனர். நான் சுதந்திரமானவன். அரசாங்கத்துக்கு போல்ட்டாகவும், நட்டாகவும் இருக்க முடியாது என ராஜினாமாவுக்கான காரணத்தை கல்லூரி முதல்வர் ஹேமந்த்குமார் தெரிவித்துள்ளார்,\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஜிக்னேஷ் மேவானி கலந்துகொள்ள அனுமதி மறுப்பு: பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்\nஆனந்தி பென் ராஜினாமா: பாஜகவின் ” செல்ஃப்-கோல் “\nதலித் போராட்டம்: குஜராத் முதல்வர் ராஜினாமா\nTags: creating a ruckus, கல்லூரி முதல்வர் ராஜினாமா, பாஜக மிரட்டல்\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-04-20T20:44:37Z", "digest": "sha1:NYALKSSR3WNU5BQ5CWOD6DJ74R5SUINF", "length": 4756, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆரம்பி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆரம்பி யின் அர்த்தம்\n‘கடவுள் வாழ்த்துடன் விழா ஆரம்பித்தது’\n‘சரியாக ஒன்பது மணிக்கு விழாவை ஆரம்பித்துவிட வேண்டும்’\n‘சில வங்கிகள் காலை எட்டரை மணிக்கே ஆரம்பித்துவிடுகின்றன’\n‘அவர் ஒரு புதுக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்’\n(வங்கி போன்ற நிறுவனத்தில் பணம் தொடர்பான நடவடிக்கைகளுக்காகக் கணக்கை ஏற்படுத்துதல்).\n‘என் பெயருக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2121360", "date_download": "2019-04-20T21:11:08Z", "digest": "sha1:FMZRRXROPG7VZJPJSXKL6FDC6LRF7IP7", "length": 17694, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| சாலையோரம் வசித்த 73 பேர் மீட்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nசாலையோரம் வசித்த 73 பேர் மீட்பு\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்' ஏப்ரல் 21,2019\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\n'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல் ஏப்ரல் 21,2019\nமீன் விலை உயர்வு: அசைவ பிரியர்கள் அதிர்ச்சி ஏப்ரல் 21,2019\nமான்களுக்கு உணவாக குதிரை மசால் தீவனம்: கேமரா மூலம் கண்காணிப்பு ஏப்ரல் 21,2019\nசென்னை: சாலையோரம் வசித்த, 73 பேரை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.உலக வீடற்றோர் தினத்தையொட்டி, சென்னையில், சாலையோரம் வசிக்கும் தனிநபர், மனநலம் பாதிக்கப்பட்டவர், வீடற்றோர் ஆகியோர், மாநகராட்சி காப்பகங்களில், இலவசமாக தங்க வைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.இதில், சாலையோரங்களில் வசித்த, 73 பேர் மீட்கப்பட்டு மாநகராட்சி காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் இடங்கள் அல்லது அருகிலோ, வேறு ஏதேனும் பகுதிகளிலோ, சாலையோரங்களில் வசிக்கும் தனிநபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் வீடற்றோர் வசிப்பதை அறிந்தால், மாநகராட்சியின், 1913, 94451 90472, 044 - 2530 3849 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.தகவல் கிடைத்தவுடன், காப்பகப் பொறுப்பாளர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, சாலையோரம் வசிப்போரை மீட்டு, தகுந்த ஆலோசனைகள் வழங்கி, காப��பகத்தில் தங்க வைப்பர். அவர்களின் மறுவாழ்வு மற்றும் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தீ மிதித்து நேர்த்திக்கடன்\n2. ஐந்து ரூபாய் டாக்டருக்கு மரியாதை செய்த நாடகக்குழு\n3. மடிப்பாக்கத்தில் புத்தக திருவிழா\n4. மீன் விலை உயர்வு: அசைவ பிரியர்கள் அதிர்ச்சி\n5. ஓட்டு எண்ணும் மையம் தேர்தல் டி.ஜி.பி., ஆய்வு\n1. போலீசார் காயம்: சிறுவன் மீது வழக்கு\n2. மருத்துவமனையில் தீ விபத்து\n4. கொலை, தற்கொலை, பலி\n5. தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இய���ாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=7103&lang=ta", "date_download": "2019-04-20T21:03:12Z", "digest": "sha1:WEQHCGRLW3RVNSSGBEPAWWUBKV4NA44Z", "length": 12012, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம், மெல்பேர்ண்\nஆலய குறிப்பு : விக்டோரியாவின் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம். இக்கோயிலில் விநாயகர், ஷீரடி சாய்பாபா, சிவன், வெங்கடேஸ்வர், அன்னபூரணி தேவி,சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, மீனாட்சி திருக்கல்யாணம், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. சனி,ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.\nதொலைப்பேசி : 0411 611 031\nஆக்லாந்து ஸ்ரீ கணேஷ் கோயில்\nஆக்லாந்தில் சத்யவான் சாவித்திரி கோயில்\nகுறிஞ்சிக் குமரன் கோயில், வெல்லிங்டன்\nஸ்ரீ சாய் சைலேஷ்வர மந்திரம், குயின்ஸ்லாந்து\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா...\nஷார்ஜாவில் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஷார்ஜாவில் ��ாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்....\nகுவைத்தில் நடந்த புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் நடந்த புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி...\nஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு\nஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...\nதமிழ் சிஙகள புது வருட விளையாட்டுப் போட்டி\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா\nதமிழ் மொழி விழா 2019 - 'அழகு தமிழ் பழகு'\nகுவைத்தில் நடந்த புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி\nஅமெரிக்காவில் தமிழர்களுக்கென உருவான ஓர் வலைத்தளம்-வணக்கம் அமெரிக்கா\nராசல் கைமாவில் நடந்த கால்பந்து போட்டி\nஸ்ரீ ராம நவமி – கருட சேவை\nபிரிஸ்பேன் ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் திருவிழா\nநியூயார்க், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்று, வழிதெரியாமல் தவித்த இரு இந்தியர்களை அந்நாட்டு ரோந்துப் படை போலீசார் கைது ...\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nசித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nலாரி மோதி 3 இளைஞர்கள் பலி\nமேலூர் அருகில் மனித எலும்புக்கூடு\nதூக்கம் இழந்தார் மம்தா; மோடி\n4 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதி���ில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-04-20T20:56:24Z", "digest": "sha1:Y2GD75463CSWK4LBBG5VHF26KSMW6N37", "length": 8442, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "அறிவுரை சொல்ல முடியவில்லை – சுந்தர்.சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஅறிவுரை சொல்ல முடியவில்லை – சுந்தர்.சி\nஅறிவுரை சொல்ல முடியவில்லை – சுந்தர்.சி\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப் ஹாப்’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நட்பே துணை’. அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ளார்.\nஇதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் இயக்குநர் சுந்தர்.சியும் கலந்து கொண்டார்.\nஅங்கு பேசிய சுந்தர்.சி, “இப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் இயக்கும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை.\nஎன் படங்களில் பொழுது போக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் ‘அன்பே சிவம்‘ மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள்.\n‘நட்பே துணை’ கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோ‌ஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் க��ந்து நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரே‌ஷன் இருந்தது.\nமீசையை முறுக்கு போலவே இந்த படமும் பெரிய வெற்றி பெறும்’. என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹிப் ஹொப் ஆதியின் ‘மொரட்டு சிங்கிள்’ – இரசிகர்கள் பெரும் வரவேற்பு\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹொப் ஆதி மற்றும் புதுமுகம் அனகா நடிப்பில் உருவாகிவரும் ‘\n‘நட்பே துணை’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹொப் ஆதி மற்றும் புதுமுகம் அனகா நடிப்பில் உருவாகி வரும்’ நட்பே\n‘நட்பே துணை’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹொப் ஆதி மற்றும் புதுமுகம் அனகா நடிப்பில் உருவாகி வரும்’\nசசிகுமாருடன் இணையும் நிக்கி கல்ராணி\n‘எஸ்.ஆர் பிரபாகரன்’ இயக்கத்தில் ‘சசிகுமார்’ நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங\n‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியீடு\nலைக்கா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில் ‘சுந்தர் சி’ இயக்கத்தில்’ சிம்பு’\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-20T21:26:17Z", "digest": "sha1:WHVDPGQS5T2BG534N5XNGIFRZHIV6UTK", "length": 9311, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "மங்கள சமரவீர அமைச்சு பதிவியிலிருந்து விலக வேண்டும் – வாசுதேவ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்ட���ிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nமங்கள சமரவீர அமைச்சு பதிவியிலிருந்து விலக வேண்டும் – வாசுதேவ\nமங்கள சமரவீர அமைச்சு பதிவியிலிருந்து விலக வேண்டும் – வாசுதேவ\nஅமைச்சர் மங்கள சமரவீர தமது அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எமது நாட்டு பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள சர்வதேச நாடுகள் இடமளிக்க வேண்டும். பிளவுபடாத கொள்கையையே நாங்கள் கொண்டு செல்கின்றோம்.\nஅத்துடன் பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகின்றோம் என ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.\nஜனாதிபதியின் இந்த உரையானது அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அடித்த மறைமுக தாக்குதலாகும்.\nஜனாதிபதியின் கொள்கையுடன் முரண்பட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்து அமைச்சரவையில் இருக்க முடியாது. அதனால் அவர் உடனடியாக அமைச்சுப்பதவியில் இருந்து வெளியேறவேண்டும்.\nஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை நிலைநாட்ட கூட்டு எதிர்க்கட்சி, ஜனாதிபதியுடன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோட்டாவின் பதிலுக்குப் பின்னரே எமது தீர்மானம் – வாசுதேவ\nஎமது கோரிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷவின் பதிலையடுத்தே ஜனாதிபதி தேர்தலில் தீர்மானத்தை எடுப்போம் என\nசுதந்திர கட்சியுடனான பரந்த கூட்டணிக்கு தடையில்லை – வாசுதேவ\nஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்காவிட்டா\nஇது அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத்திட்டம் – மஹிந்த\nஅரசாங்கத்தின் இறுதி வரவு – செலவுத்திட்டத்தையே, பழைய நிதியமைச்சர் விமர்சிக்கின்றார் என எதிர்கட்\nடிசம்பரில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும் – மங்கள\nடிசம்பரில் தனித்து அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இந்த வருடத்த\nஜனாதிபதியின் கருத்தை விமர்சிக்கும் மங்கள அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் – வாசுதேவ\nஜெனீவா விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தை விமர்சித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீரவை உடனடியாக அமைச்ச\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15960", "date_download": "2019-04-20T20:09:33Z", "digest": "sha1:M55UGKN2GQHOSSXDULB27W27T6QOL3YF", "length": 5596, "nlines": 110, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக ஆரம்பம் (Photos)!", "raw_content": "\nயாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக ஆரம்பம் (Photos)\nயாழ்ப்பாணம் - நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1 ம் நாள் உற்சவம் நேற்று (31.10.2016) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட��டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nகடன் பிரச்சனைகள் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்\nராகு, கேது பெயர்ச்சி (08.01.2016 முதல் 25.07.2017 வரை)\nபருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோவில்\nமரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை வைத்து வணங்குகின்றனர்\nநினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18732", "date_download": "2019-04-20T20:21:41Z", "digest": "sha1:KN3VVWXL2VYQABOZKZP2M6J4P3QFHTSF", "length": 7107, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஆண்ட்ரியாவா இது? அடேங்கப்பா... என்ன ஒரு அடக்கம்!!", "raw_content": "\n அடேங்கப்பா... என்ன ஒரு அடக்கம்\nநேற்று நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மாளிகை படத்தின் டீஸ்ர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர்.\nஆம், சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, இந்த நிகழ்ச்சியும் கவர்ச்சி உடையில் வந்து கிறங்கடிப்பார் என பலர் எதிர்பார்த்த்னார்.\nஆனால், அவரோ காஞ்சி பட்டு, தலை நிறைய பூ, நெக்லஸ், வளையல், மோதிரம் என அடக்கமாக வந்திருந்தார். இது பலருக்கும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த மாதிரி ஹோம்லி லுக்கிலும் ஆண்ட்ரியா ஆழகாக உள்ளார் என பேசிக்கொண்டனர்.\nமேலும், ஆண்ட்ரியாவின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக��கும் யாஷிகா கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\n மகிழ்ச்சியின் உச்சத்தில் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=2", "date_download": "2019-04-20T20:13:26Z", "digest": "sha1:SWHI4MARF3J4IJFLXXRF3BA7CEHUCDDE", "length": 16521, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஅழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல்\n“இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு தான்னு கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைக ளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து மாடிப்படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி விழுந்து கிடக்கறதும் மத்த குழந்தைகள் பாக்காமலா இருக்கா மறுநாள் ஒவ்வொண்ணும் இதுகளைக் கேலி பண்றதே பெரிய விளையாட்டா எடுத்துண்டு..\t[Read More]\nமனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து\nஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து ‘சட்’டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த\t[Read More]\nகடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்\nமுன்னெச்சரிக்கை : இதுதான் என்னால் கொடுக்க முடிந்த சிறிய தலைப்பு இது சிறு அல்லது நெடுங்கதை இல்லை ரெகுலராக வரலாம் அல்லது வராமலும் கூட . ஸிந்துஜா 4 இந்தக் காலத்தில்தான் அரைக் கிளாஸ் தாண்டுவதற்கு முன்பே ட்யூஷன் வைக்கும் பழக்கம் வந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இது தொன்று தொட்டு வரும் பழக்கம்தான். இராமாயண காலத்தில் [Read More]\nஸிந்துஜா 1. நிழல்கள் இருளின் பிரம்மாண்டம் இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து பிளக்க வருகிறது இருளை. ரத்தமின்றி ரணகளம் அடைந்து சாய்கிறது இருள். சாய்வு மட்டும்தான். ��ாவு அல்ல. வெட்டுப்பட்டுத் தடுமாறி அலைக்கழியும் தருணம் ஒளியின் கீழ்ப் படரும் இருளின் குழந்தைகள். ஒளி அவற்றை விரட்டிப் பிடிக்க ஓடி வரும் பொழுதில் [Read More]\nதமிழ் இலக்கிய உலகில் சில தப்பபிப்பிராயங்கள் தலை நிமிர்ந்து உலா வருகின்றன: ஏழ்மையைப் பற்றி எழுதுபவர்கள் ரியலிச எழுத்தாளர்கள். செக்ஸ் பற்றி எழுதுபவர் மரபை உடைக்கும் தைரியசாலி. ஆண்களைத் தூக்கியெறிந்து எழுதினால் பெண்ணியப்போராளி. நாலைந்து தலையணைகளின் உயரத்திற்குப் போட்டி போட்டு எழுதும் நாவல்கள் தமிழின் தலை சிறந்த நாவல்கள். சிறு பத்திரிகைகளில் எழுதுபவன் தீவிர\t[Read More]\nஸிந்துஜா சொல்வனம் லேட்டஸ்ட் இதழில் 1996ல் அம்பை எழுதிய தி. ஜானகிராமனின் மரப்பசுவைப் பற்றிய கட்டுரை போட்டிருக்கிறார்கள். பசுவைப் பற்றிய மிக நல்ல பயனுள்ள கட்டுரை அது. சில “இலக்கியஎழுத்து”க்களை படிக்கும் போது அச்சம் வந்துவிடுகிறது.கீழ்க்கண்ட வரிகளை படிக்கும் போது என்ன ஒரு ‘உதார்’ என்று தோன்றவில்லை “முன்னகர வேண்டும் என்னும் விழைவோ ஒரு வித\t[Read More]\n ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “\nஸிந்துஜா “அழுவாச்சி வருதுங் சாமி ” சிறுகதைத் தொகுப்பு வா. மு. கோமுவின் ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதல் பதிப்பு ஜனவரி 2007ல் வந்தது. இப்போது மணல்வீடு இரண்டாம் பதிப்பாக ஜூலை 2016ல் கொண்டு வந்திருக்கிறார்கள் . இக் கதைகளில் வளைய வரும் மனிதர்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் தினமும் காணும் பூச்சிகள் , பொட்டுகள்தான். அவர்கள் லட்சிய தாகம் எடுத்து\t[Read More]\nகடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3\nஸிந்துஜா 3 இரண்டாம் வகுப்புக்குப் போனவுடன் ஏதோ சாதித்து விட்ட மனப்பான்மை எப்படியோ வந்து விட்டது. அதன் முதல் படியாக அகல்யாவுடன் ஸ்கூலுக்கு சேர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் . ஆனால் வீட்டில் யாரும் என் சுதந்திரத்தை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வீட்டில் இருந்த இன்னொரு பையனான மணியுடன் போகிறேன் என்று அழுது ஆகாத்தியம் பண்ணினேன். அவன் அப்போது\t[Read More]\nஸிந்துஜா அம்மிணியைப் பார்த்தேன் இன்று . கட்டுக்குள் அடங்கிக் கிடந்த முயல்கள் இரண்டும் சீறி எழுந்து வந்தன என்னைக் கண்டதும் . கைகளின் பிடிக்குள் அடங்க மறுத்துக் குதித்து நின்றன . முயலின் இரு கருநீல திராட்சைக் கண்களை அழுத்தமாய் முத்தமிட முயன்றேன் . என் இதழ்களை மீறி வாய்க்குள் இரண்டும் வழுக்கிச் சென்றன மாறி மாறி . அம்மிணியை அடக்கி விடலாம் . ஆனால் அவளது முயல்களை அல்ல .\t[Read More]\nஸிந்துஜா நகரம் தின்ற இரை அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகளின் மனை . கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தேன் . தாடியுடன் ஒரு அறிமுகமற்றவர் . சிரித்தபடி “குப்புச்சாமி என்று இங்கே ” “இல்லை. இங்கே யாரும் அப்படியில்லை . ” “பக்கத்து, எதிர் ப்ளாட்டில் ” “இல்லை. இங்கே யாரும் அப்படியில்லை . ” “பக்கத்து, எதிர் ப்ளாட்டில் ” ” ஸாரி எனக்குத் தெரியலை . ” “தேங்க்ஸ் ” என்றார் செய்யாத உதவிக்கு . மரக் .கதவை அடைத்தேன் . மனக் கதவு [Read More]\nதமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை\nதிரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால்\t[Read More]\nஅரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]\nவளவ. துரையன் நம்முடைய பாரம்பரியமே கதை\t[Read More]\nதிமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.\nமோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதியவரை\t[Read More]\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nசி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர்\t[Read More]\nஅதெப்படியோ தெரியவில்லை அத்தனை நேரமும்\t[Read More]\n(*விக்கிபீடியாவிலிருந்து) தமிழில் லதா\t[Read More]\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nதமிழ் நுட்பம்- 13- இசையும் செயற்கை அறிவும்\nஇசை என்றவுடன் நம்முடைய கர்னாடக இசை, அல்லது\t[Read More]\nடிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு – வெற்றியா, தோல்வியா\nராஜன் டிமானிடைசேஷன் என்னும் பண\t[Read More]\nஎன்னுடைய இளவயதில் சினிமாவில் சேர்ந்து\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=62&page=2", "date_download": "2019-04-20T20:13:42Z", "digest": "sha1:F2J7V3OZRTPWQBZVZOXHOK42SOU5L4MS", "length": 8614, "nlines": 189, "source_domain": "sandhyapublications.com", "title": "நாவல்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nஅதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனி மனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகிவிட்ட..\nநீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும்...\nவிஜயநகரப் பேரரசரைக் கொன்று ஆட்சியை கைப்பற்றுகிறான் சலுவா. அக்குடும்பக் கொலையில் தப்பிய குழந்தை வளர்ந..\nT. இராமகிருஷ்ணா, தமிழில்: பேராசிரியர் சிவ. முருகேசன்\nகல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறி கொடுத்தவன். அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருட..\nஇது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை ..\nதமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்..\nலா.ச.ரா குறித்து அவர் நண்பர் ஒருவர் தெரிவித்தக் கருத்தை எந்த மாற்றமும் இல்லாமல் லா.ச.ராவே இப்படி கூற..\nஎங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வே..\nநீதிமன்ற வழக்குகளில் எனக்குச் சொந்த அனுபவங்கள் உண்டு. சக வழக்கறிஞர்களின் அனுபவங்களையும் நான் அறிவேன்..\nமீசை என்பது வெறும் மயிர்\nமூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்)\nபெற்றோர்கள் முதல் இடஒதுக்கீடு வரை சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்பு, கேவலமும் காமமும் சரி..\nவான்கூவர் - ஒரு நகரத்தின் கதை\nமனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான். கூட்டமாகவும், தனியாகவும் ம..\n'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/08/blog-post_10.html", "date_download": "2019-04-20T20:16:59Z", "digest": "sha1:25DMH4XAOTIZ35NMUCH6SJBFGRDNNOEN", "length": 73639, "nlines": 778, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கைப் பதிவர்களே...", "raw_content": "\nபலரும் பல காலம் யோசித்து, பேசி, எழுதி, விவாதித்து வந்த விஷயம் நடைபெறக் காலம் கனிந்து வந்துள்ளது...\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு பற்றித் தான் சொல்கிறேன்...\nபேசிக் கொண்டிருந்தால் போதாது.. கூடுவோம் என்று புல்லட் முதலில் இட்ட கிண்டல் பதிவு தான் பலரையும் தூண்டி விட்டது..\nபலரோடும் பேசி நீண்ட காலம் இழுத்தடிக்காமல் காலம்,இடம் என்பவற்றைத் தெரிவு செய்து விட்டோம்..\nகாலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .\nநேரம் : காலை 9 மணி.\nஇடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,\nஇல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.\nபுதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்\nஇலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.\nபதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.\nபதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்\nவலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nமேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.\nமுழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.\nபிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.\nஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.\nஉங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.\nயாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.\nஇருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.\nஉங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..\nat 8/10/2009 07:15:00 PM Labels: இலங்கை, கொழும்பு, சந்திப்பு, தமிழ், பதிவர், பதிவு, வலைப்பதிவு\n//பேசிக் கொண்டிருந்தால் போதாது.. கூடுவோம் என்று புல்லட் முதலில் இட்ட கிண்டல் பதிவு தான் பலரையும் தூண்டி விட்டது..//\nஇதுதான் எங்களுக்குள் உறங்கிகொண்டிருந்த சந்திப்பை எழுப்பிய பதிவு,\nஇப்பவாவது வெளிக்கிட்டியளே அதுவே போதும்,\nசம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி...சங்கத்தில் ���ன்னும் ரியூசன் வகுப்புகள் நடக்குதோ..\nபதிவர்களின் நீண்டநாள் கனவு கைகூடி இருக்கின்றது. நல்ல பல விடயங்கள் பற்றி ஆராயப்பட இருக்கின்றன. அனைத்து பதிவர்களும் வந்து கலந்து கொள்வதோடு இச் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என்பதே எல்லோரதும் அவா.\nஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது நல்ல விடயமே..\nஇருந்தாலும் இவை என் சந்தேகங்கள\nமாற்றுக்கருத்துள்ளவர்கள் இனங்காணப்படுவர்.. இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் கருத்து சுதந்திரங்களுக்கு பங்கமாகலாம். மறைமுக கருத்து திணிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.\n(பதிவர்கள் சொந்த பெயர் கொண்டு மட்டும் அடையாளம் காணப்பட்டால் இதை ஓரளவு தவிர்க்கமுடியும். அதுபற்றிய முழுமையான திட்டம் வரையப்பட வேண்டும்)\nமற்றும் ஒருவரின் பெயர் மற்றும் அவர் பற்றிய வெளிரங்கமான மதிப்பீடுகள் அவர் கருத்தை விளங்கும் விதத்தை மாற்றியமைக்கிறது. இவ்வாறான குற்றச்சாட்டை ஒருமுறை பதிவர் ஹிசாம் முன்வைத்திருந்தமையை ஞாபகத்தில் கொள்க..\nபதிவுலக கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட சண்டைகளாகவும் உருமாறக்கூடும்.. ்\nஇவ்வாறான பதிவுலகத்தின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் பங்கம் விளைவிக்க கூடிய அம்சங்களை கவனத்தில் கொள்க..\nபதிவுலக கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட சண்டைகளாகவும் உருமாறக்கூடும்.. உதாரணம்..triumph வருவதாக இருந்தால் சிலர் வரமாட்டார்கள்\nவெற்றியோடு ஒன்றாய் சேருவோம். கலக்குவோம். அண்ணே இதற்கான ஏற்ப்பாட்டில் நிறைய விடயங்கள் செய்ய வேண்டி இருக்கும். எனவே உங்கள் இந்த மிகப்பெரிய வேலைகளில் நானும் உதவியாக இருக்க விரும்புகின்றேன்.\nசம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி...சங்கத்தில் இன்னும் ரியூசன் வகுப்புகள் நடக்குதோ..\nஆஹா பழைய ஞாபகங்களோ அப்படியே ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டு ருத்ரா மாவத்தை விகார் லேன் இராமகிருஷ்ணா ரோட் என ஒரு சுற்றுச் சுற்றுங்கள். வகுப்புகள் நடக்கின்றது.\nபதிவர்கள் அனைவரும் சந்தித்து - ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்னால் பங்குகொள்ள முடியாவிடினும் செய்திகளை நோக்கியபடி இருப்பேன்\nசம்பந்தம் இருக்கிறது தான் - தமிழ்ச்சங்கம் எல்லா வகைகளிலும் தமிழர்களுக்கு உதவுகிறது சங்கத்தில் முன்னைய நாட்களிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் அந்த டியூசன் வகு���்புக்கள் நடந்து கொண்டே இருக்கிறது\nஉலகின் பல்வேறு பகுதிகளிலும் நடை பெறும் பதிவர் சந்திப்புகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எம் பிரதேசத்திலும் எப்போது எப்படி இதை ஆரம்பிப்பது என்று எண்ணியிருக்கிறேன்.\nஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.\nஎனது உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.....\nகிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு இளைய பதிவாளன்/பதிவிட முயற்சித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் நானும் இதில் கலந்து கொள்ள விழைகிறேன்.\nஉங்களுடைய மேலான அனுமதி தேவை.\nவாழ்த்துக்ளுடனும் நிறைய எதிர்பார்ப்புடனும் காத்திருக்கோம்..\nவாழ்த்துக்கள் லோஷன் நானும் வர முயற்சிக்கிறேன். நான் வந்தாலும் வராவிடினும் உங்கள் சந்திப்புக்கு என் ஆதரவு உண்டு.\nஆனாலும் இந்த சந்திப்பில் கொழும்பு பதிவாளர்கள் தான் அதிகமாக பங்குபெற வாய்ப்புகள் அதிகமுள்ளன. மற்றைய பகுதிகளிலிருந்தும் அனைவரும் வந்து பங்குபெற்றால் ரொம்பவே சிறப்பாக இருக்கும், இது தொடக்கம் மட்டுமே இங்கிருந்து ஆரம்பிக்கும் இனிங்ஸ் பெரிய வெற்றியை (உங்க வானொலியை சொல்ல வில்லை) பெற வாழ்த்துக்கள்.\nஇலங்கையில் முதன்முதலாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது மகிழ்வளிக்கின்றது. அதிகரிக்கும் வரவேற்பும் ஆதரவும் இந்நிகழ்வு சிறப்பாக அமையும் என்பதை கட்டியம் கூறுகின்றன.\nஅதிகரித்துவரும் ஆதரவினைப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. எல்லோர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. இச் சந்திப்பானது எதிர்காலத்தில் இலங்கையின் பதிவுலகில் பாரியதொரு புரட்சியினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nஇப்பவே பல புதிய பதிவர்களின் அறிமுகம் கிடைப்பதில் சந்தோசமே.\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nகலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை, ஆர்வம் இருக்கிறது. ஆனால் கடல் கடந்து இருக்கிறேன்.\nசந்திப்பு வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா....\nசந்திப்பு நிறைவு பெற்றதும் அது பற்றிய பதிவொன்றையும் எழுதி விடுக்கள்....\nநன்றி அன்பு நண்பர்களே.. உங்கள் ஆர்வமும் ஒத்துழைப்பும்,ஊக்கமும் மேலும் உற்சாகத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது..\nதாமாக முன்வந்து ஏற்பாடுகளில் இணைந்து கொள்ளும் தோழர்களுக்கும் நன்றிகள்..\nசம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி...சங்கத்தில் இன்னும் ரியூசன் வகுப்புகள் நடக்குதோ..\nஅது இன்னமும் களைகட்டி நடக்குது..\nஇதைக் கேட்டதும் உடனே வரவேண்டும் என்று தோன்றியிருக்குமே\nஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது நல்ல விடயமே..\nஇருந்தாலும் இவை என் சந்தேகங்கள\nமாற்றுக்கருத்துள்ளவர்கள் இனங்காணப்படுவர்.. இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் கருத்து சுதந்திரங்களுக்கு பங்கமாகலாம். மறைமுக கருத்து திணிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.\n(பதிவர்கள் சொந்த பெயர் கொண்டு மட்டும் அடையாளம் காணப்பட்டால் இதை ஓரளவு தவிர்க்கமுடியும். அதுபற்றிய முழுமையான திட்டம் வரையப்பட வேண்டும்)//\nதனித்துவம், திநிப்புகளுக்கு உட்படாமை என்பவை அவரவர் கையிலுள்ள விடயங்கள்.. இங்கே சாதரணமாக கலந்துரையாடப் போகிறோம்..\nகட்சிக் கூட்டம் அல்ல.. :)\nமற்றும் ஒருவரின் பெயர் மற்றும் அவர் பற்றிய வெளிரங்கமான மதிப்பீடுகள் அவர் கருத்தை விளங்கும் விதத்தை மாற்றியமைக்கிறது. இவ்வாறான குற்றச்சாட்டை ஒருமுறை பதிவர் ஹிசாம் முன்வைத்திருந்தமையை ஞாபகத்தில் கொள்க..//\nஅது ஹிஷாமுக்கு வந்த மட்ட ரகமான புண்படுத்தும் பின்னூட்டங்கள் பற்றி அவர் வெளியிட்ட கவலை.. இந்த அனானிப் பிரச்சினை எல்லோருக்கும் இருப்பதால், இது பற்றிக் கூட ஆரோக்கியமான கலந்துரையாடலும் நடத்தலாமே..\nஎதையும் ஆக்கபூர்வமாக பார்த்தால் எல்லாம் ஜெயமே..\nபதிவுலக கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட சண்டைகளாகவும் உருமாறக்கூடும்.. ்\nஇவ்வாறான பதிவுலகத்தின் ஆரோக்கியத்துக்கு பெரிதும் பங்கம் விளைவிக்க கூடிய அம்சங்களை கவனத்தில் கொள்க..//\nநீங்கள் குறிப்பிட்ட சிக்கலான சின்ன விடயங்கள் பற்றியும் பார்க்கிறோம்.. எனினும் எடுத்துக் கொள்ளும் பெரிய நோக்கங்களின் மத்தியில் இதெல்லாம் மிக அற்பமான விஷயங்களே..\nநீங்களும் வருவீர்கள் என நம்புகிறேன்..\nகட்டாயமாக உங்கள் அடையாளம்,உண்மைப் பெயரை மறைப்பதாக இருந்தால் பதிவராக அல்லாமல் ஆர்வமுள்ளவராக,வலை வாசகராக வரலாமே..\nபதிவுலக கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட சண்டைகளாகவும் உருமாறக்கூடும்.. உதாரணம்..triumph வருவதாக இருந்தால் சிலர் வரமாட்டார்கள்//\nஇதெல்லாம் சின்னப் பிரச்சினைகள் நண்பரே..\nபயப்படாதீங்க. Triumph வரமாட்டார்.. அவர் இருப்பது மலேசியா அல்லது சிங்கப்பூரில்..\nஅதுசரி இப்படியா உங்களை நீங்கள் அனானியாக வந்தும் அப்பாவியாக அடையாளம் காட்டிக் கொள்வது\nபேசாமல் உங்கள் உண்மைப் பெயரோடே வந்து உங்கள் ஐயத்தைக் கேட்டிருக்கலாம்..\nஆனால் தயவு செய்து வாருங்கள்.. சண்டை வந்தால் சமாதானம் ஏற்படுத்த மூன்றாம் தரப்போன்றையும் நாம் ஏற்பாடு செய்வோம்.. ;)\nபதிவர்கள் அனைவரும் சந்தித்து - ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்னால் பங்குகொள்ள முடியாவிடினும் செய்திகளை நோக்கியபடி இருப்பேன்\nசம்பந்தம் இருக்கிறது தான் - தமிழ்ச்சங்கம் எல்லா வகைகளிலும் தமிழர்களுக்கு உதவுகிறது சங்கத்தில் முன்னைய நாட்களிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் அந்த டியூசன் வகுப்புக்கள் நடந்து கொண்டே இருக்கிறது சங்கத்தில் முன்னைய நாட்களிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் அந்த டியூசன் வகுப்புக்கள் நடந்து கொண்டே இருக்கிறது\nஆமாம் நன்றி தங்கமுகுந்தன்.. இப்போதெல்லாம் தமிழ் சங்கத்தில் கிரமமாக நிகழ்ச்சிகள் (பல பிரயோசனமானவை) நடைபெற்று வருகின்றன..\nஉலகின் பல்வேறு பகுதிகளிலும் நடை பெறும் பதிவர் சந்திப்புகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம் எம் பிரதேசத்திலும் எப்போது எப்படி இதை ஆரம்பிப்பது என்று எண்ணியிருக்கிறேன்.\nஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.\nஎனது உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.....\nகிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு இளைய பதிவாளன்/பதிவிட முயற்சித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் நானும் இதில் கலந்து கொள்ள விழைகிறேன்.\nஉங்களுடைய மேலான அனுமதி தேவை.//\nவாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரா.. ஆர்வத்திற்கு மகிழ்ச்சி..\nஅனுமதி எல்லாம் தேவையில்லை.. வருவது உறுதி தானே\nவருக வருக என்று அழைக்கிறோம்.. :)\n பட்டவனுக்கு தானே தெரியும்.. என் வரவு உறுதிப்படுத்தப்படுகிறது..\n பட்டவனுக்கு தானே தெரியும்.. என் வரவு உறுதிப்படுத்தப்படுகிறது..//\nஹா ஹா ஹா.. நினைத்துப் பார்த்தேன்.. சிரிப்பு வந்தது.. சகோதரி எங்கே இருக்கிறாய் ஓடி வா மகளே.. இங்கே உன் எதிரி அனானியாக வந்துள்ளான்.. (எப்பூடி ஓடி வா மகளே.. இங்கே உன் எதிரி அனானியாக வந்துள்ளான்.. (எப்பூடி\n101% பங்கு கொள்ள முயற்சிக்கிறேன்.....அழைத்தமைக்கு நன்றிகள்\n//சண்டை வந்தால் சமாதானம் ஏற்படுத்த மூன்றாம் தரப்போன்றையும் நாம் ஏற்பாடு செய்வோம்.. ;) //\nமுன்றாம் தரப்பா.. அத விட சரணடைதல் பெட்டர்..\n//நினைத்துப் பார்த்தேன்.. சிரிப்பு வந்தது..//\nஎதிரி என்றே மு��ிவு கட்டியாச்சா எங்களுக்குள் சின்ன ஊடல்.. அவ்வளவுதான்.. சிங்கம் சிங்கிளாக வரும்..\nபூச்சரம் இந்நிகழ்வுக்கு வேண்டிய தன்னாலான உதவிகளை வழங்க விரும்புகிறது\nதமிழ்ச்சங்கத்தில மீற்றிங் என்றவுடன பழைய நினைவெல்லாம் சுத்திச் சுத்தி வருது. :):)\nஅதிகரித்த இலங்கைப் பதிவர்கள் மகிழ்ச்சிதான். (ஒரு பக்கம் மட்டுமே வீங்காமல் இருக்க இப்படியான ஒரு நிலையை நான் நிறைய நாளாக எதிர்பார்த்தேன்:)\nவாழ்த்துக்கள். விரிவாக எழுதுங்கள்.. போண்டா டீ சாப்பிடுவதோடு :) புதியவர்களுக்கு புளொக் அறிமுகப்படுத்துங்கள். எழுத வையுங்கள்.\nஎங்களூக்கான அங்கீகாரத்தை நாங்களே உருவாக்கவேண்டும்.நாங்களேவரவேற்பாளர்கள்.நாங்களே விருந்தாளீகள்.ஒன்றாகக்கூடுவோம்.சாதித்துக்காட்டுவோம்.\nவாழ்த்துக்கள் அண்ணா ஏற்பாட்டிற்கு. நிச்சயம் சந்திப்போம்.\nநிச்சயமாக நானும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுடன் உள்ளேன்.\nஎந்த ஒரு பெரியவிடயத்தினதும் தொடக்கப்புள்ளி சிறியதாக தான் இருக்கும்.\nமாறி வரும் உலகில் எழுத்திற்கும் வாசிப்பிற்கும் சந்தர்பங்கள் குறை;து வரும் நிலையில் ஏதோ ஒரு வகையில் தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்திற்கான வாய்ப்பினை வழங்கி நிற்கும் இந்த பதிவுலகம் எதிர்காலத்திற்கான எங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் கடத்தும் ஒரு கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇருவர் சந்தித்து நலம் விசாரிப்பது கூட சந்தேகத்தற்குரியதாக நோக்கப்படும் ஒரு நாட்டில் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவு செய்யும் வலைப்பதிவர்கள் சந்தித்து கொள்வது மிகவும் முக்கியமானது.\nபலர் சேரும் ஒரு இடத்தில் எண்ணங்களும் அலைவரியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறானது.\nவேறுபட்ட கருத்துக்களுக்கு மரியாதை தர மறுத்தமை தான் தமிழ் மக்களின் இன்றை நிலைக்கு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.\nஎனவே பதிவுலக கருத்து வேறுபாடுகளை முன்னிறுத்தி இதற்கு முட்டுக்கட்டை போடுவதும் இதில் கலந்து கொள்ளாமைக்கு அதனை காரணமாக்க முற்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.\nகருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம் மாற்றங்களை எங்களுக்குள் ஏற்படுத்த இதனை ஒரு முன்மாதரியாக கொள்வோம்.\nநிச்சயமாக நானும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுடன் உள்ளேன்.\nஎந்த ஒரு பெர��யவிடயத்தினதும் தொடக்கப்புள்ளி சிறியதாக தான் இருக்கும்.\nமாறி வரும் உலகில் எழுத்திற்கும் வாசிப்பிற்கும் சந்தர்பங்கள் குறை;து வரும் நிலையில் ஏதோ ஒரு வகையில் தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்திற்கான வாய்ப்பினை வழங்கி நிற்கும் இந்த பதிவுலகம் எதிர்காலத்திற்கான எங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் கடத்தும் ஒரு கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇருவர் சந்தித்து நலம் விசாரிப்பது கூட சந்தேகத்தற்குரியதாக நோக்கப்படும் ஒரு நாட்டில் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவு செய்யும் வலைப்பதிவர்கள் சந்தித்து கொள்வது மிகவும் முக்கியமானது.\nபலர் சேரும் ஒரு இடத்தில் எண்ணங்களும் அலைவரியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறானது.\nவேறுபட்ட கருத்துக்களுக்கு மரியாதை தர மறுத்தமை தான் தமிழ் மக்களின் இன்றை நிலைக்கு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.\nஎனவே பதிவுலக கருத்து வேறுபாடுகளை முன்னிறுத்தி இதற்கு முட்டுக்கட்டை போடுவதும் இதில் கலந்து கொள்ளாமைக்கு அதனை காரணமாக்க முற்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.\nகருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம் மாற்றங்களை எங்களுக்குள் ஏற்படுத்த இதனை ஒரு முன்மாதரியாக கொள்வோம்.\nபதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க வாழ்த்துக்கள் என் போன்ற பதிவர்களுக்கு ஏனைய பதிவர்களுடன் பரஸ்பரம் அறிமுகத்தை ஏற்படுத்த இது உதவியாய் இருக்குமெனினும் வேலைப்பளுவின் காரணமாக வர முடியாதென்றே கருதுகிறேன்.\nஇருக்கட்டும் இது ஆரம்பம் தானே\nலோஷன் அண்ணா உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்\nஅண்ணா பங்குபற்ற முடியாத என் போன்ற வெளிமாவட்ட நண்பர்களுக்கு அப்படியே படம் எடுத்தது போல பதிவிட்டு காட்டவேண்டும்.\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009 - சில எதிர்பார்ப்புக்கள்......\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009 - சில எதிர்பார்ப்புக்கள்......\nஎன்ன கொடும சார் said...\nநிகழ்ச்சி நிரலில் பதிவிடுதலில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள் பற்றிய நிகழ்வு மிக அவசியம். இல்லாவிட்டால் எல்லாத்தையும் எழுதி மிகப்பெரிய சிக்கல்களுக்குள் பதிவர்கள் மாட்டக்கூடும். ஒரு சட்டதரணி அல்லது ஊடகவியாளர் அவ்வாறான தலைப்பில் பேசுவது முக்கியம் என நான் கருதுகிறேன்..\nஅடடா, மிஸ் பண்ணப் போறேனே, இப்போது வ��டுமுறையில் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் கலந்துகொள்ள முடியாதே\nஎப்பிடியாவது வந்து அண்ணன் புல்லட்டையும் லோசன் அண்ணனையும் பாத்து 4 வார்த்தை கதைக்கணும்.....\nஎல்லாப் பின்னூட்டங்களையும் படித்தபின்பு வருவதற்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது... நான் என்னவோ இது பதிவர் சந்திப்பு என்று நினைச்சா இதுக்குள்ள மினி பொலிடிக்ஸே இருக்கும் போல இருக்குதே\nஹம்ம்... லோஷன் அண்ணா இது கட்சிக்கூட்டம் அல்ல...என்ற கூறிவிட்டு பிரச்சினை வந்தால் 3ம் தரப்பை வைத்துத் தீர்ப்போம் என்று சொல்கிற போதே பெரிய அடி தடி எல்லாம் காத்திருக்கிறது போலத் தெரிகிறது\n இல்ல வநடநத பிறகு எங்களை வச்சு காமடி, கீமடி ஒண்ணும் பண்ண மாட்டீங்களே\nநண்பர்களே, உங்கள் எல்லோரது ஆசிகள்,வாழ்த்துக்கள்,ஆர்வம், கருத்துக்கள் திட்டமிடப்பட்ட எங்கள் பதிவர் சந்திப்பை ஒவ்வொரு நாளும் மெருகேற்றுகின்றன..\nவருவதாக உறுதி செய்வோரின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரிப்பது மகிழ்ச்சி..\nதமிழ்ச்சங்கத்தில மீற்றிங் என்றவுடன பழைய நினைவெல்லாம் சுத்திச் சுத்தி வருது. :):)//\nவரும்.. வரும். ஒன்றா இரண்டா..\nதமிழாலயம், உயிர்ப்பு.. இன்னும் பல இருக்குமே..\n//அதிகரித்த இலங்கைப் பதிவர்கள் மகிழ்ச்சிதான். (ஒரு பக்கம் மட்டுமே வீங்காமல் இருக்க இப்படியான ஒரு நிலையை நான் நிறைய நாளாக எதிர்பார்த்தேன்:)//\nவிளங்குது.. எங்களுக்கும் மகிழ்ச்சி தான். உங்களைப் போல (வயது) மூத்த பதிவர்கள் தான் தொடக்கமே. :)\nவாழ்த்துக்கள். விரிவாக எழுதுங்கள்.. போண்டா டீ சாப்பிடுவதோடு :) புதியவர்களுக்கு புளொக் அறிமுகப்படுத்துங்கள். எழுத வையுங்கள்.\nநிச்சயமாக புதியவர்களை ஊக்கப்படுத்துவோம்..அதனால் தான் ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கிறோம்.. :)\nஒரு சின்ன விஷயம் மெனுவில் இம்முறை மாற்றம்.. ;)\nஆமாம் ரொமேஷ் நீங்கள் தான்.. :)\nஇப்படியே பதிவர் சந்திப்பும் நிறைந்தால்\nஇருவர் சந்தித்து நலம் விசாரிப்பது கூட சந்தேகத்தற்குரியதாக நோக்கப்படும் ஒரு நாட்டில் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவு செய்யும் வலைப்பதிவர்கள் சந்தித்து கொள்வது மிகவும் முக்கியமானது.\nபலர் சேரும் ஒரு இடத்தில் எண்ணங்களும் அலைவரியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறானது.\nவேறுபட்ட கருத்துக்களுக்கு மரியாதை தர மறுத்தமை தான் தமிழ் மக்களின் இன்றை நிலைக்கு கா��ணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.\nஎனவே பதிவுலக கருத்து வேறுபாடுகளை முன்னிறுத்தி இதற்கு முட்டுக்கட்டை போடுவதும் இதில் கலந்து கொள்ளாமைக்கு அதனை காரணமாக்க முற்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.\nகருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம் மாற்றங்களை எங்களுக்குள் ஏற்படுத்த இதனை ஒரு முன்மாதரியாக கொள்வோம்.\nரமணன் மிக்க மகிழ்ச்சி.. நீங்கள் சொன்ன இந்தக் கருத்துக்கள் நிச்சயமாக அனைவராலும் ஏகமனதாக ஏற்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இராது.. வரவேற்கிறோம் உங்களையும் உங்கள் கருத்துக்களையும்..\nகருத்துக்கள் சங்கமிக்கும் இடத்தில் எல்லாவித கருத்துக்களும் வரவேண்டும் என்பதே எங்களின் எண்ணமும்,\nபதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க வாழ்த்துக்கள் என் போன்ற பதிவர்களுக்கு ஏனைய பதிவர்களுடன் பரஸ்பரம் அறிமுகத்தை ஏற்படுத்த இது உதவியாய் இருக்குமெனினும் வேலைப்பளுவின் காரணமாக வர முடியாதென்றே கருதுகிறேன்.\nஇருக்கட்டும் இது ஆரம்பம் தானே\nலோஷன் அண்ணா உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்\nஅண்ணா பங்குபற்ற முடியாத என் போன்ற வெளிமாவட்ட நண்பர்களுக்கு அப்படியே படம் எடுத்தது போல பதிவிட்டு காட்டவேண்டும்.\nஎப்படியாவது வர முயற்சி செய்யவும்.. ஞாயிறு கூட வேலையா\nஆமாம்.. பல பேர் பதிவு போடுவார்கள்.. நீங்கள் வந்தால் நீங்கள் கூடப் போடலாமே.. ;)\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009 - சில எதிர்பார்ப்புக்கள்......\nஎல்லோரும் வாசித்தோம் மாயா. அது பற்றி உங்களுக்குப் பின்னூட்டியும் இருந்தோம்..\nஎட்டுப் பேர் கூடி ஒரு கொஞ்ச நேரத்தில் இவ்வளவு பேசினீர்கள் என்பது மிக வியப்பை எங்களுக்கு ஏற்படுத்தியது..\nயாரும் இது பற்றி முன்பு பதிவெழுதும் ஆச்சரியமே..\nநாங்கள் இது போல் பாதியாவது செய்ய முயற்சிக்கிறோம்..\nஎன்ன கொடும சார் said...\nநிகழ்ச்சி நிரலில் பதிவிடுதலில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள் பற்றிய நிகழ்வு மிக அவசியம். இல்லாவிட்டால் எல்லாத்தையும் எழுதி மிகப்பெரிய சிக்கல்களுக்குள் பதிவர்கள் மாட்டக்கூடும். ஒரு சட்டதரணி அல்லது ஊடகவியாளர் அவ்வாறான தலைப்பில் பேசுவது முக்கியம் என நான் கருதுகிறேன்..\nநல்ல, முக்கியமான விஷயம் ஒன்றை ஞாபகப் படுத்தினீர்கள்.. அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்..\nஉங்களுக்கு தான் இப்படிப்பட்ட சிக்��ல்கள் வருகுதாம்.. உண்மையா\nஅடடா, மிஸ் பண்ணப் போறேனே, இப்போது விடுமுறையில் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் கலந்துகொள்ள முடியாதே\nசும்மா வாங்கய்யா.. இது முக்கியமா உங்கள் விடுமுறை முக்கியமா சந்திப்பை முடிச்சிட்டு மறுபடி விடுமுறைக்கு போங்க.. ;)\nஎப்பிடியாவது வந்து அண்ணன் புல்லட்டையும் லோசன் அண்ணனையும் பாத்து 4 வார்த்தை கதைக்கணும்.....\nநாலு வார்த்தை எல்லாம் எண்ணிக் கதைக்காம ஒரு நாற்பது வார்த்தையாவது கதையுங்க..\nஆனால் என்னையும் புல்லட்டையும் பார்த்து ஒண்ணுமே பேசாம ஓடிப் போறீங்களோ தெரியாது.. ;)\nஎல்லாப் பின்னூட்டங்களையும் படித்தபின்பு வருவதற்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது... நான் என்னவோ இது பதிவர் சந்திப்பு என்று நினைச்சா இதுக்குள்ள மினி பொலிடிக்ஸே இருக்கும் போல இருக்குதே\nஹம்ம்... லோஷன் அண்ணா இது கட்சிக்கூட்டம் அல்ல...என்ற கூறிவிட்டு பிரச்சினை வந்தால் 3ம் தரப்பை வைத்துத் தீர்ப்போம் என்று சொல்கிற போதே பெரிய அடி தடி எல்லாம் காத்திருக்கிறது போலத் தெரிகிறது\n இல்ல வநடநத பிறகு எங்களை வச்சு காமடி, கீமடி ஒண்ணும் பண்ண மாட்டீங்களே\nஐயோ பண்டிதர்,, நாங்க எல்லாம் பேசுறபோது டெர்ரர் மாதிரி தெரிஞ்சாலும் உள்ள ரொம்பவே அப்பாவி அம்மாஞ்சி ராகம்.. பயப்படாம வாங்க..\nஎங்களுக்கு என்ன பயம் என்றால் எங்களை வச்சு யாராவது காமெடி கீமெடி பண்ணுவாங்களோ எண்டு தான்..\nசும்மா வாங்கய்யா.. இது முக்கியமா உங்கள் விடுமுறை முக்கியமா சந்திப்பை முடிச்சிட்டு மறுபடி விடுமுறைக்கு போங்க.. ;)//\nஆகா, இனியும் சும்மா இருப்பதா சுபாங்கன், எடுடா கிளியரன்சை.. ஏறுடா பஸ்ஸில...\nஇனிமே எல்லாம் எங்க ஊரு ஆமிக்காரன் விட்ட வழி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..\nஇனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..\nBreaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்....\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்ப...\nமுதலாவது பதிவர் சந்தி���்பு - சில நிகழ்வுகள் சில தகவ...\nகந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா\nநயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nவாங்க பழகலாம்(பதியலாம்) - டீடேய்லு சொல்லுறோம்..\nவலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும...\nதொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nகலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்\nதப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா ...\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவாக்காளரின் விரல் நுனியில் தமிழகத்தின் தலைவிதி.\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்��ும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789384149598.html", "date_download": "2019-04-20T20:22:43Z", "digest": "sha1:F7VYFE5IEQ6ZHLZVVKPJZMWBA5C4LGQ7", "length": 6505, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: ஆயிரம் கைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nமகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி\nமகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். அக்னிகுல ஷத்ரியர்களை உருவாக்கியவர். அவரது கதைக்குப்பின்னால் மிக உக்கிரமான ஒரு வஞ்சத்தின் வரலாறு உள்ளது. மகாபாரதக் காலகட்டம் என்பது குடிகள் நிலத்துக்காக நிகழ்த்திய ஈவிரக்கமற்ற போர்களால் ஆனது. அதிலிருந்து அறம் என சில விழுமியங்கள் திரண்டுவந்தன. எந்த விழுமியமும் குருதி வழியாகவே உருவாகி வரும். அந்தச் சித்திரத்தை அளிக்கிறது இந்தக்கதை.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் சித்தர்களின் பிரணவ சூத்திரம் முப்பு-1 ந.சி.க. முகவுரைகள்\nகுறையொன்றுமில்லை பாகம் 8 தமிழ் சினிமா80 1931-2011 தொகுதி-1 இயந்திரமாய் மாறிய போதும்\nதிருமூலர் ஆண்பால் பெண்பால் அன்பால் Krishnadeva Raya\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/Authors.aspx?aid=19", "date_download": "2019-04-20T20:19:32Z", "digest": "sha1:2PIGRKAMA3MZGKVWSLYYQOPFYLOF3FZ5", "length": 3265, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதங்கம் ராமசாமி தங்கப்பா தன்வந்திரி\nசோ. தர்மன் தமிழ்மகன் தமிழன்\nதமிழரசி அண்ணாமலை மு. தளையசிங்கம்\nதிலீப்குமார் தில்லை குமரன் திரு பாலன்\nச. திருமலைராஜன் திருநெல்வேலி விஸ்வநாதன் திருப்பூர் கிருஷ்ணன்\nதீனா தீபம் நா. பார்த்தசாரதி தீபா ராமானுஜம்\nதுளசி N. துரைக்கண் டாக்டர் எஸ்.ஏ.கே. துர்கா\nதேவிகா அனந்தகிருஷ்ணன் தேவி ஜெகா தேனீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthinam.news/shavendra-silva-war-crime-itjp/", "date_download": "2019-04-20T20:15:27Z", "digest": "sha1:FX3TCZE3JOHWBCRJJVD436LFVIZ7DJOB", "length": 15932, "nlines": 79, "source_domain": "puthinam.news", "title": "சவேந்திர சில்வாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள்", "raw_content": "\nசவேந்திர சில்வாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்\nஇலங்கையின் முப்படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த அமைப்பு, இறுதி யுத்தத்தில் சவேந்திரசில்வாவின் பணி குறித்தான முக்கிய விடயங்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை உள்ளட��்கியுள்ளது.\nஇது தொடர்பாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவிகையில்,\nஎனது குழுவினர் பல வருடங்களாக சேகரித்த பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு ஆதாரங்கள் இந்த கோப்புதொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும் இலங்கை இராணுவத்தின் இரண்டாவது முக்கிய அதிகாரியாக சவேந்திரசில்வா நீடிப்பதற்கான அவசியம் எதுவுமில்லை என்று குறிப்பிட்ட ஜஸ்மின் சூக்கா, சவேந்திரசில்வாவை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தி அவரிற்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு,\nகிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்ட படைப்பிரிவின் தளபதியாக சவேந்திரசில்வாவே செயற்பட்டார். அந்த தாக்குதல்களுக்கான உத்தரவையும் அவரே பிறப்பித்தார்.\nமருத்துவமனைகள் ஐநா கட்டிடங்கள் போன்றவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் பொதுமக்கள் இறப்பிற்கான காரணமாக அவர் விளங்கினார்.\nபுதுக்குடியிருப்பின் மீதான தாக்குதல்களை சவேந்திரசில்வா தொடர்பான 58வது படைப்பிரிவே முன்னெடுத்தது.\nஆளில்லா வேவு விமானங்கள் மூலம் புதுக்குடியிருப்பு பிரதேசமும், வைத்தியசாலையும் கண்காணிக்கப்பட்டன. புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்குதலிற்கு உள்ளாகின்றது என ஐநா அதிகாரிகளும் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரிற்கு தெரிவித்திருந்தனர்.\nஎனவே சவேந்திரசில்வாவிற்கு மருத்துவமனை தாக்கப்படுகின்றது என்பது தெரிந்திருந்தது என கருத இடமுண்டு. அதிகளவு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படைப்பிரிவினர் பாரதூரமான, சர்வதேச சட்ட மீறல்களை மேற்கொள்கின்றனர் என்பது சவேந்திர சில்வா அறிந்திருப்பார். இருப்பினும் அவர் தாக்குதல்களை நிறுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\nபொக்கணை மீதான தாக்குதல்களை சவேந்திர சில்வா தலைமையிலான படையினரே முன்னெடுத்தனர்.\nபால்மா பொதிகள் வழங்கப்படும் இடங்களில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் காரணமாக சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.\nபுதுமாத்தளன் மருத்துவமனை மீதான இராணுவ நடவடிக்கையை சவேந்திரசில்வா தலைமையிலான படைப்பிரிவினரே முன்னெடுத்தனர் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளன.\nபுதுமாத்தளன் மருத்துவமனை உட்பட அப்பகுதியில் இராணுவநடவடிக்கையை சவேந்திரசில்வாவே திட்டமிட்டு முன்னெடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.\nவஞைசர்மடம் மருத்துவமனை மற்றும் தேவாலயம் மீதான தாக்குதல்களில் சவேந்திரசில்வாவின் படையணிகள் ஈடுபட்டன என நம்புவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன.இதன் காரணமாக பொதுமக்களிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன.\nசவேந்திரசில்வாவிற்கு தனக்கு கீழ் உள்ள படையினர் முள்ளிவாய்க்காலில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் நிலைகளின் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்பது தெரிந்திருந்தது என கருதுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன. மேலும் அவர் அப்பகுதியில் காணப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.\nஅவர் அப்பகுதியில் பிரசன்னமாகியிருந்து படையினரிற்கு உத்தரவுகளை வழங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக அவர் பொதுமக்கள் தாக்கப்படுவதை பார்வையிட்டிருக்கவேண்டும்.\nவட்டுவாகல் பாலத்தில் 58 படைப்பிரிவினரிடமே சரணடைதல் இடம்பெற்றது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.\nசவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளுடன் கைகுலுக்கினார் என அதனை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டனர்\nசரணடைந்தவர்களை படுகொலை செய்ததன் மூலம் அவர்களை தனது படையினரே காணாமலாக்கினார் என்பது சவேந்திர சில்வாவிற்கு தெரிந்திருந்தது அல்லது அவர் அந்த தகவலை மறைத்தார் என கருதுவதற்கான இடமுள்ளது.\nகற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள்\nதனது வலுவான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படையினர் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதையில் ஈடுபட்டனர் என்பது சவேந்திரசில்வாவிற்கு தெரிந்திருந்தது என கருதுவதற்கான இடமுள்ளது. இருப்பினும் அவர் அதனைத் தடுப்பதற்கோ அல்லது குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கவோ தவறிவிட்டார்.\nஇலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – ஆஸ்திர���லியா\nயாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து \nமன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் \nயாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி, பெருமளவு மக்கள் பங்கேற்பு.\nஅமைச்சர் மனோகணேசன் துரித நடவடிக்கை, மன்னார் நீதிபதியின் அதிரடி ஆணை.\nதிருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவை பிடுங்கி எறிந்த சில கத்தோலிக்க மக்கள்\nஇலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – ஆஸ்திரேலியா\nயாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து \n36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்\nமன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் \nயாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி, பெருமளவு மக்கள் பங்கேற்பு.\nஇலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட…\nமன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில்…\nயாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி, பெருமளவு மக்கள்…\nமன்னார் மனித புதைகுழியில் 146 நாட்களில் 323 மனித எச்சங்கள்\nமன்னாரில் 111 நாளில் 256 மனித எலும்புக்கூடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:30:30Z", "digest": "sha1:YQRX22DNHU2KGLIJLCOTAGTHC66IZMIO", "length": 25563, "nlines": 108, "source_domain": "vijayabharatham.org", "title": "பாரதத்தில் சீன அடிவருடிகள் பகல் வேஷம்!!! - விஜய பாரதம்", "raw_content": "\nபாரதத்தில் சீன அடிவருடிகள் பகல் வேஷம்\nபாரதத்தில் சீன அடிவருடிகள் பகல் வேஷம்\nசீனாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே மதங்கள் இருக்கின்றன, மதம் ஒரு அபின் என கூறி,அபினுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஜின்பிங் தெரிவித்தார். சீனாவில் வெளி நாட்டு மதமான கிறிஸ்துவம் ஊடுருவியுள்ளது. 2030-ல் சீனாவின் மக்கள் தொகையில் கிறிஸ்துவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே, சர்ச்சுகள் இடிக்கப்பட்டன. அரசு அனுமதி பெற்று வழிபாடு நடத்தும் கிறிஸ்துவ ஆலயங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டன.\n2017 அக்டோபர் மாதம் 7ந் தேதி, சீன அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது மத விவகாரங்களுக்கான அரசுத் துறையின் அனுமதி பெறாமல் மத வழிபாட்டு முறையாகட்டும், மத விழாக்களாக்கட்டும் நடத்தக் கூடாது. என்கிறது அந்த உத்தரவு. எந்த வீடும் வழிப்பாட்டு மையமாக்கப்படக்கூடாது. வீட்டில் உள்ளவர்கள் கூட பைபிள் படிக்க கூடாது, மற்றவர்களுக்கு பைபிள் ஓதக் கூடாது, மத சம்பந்தமான பிரசுரங்கள் விநியோகிக்க கூடாது, எவரும் தன்னை ஒரு பாதிரியராக அறிவித்துக் கொள்ள கூடாது. மத சம்பந்தமாக வெளி நாடுகளுடன் எவ்வித தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. இது போன்று 25 நிபந்தனைகளை விதிக்கிறது சீன அரசின் அந்த உத்தரவு:\nகம்யூனிஸ்ட் கட்சியினர் கிறிஸ்துவர்களின் இல்லங்களில் உள்ள ஏசுவின் படங்களை அகற்றிவிட்டு, சீன அதிபர் ஜின்பிங்கின் படத்தை வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். ஜியாங்கிய மாகாணத்தில், யூகன் பகுதியில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள கிறிஸ்துவ சின்னங்களையும், ஏசுவின் படத்தையும் அகற்றி விட்டு, ஜின்பிங்கின் படத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தையும் வைத்துள்ளதாக சௌத் சீன மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது. 2017 ஆகஸ்ட்டில் ஒரு வீடியோ வெளியாகியது, ஏசு எங்களை காப்பார், புல்டோசரிலிருந்து சர்ச்சுகளை யார் காப்பார்கள் என்பது அதன் தலைப்பு\nபுதிய உத்தரவின் காரணமாக, சீனாவின் பல மாகாணங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் அடையாளமாக வைத்திருந்த சிலுவை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது. சில வீடுகள் பிராத்தனை கூடமாக இருந்தன, அவை மூடப்பட்டன. மத விவகாரங்களுக்கான அரசுத் துறையின் அனுமதி பெறாமல் நடத்தப்படும் பிரத்தனை கூடங்களுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் யென் அபராதமாக விதிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கிறிஸ்தவ மத பிரச்சாரத்திற்கு நன்கொடை பெறும் மிஷனரிகளைத் தடை செய்ததுடன், வெளிநாட்டு நிதி பெறுவதையும் சீன அரசு தடை செய்துள்ளது. வாரத்தின் விடுமுறை நாட்களில் கிறிஸ்துவ பள்ளிகளில் பிரத்தனை நடத்தினால், நடத்தும் ஆசிரியர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.\nஆன்லைனில் பைபிள் புத்தகம் விநியோக்கக் கூடாது என அமேசான் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘‘வெளிநாட்டு மத ஊடுருவல் சக்திகள் சீன சமுதாயத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊடுருவியுள்ளார்கள்.’’ (Foreign religious infiltration powers have penetrated all areas of the Chinese society) என சீன அரசு தெரிவித்துள்ளது எப்படி இருக்கு\nஉய்கார் முஸ்லிம்கள் அதிக அளவில் சீனாவில் வாழ்கிறார்கள். இவர்களால் சீனாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதாக சீன அரசு கருதுகிறது. 1990-ல் சீன எல்லை அருகே அமைந்துள்ள சோவியத் யூனியனில் அங்கம் வகித்த துர்க்கிஸ்தான் கஜகஸ்தான் போன்ற சில பகுதிகள் கலவரத்தில் ஈடுபட்டு, பிரிந்தன; அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி, உய்கார் முஸ்லிம்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மசூதி சீர்திருத்தம் என்ற பெயரில் சீனாவின் மத்திய இன மத விவகாரங்களுக்கான துறையானது ஆயிரக்கணக்கான மசூதிகளை இடித்துள்ளது. இந்த இடிப்பு மூன்று மாதங்களுக்குள் முடிந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். பாழடைந்த கட்டிடங்களை இடிக்கும் போது அருகில் உள்ள மசூதிகளும் பாழடைந்த நிலையில் இருப்பதால் இடிக்கப்பட்டதாக, சீன அரசு உய்கார் தன்னாட்சி அமைப்பிடம் தெரிவித்துள்ளார்கள். வெள்ளிக் கிழமை தொழுகை நடத்தும் மசூதிகளில் குரான் போதிக்கும் சமயம் கம்யூனிஸத்தையும் போதிக்க வேண்டும் என உத்தரவு\nகிழக்கு துர்க்கிஸ்தான் இஸ்லாமிக் அமைப்பு, கிழக்கு துர்க்கிஸ்தான் விடுதலை அமைப்பு, உலக உய்கார் காங்கிரஸ் என்ற அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் என சீன அரசு அறிவித்துள்ளது. இவர்கள் தஞ்சம் புகுவது மசூதிகளில். அல்காயிதா, தலிபான், ஹமாஸ் போன்ற இயக்கங்களுடன் உய்கார் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு தொடர்ப்பு இருக்கிறது என்றும், ஜிங்ஜாங் மாகாணத்தில் நடந்த வன்முறை தாக்குதலின் போது, அல்காயிதா விடுத்த செய்தியில், சீனர்களுக்கு எதிராக நடக்கும் ஜிகாத்திற்கு முழு ஆதரவு என கூறியது. இதன் காரணமாகவே முஸ்லிம்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஜிங்பின் இறங்கியுள்ளார்.\nகஷ்கர் பகுதியில் மசூதி சீர்திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை பாதுகாக்க 70 சதவீத மசூதிகள் இடிக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தார்கள். தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 5,000 மசூதிகள் இடிக்கப்பட்டன. உள்ளூர் காவலர்கள் துணையோடு மத வெறுப்பு பிரச்சாரத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்து வருகிறார்கள். மதத்தை முழுவதுமாக எதிர்க்கிறோம், மத நம்பிக்கை எங்களிடம் கிடையாது. எனவே சீனாவில் வசிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டாக தா���் இருக்க வேண்டும், மதவாதியாக இருக்க கூடாது என்ற பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆகவே முஸ்லிம்களை ஒடுக்குவதில் சீனா மும்முரமாக உள்ளது.\nபாரதத்தில் சீன அடிவருடிகள் பகல் வேஷம்\nஇந்தியாவில் உள்ள இடது, வலது கம்யூனிஸ்ட்கள், தங்களின் எஜமானர்களின் தேசத்தில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் படும் துயரங்களை கண்டு கொள்ளாமல் இந்தியாவில் சகலவிதமான உரிமைகளுடனும், சலுகைகளுடனும் வாழும் சிறுபான்மையினர் துன்ப படுவதாக கூச்சலிடுகிறார்கள். நாடு விடுதலை பெற்ற போது, ஹிந்துக்கள் பெருவாரியான மக்களாக வாழ்ந்த வடகிழக்கு மாநிலங்கள், கடந்த ஐம்பதாண்டுகளில் கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. மே.வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்கு மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வதால், தேசத்தின் ஒற்றுமைக்கு ஆபத்து என தெரிந்தும், வக்காலத்து வாங்கும் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், சீனாவில் ஆயிரக்கணக்கான மசூதிகளை இடிக்கும் போது வாய் திறக்கவில்லை. இதே தோழர்கள் பாலஸ்தீனத்தில் குண்டு வெடித்தால், தமிழகத்தில் ஆர்பாட்டம் செய்ய இறங்குவார்கள். மாறாக சீனாவில் பைபிள் வாசிக்க தடைவித்தபோது, புத்தராக காட்சி தருகின்றன இந்த சுயநல கும்பல்\nஇடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள முஸ்லிம்களின் சிந்தனையே வேறுவிதமானது. தேசியவாதம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டதாக கருதுபவர்கள் கம்யூனிஸ்ட்கள். மாறாக கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள முஸ்லிம்களின் பார்வை எப்படி இந்திய தேசியம் என்பது முதலாளித்துவ தேசியமாம், அதுதான் ஹிந்து தேசியம் என வாதிடுவார்கள். அதே சமயத்தில் முஸ்லிம்களின் தேசியம், அரபு தேசியம் என்றும் அதுவே முஸ்லிம் தேசியம் என்றும் அளப்பார்கள். முஸ்லிம் வாக்குக்காக இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தபோது, 1989 ஏப்ரல் 28 அன்று நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு சுற்றிக்கை விடப்பட்டது. வரும் காலங்களில் வரலாற்று பாட புத்தகத்தில் மத்திய இந்திய வரலாறுக் கற்பிக்கத் தேவையில்லை, நீக்கிவிட வேண்டும் என்று கூறியது அந்த சுற்றறிக்கை. காரணம் இந்திய வரலாற்றில் மத்திய கால வரலாறு என்பது முஸ்லிம்களின் அட்டூழியங்கள் அடங்கிய பகுதி என்பதால் முஸ்லிம்களுக்கு ஏற்ப நீக்கப்பட்டது. இதுதான் மார்க்கிஸ்ட் தோழர்களின்் மதசார்பின்மை லட்சணம்.\nஇந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படுத்தும்விதமாக, பங்களாதேஷ் நாட்டிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் ஊடுருவியபோது வாய் திறக்காத தோழர்கள், அகதிகளாக துரத்தப்பட்ட ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக குடியுரிமை வழங்க அரசு முற்பட்டால், மதசார்பின்மைக்கு ஆபத்து என கூச்சல் போடுவார்கள். இதற்கும் சில அரசியல் கட்சிகள் கும்மி அடிக்கும்.\nஇங்கே இடதுசாரிகள், தீவிரவாதிகளை கொண்டாடுவதும், பயங்கரவாத செயலுக்கு வக்காலத்து வாங்குவதும் தங்களது கடமையாக கருதி செயல்படுகிறார்கள். பயங்கரவாதத்தை ஒழிக்க, ஜிகாதிகள் தங்கும் மசூதிகளை இடித்தால், சீனாவால் அது தேசப் பற்று. இந்தியாவில் மசூதிகளில் சோதனை நடத்த முற்பட்டால் ‘மதசார்பின்மைக்கும், சிறுபான்மையினருக்கும் ஆபத்து’ என்று கூச்சல் சீனாவிலும், ரஷ்யாவிலும் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டாலும், தாக்கப்பட்டாலும், மதசார்பின்மை செங்கொடியின் பின்னால் மறைந்து விடும்.\nTags: அடிவருடிகள், இந்தியா, இஸ்லாம், ஈரோடு சரவணன், கம்யூனிஸ்ட், சிறுபான்மை, சீனா.கிறிஸ்தவம், ஜின்பிங், தேசம்\nஅணிலுக்கும் அருளிய ஆன்மிக இமயம்\n2 thoughts on “பாரதத்தில் சீன அடிவருடிகள் பகல் வேஷம்\nஅடிவருடி களின் முகத்திரையை கிழித்து எறிய வெகு சில பத்திரிகை கள் தான்… அவற்றில் விஜயபாரதத் திற்கு மக்கள் மத்தியில் முக்கிய மான இடம் உண்டு.இது மாதிரியான ஒரு செய்தி தளம் இல்லையே என்று தேடிகொண்டுகொண்டுஇருந்த போது மாமருந்துபோல கிடைத்துள்ளது . தொடரட்டும் “ஆன்மீக அரசியல்”\nஇவ்வளவு நிகழ்வுகள் சீனாவில் நடக்கிறது ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்டுகள்(A B C… Z) மூச் விடாமல் உள்ளனர் ஊடகங்கள் இது தொடர்பாக ஒரு கேள்விகூட கேட்க முதுகெலும்பில்லாமல் இருக்கின்றன(விஜயபாரதம், பாஞ்சஜன்யம் ORGANISER போன்ற சில ஊடகங்கள் தவிர்த்து) உண்மையில் இந்திய ஊடகங்கள் ஊடகங்கள் தானா இது ஒருபுறம் கம்யூனிஸ்ட்டுகளுடன் ஒட்டி உறவாடி நட்பு பாராட்டும் கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு இச்சீன நிகழ்வுகள் தெரியாதா இது ஒருபுறம் கம்யூனிஸ்ட்டுகளுடன் ஒட்டி உறவாடி நட்பு பாராட்டும் கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு இச்சீன நிகழ்வுகள் தெரியாதா ஒருவேளை தெரிந்தும் நட்பு ப��ராட்டுகிறார்கள் என்றால் ஒருவேளை தெரிந்தும் நட்பு பாராட்டுகிறார்கள் என்றால் அது என்னமாதிரியான நட்பு அதையும் விஜயபாரதம் விலாவாரியாக விளக்கி ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரை வெளியிட்டால் இவர்களிடம்(கம்யூனிஸ்ட்டுகள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) கண்ணைமூடி ஏமாறும் வெகுஜன சாமான்ய மக்கள் எச்சரிக்கையாக இருப்பர் மகிழ்ச்சி(நன்றி) விஜயபாரதத்திற்கு வாழ்க வளர்க விஜயபாரதம் பாரதத்தின் வீடு(குடும்பம்)தோறும் ஒரு விஜயபாரதம் இதழ் செல்ல வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3/", "date_download": "2019-04-20T20:52:09Z", "digest": "sha1:34QBTPCGIQSRFLVM2J4ZZ4YNHC7FSIQW", "length": 10668, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு!!", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (20) நடைபெற்றது.\nஇலங்கை தமிழரசு கட்சியின்இணைத் தலைவரும், வடமாகாண சபை அவைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதன்போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் , ஈ.சரவணபவன், சித்தார்த்தன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nபுதிய பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-20T20:30:43Z", "digest": "sha1:4RIMJ2VWM3AYVBJGBA2YWQ62BG4IMTN5", "length": 11374, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "வருங்கால அணியை உருவாக்கும் தோனி! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports வருங்கால அணியை உருவாக்கும் தோனி\nவருங்கால அணியை உருவாக்கும் தோனி\nவருங்கால அணியை உருவாக்கும் தோனி\nஇந்திய அணியின் ஒருநாள் போட்டியின் கெப்டன் தோனி, இளம் வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு பின்னர் அவரைப் போல் ஒரு வீரரை அணியில் உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய அணியின் ஒருநாள் போட்டி கெப்டன் கூடிய விரைவில் ஓய்வு பெறுவார் என்ற நிலையில், அவருக்கு பின் அணியின் அவரை போன்ற ஒரு வீரர் வேண்டும் என்ற எண்ணத்தில் இளம் வீரர் ஒருவரை தெர்ந்தெடுத்து அவருக்கு பயிற்சி அளித்து வருகின்றார்.\nஇந்திய அணியின் நட்சத்திர வீரர், சிறந்த வெற்றி கெப்டன் மற்றும் சிறந்த விக்கெட் காப்பாளர் எனப்பல புகழ்களுக்கு சொந்தக்காரர் தோனி. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜர்கண்ட் அணி தோனியின் ஆலோசனையில் செயல்பட்டு வருகிறது.\nஇதில் ஜர்கண்ட் அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் என்பவர் மீது தோனி தனி கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதோனியை போலவே இஷானும் விக்கெட் காப்பாளர் என்பதால் தன்னை போலவே இந்திய அணிக்கு மற்றொரு வீரரை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலககோப்பைக்கான இந்திய அணி அதிகாரபூர்வ அறிவிப்பு- முழுவிபரம் உள்ளே\nகடும் கோபமடைந்து தீபக் சாஹரை திட்டிய தோனி- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்- நேரில் கண்ட மகளுக்கு நேர்ந்த கதி\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்���்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2120844", "date_download": "2019-04-20T21:14:07Z", "digest": "sha1:YEMZTFXTFZFO5O226PRQZ2YDKHJNFL3J", "length": 21092, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "நிம்மதி!ரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 122\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 74\nதிருப்பூர்:இ.பி.சி.ஜி., திட்டத்தில் வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி ரீபண்ட் பெறலாம் என்கிற அறிவிப்பு, ஏற்றுமதியாளர்களை நிம்மதியடைய செய்துள்ளது.\nதிருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர், மத்திய அரசிடம் முறையிட்டு, ஜி.எஸ்.டி., வரி சார்ந்த குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படுத்திவருகின்றனர். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், ஜி.எஸ்.டி.,ல், இருவேறு வகைகளில், ரீபண்ட் பெற வழிவகை உள்ளது.ஆடை ஏற்றுமதியின் போது வரி செலுத்திவிட்டு, ஐ.ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறுவது; இன்னொரு வழிமுறையில், வரி செலுத்தாமல், உறுதிமொழி கடிதம் வழங்கி, ரீபண்ட் பெறுவது. இரு வழிமுறைகளில், வரி செலுத்திவிட்டு ரீபண்ட் பெறும் ஐ.ஜி.எஸ்.டி., முறை எளிதாக உள்ளது.\nஎனவே, திருப்பூர் பகுதி ஏற்றுமதியாளர்கள், இந்த வழிமுறையை பின்பற்றி ரீபண்ட் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 4ம் தேதி, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இ.பி.சி.ஜி., திட்டத்தில் வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், ஐ.ஜி.எஸ்.டி., வழிமுறையில் ரீபண்ட் பெறமுடியாது எனவும்; இந்த நடைமுறை, 2017 அக்., முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇதனால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், ஐ.ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறமுடியாமல் தவித்தனர். இ.பி.சி.ஜி., திட்டத்தில் மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., வழிமுறையில் ரீபண்ட் பெற அனுமதிக்கவேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது.ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தற்போது, இ.பி.சி.ஜி., திட்டத்தில் மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்தி, ரீபண்ட் பெறும் நடைமுறையை பின்பற்ற அனுமதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:\nஇ.பி.சி.ஜி., திட்டத்தில், வரி விலக்கு பெற்று, மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்தி ரீபண்ட் பெறும் வழிமுறையை பின்பற்ற முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ரீபண்ட் பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.\nமத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை வாரிய தலைவர் ரமேஷ், உறுப்பினர் மகேந்தர் சிங் உள்பட துறை அதிகாரிகளிடம், இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி ரீபண்ட் பெறும் முறையை பின்பற்றலாம் என அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பின்னலாடை துறையினருக்கு மிகப்பெரிய ஆறுதலும், நிம்மதியும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n* ஒரு கப், 'கள்' ரூ.60க்கு விற்பனை*கண்டுகொள்ளாத புறநகர் போலீசார்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்��ள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n* ஒரு கப், 'கள்' ரூ.60க்கு விற்பனை*கண்டுகொள்ளாத புறநகர் போலீசார்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/earthquake-uttar-pradesh-and-delhi", "date_download": "2019-04-20T20:10:14Z", "digest": "sha1:PE2PJWVXVRTYZ2RSGXRF62ZRXVNVQ733", "length": 9544, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் நிலநடுக்கம்!! | Earthquake in Uttar Pradesh and Delhi!! | nakkheeran", "raw_content": "\nஉத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் நிலநடுக்கம்\nஇன்று காலை உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டிலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகி இருந்த நிலையில் இந்த லேசான நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல் நேற்று மாலை தலைநகர் டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதடம்புரண்ட பூர்வா விரைவு ரயில்... பயணிகள் அவதி...\nராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் ஊழியரால் மாணவி பலாத்காரம் \nடெல்லி திகார் சிறைக்குள் போதை பொருள்: தமிழக காவலர் டிஸ்மிஸ்...\nடெல்லியிலிருந்து வந்த தேர்தல் நிதி பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்ட வேட்பாளர்கள்\nசிறை கைதியின் முதுகில் ஓம்... சிறைத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு\n“மோடி சிங்கம், ஆனால் ராகுல்...”- பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\n“தமிழகம் என்னுடைய தேசம், குஜராத்தும் என்னுடைய தேசம்”- பிரியங்கா காந்தி\nமோடி வெப் சீரிஸுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்...\n“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி\nராகுல் காந்தி வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்...பகுஜன் முக்தி கட்சி\n“மோடி ஒரு முட்டாள்... துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவரா சென்றார்”- சித்தராமையா\n“நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது...அடுத்த வாரம் முக்கியமான வழக்குகளை கையாளுகிறேன்” - ரஞ்சன் கோகாய்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக��கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006651.html", "date_download": "2019-04-20T20:49:09Z", "digest": "sha1:AYLOKDNBQJMLECZHR3WDG5AJJTVYCF4H", "length": 5587, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "எண்கள் சொல்லும் 1000 பொது அறிவுப் புதிர்கள்", "raw_content": "Home :: பொது அறிவு :: எண்கள் சொல்லும் 1000 பொது அறிவுப் புதிர்கள்\nஎண்கள் சொல்லும் 1000 பொது அறிவுப் புதிர்கள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n வாழ்வை வளமாக்கும் வங்கிக் கடன்கள் ஜெயிப்பது நிஜம்\nஉங்கள் கனிவான கவனத்திற்கு மனுசா மனுசா Ennai Enge Eppadi\nதீரன் திப்பு சுல்தான் கிள்ளியின் காதல் பாயும் புலி பண்டாரக வன்னியன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-general-knowledge-indian-polity-9.html", "date_download": "2019-04-20T20:34:45Z", "digest": "sha1:2LLKZLYQV67F4K427RGAANB534H6RGTF", "length": 7438, "nlines": 99, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொது அறிவு - நடப்பு நிகழ்வுகள் தேர்வு", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Current Affairs Quiz பொது அறிவு - நடப்பு நிகழ்வுகள் தேர்வு\nபொது அறிவு - நடப்பு நிகழ்வு��ள் தேர்வு\nபாடப்பகுதி : இந்திய அரசியலமைப்பு : 6 முதல் 10 ஆம் வகுப்பு குடிமையியல் பகுதிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான மொத்த தொகையான ரூ.33 கோடியில், தமிழக அரசு வழங்கியுள்ள பங்கு.\n”பன்வாரிலால் புரோஹித்” அவர்கள் தமிழகத்தின் எத்தனையாவது ஆளுநராக பதவியேற்றுள்ளார்\nதமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் செயல்பாட்டிற்கு வந்துள்ள மாவட்டம் \nஇந்தியாவிலேயே தூய்மையான சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவில்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nபின்வருபவற்றுள், இந்திய அரசின் ”பாரத் நெட்” திட்டத்தை செயல்படுத்துவதில் பங்குபெறாத பொதுத்துறை நிறுவனம்\nமத்திய அரசினால், பள்ளிப் பாடப்புத்தகங்களில், அடுத்த கல்வியாண்டிலிருந்து “முதல் இந்திய சுதந்திரப் போர்” என மாற்றியமைக்கப்படும் ”பைக்கா கிளர்ச்சி” நடைபெற்ற ஆண்டு \n”சர்வதேச பொம்மை திருவிழா 2017” நடைபெற்ற நகரம்\n”தீவிர இந்திரா தனுஷ் திட்டம்” (Intensified Mission Indradhanush) பின்வரும் எதனுடன் தொடர்புடையது.\nகுழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான தடுப்பூசி\n(i) மான் பூக்கர் பரிசு 2017 (a) கஸுவோ இஷிகுரோ\n(ii) மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2017 (b) கிப் எஸ் தோர்ன்\n(iii) இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017(C) ஜெப்ரி ஹால்\n(iv) இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2017 (d) ஜியார்ஜ் சாண்டர்ஸ்\nசம்பூர்ண பீமா கிராம் யோஜனா” திட்டம் தொடர்புடையது.\nகிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18733", "date_download": "2019-04-20T21:04:11Z", "digest": "sha1:WRKHDNVIANE74Q2CWQJEPVGCFUCSFZRY", "length": 7546, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | சிக்ஸ் பேக் வைத்த சமந்தா! கட்டான உடல் தோற்றதுடன் ஹாட் புகைப்படம்!", "raw_content": "\nசிக்ஸ் பேக் வைத்த சமந்தா கட்டான உடல் தோற்றதுடன் ஹாட் புகைப்படம்\nதென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை சமந்தா திருமணத்திற்கும் பின்னரும் தமிழ் , தெலுங்கு சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார்.\nசமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் , மஜிலி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெறத்தொடு சமந்தாவின் அற்புதமான நடிப்பிற்கு பாராட்டுகளும் குவிந்தது. கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா கவர்ச்சிக்கும் தடைபோடாமல் தாராளம் காட்டிவருகிறார்.\nஇந்நிலையில் சமந்தா தற்போது கட்டான உடல் தோற்றத்திற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியை எடுத்துவருகிறார். மேலும் சிக்ஸ் பேக் வைக்க முயற்சித்து வருகிறாராம். அந்த வகையில் முதன் முறையாக தன் சிக்ஸ் பேக் உடற்கட்டை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகின்றது.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\n மகிழ்ச்சியின் உச்சத்தில் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=62&page=3", "date_download": "2019-04-20T20:20:38Z", "digest": "sha1:VXXEZLW62ALYT6QW4R2FQGHAADTJWHNB", "length": 3764, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "நாவல்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nவிந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்\nபெரும் கலைஞர் ஒருவரின் அதிசயங்களும் வதைகளும் நிறைந்ததொரு வாழ்வுச் சித்திரம். தன் கவசங்களையெல்லாம் கல..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_224.html", "date_download": "2019-04-20T20:29:27Z", "digest": "sha1:NAXX5QDNWQSBQESUQZPVRHLOIAK743RN", "length": 13315, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "அரபு நாடுகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நடக்கபோவது என்ன ? ஆவேசத்தில் அமேரிக்கா - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled அரபு நாடுகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நடக்கபோவது என்ன \nஅரபு நாடுகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நடக்கபோவது என்ன \nசவுதி அரேபியா, எகிப்து உள்பட 4 நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுப்பு தெரிவித்து இருந்தநிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கத்தார் - அரபு நாடுகள் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா அறிவுரை வாஷிங்டன்: அரபு நாடான கத்தாருக்கும், அதையொட்டி உள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nசவுதி அரேபியா, பக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகியவை கத்தாருக்கு பொருளாதார தடை விதித்துள்ளன. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஈரான் நாட்டுடன் அதிக நட்புறவு வைத்துள்ளதாகவும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தடையை விதித்தனர். இதனால் கத்தார் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.\nஇதையடுத்து 4 நாடுகளும் 13 நிபந்தனைகளை கத்தாருக்கு விதித்தன. அதில், ஈரானுடன் உள்ள தொடர்பை குறைத்துக் கொள்ள வேண்டும், அல்-ஜசீரா டி.வி. ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த நிபந்தனைகளை கத்தார் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் அந்த நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அமெரிக்கா இரு தரப்பினரையும் சமரசப்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறது.\nஇதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாவது:- கத்தாருக்கு 4 நாடுகளும் விதித்துள்ள நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத ஒன்றாக உள்ளது. எனவே நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும். தீவிரவாதிகளை ஒடுக்குவது போன்ற வி‌ஷயங்களில் அந்த நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும். இதற்காக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக செல்ல வேண்டும். மோதல் போக்கை வளரவிடக்கூடாது.\nஇவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சியான்ஸ்பைசர் கூறும்போது, இந்த நாடுகளுக்குள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை குடும்ப சண்டை போன்றது. அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்று கூறினார்.\nஅரபு நாடுகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நடக்கபோவது என்ன \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவ��ய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/blog-post_889.html", "date_download": "2019-04-20T20:15:40Z", "digest": "sha1:FABFZ2Q2F74UAJVSX4LZ2DDABWFGCFDJ", "length": 10874, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "குடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற கணவன். - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled குடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்.\nகுடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்.\nதூத்துக்குடி டி.சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அய்யாமுத்து (வயது 52). டீ மாஸ்டரான இவரது மனைவி சாந்தி (45). இவர்களது மகள் கணவரை பிரிந்து அப்பகுதியில் வசித்து வருகிறார். மகள் வீட்டிற்கு சாந்தி அடிக்கடி சென்று வந்தாராம்.\nஇதனால் அய்யாமுத்து தனது மனைவியிடம், மகளை அவரது கணவரோடு சேர்த்து வைக்க வேண்டும். எனவே மகள் வீட்டிற்கு அடிக்கடி செல்ல கூடாது என கூறினாராம். இதனால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று காலை ஏற்பட்ட வாக்குவாதத்தில் அய்யாமுத்து மனைவியை சரமாரியாக தாக்கி அவரது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிந்து அய்யாமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுடும்பத்தகராறில் மனைவியை கணவர் உயிரோடு தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்���ள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-20T20:16:00Z", "digest": "sha1:DTOAUWZVP6SH3DWMI4TACEJUYAMUSPHN", "length": 2828, "nlines": 42, "source_domain": "www.behindframes.com", "title": "பாரதீய ஜனதா கட்சி Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\n11:33 AM மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\n11:30 AM கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n11:28 AM “ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nஅஜித்தின் அதிரடி அறிக்கை மாற்றம் கொண்டுவருமா..\nசினிமாவில் நடிப்பது மட்டுமே தன வேலை என இருந்து வரும் அஜித் பொதுவெளியில் எங்கேயும் தனது கருத்துக்களை சொன்னதில்லை.. இதனாலேயே பல...\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-20T20:45:24Z", "digest": "sha1:SRNAVBPT46RQRV5H3WQ2HJATGE426WJ5", "length": 18259, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "ராகுல் காந்தி Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்��த்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nTag: அமேதி மக்களவைத் தொகுதியில், ராகுல் காந்தி\nஅமேதி மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nஅமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தாக்கல் செய்தார். தங்கை பிரியங்கா காந்தி,அவரது கணவர் வதேரா மற்றும் தாய்...\n2019 தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைக்கும் போது ‘தலைப்புச் செய்திகள்’ மாறிவிடும்: ராகுல் காந்தி\nஅஸாமில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி காவலாளி அல்ல ஒரு கோழை என்று சாடியுள்ளார். “காவலாளி ஒரு திருடன் மட்டுமல்ல ஒரு கோழையும்...\nபெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும்: குஷ்பு பேச்சு\nபெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும் என குஷ்பு தெரிவித்த்துள்ளார். தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உசிலம்பட்டியில்...\nகேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டி: கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் கம்யூ., தலைவர் காரத்\nகேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. AK Antony,Congress: Rahul ji has given his consent to contest from two seats, very happy to inform you that he will...\nநிதி ஆயோக் இருக்காது; மீண்டும் திட்டக் குழுதான்: ராகுல் காந்தி உறுதி..\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாஜக ஆட்சியில் ஏற்பட���த்தப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு நீக்கப்படும். அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டக்குழு மீண்டும்...\nமோடி பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்தை அழித்தார் காங்கிரஸ் சீரமைக்கும்: ராகுல் காந்தி பேட்டி..\nபிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்தார், நாங்கள் பொருளாதாரத்தை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தலைவர்...\n7 பேர் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்போம்: ராகுல்காந்தி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை ஏற்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி...\nதிருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக செல்கிறார் ராகுல் காந்தி..\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று திருப்பதிக்கு வருகை தந்தார் “ரேணிகுண்டா விமான நிலையம் வரும் ராகுல்காந்தி, இந்திரா மைதானம் அருகே உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு...\nகாங்., ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் : ராகுல் வாக்குறுதி…\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- நம் சகோதர,...\n‘இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது’: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு…\nஇந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: க��. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthinam.news/pc-polls-sri-lanka/", "date_download": "2019-04-20T20:16:26Z", "digest": "sha1:US5JSOHU7N4HQ7XGHJURHEVEZOMX6VHI", "length": 4836, "nlines": 52, "source_domain": "puthinam.news", "title": "அனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் தேர்தல் !", "raw_content": "\nஅனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி பிரேரணை\nஇலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான விசேட பிரேரணையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால ���ிறிசேனா அமைச்சவரையிடம் சமர்ப்பித்துள்ளார்.\nஎதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக, ஒரேநாளில் தேர்தலை நடத்துவது பற்றியும் ஜனாதிபதி யோசனையை முன்வைத்துள்ளார். 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துடன் வரும் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என்றும் அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்குறித்த விசேட பிரேரணை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\n36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்\nமஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அலோசியஸ்\nமஹிந்தவின் ஒரு மாத பயணச் செலவு 840 இலட்சம் ரூபா\nமரத்துப் போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேனா தட்டி எழுப்பி…\nஇலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – ஆஸ்திரேலியா\nயாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து \n36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்\nமன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் \nயாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி, பெருமளவு மக்கள் பங்கேற்பு.\n36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்\nமஹிந்தவின் ஒரு மாத பயணச் செலவு 840 இலட்சம் ரூபா\nமரத்துப் போயிருந்த ஐக்கிய தேசிய கட்சியை மைத்திரிபால சிறிசேனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ttv-dinakaran-angry-on-tn-ministers/30908/", "date_download": "2019-04-20T20:52:46Z", "digest": "sha1:AANESAYPXRR5RY63FTQOR6RSKTSKK5GT", "length": 7901, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "கோமாளித்தனமாக பேசும் அமைச்சர்கள்: டிடிவி தினகரன் ஆவேசம்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome POLITICS | அரசியல் கோமாளித்தனமாக பேசும் அமைச்சர்கள்: டிடிவி தினகரன் ஆவேசம்\nகோமாளித்தனமாக பேசும் அமைச்சர்கள்: டிடிவி தினகரன் ஆவேசம்\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என பேசியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து கூறிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த டிடிவி தினகரன் அமைச்சர்கள் கோமாளித்தனமாக பேசுவதாக கூறினார்.\nசென்னை விமான ���ிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். அப்போது, அமைச்சர்கள் கோமாளித்தனமாகப் பேசுவதைப் பார்த்தால், அவர்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று தோன்றுவதாகக் கடந்த பிப்ரவரி மாதம் ஊடகத்திடம் தெரித்திருந்தேன். உடனடியாக, என் மீது அவதூறு வழக்கை முதல்வர் போட்டார்.\nகம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று முதல்வரே பேசினால், நம்மைப்பற்றி மற்ற மாநிலத்தவர்கள் மற்றும் நமது மாணவர்கள் என்ன நினைப்பார்கள். இன்னொரு அமைச்சர், டெல்லியில் இருந்துவந்த ஏ.சி. பேருந்தால் டெங்கு பரவியதாகத் தெரிவித்தார். தமிழக முதல்வராக அன்னை இந்திரா காந்தி இருந்தபோது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார்.\nதிண்டுக்கல் சீனிவாசன் சுதா ரகுநாதன் என்று சொல்வதற்கே அவ்வளவு கஷ்டப்பட்டவர். அவரைப் பலமுறை எம்பியாக்கியது ஜெயலலிதா. சேடப்பட்டி முத்தையாவால் அமைச்சராகத் தொடர முடியாதபோது அவரை அமைச்சர் ஆக்கியதும் ஜெயலலிதாதான். தற்போது அதற்கெல்லாம் திண்டுக்கல் சீனிவாசன் நன்றிக்கடன் செலுத்துகிறார். இவர்கள் எவ்வளவு யோக்கியர்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அம்மாவுடைய ஆட்சி என்று சொல்லிக்கொண்டு தாயைப் பழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\n5 மணி வரை எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு\nஆம்பூரில் அடிதடி – போலீசார் தடியடி.. மண்டை உடைந்து ரத்தம்….\nபோராடி ஒட்டுப் போட்ட சிவகார்த்திகேயன்…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15225342/The-government-will-provide-financial-assistance-of.vpf", "date_download": "2019-04-20T20:45:14Z", "digest": "sha1:FCMO5J7YMG2NGNNSZGCPXOJ7XLWW7GHA", "length": 13766, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The government will provide financial assistance of Rs 2,000 after the election Salem block at ADMK Candidate KRS Saravanan confirmed || வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குரூ.2 ஆயிரம் நிதியுதவியை தேர்தலுக்கு பின்பு அரசு வழங்கும்சேலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் உறுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குரூ.2 ஆயிரம் நிதியுதவியை தேர்தலுக்கு பின்பு அரசு வழங்கும்சேலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் உறுதி + \"||\" + The government will provide financial assistance of Rs 2,000 after the election Salem block at ADMK Candidate KRS Saravanan confirmed\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குரூ.2 ஆயிரம் நிதியுதவியை தேர்தலுக்கு பின்பு அரசு வழங்கும்சேலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் உறுதி\nவறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தேர்தலுக்கு பின்பு, ரூ.2 ஆயிரம் நிதியுதவியை தமிழக அரசு வழங்கும் என்று சேலத்தில் பிரசாரம் செய்த அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.\nசேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். வக்கீலான இவர், நேற்று சேலம் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களிடம் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சியில் வக்கீல்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுபோல் மேலும், பல திட்டங்கள் செயல்படுத்த அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து வக்கீல்கள் மத்தியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் பேசும் போது, ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வக்கீல்களுக்கு சேம நலநிதியை உயர்த்தி வழங்கியுள்ளார். கோர்ட்டில் வக்கீல்கள் ஓய்வு எடுக்க தனி அறை மற்றும் டைனிங்ஹால் ஆகியவை கட்டி கொடுத்துள்ளார். இதுதவிர, இன்னும் பல திட்டங்கள் வக்கீல்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும். இதற்கு நீங்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.\nஇதையடுத்து சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.\nஅப்போது அவர் பேசும்போது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தேர்தலுக்கு பின்பு ரூ.2 ஆயிரம் நிதியுதவியை தமிழக அரசு வழங்கும். ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கிடைத்திடவும், உங்களுக்கு உழைத்திடவும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், என்றார்.\nஇந்த பிரசாரத்தில், முன்னாள் அமைச்சர் பொன்னையன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., வக்கீல் பிரிவு செயலாளர் அய்யப்பமணி, வக்கீல்கள் கண்ணன், குணசேகரன், கலைச்செல்வி, விவேகானந்தன், கலையமுதன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் செல்வம், பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட தலைவர் கோபிநாத் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17155039/Scuba-diving.vpf", "date_download": "2019-04-20T20:48:07Z", "digest": "sha1:HW73KB6HCT6CDBZJQSWEUNFBF4O4EDX5", "length": 10497, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Scuba diving || ஆழ்கடல் அதிசயத்தை ரசிக்க உதவும் ‘ஸ்கூபா டைவிங்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆழ்கடல் அதிசயத்தை ரசிக்க உதவும் ‘ஸ்கூபா டைவிங்’ + \"||\" + Scuba diving\nஆழ்கடல் அதிசயத்தை ரசிக்க உதவும் ‘ஸ்கூபா டைவிங்’\nமூன்று விஷயங்கள் எப்போதும் அலுப்பு தட்டாதவை. சிறிய குழந்தை, யானை அடுத்து கடல். இம்மூன்றும் எப்போது பார்த்தாலும் அலுப்பு ஏற்படாது.\nஆழ்கடலுக்குச் சென்று அதிசயங்களை ரசிக்க உதவுவதுதான் ஸ்கூபா டைவிங். கடலுக்கு அடியில் சென்று நீருக்கடியில் நிலவும் அற்புத உலகத்தைப் பார்த்து ரசிக்கலாம். இத்தகைய ஸ்கூபா டைவிங் வசதி உலகம் முழுவதும் உள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆழ்கடல் அதிசயங்களைப் பார்த்து ரசிக்கும் வசதி உள்ளது.\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் ஹேவ்லாக் தீவுகள், நீல் தீவுகளில் இத்தகைய ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் அதிசயங்களைக் காண வசதி செய்யப்பட்டுள்ளது.\nகோவாவில் கிராண்ட் தீவு, கர்நாடக மாநில நேத்ரானி தீவு, கேரளத்தில் கோவளம், லட்சத் தீவுகளில் பங்காராம், கட்மட் தீவு, புதுச்சேரி பவளப்பாறை தீவு. உள்ளிட்டவற்றில் இத்தகைய ஆழ்கடல் அதிசயங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் உள்ள அந்தமான் கடல் பகுதியில் அரிய வகை கடல் இனங்களைக் கண்டு ரசிக்கலாம். ஆழ்கடலுக்கு சென்று காட்சிகளை ரசிக்க உங்களுக்கு பிராண வாயு அடங்கிய சிலிண்டர் மற்றும் நீருக்கடியில் செல்ல உதவும் உடை உள்ளிட்டவை வழங்கப்படும். ஆனால் அதற்கு முன்பு நீங்கள் உரிய தகுதியுடன் இருக்கிறீர்கள் என்பதற்கு மருத்துவரின் சான்று பெற்றிருக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற அரிய வகை கடல் காட்சிகளை ரசிக்க ரூ.3,500 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது ப���ரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2120845", "date_download": "2019-04-20T21:03:34Z", "digest": "sha1:PU2PYQWAELZUVSGSDSGPUN3NWYYGDQSQ", "length": 18390, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "திறப்பு!| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nகாட்பாடி ரயில்வே மேம்பாலம் தற்காலிகமாக...4 ஆண்டிற்கு பின் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சிவிழுப்புரம்:விழுப்புரத்தில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக, வாகன போக்குவரத்து செயல்பட, நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில், அணுகு சாலை அமைக்கப்பட்டு, மேம்பால திறப்பு விழா நடத்தப்படுகிறது.விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, ரூ.36 கோடி மதிப்பில் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இப்பணி 2017 ஜூலை மாதம் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்தம் வழங்கப்பட்டது.முழுமையாக நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் மேம்பாலம் பணி மிகுந்த தாமதமானது. சென்னை மார்க்கத்தில் மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணி, ஓ���ாண்டிற்கு முன் நிறைவு பெற்றது.இதையடுத்து, நகரில் உள் பகுதியான திருச்சி மார்க்கத்தில் 110 மீட்டர் அணுகு சாலைக்கு இடம் கையகப்படுத்துவதில் இழுபறி நிலவியது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, மீண்டும் பணிகள் தொடர்ந்தது.இந்நிலையில், மேம்பாலப் பணிகள் முழுமையடைந்து, நகர பகுதியில் அணுகு சாலை அமைத்தல் மற்றும் மேம்பாலத்தின் கீழ்புறத்தில் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இரு சக்கர வாகனங்கள் மட்டும், ரயில்வே மேம்பாலம் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணி முதல், இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களும், காட்பாடி ரயில்வே மேம்பாலம் வழியாக இயக்குவதற்கு, தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டது. பாலத்திற்கு செல்வதற்கான அணுகு சாலை, அடுத்த சில தினங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின், மேம்பாலத் திறப்பு விழா முறைப்படி நடத்த உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு\nபோலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுவது எப்போது\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாச���ர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு\nபோலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுவது எப்போது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122924", "date_download": "2019-04-20T21:08:15Z", "digest": "sha1:W6WDOSMK4E6JUSZU2DGBHW64RY2ZNVCE", "length": 16905, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரபல இசைக் கலைஞர் அன்னபூர்ணா காலமானார்| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nபிரபல இசைக் கலைஞர் அன்னபூர்ணா காலமானா���்\nமும்பை:பிரபல ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரும், சிதார் இசைக் கலைஞர், ரவி சங்கரின் முன்னாள் மனைவியுமான, அன்னபூர்ணா தேவி, 92, உடல் நலக்குறைவால், நேற்றுகாலமானார்.\nமத்திய பிரதேச மாநிலம், மாய்ஹர்பகுதியை ஆட்சி செய்த, மஹாராஜா, பிரிஜ்நாத் சிங்கின் அரசவையில், கவிஞராக இருந்தவர், அலாவுதீன் கான். 1927ல் இவரது மகளாக பிறந்த, ரோஷ்னரா கான், சிறுமியாக இருந்த போதே, ஹிந்துஸ்தானி இசையை கற்று அதில் சிறந்து விளங்கினார்.இவரின் இசை திறமையை பார்த்து வியந்த மஹாராஜா, பிரிஜ்நாத், ரோஷ்னராவுக்கு, அன்னபூர்ணா தேவி என, பெயர் சூட்டினார்.\nசிதார் இசைக் கருவி வாசிப்பதை விரும்பி கற்ற அன்னபூர்ணா, 1941ல், பிரபல சிதார் இசைக் கலைஞர், ரவி சங்கரை திருமணம் செய்தார்.பின், இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1962ல் விவாகரத்து செய்த ரவி சங்கர்,அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அதன் பின், 1982ல், ரூசிகுமாரை, அன்ன பூர்ணா திருமணம் செய்தார். ரூசிகுமார், 2013ல், மாரடைப்பால் காலமானார்.\nமும்பையில், வசித்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக, வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று அதிகாலை காலமானார். அவரின் மறைவுக்கு, இசைக் கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\nபள்ளத்தில் இறங்கிய லாரி குடிநீர் குழாய் உடைந்தது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வே���்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளத்தில் இறங்கிய லாரி குடிநீர் குழாய் உடைந்தது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18734", "date_download": "2019-04-20T20:26:24Z", "digest": "sha1:WZVQK7RM2I3EJNEOYF5NHJHFT36KVLP2", "length": 7245, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கன்றாவியான காம்பினேஷனா இருக்குது.... யாஷிகாவை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!", "raw_content": "\nகன்றாவியான காம்பினேஷனா இருக்குது.... யாஷிகாவை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஇவர் அவ்வப்போது கவர���ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். ஆனாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவதை அவர் நிறுத்துவதில்லை.\nஇந்நிலையில் அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தலையில் மல்லிகை பூவுடன் ஒரு மாடர்ன் டிரஸ்சில் போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கன்றாவியான காம்பினேஷன் என யாஷிகாவை வருத்தெடுத்து வருகின்றனர்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\n மகிழ்ச்சியின் உச்சத்தில் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29352", "date_download": "2019-04-20T20:13:57Z", "digest": "sha1:CR322YEQKPZG2HTIUMP5TVSYFLMCYZ2L", "length": 6628, "nlines": 82, "source_domain": "puthu.thinnai.com", "title": "நிலவுடன் ஒரு செல்பி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன்னை நான் எத்தனை முறை\nவெறும் யுனரி (ஒருமக்) குறியீடு தான்\nஎன்னையும் சிரிக்க வைத்து மறைந்தாய்\nஒரு செல்பி எடுத்திட வேண்டும்\nஇருள் கவிழ்ந்தும் நீ வெளி வரவில்லை\nநீயும் உன்னவளைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்று\nநீயும் யுனரி (ஒருமக்) குறியீடு தானோ.\nSeries Navigation பிசகுசொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்\nவளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்\nசும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)\nதொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.\nநான் யாழினி, ஐ.ஏ.எ��். அத்தியாயம் 8\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3\nசொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்\nப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்\nஇடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு\nமேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்\nPrevious Topic: சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32536/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=1", "date_download": "2019-04-20T20:59:07Z", "digest": "sha1:QPGDVVKIYFMXR2F2ZKZRDPQZV6KZRWLG", "length": 10956, "nlines": 155, "source_domain": "thinakaran.lk", "title": "ஒரே நாளில் காணிப் பதிவுகளை வழங்க நடவடிக்கை | தினகரன்", "raw_content": "\nHome ஒரே நாளில் காணிப் பதிவுகளை வழங்க நடவடிக்கை\nஒரே நாளில் காணிப் பதிவுகளை வழங்க நடவடிக்கை\nகாணிகளைப் பதிவு செய்து ஒரே நாளில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nகம்பஹா மாவட்ட செயலக காரியாலய வளவில் அமைக்கப்படவுள்ள ஏழு மாடிகளைக்கொண்ட கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், எமது அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கி வருகின்றோம். அந்தவகையில் காணி உறுதிப்பத்திரமொன்றை இனிமேல் பெறும்போது, காலையில் சமர்ப்பித்து அன்றைய தினம் மாலையிலேயே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.\nஇம்மாதம் 16ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கவுள்ளோம். இதேவேளை, பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகளையும், இவற்றின் பத்திரங்களையும், மிகவும் பாதுகாப்பான முறையில் தரம்மிக்கதாகப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மிகத்துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம்.\nஇது தவிர, 155 வருடங்கள் பழைமை வாய்ந்த பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சகல சேவைகளையும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பொது��க்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும், மிகச்சிறந்த நடைமுறைத்திட்டத்தின் கீழ் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.\nஇந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும, முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazhveperaanantham.blogspot.com/2012/01/2.html", "date_download": "2019-04-20T20:42:30Z", "digest": "sha1:D3DWOY3IUTK3QEETOIVDZP4ZJLWFTTMB", "length": 17813, "nlines": 168, "source_domain": "vaazhveperaanantham.blogspot.com", "title": "நாணயம் - 2 | வாழ்வே பேரானந்தம்!", "raw_content": "செவ்வாய், ஜனவரி 31, 2012\nஇந்தியாவின் நாணயங்கள் குறித்த இந்த தொடர்பதிவின் போன இடுகையில், நாடெங்கும் கோவில் கட்டி கல்வெட்டுகளில் தமிழில் எழுதிய மாமன்னன் ராஜராஜன் தமிழில் நாணயம் வெளியிடாமல் தேவநாகரியில் வெளியிட்டதன் காரணம் புரியவில்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தமிழில் வெளிவந்த நாணயங்களை தேடத் துவங்கியதன் விளைவு இந்த இடுகை. சங்க காலத்தில் வழக்கிலிருந்த \"தமிழ் பிராமி\" (நாம் தற்காலம் பயன்படுத்தும் தமிழின் முந்தைய வடிவம்) எழுத்துக்களை, எனக்கு அதன் மீது அறிமுகமோ பரிச்சயமோ இல்லாததால் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நமக்கு நன்கு புரியும் தமிழை மட்டுமே தேடி தொகுத்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என் பார்வைக்கு வராத, நான் இன்னும் அறியாத தமிழ் நாணயங்களை நீங்கள் ஏதேனும் அறிந்து இருந்தால் அது குறித்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.\n13 - 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் நல்லூர் பகுதியை ஆண்ட தமிழ் மன்னன் வெளியிட்ட காசு.\n1469 - 1476 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சமர கோலாகலன் (போரிடுவதை விழா போல கொண்டாடுபவன்) வெளியிட்ட நாணயம்.\nவிஜய நகர பேரரசுக்கு கப்பம் கட்டி காஞ்சிபுரம் முதல் திருச்சிராப்பள்ளி வரையிலான பகுதிகளை 1487 - 1512 வரை ஆண்ட மன்னன் கோனேரிராயன் வெளியிட்ட நாணயம்.\nகீழே இருப்பவை கிழக்கிந்திய கம்பெனியால் 1807 ஆம் ஆண்டு சென்னையில் அச்சடிக்கப் பட்ட நாணயங்கள்.\nஇரண்டு வராகன் (தங்க காசு - எடை 6 கிராம்)\nகீழே இருப்பது 1720களில் பிரெஞ்சு அரசால் புதுச்சேரியில் வெளியிடப்பட்ட நாணயங்கள்.\nஇதெல்லாம் பழங்கால நாணயங்கள். தமிழ் நாணயங்கள் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் இங்கல்ல. இலங்கையிலும் சிங்கப்பூரிலும்.\nதமிழீழ மீட்பு நிதிக்கென விடுதலை புலிகளால் வெளியிடப்பட்ட தங்க காசு. (இது பொது புழக்கத்தில் விடப் படவில்லை)\nஇது அந்தமான் நிகோபார் யூனியன் பகுதியால் தன்னிச்சையாக பதிப்பிக்கப் பட்ட அதிகாரப்பூர்வமற்ற நாணயங்கள்.\nபோன இடுகையில் குறிப்பிடப்பட்டிருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்து \"ஸ்ரீ விஜயா\" நாணயம் அச்சடிக்கப்பட்டது லண்டனில்.\nகீழே இருப்பது தொண்டைமான் அரசரின் தர்பார். 1858 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.\nமேலே இருக்கும் அத்தனை படங்களும் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை.\nஇடுகையிட்டது ரசி���ன் நேரம் 6:30:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவை நேரம் சொன்னது… [Reply]\nஜனவரி 31, 2012 8:05 பிற்பகல்\nநல்ல முயற்சி வாழ்த்துகள். இவ்வளவுதகவல்கள் சேகரிக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிங்கன்னு புரியுது\nஜனவரி 31, 2012 9:54 பிற்பகல்\nநாணயம் தொடர் அருமை... அதும் புகைப்படத்துடனும், விளக்கமாகவும் சொல்லிருக்கீங்க. படிப்பவர்களுக்கு புது தகவல்களாகவும், நாணயம் சேகரிப்போர் மத்தியில் ஒரு ஆர்வத்தையும் இத்தொடர் மீண்டும் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை... அருமையாக இருக்கிறது விசு\nபிப்ரவரி 01, 2012 12:17 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]\n சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் \nபிப்ரவரி 01, 2012 12:24 பிற்பகல்\nநாணயம் தொடர் அருமை நண்பரே...படங்களுடன் விளக்கங்கள் நன்று ...தொடருங்கள் நண்பரே...\nபிப்ரவரி 01, 2012 10:12 பிற்பகல்\n@கோவை நேரம் நன்றி நண்பரே... முதல் முறை நம்ம பக்கம் வந்திருக்கீங்க. உங்க வரவு நல் வரவாகட்டும்.\nபிப்ரவரி 07, 2012 6:35 பிற்பகல்\n@Lakshmi ஆர்வத்தோட செய்யும் போது சிரமம் தெரியவில்லை அம்மா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.\nபிப்ரவரி 07, 2012 6:36 பிற்பகல்\n@shanevel நன்றி வேல். புதியவர்களுக்கு அறிமுகப் படுத்தும் விதமாக மென்மையாக தான் சொல்லுகிறேன். கடுமையான பகுதிகளை கையாளவில்லை. ஆனால் உங்களை போல நாணய சேகரிப்பில் ஆர்வமுடையவருக்கு இது கொஞ்சம் கம்மி தான்.\nபிப்ரவரி 07, 2012 6:39 பிற்பகல்\n@திண்டுக்கல் தனபாலன் சேமித்து வைத்து கொள்ள வேண்டிய விஷயம் நாணயம் / நா நயம் தான். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே.\nபிப்ரவரி 07, 2012 6:45 பிற்பகல்\n@ரெவெரி உங்கள் உற்சாகம் என்னை இன்னும் இயங்க செய்யும். தொடரை இன்னும் சிறப்பாக அளிக்க முயற்சி செய்கிறேன் நண்பரே.\nபிப்ரவரி 07, 2012 6:45 பிற்பகல்\nஅது பற்றி ஆவலாக கேட்டேன்\nபுத்தம் புது ரூபாய் நோட்டுகள்\nஅதுவும் ஆயிரம் ரூபாய் தாள்கள்\nபிப்ரவரி 10, 2012 9:42 பிற்பகல்\nஅது பற்றி ஆவலாக கேட்டேன்\nபுத்தம் புது ரூபாய் நோட்டுகள்\nஅதுவும் ஆயிரம் ரூபாய் தாள்கள்\nபிப்ரவரி 10, 2012 9:42 பிற்பகல்\nபுவனேஸ்வரி ராமநாதன் சொன்னது… [Reply]\nஅதீத உழைப்பு தெரிகிறது உங்கள் பதிவில். அரிதான விழயம் பற்றி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்\nஏப்ரல் 25, 2012 9:00 முற்பகல்\nஏப்ரல் 25, 2012 12:15 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n���திவுலகில் முதல் விருது, லக்ஷ்மி அம்மா கொடுத்தது. நன்றிம்மா.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅ மெரிக்காவை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்ற ஆரம்ப கால தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ராக்பெல்லர் ( John D. Rockefeller) . அமெரிக்காவின்...\nஇரத்த தானம் - ஒரு துளி சிந்தனை.\nஇன்று உலக இரத்த தான தினம். அதையொட்டி ஒரு சிறு அனுபவ பகிர்வு. \"மிக அவசரம். இரண்டு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O - ரத...\nஇ ந்தியாவின் நாணயங்கள் குறித்த இந்த தொடர்பதிவின் போன இடுகையில் , நாடெங்கும் கோவில் கட்டி கல்வெட்டுகளில் தமிழில் எழுதிய மாமன்னன் ராஜராஜன் தமி...\nத லை கலைந்து கன்னம் ஒட்டி கண்கள் குழி விழுந்து புடவை கசங்கிய ஒரு பாட்டி இருக்கிறார் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில். இருக்கும் போது சோறு ப...\nஉ லகில் அழகான பெண் யார் என கேட்டால் பெரும்பாலும் ரதி என்போம். ஆனால் அழகி ரதியா மதியா என்றால் நான் மதி என்றுதான் சொல்வேன். சமீபத்தில் பணி ...\nந ண்பர் ஜெயவசந்தன் அவர்கள் ஒருநாள் ஒரு DVD ஐ கொடுத்து \"உங்கள் நோய் எதுவானாலும் எந்த வைத்தியமும் இல்லாமலேயே சரியாகும். எந்த பத்தியமும...\n''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல...\n1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்...\nகதை சொல்லி ரொம்ப நாளாச்சு. அதனால இப்போ ஒரு கதை. இந்த கதையில் வரும் மனிதர்கள் , சம்பவங்கள் , இடங்கள் யாவும் உண்மையே . கடந்த வெள்ளிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-3/", "date_download": "2019-04-20T20:24:05Z", "digest": "sha1:GHDOZQWBWZUMQZC4QNVYWRZUBVEPB7E4", "length": 7770, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் புதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகிறது: மாவை சாடல்\nபுதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகிறது: மாவை சாடல்\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தேவையில்லாத இனவாதத்தை பரப்பி வருகின்றனர் என்று இலங்கை தமிழரசுக் கட���சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nவடமராட்சியில் நேற்று(புதன் கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கான பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறிப்பிட்டார்.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கூச்சலிட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், தற்போது அரசியலமைப்பு நிபுணர் குழுவின் அறிக்கை வந்தவுடன் அதனை எதிர்ப்பதாகவும், நாட்டை பிளவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினை தீர்வு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு போன்ற தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleபிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்\nNext articleவடக்கு அபிவிருத்திக்கு மூன்று திட்டங்கள்\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:42:10Z", "digest": "sha1:FKUYVHKR7LD545IDHHLIDTPRBH63UTYL", "length": 8561, "nlines": 121, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பார்வைத் திறனை பாதுகாக்கும் அற்புத வழிகள்…! – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nபார்வைத் திறனை பாதுகாக்கும் அற்புத வழிகள்…\nபார்வைத் திறனை பாதுகாக்கும் அற்புத வழிகள்…\nகணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.\n7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.\nதினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும்.\nகேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வைத் திறனை பாதுகாக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், கேரட் சாப்பிடுவதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மேம்படுத்த முடியாது.\nஉள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.\nகண்களை பாதுகாக்க தொலைக்காட்சிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்காதீர்கள். உங்கள் தொலைக்காட்சியின் செங்குத்தான உயர அளவு 10 அங்குலம் இருந்தால் நீங்கள் 10 அடி தொலைவில் இருந்து டி.வி. பாருங்கள்.\nமங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்காமல், பின்புறத்தில் இருந்து விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக புத்தகத்தின் மீது விழும் நிலையில் படிப்பது எளிதாக இருக்கும்.\nபார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.\nதினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.\nசில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்….\nசுவையான வெஜிடபிள் வடை செய்ய…\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ashok-leyland-vacant-application-invite/", "date_download": "2019-04-20T20:56:38Z", "digest": "sha1:RUSOQJDYWX4Y7ER7YQH3T25UD25OTQIE", "length": 12161, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "அசோக் லைலேன்ட் நிறுவனத்தில் பணி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nஅசோக் லைலேன்ட் நிறுவனத்தில் பணி..\nபிரபல அசோக் லைலேன்ட் (Ashok Leyland )நிறுவனத்தில் 1922 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது.தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதேர்வு முறை: Written test\nPrevious Postசிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.,31 வரை 144 தடை அமல்.. Next Postபட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல க��ழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/02/11/tnpsc_44020/", "date_download": "2019-04-20T20:10:09Z", "digest": "sha1:LSX7GKPJ4EVROSIDII3IJ42NZR63VEI7", "length": 3527, "nlines": 41, "source_domain": "tnpscexams.guide", "title": "Tnpsc பற்றிய வீடியோக்கள்!!! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\n வீடியோவை காண : இங்கே கிளிக் செய்யுங்கள்\n அரசுப் பணிகளுக்காக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடைபெறுகின்றன.\n அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ள பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கிறோம்.\nஅரசுத் தேர்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் எவ்வாறு படிப்பது என்று தெரிந்துகொள்வோம்\n அரசுத் தேர்வுகளில் வெற்றிபெற பல்வேறு வழிமுறைகள், பாடத்திட்டங்கள் மற்றும் பல தகவல்கள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.\n கீழே உள்ள வீடியோ அனைத்தும் பார்த்து பயன்பெறுங்கள்.  வீடியோவை காண : இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026255.html?printable=Y", "date_download": "2019-04-20T20:40:52Z", "digest": "sha1:MEFWTDZEJEUHBNEXE5U5OGC57RX2M4HM", "length": 2601, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: கடவுளின் நாக்கு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகடவுளின் நாக்கு , எஸ்.ராமகிருஷ்ணன் , Desanthiri Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2019-04-20T20:09:12Z", "digest": "sha1:YJSUQ5YVAUNMFGXE3ZQC5WYUGGS47YVU", "length": 19477, "nlines": 298, "source_domain": "aadav.blogspot.com", "title": "காணாமல் போனவன்", "raw_content": "\nவெகுநாட்களுக்குப் பிறகு காணாமல் போனவன் என்ற அடைப் பெயரோடு வீடு திரும்பியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக வித்தியாசமில்லாத உணர்வுகளோடு பதிவுகளை எழுத ஆரம்பிக்கையில் மறந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டிருக��கும் மொழியிச்சை தானாகவே வந்தமர்ந்து கொள்கிறது. ஒருவகையில் எச்சிலெனத் துப்பித்தான் காணாமல் போவதற்கான ஆயத்தங்களை முதலில் மேற்கொண்டிருந்தேன். (விலாவாரியாகச் சொல்லவேண்டுமல்லவா.... வரலாறு மிக முக்கியம்..\nபொன்னாத்தாவின் சவலை பாய்ஞ்சிடுச்சு சிறுகதையைப் போன்றே, எழுத்துக்குப் பின்னைய என்னுலகம் குறித்த சிந்தனைகள் இப்பொழுதே (ஒன்றும் சாதித்துவிடாமலேயே) தோன்ற ஆரம்பித்துவிட்டன. தேவையற்ற எண்ணங்கள், மனக்குழப்பத்தின் மையத்தில் நொரண்டிக் கொண்டிருந்தன. எழுத்து, மழை வடிந்தபிறகு காய்ந்திருக்கும் ஈரமண்ணாக மனதின் துளைகளில் நிரம்பியே கிடக்கிறது. வெளிப்பாட்டு வாழ்வு, தோண்டியெடுத்து விடக்கூடாத எச்சரிக்கை உணர்வில் வழிந்து கிடக்கிறது... இதில் நான் எதைவிடுத்து எதைச் செய்ய பரவலாக நண்பர்களின் அழைப்பு, நெகிழ்ச்சியான நொடிகளை குமிழ்களென உருவாகி, அழைப்பு முடிந்த பிறகு உடைந்து தெறித்தது. பொதுவாகவே நான் யாரிடமும் சொல்லிக் கொண்ட தற்காலிக சமாதானம், வேலைப்பளு என்பதாக இருந்தது. ஆனால் வேலைப்பளு மட்டுமே காரணமல்ல என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். மிக அதிக வித்தியாசமில்லாமல், கடைகள் (Blogs) திறந்து கிடக்கின்றன. புதிய பொருட்கள் பார்வைக்கு பதியப்பட்டிருக்கின்றன. அவரவர் மனக்கோப்பையில் தவறி விழுந்த எழுத்துக் கனங்களை அவரவர் பருகிக் கொண்டிருக்கின்றனர். மிகக்குறுகிய காலத்தில் நான் சேகரித்துக் கொண்ட நட்புகள் குறுகிய தவிர்ப்பை நிராகரிக்கின்றனர் எனும்பொழுது என்மீதான, எழுத்தின் மீதான அண்மைய கோபங்கள் விலக முற்பட்டு, பெருமையாகவும் இருக்கிறது.\nஎழுதக் கிடைப்பது அளவில்லாததாக இருக்கிறது. யாருக்கும் எதற்கும் எழுத்து மு(றி)டிந்துவிடப் போவதில்லை. சூழ்ந்திருக்கும் சூழ்நிலையின் இறுக்கம், அளவற்ற எழுத்தின் கழுத்தை முறித்து விடப்பார்க்கிறது. நுகர்நிலையை விட, வாழ்நிலை மதிப்பு மிகுந்தது. பல சமயங்களில் அதுவே மிக முக்கியமானதுமாகிறது.\nஅன்பின் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்புசால் நன்றிகள்.\nதீபாவளி வரைக்கும் எனக்கு பணிப்பளு இருப்பதால் அவ்வப்போது வந்து போகிறேன். முற்றிலுமாக எழுத முடைப்பட்டு வராமல் போய்விடாமல்... தவிர, நேரம் என் கைக்குள் அகப்படும்பொழுதெல்லாம் நண்பர்களின் வலைத்தளங்களுக்கென நேரத்தை அவிழ்த்து���ிடுகிறேன்.\nவரும் 27-07-09 முதல் 02-08-09 வரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். அவ்வாரம் முழுக்க நண்பர்கள் அங்கே எட்டிப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறேன்\nசுவாரசியமான பதிவர் என எனக்கென மதிப்பளித்து விரு(ந்)தளித்த நண்பர்கள் குடந்தை அன்புமணி மற்றும் விதூஷ் ஆகியோருக்கும் போன் செய்த, மடல் அளித்த, மனதில் நினைத்த நண்பர்கள் அனைவருக்கும் அளவில்லாத நன்றிகள்\nவலைச்சரம் ஆசிரியர் பணிக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே\nவாங்க ஆதவா... மீண்டும் தங்களை கடைப்பக்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. வலைச்சரத்தில் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.\nவாழ்த்துக்கள் ஆதவா வலைசரத்தில் ஆதவனின் ஒளிக்கதிர்கள் விரைவில் விழ விழைகிறோம்...\nமறந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டிருக்கும் மொழியிச்சை தானாகவே வந்தமர்ந்து கொள்கிறது. ]]\nஅதிகாலையில் தான் ஜமால் அண்ணனும் நானும் உங்களை பற்றி பேசி கொண்டிருந்தோம்.\nவலைச்சர வாரத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.\nஅவரவர் மனக்கோப்பையில் தவறி விழுந்த எழுத்துக் கனங்களை அவரவர் பருகிக் கொண்டிருக்கின்றனர் //\nகாணாமல் போன வரலாற்றை அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்\nவாழ்த்துக்கள் வலைச்சரத்திற்கும், சுவாரஸ்ய பதிவர் விருதுகளுக்கும்.\nவலைச்சர ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள்.\nஎத்தனை அழகான எழுத்து. I am really impressed ஆதவன். ஒவ்வொரு முறை உங்கள் blog படிக்கும் போதும் இதையே கருத்தாக இடத் தோன்றுகிறது.\nஉங்கள் தமிழ் ஆசான் படித்தால் மகிழ்வார். அவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.\n//வரும் 27-07-09 முதல் 02-08-09 வரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். அவ்வாரம் முழுக்க நண்பர்கள் அங்கே எட்டிப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறேன்\nமீண்டும் கடையை திறந்ததிற்கு மகிழ்ச்சி..\nமீண்டும் வந்தது சந்தோஷம், தொட‌ர்ந்து எழுதுங்க‌...\nஆசிரிய‌ர் ப‌ணி சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள் ஆத‌வா\nநீங்கள் கண்டிப்பாக திரும்பி வருவீர்கள் எனத் தெரியும் நண்பா.. வருக.. வலைச்சரம் களைகட்ட வாழ்த்துகள்..\n வலைச்சரத்தில் உங்கள் பதிவுகளை எதிர்நோக்குகிறேன். மீண்டும் வலையுலகில் உங்கள் எழுத்தை எதிர்பார்த்து,\nநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய பதிவினை வாசிப்பதில் மகிழ்ச்சி.\nஅடடே... அடுத்த வலைசர ஆசிரியர் நீங்கள் தானா மிக்க மகிழ்ச்சி. சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள் ஆதவா...\n//வரும் 27-07-09 முதல் 02-08-09 வரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். அவ்வாரம் முழுக்க நண்பர்கள் அங்கே எட்டிப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறேன்\nநண்பா ஆதவா, எத்தனை நாள் ஆச்சுப்பா, உங்களோட இந்த எழுத்தைப் படிச்சி, வாங்க பா, தொடர்ந்து எழுதுங்க,\nதங்களின் அனைத்து தடைகளும் தூசு என தற்போது கடந்து போயிருக்கும் என நம்புகிறேன்.\nவாங்க ஆதவன். எல்லாம் நலமே\nமீண்டும் உங்கள் பதிவை கண்டு மிகவும் சந்தோசப்பட்டேன். பணியும் ஒவ்வாமை மனதும் சிறிது சிறிதாக விலகி உங்கள் எழுத்தை எங்களோடு எப்போதும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே என் மிகையான விருப்பம்.\nவலைச்சர ஆசிரியராக தேர்ந்தமைக்கு சந்தோசமும் வாழ்த்தும். அங்கு உங்கள் எழுத்தை காண எல்லோரையும் போல் எனக்கும் ஆவலே\nஆசிரிய‌ர் ப‌ணி சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள் ...\nஆதவா,உங்கள் ஆசிரியர் பணிக்கு என் வாழ்த்துக்கள்.உங்கள் எழுத்துக்களின் அழகை ரசிப்பவள் நான்.\nவலைச்சரம் ஆசிரியர் பணிக்கு என் வாழ்த்துக்கள் ஆதவரே\nவலைச்சரத்தில் ஆசிரியர்... வாழ்த்துக்கள் ஆதவா\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/09/%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-04-20T21:05:45Z", "digest": "sha1:XF4EHEBRFOAYM6HXTLT74MGWJYEOLG37", "length": 23259, "nlines": 203, "source_domain": "blog.unchal.com", "title": "ஊஞ்சலாட வந்த கதை – ஊஞ்சல்", "raw_content": "\nநான் ஊஞ்சலாட வந்த கதை.. இல்லை இல்லை பதிவெழுத வந்த கதை.. நான் பதிவுலகில் கிறுக்குவதே பெரிய கதை. அப்படியிருக்க பதிவெழுத வந்த கதையென்று என்னத்தை இவன் அறுக்கப்பபோறானோ என்றா யோசிக்கின்றீர்கள். எல்லாம் எனது நண்பர் பால்குடி செய்த வேலை. பால்குடி பாலைக் குடித்து விட்டு என்னை கதைசொல்லக் கூப்பிட்டுள்ளார். என்ன செய்ய இதை வாசிக்கும் போது பால்குடிக்கு காதால் இல்லை கண்ணால் இரத்தம் வடியாமல் இருந்தால் சரி. என்கதை தொடங்கும் நேரம் இது…\nஅதாகப் பட்டது என்னவென்றால்.. இற்றைக்கு மூன்று ஆண்டுகளின் முன்னர்.. ஒருநாள்.. என்ன பால்குடி தூங்கவில்லைதானே.. நான் பல்கலைக்கழத்தில் மட்டம் இரண்டில் ( இரண்டாம் வருடம் : 2006ம் ஆண்டு ) படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் நண்பர் நிமலுடனும் எனது மற்றய கணணித்துறை சார்ந்த நண்பர்களுடன் சேர்ந்து எமது பிரத்தியேக கல்வாங்கிலில் இருந்து வலைப்பூத் தொழில்நுட்பமும் அதனுடன் இணைந்த மற்றய தொழில்நுட்பங்கள் பற்றியும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அதெப்படி மிகவும்\nடைனமிக்காக வலைப்பக்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் அதுவும் XML மூலமாக நமது வலைப்பக்கங்களை வடிவமைக்க முடியும்\nஅப்படியான பல புதுமையன கேள்கள் எழுந்தன. சரி ஒருமுறை அது என்ன விடயம் என்று பார்ப்போமே என அடுத்த சில நாட்களில் வலைப்பூ\nஒன்றை நானும் என் இன்னோரு நண்பனும் சேர்ந்து உருவாக்கினோம். [ அந்த வலைப்பூ இந்த ஊஞ்சல் இல்லை. அதன் பயன்பாடு எமது மட்ட\nமாணவர்களின் குறும்புத்தனமான வாளிச் செயற்பாடுகளை வெளிக்கொணர்வதே. ஆனால் பின்னர் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளினால் அந்த\nவலைப்பூவின் பாவனை நிறுத்தப்பட்டது. ]. அதன் பின்னர் எமக்கு வலைப்பூத் தொழில்நுட்பம் மெல்ல விளங்கியது. பின்னர் சில\nகாலங்களுக்குள் எனக்கு வலைப்பூவின் மீது தனி ஈடுபாடு ஏற்பட்டது.\nசரி எல்லோரும் நன்றாக எழுதுகின்றார்களே நாமும் ஏதாவது கிறுக்கித்தான் பார்ப்போமே என மெல்ல 2007ம் ஆண்டின் ஆரம்பக்காலங்களில்\nஎனக்கென சொந்தமாக இந்த ஊஞ்சலினைத் தொடங்கினேன். அதிலும் நான் blogspot இனைத் தேர்ந்தெடுத்தற்கும் சின்னக் காரணம்\nஇருக்கின்றது. வேறு ஒன்றும் இல்லை. blogspot என்னும் இந்த கூகுலின் சேவை இலகுவானதும் இலவசமானதும் ஆன சேவை. அத்துடன்\nநன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் கூகுல் என்னும் ஒரு மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் இந்த இலவச சேவையை ஒருபோதும் நிறுத்தாது\nஎன்பதும் கூகுல் இன்டைக்ஸ்( Google Index ) இல் நல்ல நிலையை அடைய இந்த சேவை உதவும் எனவும் கருதியதால் இதனைத்\nதேர்ந்தெடுத்தேன். ஏதாவது கிறுக்குவோம் எனத் தொடங்கினால் எதுவும் உருப்படியாக தோன்றவில்லை. இன்னும் ஒருமுறை நக்கல் நையாண்டியைக் கையிலெடுத்து உடைந்து போகவும் விருப்பமில்லை. சரி ஊருக்கு ஏதாவது நல்ல விடயத்தைச் சொல்லுவோமே என ஊருக்கு நல்லது சொல்வேன் என்னும் எனது கன்னிப் பூ பங்குனி மாதம் நாலாம் நாள் ஊஞ்சலில் மலர்ந்தது [ அதென்ன பங்குனி நாலாம் நாள் என்றா யோசிக்கின்றீர்கள்.. எல்லாக் காரணமும் வெளியில் சொல்லமுடியாதே ]. அவ்வளவு தான்.. பின்னர் நீண்ட காலத்திற்கு எதுவும் கிறுக்கியதில்லை.\nநண்பர் நிமல் தான் வாசிக்கும் வலைப் பூக்களில் சிறந்த பதிவுகளை எடுத்து எமது நண்பர் வட்டத்திற்கு இமெயில் மூலமாகப் பகிர்ந்து கொள்ளும் நல்ல குணத்தைக் கொண்டவர். இவ்வாறு ஒரு நாள் அவர் பதிர்ந்து கொண்ட ஒரு வித்தியாசமான SKETCH இல் வரையப்பட்ட பூ நான் விற்கப்படுகிறேன்.. என்னும் கவிதையை. அந்தக் கவிதையை வாசித்து முடித்து விட்டுப்\nபார்த்தால். அடடா.. இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் நமக்குத் தெரிந்தவரல்லோ என உடனடியாக அவருக்கு ஒரு இமெயில் போட்டுவிட்டு\nஉண்மையைச் சொல்லுங்கள் இது உங்களின் வலைப்பூவா எனக் கேட்டேன். அவரிடம் இருந்த தனதில்லை எனப்பதில் வர உடனடியாக அந்த\nSKETCH இல் வரையப்பட்ட அத்தனை பூக்களையும் வாசித்து முடித்தேன். நான் விருப்பி வாசித்த முதல் வலைப்பூ அந்த SKETCH. இவ்வாறு எனது\nவலைப்பூக்கள் வாசிக்கும் பழக்கம் அறிமுகமானது. பின்னர் மெல்லமெல்ல நானும் எனது கிறுக்கல்களைத் தொடங்கினேன்.\nநான் கா.போ.தா உயர்தரம் தரம் படித்து முடித்து பெறுவேற்றுக்குக் காத்திருந்த காலங்களில் எனது அம்மாவினது முதுநிலைமானிப் பட்டப்\nபடிப்பிற்கு தேவையான செயற்பாட்டு அறிக்கைகளை நான் தான் கணணித் தட்டச்சு செய்து கொடுத்தேன். அதனால் எனக்கு பாமினி கீபோடும் ஆங்கிலக் கீபோட் மாதிரியும் எனது மனதிலும் விரகளிலும் நல்ல பழக்கத்திற்கு வந்திருந்தது. பின்னர் யுனிக்கோட் பயன்பாடு வரும்போது NHMWriter இல் யுனிக்கோட்டாக பாமினியைப் பயன்படுத்தத் தொடங்கினேன். இதனால் எனக்கு பாமினியை இன்றும் NHMWriter இல் யுனிக்கோட்பாகப் பயன்படுத்துவதில் எந்த சிக்லலோ தட்டச்சு வேகக்குறைவோ இருக்கவில்லை.\nஇவ்வளவுதான் நான் ஊஞ்சலாட வந்த கதை. இல்லை பதிவெழுத வந்த கதை. என்ன பால்குடி தூங்கியாச்சா…\nஇந்த ஊஞ்சலில் நான் எவ்வாறு கிறுக்தொடங்கினேன் என்பது பற்றி எனது நண்பர் பால்குடி கேட்டுக்கொண்டார். அவருக்கு எனது நன்றிகள். அவர் என்னிடம் பரிமாறிய இந்தப் பந்தினை நானும் பரிமாற வேண்டும். ஆனால் நான் பரிமாற்றம் செய்ய கூடிய காலம் எடுத்துக் கொண்டதனால் நான் ஏற்கனவே பரிமாற்ற நினைத்த சிலருக்கு வேறு பதிவுலக நண்பர்கள் பரிமாற்றிவிட்டதனால் நான் இரண்டு பேருக்கு மாத்திரம் இந்தப் பந்தைப் பரிமாற்றுகின்றேன்.\nசுபாங்கன் – ஐந்தறைப் பெட்டி\nஇவர்கள் இருவரும் தற்போது யாழில் இருப்பதனால் திரும்பி வரும் போது நல்ல மண்வாசத்துடன் பதிவெழுத வந்த கதைய���னைத் தருவார்கள் என நம்புகின்றேன்.\n//கூகுல் இன்டைக்ஸ்( Google Index ) இல் நல்ல நிலையை அடைய இந்த சேவை உதவும் எனவும் கருதியதால் இதனைத் தேர்ந்தெடுத்தேன்.//\nஇது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்ல\nபால்குடி நித்திரைதான் போல கிடக்கு.. இன்னும் பின்னூட்டத்தைக் காணேல்லை.. lol..\n//பங்குனி மாதம் நாலாம் நாள்\nஎனக்குத் தெரியுமே…. ஆனால் ஒருத்தருக்கும் சொல்லமாட்டேனே…\nஅடோய், அந்த \"விழிப்பு\" நீயா\n//கூகுல் இன்டைக்ஸ்( Google Index ) இல் நல்ல நிலையை அடைய இந்த சேவை உதவும் எனவும் கருதியதால் இதனைத் தேர்ந்தெடுத்தேன்.//\nஇது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்ல\nசும்மா கொஞ்சம் கூட ஆசைப்பட்டுட்டமோ..\nபெருசா ஆசைப்பட்டாத்தான் சொஞ்சமாவது கிடைக்கும்.. அதனாலதான்..\n// பால்குடி நித்திரைதான் போல\n//பங்குனி மாதம் நாலாம் நாள்\n//எனக்குத் தெரியுமே…. ஆனால் ஒருத்தருக்கும் சொல்லமாட்டேனே…\nநீண்டகாலமா கிடப்பில் போட்டுவிட்டு இப்போதுதான் பதிந்தேன்.. சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை மாயா.. என்ன செய்ய அதனால்த்தான் சுருக்கமா முடிச்சிட்டன்.. நன்றி 🙂\n//அடோய், அந்த \"விழிப்பு\" நீயா\nடேய்.. என்ன என்ன வம்பில மாட்டுவாய் போலக்கிடக்கு.. பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் தரப்படமாட்டாது. ஆனால் விழிப்பு ஒரு geocities வலைப்பக்கம்.. அது வலைப் பூ இல்லை.. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை..\nம்ம் மிகவும் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள், பாமினியின் காதலானக நீங்களும் இருப்பதில் மகிழ்ச்சி.\nஸ்கெட்சுக்கு சொந்தக்காரர் பாவை. பங்குனி 4 என்ன திகதி என்பது எனக்கும் தெரியும்.\nசுபானு திருமண சேவையை எப்படித் தொடங்கினீர்கள் என்பதை ஏனோ மறந்துவிட்டீர்கள்\n// ம்ம் மிகவும் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள், பாமினியின் காதலானக நீங்களும் இருப்பதில் மகிழ்ச்சி.\nபாமினி என்னைப் பொறுத்தவரை மிகவும் இலகுவான கீபோட் லேயவுட்.\n// பங்குனி 4 என்ன திகதி என்பது எனக்கும் தெரியும்.\nஆகா.. அடிச்சும் கேட்பாங்க சொல்லீடாதீங்க..\n//சுபானு திருமண சேவையை எப்படித் தொடங்கினீர்கள் என்பதை ஏனோ மறந்துவிட்டீர்கள்..\nதொழில் இரகசியங்கள் சொல்லப்பாடாது வந்தியண்ணா..\nஅடோ சஞ்செயா… விழிப்பு என்ன விழிப்பு… முகமூடியை மறந்திட்டாய் போல கிடக்கு…\n(சுபானு, இது எப்பிடி இருக்கு\n//அடோ சஞ்செயா… விழிப்பு என்ன விழிப்பு… முகமூடியை மறந்திட்டாய் போல கிடக்கு… (சு��ானு, இது எப்பிடி இருக்கு\nநான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு…\n//நான் விருப்பி வாசித்த முதல் வலைப்பூ அந்த SKETCH\nநன்றி சுபானு.. இப்படி வாசிக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாகவும் அடடா தொடர்ந்து எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றுது.. 🙂\nNaanநான் வலைப்பூ பதிவு இடக் காரணமாய் அமைந்ததும் SKETCH தான்.\nஊஞ்சல் தொடர்ந்து ஆட வாழ்த்துக்கள்\n//நான் வலைப்பூ பதிவு இடக் காரணமாய் அமைந்ததும் SKETCH தான்.\nஊஞ்சல் தொடர்ந்து ஆட வாழ்த்துக்கள்\nமிக்க சந்தோசம் உங்களிம் இருந்து பின்னூட்டம் வந்தது நங்கை. மிக்க நன்றிகள்.. 🙂\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3840/", "date_download": "2019-04-20T20:23:56Z", "digest": "sha1:3SY3MUSEY4DKZ5CDDWTOKX6KZESUTLTS", "length": 9682, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "புனேயில் பருத்திக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுனேயில் பருத்திக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்:-\nஇந்தியாவின் புனே அருகே தொழிலக வளாகம் ஒன்றிலுள்ள பருத்திக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதிடீரென தீப்பிடித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கடுமையாக போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்து ஏற்பட்ட சமயத்தில் அதிகளவான தொழிலாளர்கள் குறித்த கிடங்கினுள் இருந்ததாகவும் தீப்பிடித்��வுடன் பலர் வெளியேறிவிட்ட போதும் 4 பெண்கள் உட்பட 5 பேர் வெளியேற முடியாமல் தீயில் அகப்பட்டு உயிரிழந்ததாகவும் , தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nஇந்திய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு வை பிரிவு பாதுகாப்பு:-\nமொசூல் அருகே உள்ள பார்டெல்லாவை கைப்பற்றியுள்ளதாக ஈராக் படையினர் அறிவிப்பு:-\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம் April 20, 2019\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்ச��யில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15963", "date_download": "2019-04-20T20:44:24Z", "digest": "sha1:B6EM66O6IEO3CQV3VU5XUFHBDARJ7MQW", "length": 13020, "nlines": 123, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கவனமாக சென்று வாருங்கள்!! வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்!", "raw_content": "\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nவடமாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் \"கவனமாக சென்று வாருங்கள்” எனனும் போக்குவரத்து பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.\nவடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅண்மைக்காலமாக வட மாகாணத்தில் சடுதியாக அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவதற்காக இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் தலைமையகம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், வட மாகாண முதலமைச்சரின் அமைச்சு ஆகியன இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்தியுள்ளன.\nயாழ். போதனா வைத்தியசாலை தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் (2018 ஜனவரி 01 முதல் ஜீன் 30 வரை) 2454 பேர் வீதி விபத்திகளினால் காயமடைந்துள்ளதுடன் 42 பேர் மரணமடைந்தும் உள்ளனர்.\nவிபத்துக்களை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் 12ம் திகதி காலை 8.30 மணி முதல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வீதிவிபத்து சம்பந்தமான செயலமர்வும், அதனைத் தொடர்ந்து அதன் முன்றலில் அமைந்துள்ள பிரதான வீதியில் விபத்துக்களை தடுப்பதற்கான செயல்முறை விளக்கங்களும் கொழும்பிலிருந்து வருகை தரும் விசேட பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழங்கப்படும்\nஇலங்கை மின்சார சபை, உள்ளூராட்சி சபைகள் இணைந்து முதற்கட்டமாக யாழ். நகரப்பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடைபெறும் சந்திகளாக இனங்காணப்பட்ட 15 சந்திகளுக்கு வீதி மின் விளக்குகளை இணைக்கவுள்���னர்.\nவீதி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து அதிகளவில் விபத்து நடைபெற்ற வீதிகளாக இனங்காணப்பட்ட 21 சந்திகளில் வீதி வேக தடைகளை ஏற்படுத்தவுள்ளன.\nவீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களில் இரவிலும் ஒளிரத்தக்க விசேட நிற விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nயாழ். மாநகரசபையின் அனுசரணையுடன் 25 விழிப்புணர்வு பதாதைகள், பாடசாலையை அண்டிய முக்கிய சந்திகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nலயன்ஸ் கழகத்தினரால் வீதி விபத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடிய வாசகங்கள் அடங்கிய பொம்மைகள் 200 வீதிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.\nஇச் செயலமர்வில் யாழ். நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி பயிலும் 1500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள், பொதுப் போக்குவரத்துச் சாரதிகள், கலந்து கொள்ளவுள்ளனர்.\nயாழ். வேம்படி மகளீர் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி என்பனவற்றிக்கு விஜயம் செய்யும் ஆளுநர் றெஜினோல்குரே உள்ளிட்ட அதிதிகள் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கான ஒளிரும் ஸ்ரிக்கர்களை ஒட்டவுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து, 13ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அலுவலர்கள் மற்றும் சாரதி பயிற்சிப்பாடசாலை சாரதிகளுக்கான செயலமர்வு இடம்பெறவுள்ளது.\nஅதனை தொடர்ந்து ஏ9 வீதியில் செயல்முறை பயிற்சியும் வழங்கப்படும். அத்துடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் வாகனங்களுக்கு ஒளிரும் ஸ்ரிக்கர்கள் வழங்கப்படுமென்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந��த பயங்கரம்\nகீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கு ஆளுநர் விஜயம்\nஇன்றுடன் வடக்கிலிருந்து வெளிறுகிறார் ஆளுனர் ரெஜினோல்ட் குரே\nஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர் – நல்லிணக்க முயற்சிகளுக்கு பாராட்டு\nநல்லாட்சி தவறிழைப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது: ஜனாதிபதி\nஉலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு\nஜேர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18735", "date_download": "2019-04-20T21:09:41Z", "digest": "sha1:7TRCT2XPLKYIBAVGHXZ4BCBWGZIQ7U5W", "length": 8374, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பிக் பாஸ் கணேஷ் - நிஷா வீட்டிற்கு வரவிருக்கும் புதுவரவு!", "raw_content": "\nபிக் பாஸ் கணேஷ் - நிஷா வீட்டிற்கு வரவிருக்கும் புதுவரவு\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் - நிஷா வீட்டில் விரைவில் \"குவா குவா\" சத்தம் கேட்கவிருக்கிறது இதனை கணேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் \"அபியும் நானும்\"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .\nதொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது மனைவி கர்ப்பமாக இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n“எங்கள் குடும்பத்திற்கு வர இருக்கும் புதுவரவை வரவேற்க காத்திருக்கிறோம். அதற்காக வாழ்த்துக்களை பெற நிஷா கணேஷுக்கு பாரம்பரிய சீமந்தம் நடத்தப்பட்டது. என் வாழ்வின் அப்பா ஆகும் தருணத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னை நானே வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது” என கணேஷ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\n மகிழ்ச்சியின் உச்சத்தில் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=25_160", "date_download": "2019-04-20T20:39:19Z", "digest": "sha1:GSKGKDA4UMME64AD5BCUQXNPK4FNFLAO", "length": 3712, "nlines": 104, "source_domain": "sandhyapublications.com", "title": "போப்பு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » போப்பு\n1905-ஆம் ஆண்டில்தானே ஆசார அனுஷ்டானங்களின் அடிப்படையில், கொச்சி ராஜ்யத்தின் நன்னெறி அறிஞர்களான பிராமண..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=472600", "date_download": "2019-04-20T21:13:29Z", "digest": "sha1:OW4EVX3I3V6JGQOARKNAVYWRWAEL5C36", "length": 6728, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பிப்ரவரி 11 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.00; டீசல் ரூ.69.32 | February 11 Today's price: petrol Rs 73.00; Diesel Rs 69.32 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபிப்ரவரி 11 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.00; டீசல் ரூ.69.32\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.32-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன��று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் டீசல் விலை பிப்ரவரி 11\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஉரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் கோரிக்கை மனு\nஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த வன்முறை நிகழ்வுக்கு கவலை தெரிவித்தார் டி.டி.வி. தினகரன்\nஅரவக்குறிச்சி, சூலூர் இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஅபிநந்தனுக்கு 'வீர் சக்ரா' விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை\nபுதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடல்\nஐபிஎல் 2019: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு\nவாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு\nஸ்டாலினுடன் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் சந்திப்பு\nகிறிஸ்துவ பெருமக்களுக்கு மு.க. ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து\nஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு அபிநந்தன் மாற்றம்\nநியாய் திட்டம் - புதிய வரிகள் விதிக்க அவசியமில்லை: மன்மோகன் சிங் தகவல்\nஇந்தூர் காவல் நிலையத்தில் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_666.html", "date_download": "2019-04-20T20:33:59Z", "digest": "sha1:5OGUGO5GXMICADPICROKGDCPQBZ6EBMD", "length": 69152, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அழியப் போகிறதா கிண்ணியா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரு ­மாத காலத்­துக்குள் கிண்­ணியா பிர­தேச பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு சொந்­த­மான 28 ஆயிரம் மாடுகள் உயி­ரி­ழந்­துள்ள செய்­தி­யா­னது பல­ரையும் ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி­யி­ருப்­ப­தோடு, கால்­நடை பண்­ணை­களின் எதிர்­கால இருப்புக் குறித்­த ­சந்­தேகம் கால்­நடை வளர்ப்­பா­ளர்­களை மாத்­தி­ர­மன்றி ஒட்­டு­மொத்த கிண்­ணி­யா­வையும் அதிர வைத்­தி­ருக்­கி­றது.\n2018 டிசம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை­யான காலப் பகு­திக்­குள்ளே இந்த மோச­மான அனர்த்தம் நிகழ்ந்­துள்­ளது.\nஇந்த மாடு­க­ளுக்கு நிரந்­த­ர­மான மேய்ச்சல் தரை ஒன்று இல்­லாத கார­ணத்­தினால் தற்­கா­லி­க­மா­க ­கந்­தளாய் சீனி ஆலை, கண்­டல்­காடு, கல்­ல­ரப்பு, சாவாறு, சுண்­டி­யாறு, செம்­பி­மோட்டை மற்றும் கங்கை போன்ற காட்­டுப் ­பி­ர­தே­சங்­களில் விடப்­பட்­டி­ருக்­கின்­றன. புற்கள், செடிகள் இல்­லாத இந்த காட்டுப் பிர­தே­சங்­களில் மாடு­க­ளுக்கு போதி­ய­ளவு உணவு கிடைக்­கா­மை­யி­னாலே இவ்­வாறு இறந்­துள்­ள­தாக பண்­ணை­யா­ளர்கள் கவலை தெரி­விக்­கின்றனர்.\nஒவ்­வொரு வரு­டமும் டிசம்பர் மற்றும் ஜன­வரி மாதங்­களே மாடுகள் கன்று ஈனு­வ­தற்­கான பரு­வ­கா­ல­மாகும். மாடு­க­ளுக்கு போதி­ய­ளவு உணவு கிடைக்க வேண்­டிய கர்ப்ப காலத்தில் உணவு கிடைக்­காத படியால் இவ்­வாறு கர்ப்பம் தரித்த மாடு­களும், கன்று ஈன்ற பின்னர் தாயும் கன்­று­க­ளுமே அநி­யா­ய­மான முறையில் இறந்­தி­ருக்­கின்­றன. வருடம் தோறும் ஒக்­டோபர் மாதம் ஆரம்­பத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை­யோடு, வேளாண்மை மற்றும் சேனைப் பயிர்ச்­செய்கை ஆரம்­பித்­து­விடும். இந்தக் காலப்­ப­கு­திக்குள் அதா­வது, ஒக்­டோ­ப­ரி­லி­ருந்து பெப்­ர­வரி மாதம் வரை சுமார் ஐந்து மாதங்கள் கால்­ந­டை­களை காட்டுப் பகு­திக்குள் கொண்­டு­செல்ல வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு பண்­ணை­யார்கள் ஒவ்­வொரு வரு­டமும் ஆளா­கின்­றனர்.\nஇந்த விடயம் குறித்து கிண்­ணியா பிர­தேச கால்­நடை வளர்ப்­பாளர் சங்­கத்தின் செய­லாளர் ஏ.சி.முகம்­மது முபாரக் கருத்து தெரி­விக்­கையில், நாட்டில் நில­விய யுத்த காலப்­ப­கு­திக்குள் நிரந்­த­ர­மாக இருந்த மேய்ச்சல் நிலங்­களை, தற்­போது விவ­சா­யிகள் அத்­து­மீறி பிடித்து விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இதன் கார­ண­மா­கத்தான் நாங்கள் நிரந்­த­ர­மான மேய்ச்சல் நிலங்­களை இழந்து, இந்­த­ளவு பெரிய தொகை­யாக எமது பொர���­ளா­தா­ரத்தை இழந்­தி­ருக்­கிறோம்.\nஇந்த கால்­நடை பண்­ணைகள் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு வேலை வாய்ப்பை வழங்­கு­கி­றது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் வரை­யான லீற்றர் பால் கறக்­கப்­ப­டு­கின்­றது. மலை­நாட்டு பிர­தேச எருமை மாட்டுப் பாலை­விட, எமது எருமை மாட்டுப் பாலுக்கு தென் பகு­தியில் அதி­க­ரித்த கேள்வி காணப்­ப­டு­கி­றது. காரணம் இங்­குள்ள பாலில் அதிக கொழுப்பு காணப்­ப­டு­வ­தாகும். பொரு­ளா­தார ரீதி­யாக முக்­கி­யத்­து­வ­மிக்க எமது தொழிலை பாது­காப்­ப­தற்கு நிரந்­த­ர­மான மேய்ச்சல் நிலம் ஒன்று அவ­சி­ய­மாகும் ஏனெனில் வேளாண்மை துறைக்கு ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் இருக்­கும்­போது, கால்­நடை பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு ஏன் நிலம் ஒதுக்க முடி­யாது என்று தெரி­வித்தார்.\nகிண்­ணியா பிர­தேச செய­லகப் பிரிவில் கிண்­ணியா மற்றும் குறிஞ்­சாக்­கேணி ஆகிய இரு கம­நல சேவை நிலை­யங்கள் உள்­ளன. இதில் கல்­ல­றப்பு, சாவாறு, சுண்­டியன் ஆறு, உகல்­வத்தை, கல்­ல­டப்பு மற்றும் கல்­மடு ஆகிய கிரா­மங்கள் கிண்­ணியா கம­நல சேவை நிலை­யத்­துக்கு சொந்­த­மான வேளாண்மை காணி­க­ளா­கவும் செம்­பி­மோட்டை, ஆயி­ல­யடி (ஒரு பகுதி), பனிச்­சங்­குளம் ஆகிய கிரா­மங்கள் குறிஞ்­சாக்­கேணி கம­நல சேவை நிலை­யத்­திற்கும் சொந்­த­மான விவ­சாய காணி­க­ளா­கவும் இருக்­கின்­றன.\nஇந்தக் கிரா­மங்­களை சம்­பந்­தப்­ப­டுத்­தியே தற்­போது, இந்த கால்­ந­டைகள் இறப்பு குறித்து பேசப்­ப­டு­கின்­றன. 10வரு­டங்­க­ளாக மேய்ச்சல் தரைக்­காக போராடி வரு­வ­தா­கவும் கால்­நடை வளர்ப்­புக்­காக ஒதுக்­கப்­பட்ட நிலங்­க­ளில் ­வே­ளாண்மை செய்­யப்­ப­டு­கின்­றது என்ற கால்­நடை பண்­ணை­யா­ளர்­களின் குற்­றச்­சாட்டை மறுக்­கின்ற விவ­சா­யிகள், பரம்­பரை பரம்­ப­ரை­யா­க ­உற்­பத்தி செய்­யப்­பட்ட காணி­க­ளி­லேயே தாம் வேளாண்மைச் செய்­கையில் ஈடு­பட்டு வரு­வ­தாக இங்கு குடி­யேறி பயிர்ச்­செய்­கையில் ஈடு­ப­டுவோர் தெரி­விக்­கின்­றனர். இது­கு­றித்து, விவ­சாய சம்­மே­ளனத் தலைவர் அப்துல் மஜீத் உமர் லெப்பை (ஓய்வு பெற்ற கிராம நில­தாரி) கருத்து தெரி­விக்கும் போது, 1963 இல் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் மறைந்த ஏ.எல்.அப்துல் மஜீதின் சிந்­த­னையில் உரு­வா­னதே இந்த விவ­சாயக் காணி­க­ளாகும். ஒவ்­வொரு கிண்­���ி­யாக்­கா­ர­னுக்கும் இரண்டு ஏக்கர் வீதம் விவ­சாயக் காணியை பெற்றுக் கொள்ளும் அவ­ரது திட்­டத்தின் கீழ், அப்­போது காடுகள் வெட்டி கள­னி­க­ளாக்­கப்­பட்­டன.\nஇவ­ரு­டைய முயற்­சியின் கார­ண­மாக 1971 இல் நூற்­றுக்கும் மேற்­பட்­டோ­ருக்கு தலா இரண்டு ஏக்­க­ருக்­கான காணி பரா­ம­ரிப்பு அனு­மதி பத்­திரம் வழங்­கப்­பட்­ட­தோடு விவ­சா­யி­க­ளுக்கு வேளாண்மை உற்­பத்­தியில் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக 2 ஏக்­க­ருக்­கான விவ­சாயக் கட­னையும் பெற்றுக் கொடுத்தார். இந்த காணி பரா­ம­ரிப்­பு ­அ­னு­ம­திப்­பத்­திரம் ஒவ்­வொரு வரு­டமும் புது­ப்பிக்­கப்­படல் வேண்டும். ஆனால் 1975 இல் திரு­கோ­ண­ம­லையில் உள்ள மாவட்ட காணி அலு­வ­லகம் மின் ஒழுக்கு கார­ண­மாக முற்­றாக எரிந்­து­போ­னது. இதில் இந்த காணி அனு­மதி பத்­திரம் சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்­களும் எரிந்து நாச­மா­கி­னது. எனினும் இதனை மீண்டும் பெற்றுக் கொடுப்­ப­தற்கு அரச அதி­கா­ரி­கள் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. இதனைத் தொடர்ந்து 1993 இல் துறை­மு­கங்கள், கப்­பற்­றுறை இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்த மறைந்த எம்.ஈ.எச். மஹ்ரூப் இவர்­க­ளுக்கு நிரந்­தரக் காணி அனு­மதிப் பத்­திரம் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தார். ஆனால், இந்த அனு­மதிப் பத்­திரம் காடு வெட்டி, வேளாண்மை செய்த எல்­லோ­ருக்கும் கிடைக்­க­வில்லை. இதற்கு காரணம் அரச அதி­கா­ரி­களின் திட்­ட­மிட்­ட ­செ­யற்­பா­டாகும். ஏனெனில் இவர்கள் முறை­யாக அறி­வித்­தலை வழங்­க­வில்லை.\nஇதனால் முன்னர் வேளாண்மை செய்த பலர் பாதிக்­கப்பட்­டனர். இந்த நிலையில் யுத்­தமும் உக்­கி­ர­ம­டைய நிரந்­தர அனு­ம­திப்­பத்­திரம் எடுப்­பதை கைவிட்­ட­தோடு, வேளாண்மை செய்­கை­யையும் கைவிட்­டனர். இவ்­வாறு 30 வரு­டங்­களின் பின்னர் இன்று மீண்டும் அங்கு சென்று காடு­வெட்டி, தங்கள் காணி­களில் வேளாண்மை செய்து வரு­கின்­றனர் என்று தெரி­வித்தார்.\nஇது இவ்­வா­றி­ருக்க, செம்பி மோட்டை பிர­தே­சத்தில் உள்ள விவ­சா­யி­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை விடுத்து, மீதி­யி­ருக்­கின்ற 350 ஹெக்­டேயர் அளவு காணியை மேய்ச்­சல்­த­ரைக்கு கொடுப்­ப­தற்கு 2016 ஆம் ஆண்டு நடை­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்திச் சபைக் குழுக் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டது. இதன் பிர­காரம் 2017 இல் காணி அள­வையும் செய்­யப்­பட்­ட­��ு. ஆனால் இன்னும் அது அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இவ்­வாறு 350 ஹெக்­டே­யர் ­காணி மேய்ச்சல் தரை­யாக கிடைத்­தி­ருக்­கு­மானால், இந்த இறப்பில் இருந்து அரை­வாசி மாடு­க­ளை­யா­வது பாது­காத்­தி­ருக்க முடியும் என பண்­ணை­யா­ளர்கள் கூறு­கின்­றனர். இந்த விடயம் தொடர்­பா­கவும் அரச அதி­கா­ரிகள் மீதே குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. அதா­வது, உரிய நேரத்தில் வன இலாகா அதி­கா­ரிகள் எல்­லை­யிட்டு கல் நட்­டி­யி­ருக்­க­வில்லை. இதன் கார­ண­மாக இதில் சுமார் 200 ஹெக்­டேயர் அள­வி­லான காணியை விவ­சா­யிகள் பிடித்து வேளாண்மை செய்­தி­ருக்­கி­றார்கள் என்ற தக­வலும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யி­லேயே செம்­பி­மோட்­டையில் இருந்து தங்கள் கால்­ந­டை­களை கடந்த ஒக்­டோபர் மாதம் கந்­தளாய் சீனி ஆலை காட்­டுப்­ப­கு­திக்கு கொண்டு சென்­றி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு கொண்­டு­சென்ற எருமை மாடு­களே உண­வின்றி அதிகம் இறந்­தி­ருக்­கின்­றன. இது இவ்­வா­றி­ருக்க விவ­சா­யிகள் சொல்­லு­கின்ற கருத்­துக்­களை நோக்­கு­வோ­மாக இருந்தால், , யுத்­த­கா­லத்­துக்கு முன்­பி­ருந்தே அவர்கள் வேளாண்மை மற்றும் சேனைப் பயிர்ச் செய்­கை­களில் ஈடு­பட்டு வந்­த­தா­கவும் யுத்தம் கார­ண­மா­கவே, விவ­சா­யத்தை கைவிட்­டி­ருந்த நாங்கள் எங்­க­ளு­டைய காணி­களில் விவ­சாயம் செய்­கிறோம். ஆனால், கால்­நடை வளர்ப்­பா­ளர்­களின் காணி­களை அத்­து­மீறி பிடிக்­க­வில்லை என்றும் அவர்கள் யுத்த காலத்­திலே மாடு­களை வளர்த்து பெருக்கிக் கொண்­டனர் எனத் தெரி­விக்­கி­கின்­றனர்.\nமாடு­களின் உயி­ரி­ழப்பு தொடர்­பாக கிண்­ணியா பிர­தேச கால்­நடை வைத்­திய அதி­காரி எம்.எஸ்.எம். பைசால் கருத்து தெரி­விக்­கையில், ஆறு மாதங்­க­ளுக்கு முன்னர் கந்­தளாய் சீனி தொழிற்­சாலை காடு­க­ளி­லுள்ள மாடு­க­ளுக்கு ஒரு­வகை வைரஸ் நோய் இருந்­தது. ஆனால் அந்த நோய்க்கு உரிய மருத்­துவ கிகிச்சை வழங்­கப்­பட்­டதால் அந்த நோய்த் தொற்­றி­லி­ருந்து அந்த மாடுகள் ஏற்­க­னவே பாது­காக்­கப்­பட்டு விட்­டன. ஆனால், தற்­போது மாடு­க­ளுக்குப் போதி­ய­ளவு போஷாக்கு கிடைக்­கா­மை­யி­னாலே அவை இறக்­கின்­றன. இதற்கு காரணம் மேய்ச்சல் தரை இன்­மை­யாகும். இறந்த மாடு­களின் சில உடல்­களை மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய போது, கல்­சி­யமும் மெக்­னீ­சியம் முழு­மை­யாகக் குறைந்­தி­ருப்­ப­து ­கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இல்­வாறு குறைவு ஏற்­பட்­ட­தனால், எலும்­பு­க­ளுக்கு போதி­ய­ளவு பலம் கிடைக்­காது, மாடுகள் நிற்க முடி­யாமல், நிலத்தில் விழுந்து இறக்க நேரி­டு­கின்­றது என்றும் இறந்த மாடு­களை பாது­காப்­பான முறையில் புதைத்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தார். மேற்­கூ­றப்­பட்ட தக­வல்­க­ளி­லி­ருந்து சிக்­கல்­களை தெளி­வாக இனங்­கண்டு கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.\nபிர­தா­ன­மாக யுத்­த­கால சூழ்­நி­லைதான் பிரச்­சி­னை­களைத் தோற்­று­வித்­துள்­ளது என்­பது ஒரு முக்­கி­ய­மான கார­ண­மாக தெரி­கின்­றது. விடு­தலைப் புலி­களின் முழு­மை­யான கட்­டுப்­பாட்டின் கீழி­ருந்த இந்த விவ­சாயக் காணி­களில், யுத்த காலத்தில் விவ­சா­யி­கள் ­அங்கு குடி­யி­ருந்­து ­ப­யிர் ­செய்­வது ஓர் ஆபத்­தான தொழி­லாக மாறி­யி­ருந்­தது. இதனால் விவ­சா­யிகள் வேளாண்மைத் தொழிலைக் கைவிட்­டி­ருக்­கி­றார்கள். இதன்­கா­ர­ண­மாக அப்­போது இலா­ப­க­ர­மான தொழி­லாக காணப்­பட்ட கால்­நடை வளர்ப்பு முக்­கி­ய­ம­டைந்­தி­ருக்­கி­றது. அடுத்து அர­சாங்க அதி­கா­ரி­களின் கவ­ன­யீனம் அல்­லது அவர்­களின் திட்­ட­மிட்ட செயற்­பாடும் இந்தப் பிரச்­சி­னையைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது என்ற உண்­மையும் இதி­லி­ருந்து விளங்­கு­கின்­றது. எது எப்­ப­டி­யாக இருப்­பினும் யுத்த காலத்தில் ஒரு துறை வீழ்ச்­சி­ய­டைந்து இன்­னு­மொரு துறை வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றது என்­பதே உண்மை. யுத்தம் முடிந்த கையோடு விவ­சா­யிகள் தங்கள் காணி­க­ளுக்குள் குடி­யேறி வேளாண்மை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். தற்­போ­தைய கணக்­கின்­படி கிண்­ணியா கம நல­சேவைப் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தியில் 3220 ஏக்கர் வேளாண்மைக் காணி­களும் 40 ஏக்கர் மேட்டு நிலக்­கா­ணியும் இருக்­கின்­றன. குறிஞ்­சாக்­கேணி கம­நல சேவை பிரி­வுக்­குட்­பட்ட பிர­தே­சத்தில் 700 ஏக்கர் வேளாண்மைக் காணியும் 30 ஏக்கர் மேட்­டு­நிலக் காணியும் இருப்­ப­தோடு இந்த இரு பிர­தே­சங்­க­ளிலும்\nபெரும்­பா­லான இடங்­களில் மக்கள் மீள்­கு­டி­யே­றியும் இருக்­கின்­றனர். யுத்தம் ஆரம்­பித்து 30 வருட காலத்­துக்குள் சுமார் 700 கால் நடை பண்­ணை­யா­ளர்கள் உரு­வா­கி­யி­ருக்­கி­றார்கள். நாளாந்தம் 6000 முதல் 8000 லீற்றர் வரை��யான பாலுற்­பத்­தியை பெற்றுக் கொடுத்­தி­ருக்­கி­றது. இது ஒரு பிர­தே­சத்தினுடைய விவ­சாய பொரு­ளா­தார வளர்ச்­சியின் சிறப்­பா­ன­தொரு குறி­காட்­டி­யாகும். வேளாண்மை மற்றும் மேட்­டு­நிலப் பயிர்ச்­செய்கை மூலமும் மக்­களின் வாழ்வாதாரம் அபி­வி­ருத்தி அடைந்­தி­ருக்­கி­றது. ஒக்­டோபர் தொடக்கம் ஜன­வரி மாதம் வரை­யான நான்கு மாத காலப்­ப­கு­திக்குள் 1000 தொடக்கம் 1500 வரை­யி­லான தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பினை வழங்­கு­கி­றது. அத்­தோடு இந்தப் பிர­தே­சங்­களில் மக்கள் நிரந்­த­ர­மான குடி­யி­ருப்­புக்­களை அமைத்து வரு­வதால், அங்கு பாட­சா­லைகள், சுகா­தார நிலை­யங்­கள், மத ஸ்தாப­னங்கள் என பல்­வேறு சமூக நிறு­வ­னங்கள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. இதன்­மூலம் புதிய குடி­யி­ருப்பு கிரா­மங்கள் உரு­வா­வ­தற்­கான வழி­யேற்­பட்­டி­ருக்­கி­றது. இதுவும் பிர­தேச அபி­வி­ருத்­தியின் சிறப்­பான தொரு குறி­காட்­டிதான்.\nஇந்த நிலையில், வேளாண்மைத் துறை­யையும் கைவிட முடி­யாது. கால்­நடை வளர்ப்­பையும் கைவிட முடி­யாது. 80ஆயிரம் சனத்­தொ­கையைக் கொண்ட கிண்­ணி­யா­வுக்கு வேலை வாய்ப்­பையும் உண­வையும் கொடுத்து பிர­தே­சத்தின் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இந்த இரண்டு துறை­களும் அவ­சி­ய­மா­ன­வை­யாகும்.\nகடல்­வளம், மணல்­வளம், காட்­டு­வளம், நீர்­வளம், மக்­கள்­வளம் என்று ஒரு பொரு­ளா­தா­ரத்­துக்கு தேவை­யான அனைத்து வளங்­களும் தாரா­ள­மாக நிறையப் பெற்­ற­துதான் கிண்­ணியா பிர­தேசம். இந்த ஒரு அதிர்ஷ்­ட­மான நிலை, இலங்­கையில் எந்­த­வொரு பிர­தே­சத்­துக்கும் கிடைக்­காத ஒரு வர­மாகும். இந்த நிலையில் வேளாண்மைத் துறை­யையும் பண்ணைத் துறை­யையும் சேர்த்து ஏன் அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது. கிழக்கு மாகா­ணத்தில் ஏனைய பிர­தே­சங்­க­ளோடு ஒப்­பிட்டு பார்க்­கும்­போது சகல துறை­க­ளிலும் வீழ்ச்­சி­ய­டைந்து கொண்டு செல்­வதை காண­மு­டி­கி­றது. சுகா­தாரத் துறையை எடுத்துக் கொண்டால் கிண்­ணியா வைத்­தி­ய­சா­லையில் நோயா­ளிக்கு கட்டில் இல்லை என்று சொல்­லு­கின்ற காலமா இது குறிஞ்­சாக்­கே­ணிக்கு பாலம் கேட்டு எவ்­வ­ளவு காலத்­துக்­குத்தான் போராட்டம் நடாத்­து­வது குறிஞ்­சாக்­கே­ணிக்கு பாலம் கேட்டு எவ்­வ­ளவு காலத்­துக்­குத்தான் போராட்டம் நடாத்­து­வது கல்­வியை எடுத்துக் கொண்டா��் இலங்­கையிலேயே 98 ஆவது வலயம் என்று பல வரு­டங்­க­ளா­கவே சொல்லிக் கொண்டு வருகிறோமே வெட்கமில்லையா\nஅரசியல்வாதிகளும் நிர்வாக அதிகாரிகளுமே கிண்ணியாவின் பின்னடைவுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். இரு பிரிவினரும் சமூகத் தலைவர்களே. ஒருமாத காலத்துக்குள் 28 ஆயிரம் மாடுகள் இறந்து இரண்டு மாதங்களாகியும் இது சம்பந்தமாக இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவக் கோட்பாட்டின்படி, சமூகத் தலைவர்களுக்கு அச்சமூகத்தின் அபிவிருத்தி குறித்து கற்பனை இருக்க வேண்டும். தூங்கி எழும்பும் போதுகூட சமூகம் பற்றி ஏதாவதொரு கற்பனையோடுதான் எழும்ப வேண்டும். இவர்களைத்தான் உயிருள்ள தலைவர்கள் என சீனப் பழமொழி ஒன்று கூறுகின்றது.\nஆகவே, எமது தலைவர்கள் கட்சிக்காரனை எவ்வாறு பாதுகாப்பது என்று கற்பனை செய்வதை விடுத்து வைத்தியசாலையை எவ்வாறு பாதுகாப்பது என்றுதான் சிந்திக்க வேண்டும். தனது பொருளாதாரத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்ற கற்பனையை விடுத்து பிரதேசத்தின் பொருளாதாரத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். தனக்கு வேண்டியவர்களையும் உறவினர்களையும் இடமாற்றத்திலிருந்து பாதுகாப்பதற்காக இன்னொருவரை எவ்வாறு பழிவாங்குவது என்ற சிந்தனையை விடுத்து ஒட்டுமொத்த சமூகத்தின் கல்விநிலை பற்றியே சிந்திக்க வேண்டும். இந்த நிலை இனியும் தொடருமானால் கால்நடை பண்ணைத் தொழில் அழிந்தே தீரும். ‘ஏ’ தர வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக மாறும். 98 ஆவது இருக்கின்ற கல்வி வலயம் 99 ஆவது இருக்கின்ற கடைசி வலயத்தை பிடித்து சாதனையும் படைக்கும் என்பதில் ஐயமே இல்லை.\n-Vidivelli + கியாஸ் ஷாபி\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nசவூதியில் விபத்து - இலங்கையர் வபாத் - ஒருவரின் கால் அகற்றம், மற்றவர் கோமா நிலை\nசவூதி அரேபியாவில் நேற்று -20- மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகு...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nமுஸ்லிம்களின் கண்களில் கோத்தபாயவை காட்டக்கூடாது. பள்ளிவாசல்களை தாக்கவும் உதவியுள்ளார் - குமார வெல்கம\nகோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய ...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/govt-to-provide-land-and-finance-to-private-firms-to-start-hospitals/", "date_download": "2019-04-20T20:20:49Z", "digest": "sha1:EOUP4BN6SLUHJBGJUKIIFLZR62WQAC3O", "length": 16119, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ மனை அமைக்க அரசு உதவி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ மனை அமைக்க அரசு உதவி\nதனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ மனை அமைக்க அரசு உதவி\nஇரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் மருத்துவ மனை அமைக்க நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க அரசு தீர்மானித்துள்ளது.\nஇந்தியாவில் சுமார் 23000 மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 7 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் நகரப்புறங்களில் உள்ள 20000 மருத்துவமனையில் சுமார் 3 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. அதே நேரத்தில் சிற்றூர்களில் சுமார் 3700 மருத்துவமனைகள் மடுமே உள்ளன. ஆனால் இவைகளில் 4.3 லட்சம் படுக்கைகள் உள்ளன.\nசுகாதாரத்துறை அமைச்சகம், “இந்தியாவில் வருடத்துக்கு 1 லட்சம் மருத்துவமனை படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. ஆனால் வரும் 2034க்குள் மொத்த படுக்கைகள் 36 லட்சம் ஆகவேண்டிய நிலையில் இந்த படுக்கைகள் அதிகரிப்பு இப்போதுள்ளதைப் போல் 1.8 மடங்கு அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.” என தெரிவித்துள்ளது. இதற்காக அரசு பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பல சலுகைகளை அறிவித்துள்ளது.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 5 லட்சம் வரை மருத்துவ நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 கோடி குடும்பங்கள் நாடெங்கும் உள்ள இந்த திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வந்துள்ளன. அவற்றில் 29ல் இத்திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள 2 மற்றும் 3 ஆம் கட்ட நகரங்களில் தனியார் நிறுவனங்கள் மருத்துவ மனைகள் அமைக்க நிலம் மற்றும் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் குத்தகை முறை அல்லது ஏலம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ மனை அமைக்க அளிக்கப்பட உள்ளது. அத்துடன் இந்த மருத்துவமனைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் மூலம் தேவையான நிதி உதவிகள் உடனுக்குடன் அளிக்கப்படும் எனவும் உத்திரம் அளித்துள்ளது.\nஇந்த நிதி உதவி மொத்த செலவ்ல் 40% ஆகவும் மற்றும் முதலீட்டு செலவுக்கான வரிகளில் 50% கழிவாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் கட்டுமானம், நிதி, நிர்வாகம் மற்றும் தரம் ஆகியவைகளை கவனிக்க வேண்டும். அத்துடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கட்டணங்களில் சேவைகள் அளிக்க வேண்டும்.\nஇந்த திட்டத்தின் கீழ் மூன்று வகை மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. மருத்துவர் உரிமையாளராக உள்ள 30 முதல் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள், மருத்துவர் மற்றும் நிர்வாகி பங்கேற்கும் 100 படுக்கைகள் வரை கொண்ட பல்நோக்கு மருத்துவமனைகள் 100 அல்லது அதற்கு மேல் படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை ஆகிய பிரிவுகளில் அமைக்கப்பட உள்ளன.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘மோடி கேர்:’ புதிய மருத்துவ காப்பீடு திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\n‘மோடி கேர்’ சிகிச்சை கட்டணத்துக்கு தனியார் மருத்துவமனைகள் எதிர்ப்பு\n10% ஏழைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிப்பதில்லை: தோல்வியில் முடிந்த ஆயுஸ்மான் பாரத்.\nTags: Ayushman bharar, financing, free land, Govt, Private hospitals, அரசு, ஆயுஷ்மான் பாரத், இலவசநிலம், தனியார் மருத்துவமனைகள், நிதிஉதவி\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-04-20T20:32:25Z", "digest": "sha1:T4RZLJC5S2CALQ4AGBVZZ4OU2ZQTNZGR", "length": 5112, "nlines": 98, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கன்னி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவ��்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கன்னி யின் அர்த்தம்\nகன்னித் தன்மை நீங்காத பெண்.\nதிருமணம் செய்துகொள்ளாமல் வாழும் பெண்.\nஇளம் பெண்ணின் உருவத்தைக் குறியீடாக உடைய ஆறாவது ராசி.\n(பெயரடையாக வரும்போது) முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது.\n‘இது அந்த கிரிக்கெட் வீரர் அடித்த கன்னி சதம் ஆகும்’\nதமிழ் கன்னி யின் அர்த்தம்\nகூம்பிய நீண்ட முகத்தையும் நீளமான கால்களையும் கொண்ட, மிக வேகமாக ஓடக்கூடிய, வேட்டைக்குப் பயன்படுத்தப்படும், கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும், ஒரு வகை நாட்டு நாய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-14,-1891&id=488", "date_download": "2019-04-20T20:12:18Z", "digest": "sha1:3ZPMWOLE7FMRK7HR6ILKU447YBCCRI2E", "length": 6485, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891\nஇந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891\nபாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.\n\\'திராவிட புத்தம்\\' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான \\'பாரத ரத்னா\\' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:\n* 1849 - ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.\n* 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.\n* 1944 - பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1986 - வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.\n* 2007 - தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதாம்...\nரூ.6,999 விலை, அசத்தும் 4100mAh பேட்டரி...ஜியோமியி�...\nபொருட்கள் தொலைந்தாலும் இனி கவலை இல்லை: இ�...\nசூப்பரான டிபன் லெமன் இடியாப்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-04-20T20:29:37Z", "digest": "sha1:4UOZQ6OJDWK26DB4E5DRDNBSKPD3XOXM", "length": 5441, "nlines": 87, "source_domain": "vijayabharatham.org", "title": "தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் - ராஜ்நாத்சிங் - விஜய பாரதம்", "raw_content": "\nதேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் – ராஜ்நாத்சிங்\nதேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் – ராஜ்நாத்சிங்\nகுஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத்சிங் கூறியதாவது “தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற��சிப்பவர்களை நாம் மன்னித்து விட வேண்டுமா எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமரை நியமிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவை திரும்பப் பெறப்படும்.\nகடந்த 2007ஆம் ஆண்டே செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை உருவாக்கும் திட்டம் விஞ்ஞானிகளிடம் இருந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த சமயத்தில் ரஷியா, சீனா, அமெரிக்கா மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை கொண்டிருந்தன. தற்போது, மோடி ஆட்சியில் மிஷன் சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.\nTags: அரசியல், தேசத்துரோகம், வாக்குறுதி\nகத்தரிக்காய் வழியே ஒரு தத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-04-20T21:13:51Z", "digest": "sha1:EH7SCI5TDDWWPN555SLEROP26QD7ZKDL", "length": 10662, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள `காளி!!", "raw_content": "\nமுகப்பு Cinema விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள `காளி\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள `காளி\nகாளி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மே 18ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள `காளி` படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.`வணக்கம் சென்னை` படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம்தான் `காளி`.\nவிஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.\nவிஜய் ஆண்டனி பட நடிகையா இது\n இப்போ எப்படி இருக்காங்க தெரியமா\nவிஜய் ஆண்டனி படத்தில் நடிக்கவுள்ள குட்டி பையன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகனா\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பி���்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18736", "date_download": "2019-04-20T20:31:12Z", "digest": "sha1:DOVPWRMTTPD3JWMQL6SLL5NY7L5LB6OE", "length": 8130, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | சலீம் இயக்குனருடன் இணைந்த சசிகுமார்!", "raw_content": "\nசலீம் இயக்குனருடன் இணைந்த சசிகுமார்\nஅம்மாவின் பாசம், மிடில் க்ளாஸ் குடும்பம், உறவுகள் , நட்பு என கிராப்புற வாழ்வை மையப்���டுத்தி சித்தரிக்கும் கதைகளில் கட்சிதமாக பொருந்துபவர் நடிகர் சசிகுமார். அதுபோன்ற படங்களில் அவரின் யதார்த்தமான நடிப்புக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.\nஇவர் சமீபத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் உயிர் நண்பராக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த சலீம் படத்தின் இயக்குனர் என்.வி.நிர்மல்குமாரின் அடுத்த படத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் P.K.ராம் மோகன் தயாரிக்கிறார்.\nஅண்மையில் நிர்மல்குமார் அரவிந்த்சாமி- திரிஷாவை வைத்து \"சதுரங்கவேட்டை 2\" படத்தை இயக்கவிருந்தார் ஆனால் அப்படம் பைனாஸ் பிரச்சனையில் இருப்பதால் அதற்கு முன்னரே சசிகுமாரை வைத்து தனது புது படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. இதனை தனது ட்விட்டரில் பதிவிட்ட நிர்மல்குமார், ‘எனது அடுத்தப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிக்கவிருக்கின்றார்.ஆக்க்ஷன் கலந்த திரில்லர் படமாக அந்தப்படம் உருவாகவிருக்கின்றது என்று கூறியுள்ளார்.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\n மகிழ்ச்சியின் உச்சத்தில் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-20T20:51:16Z", "digest": "sha1:XYI3SIKX7IKDWHDMT777UUV2HA5JS5ZJ", "length": 11367, "nlines": 62, "source_domain": "siragu.com", "title": "மார்த்தா (சிறுகதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nசாலையோரம் படுத்துறங்கிய மார்த்தா இடுப்பின் பின் எலும்பில் ஊசிக்குத்துவது போன்ற வலியால் துடித்தெழுந்தாள். கிழக்கே உள்ள மணிக்கூண்டில் மணி 6-ஐ தொட்டுக்கொண்டிருந்தது. டிசம்பர் மாத குளிர், வரலாறு காணாத அளவு சிகாகோவை வாட்டிக்கொண்டிருந்தது. குளிரில் நடுங்கியபடி கால்களை இறுக்கக் கட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்துப் படுத்துக்கொண்டாள். மீண்டும் இடுப்பெலும்பை உருவி வெளி எடுப்பது போன்ற வலி. தன் பையை அருகிழுத்து தேடிப்பார்த்தாள். அவள் தேடியது அகப்படவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே சாலைகளில் வேகமாக சீறிப்பாயும் மகிழுந்துகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.\nமார்த்தாவிற்கு வயது 20. மார்த்தாவின் அம்மா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்து அரசு நடத்தும் விடுதியில் இருக்கிறார். தன் 17 வயதில் அம்மா மனநல காப்பகத்தில், அப்பா வேறு ஒரு துணையுடன் வாழ்க்கை என சென்றுவிட, வீட்டிற்கு வாடகை கட்ட பணமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் மார்த்தா. இந்த மூன்று ஆண்டுகளில் தெருவோரமே அவள் வீடானது. மகிழுந்துகள் சமிக்ஞைகிற்கு நிற்கும் போது, ஒவ்வொரு மகிழுந்துவின் கதவருகில் நிற்பாள். யாரவது பணம் தந்தால் starbucks சென்று காலை காபி குடிப்பாள். மதியம் ஏதாவது ஒரு சிறு உணவு விடுதியில், இருக்கும் பணத்தில் ஒரு சிறு ரொட்டித் துண்டை வாங்கிக்கொள்வாள். அதுவே அவளுக்கு பல நேரங்களில் நாள் முழுவதற்குமான உணவு. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் community hall இல் இலவசமாக பலர் சேர்ந்து சமைத்து வழங்கும் உணவை வாங்கிக்கொண்டு வருவாள். அதை பத்திரப்படுத்தி செவ்வாய்க்கிழமை வரை கூட வைத்துக்கொள்வாள். சில நேரங்களில் எங்காவது வேலைக்குச் செல்வாள்; ஆனால், அங்கு யாரேனும் அவளிடம் வரம்பு மீறி நடந்தால் அவளுக்கு பிடிப்பதில்லை, அதனால் வேலையும் நிலைப்பதில்லை.\nஎந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் தெம்பு இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் மாதாந்திர சுழற்சி வலியை மட்டும் அவளால் கடக்க முடியாது. சரியான ஆகாரம் இல்லாததால் கடுமையான வலியில் அவதியுருவாள��. அந்த வலி தான் இன்றும் இந்த வாட்டும் குளிரோடு அவளை வாட்டிக் கொண்டிருக்கிறது.\nஅவள் அணிந்திருந்த கருப்பு அங்கியின் சட்டைப்பையை துழாவினாள். அதில் இரண்டு வெள்ளிகள் மட்டுமே இருந்தன. அதை வைத்துக் கொண்டு ஒரே ஒரு பேட் வாங்கலாம் என்றால், இரவில் இருந்து பட்டினி, வயிறு ஒட்டி இருந்தது. இந்த வலியும் பசியும் சேர்ந்துக்கொண்டதில் சோர்ந்துபோனாள். பையை மீண்டும் துழாவினாள். கிழிந்த காலுறை ஒன்று அகப்பட்டது. எடுத்துக்கொண்டு பொது கழிவறைக்கு ஓடினாள். வழியில் ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு உடைந்த பொத்தல் ஒன்றை எடுத்துக்கொண்டாள். கழிவறைக்குச் சென்று தண்ணீர் பிடித்துக் குருதி வழியும் அவள் உறுப்பினை சுத்தம் செய்தாள். அந்த அழுக்கு காலுறையை பேட் போன்று பயன்படுத்தினாள். ஆனால் இரண்டு மணி நேரத்தில் முழுதும் நனைந்து விட, மீண்டும் கழிவறை நோக்கி ஓடினாள், அதை எடுத்துவிட்டு அலசி ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டாள். பேடுக்கு என்ன செய்வது என சிறிது நேரம் யோசித்து விட்டு, அங்கே கழிவறையில் இருந்த பல கைத் துடைக்கும் நாப்கின்களை எடுத்து பேட் போன்று பயன்படுத்தினாள். இப்படித்தான் இன்னும் இரண்டு நாட்கள் சமாளிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள். பின் தன் தலையில் கொட்டிக்கொண்டு காலம் பூராவும் என சிரித்துக்கொண்டாள். வரும் வழியில் இருந்த இரண்டு வெள்ளிகளை கொண்டு சூடான ஒரு காபி வாங்கிக்கொண்டு ஒரு பூங்காவின் பலகை ஒன்றின் மீது வந்து அமர்ந்தாள். காபி குடித்ததும் சின்ன தெம்பு வந்தது போல் இருந்தது. இரவு கடுங்குளிர் தாக்கும் என நேற்றே சொல்லிவிட்டனர். தன் பையை தூக்கிக் கொண்டு 2 மைலில் இருக்கும் தொடர்வண்டி நிலையத்திற்குள் மெதுவாக சென்று அங்கே ஒரு பலகையில் படுத்துக்கொண்டாள். மீண்டும் அவளின் காகித பேட் நனைந்து விட கழிவறை நோக்கி மீண்டும் ஓடினாள்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “மார்த்தா (சிறுகதை)”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம��� -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/nirbhay-missile-india/", "date_download": "2019-04-20T20:23:12Z", "digest": "sha1:7Y4ZR7GWGO22K3JCTK7ASCI2GTZEZMFQ", "length": 11118, "nlines": 119, "source_domain": "www.tamilhands.com", "title": "இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு", "raw_content": "\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய் ஏவுகனையில் வெற்றி பெற்றிருக்கின்றது\nஏவுகனைகளில் பல வகைகள் உண்டு, பட்டனை தட்டியவுடன் பறந்து சென்று விழுவதெல்லாம் 1960ம் ஆண்டுகால ஸ்டைல்\nஇப்பொழுது ஏவுகனை தடுப்பு சாதனம், எதிர்ப்பு கனை என பலதரபட்ட விஷயம் வந்தபின் நவீன ஏவுகனைகளுக்கு காலம் மாறிகொண்டிருக்கின்றது\nநிர்பாய் அந்த வகை, அதாவது எதிரி ரேடாரில் சிக்காமல் நிலமைக்கு தக்கவாறு வேகம், திசை எல்லாம் மாற்றி செல்லும் வகையறா.\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஅதாவது மற்ற ஏவுகனைகள் காமராஜர், நல்லகண்ணு போல என்றால், நிர்பாய் கலைஞர் போல சாதுர்யமாக மாறிகொள்ளும்.\nகொஞ்சம் சிக்கலான ஏவுகனை வகைதான். அமெரிக்காவின் டொமஹாக் , ரஷ்யாவின் டெல்டா வகை\nஇது சப்சோனிக் குரூயிஸ் வகை என்பதால் வீச்சும் அதிகம், உலகின் மிக சில நாடுகளிடம்தான் உண்டு, அவ்வரிசையில் இந்திய திருநாடும் இடம்பிடித்துவிட்டது\nகடந்த 4 முறை சோதிக்கபட்டாலும், நேற்றைய 5ம் கட்ட சோதனை மகா வெற்றியினை கொடுத்திருக்கின்றது\nஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு\nநிர்பாய் என்றால் பயமில்லை என்ற பொருளில் வரும், இந்த ஏவுகனை வெற்றிபெற்றிருப்பதால் இனி இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇதற்காக உழைத்த எல்லா விஞ்ஞானிகளுக்கும் சல்யூட்\n(இப்பொழுது பாகிஸ்தானின் தூக்கம் தொலைந்திருக்கும், ஏதாவது ஒரு மொக்கை ஏவுகனையினை சீனாவிடமிருந்து வாங்கி அதற்கு கஜினி, கோரி, பாபர் என பெயரிட்டு சோதிக்க கிளம்பியிருக்கும்)\nmissile indianirbhay missilenirbhay missile indiaஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nPrevious Post:உலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nNext Post:பெங்களுருவில் 51% IoT தொடக்க மையங்கள்\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ர��ஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/kalaippuli-thanu/", "date_download": "2019-04-20T20:16:08Z", "digest": "sha1:4R7BSPBNPYG4UZK3ZKIXGHGY26GRX7OQ", "length": 3229, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "kalaippuli thanu Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உ��க செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகிழக்கு சீமையிலே படத்துக்கு பிறகு நான் தயாரிக்கும் மனம் கவர்ந்த படம்- கலைப்புலி தாணு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18737", "date_download": "2019-04-20T21:15:07Z", "digest": "sha1:AK4FBVEUDYSD54BMRUOWSTACJA2T5GJK", "length": 8636, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | காமெடியை அடுத்து புது அவதாரமெடுத்த யோகி பாபு! இது அவருக்கு சரிப்பட்டு வருமா?", "raw_content": "\nகாமெடியை அடுத்து புது அவதாரமெடுத்த யோகி பாபு இது அவருக்கு சரிப்பட்டு வருமா\nதமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.\nசமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும், உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. தற்போது தளபதி 63 படத்திலும் கம்மிட்டாகி நடித்து வருகிறார்.\nபல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் நடித்து வந்த யோகிபாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது யோகி பாபுவின் கைவசம் 19 படங்கள் உள்ளது.\nஇந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், காமெடி கிங் யோகி பாபு தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு அவரே கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷின் உதவி இயக்குனர் ராஜசேகர் இயக்கவுள்ளார். யோக���பாபு ஏற்கனவே லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதியவர் ஆதலால் இந்த புது அவதாரத்தில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\n மகிழ்ச்சியின் உச்சத்தில் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2019-04-20T20:24:20Z", "digest": "sha1:O3EOXBNGKUCE56NH7SGIZHIAHKJD3KMJ", "length": 7445, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் அச்சுறுத்துகின்றது – மஹிந்த குற்றச்சாட்டு\nஅதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் அச்சுறுத்துகின்றது – மஹிந்த குற்றச்சாட்டு\nஅதிகாரத்தை பயன்படுத்தி அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு கூட தீர்வை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் இன்று இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.\nவேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தியிருந்தனர்.\nஇதன் பின்னர் தமது கோரிக்கைகள் அடைங்க��ய மனுவை சமர்ப்பிக்க சென்ற வேளையில் பொலிஸ் தரப்பினர் நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகை தாக்குதலையும் மேற்கொண்டனர்.\nஇந்த சம்பவமானது முறையற்ற செயற்பாடாகும் என தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.\nPrevious articleஇலங்கை தொடர்பில் ஐ.நா மனத உரிமைகள் அமர்வில் புதிய தீர்மானம்\nNext articleசுவிஸ் தூதருடன் திலக் மாரபன முக்கிய சந்திப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:50:54Z", "digest": "sha1:Y4HJDNKMIZHHGSXZCCZWS7YEV2QHW3AC", "length": 113472, "nlines": 362, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "வைகாசி மாவீரர்கள் – Eelamaravar", "raw_content": "\nபிரிகேடியர் சொர்ணம், சசிக்குமார் வீரவணக்கம்\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nஎளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்\nதமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்………\nதிருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன் நல்லா உறவினை பேணி அவர்களின் உதவியுடன் திறமையாக செயற்பட்டார். திருமலை ம��்கள் மனதில் இன்றும் கபிலம்மான் நிறைந்திருக்கிறார்.அவர் பழகிய மக்கள் எல்லோரும் அவரின் மனதினை பாராட்டுகிறார்கள். பின்னர் தலைவர் மணலாறு காட்டில் இருந்த பொழுது அவரின் பாதுகாப்பு பணியில் நின்றார். தலைவரின் உடலில் எந்த கீறும் வராமல் பாதுகாத்த பெருமை இவரையும் சாரும்.\n1990 இல் பொட்டு அம்மான் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக நியமிக்கபட்டார். அப்பொழுது துணை பொறுப்பாளராக தலைவர் அவர்களால் கபிலம்மான் நியமிக்க பட்டார்.இதில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் எதிரிக்கோ அல்லது பெரும்பாலான மக்களுக்கோ இவரின் முகாம் தெரியாது. அவ்வாறு தனது அடயாளம் யாருக்கும் தெரிய கூடாது என்று என்றும் விழிப்பாக இருப்பார் .இவ்வாறு மிகவும் திறமையாக பல வெற்றிகர தாக்குதல்களை எதிரியின் பகுதிக்குள் செய்தவர் . 1993 ம ஆண்டு அச்சுவேலி கதிரிப்பாய் வளலாய் போன்ற பகுதிகளிக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலுக்கு நிர்வாக பொறுப்பாக இருந்தவர்.தன்னுடன் இருந்த போராளிகளின் நலன்களில் அக்கறையாக இருந்து அவர்கட்கு ஏற்படும் துன்பங்களில் தானும் ஒருவனாக இருந்து அவர்கட்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு நல்ல பொறுப்பாளனாக இருந்தவர்.\nஅவரை தேடி அல்லது எதோ ஒரு தேவை கருதி தன்னுடைய முகாம் வரும் மக்களை அதற்காக அமைத்திருக்கும் இடத்தில் அமர வைத்து முதலில் அவர்கட்கு எதாவது அருந்த கொடுத்து விட்டு அதன் பின்னர் தன்னுடன் நிற்கும் ஒரு போராளியை அனுப்பி அவர்களின் வேண்டுதலை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் அந்த பண்பு அவரையே சாரும். சிலவேளைகளில் சில மக்கள் தங்களின் வறுமை நிலைமைகளை சொல்லும் போது அவர்கட்கு பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ உதவி செய்வார். தேச துரோகிகள் என்று தண்டனை வழங்க பட்ட வர்களின் குடும்பங்கள் விடுதலை புலிகளினை ஒரு தவறான அமைப்பாக கருத கூடாது என்பதற்காக அவர்கட்கு தண்டனை வழங்கப்பட்டவர்களின் துரோக செயல் பத்தி தெளிவு படுத்தி வறுமையால் துன்பப்படும் குடும்பகட்கு பண உதவி செய்து நல்லா ஒரு நட்புறவுடன் வாழ்ந்தவர். எந்த மக்களும் இலகுவாக சந்திக்க கூடிய ஒருவர் என்றால் கபிலம்மான் தான் .\nமக்களால் அனுப்பப்படும் கடிதங்களை வாசித்து அவர்களின் குறைகளை அறிவதற்கு நேரடியாக தன்னுடைய போராளிகளில் ஒருவரை அவர்களின் வீட்டுக்கு அனுப்புவர் அதன் பின்னர் அவர்கட்கான அந்த முடிவை தன்னால் முடிந்தால் செய்வார் அல்லது அதை தலைவருக்கு அனுப்பி முடிவு காண்பார். இவ்வாறு மக்கள் எப்பொதும் அமைப்பின் மீது நல்ல ஒரு அவிப்பிராயம் இருக்கா வேணும் என்பதில் அக்கறையா இருப்பார். போராளிகட்கும் நல்ல ஒரு ஆலோசகராக அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை வழங்குவார். தன்னுடன் நிக்கும் போராளிகளின் வளர்ச்சியில் என்றும் அக்கறையா இருப்பார். தலைவரால் பாதுகாப்புக்கு போராளிகளை வைத்து கொள்ளுமாறு சொன்ன போது அதை விரும்பாமல் அதை மறுத்தவர். அதற்கு காரணம் கேட்ட போது எனக்கென ஒரு போராளி என்னுடன் நின்று என்னை பார்த்து கொள்ளும் வேலையே மட்டும் செய்வான். அவன் வளருவதற்கான எந்த வழியும் இருக்காது எனவே அது எனக்கு வேண்டாம. என்று இறுதி வரை வாழ்ந்தவர்.\nஇப்படித்தான் ஒரு முறை வேலை விடயமாக செம்மலை சென்ற போது தன்னுடன் இரண்டு போராளிகளை அழைத்து சென்றார்.இடையில் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் வாகனம் ஒன்றில் வந்துகொண்டிருந்தார். இவரை கண்டதும் வாகனத்தை நிறுத்தினார். கபிலம்மான் வாகனத்தில் இருந்து இறங்கிய போது பின்னால்இருந்த மேஜர் எழிலரசன் என்ற போராளி உடனே இறங்கி அவருக்கு பின்னால சென்றான் . திரும்பி பார்த்த கபிலம்மான் ”நில்லு ஏன் இப்ப பின்னால வாறாய் போய் வாகனத்தில் இரு பார்ப்பம்” என்று தனக்கு தானே பாதுகாப்பு என்று வேற யாரும் தனக்காக தங்களது நேரத்தினையும் வீணாக்க கூடாது என்பது அவரின் பெரும் தன்மை. தலைவர் அவர்கள் மூத்த தளபதிகளுக்கு பிஸ்டல்வழங்கினார் அதனை தனது இடுப்பில் என்றும் அணிந்ததில்லை எங்கு போனாலும் கொண்டும் செல்வதில்லை. இவ்வாறு என்றும் எளிமையாக வாழ வேண்டும் என்பது அவரின் கொள்கை .\n2000 இல் மட்டக்களப்பில் மற்றும் தென்னிலங்கையில் இருந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தி விட்டு ஈழம் திரும்பிய மற்றுமொரு தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் வெளியக பொறுப்பாளராக நியமிக்க பட்டார். இவ்வேளை சாள்ஸ் அவர்களின் நிர்வாகத்தில் சில மாதங்கள் பணி செய்தார். அதன் பின்னர் தனியாக வெளியக வேலைகளை செய்தார். இவ்வேளை இவருக்காக புதிய பிக்கப் வாகனம் கொடுக்கபட்டது .ஆனால் அந்த வாகனத்தில் அவர் சென்ற நாட்களே குறைவு. வேலை ரீதியாக பயன்படுத்தியவர்களின் தயார் படுத்தலுக்காகவே அந்த வாகன��் பயன்படுத்த பட்டது அதிகம். அவரின் முகாமில் இருந்து தனது வீடு செல்வதானால் கூட மிதி வண்டியில் அல்லது போராளிகளினை கொண்டு சென்று விடும் படி கேட்டு செல்வார். வாகனத்தை தனது விட்டுக்கு கொண்டு போனதே இல்லை. ஒருமுறை யாரிடம் உதவி கேட்காமல் நடந்தே வீடு சென்றவர்.இவாறு பல தடவை .யாருக்கும் தன்னால் கஷ்டம் இருக்கா கூடாது என்பது அவரின் எண்ணம்..\nஉண்மையில் அவர் வாழ்ந்த வீடு மிகவும் சின்னது. ஓலையால் மேயப்பட்டது. அவருக்கு பலர் பல தடவை உங்களின் வீட்டை கொஞ்சம் பெரிதாக்கி ஓலைய விட்டு சீட் போடலாம் அல்லது ஓடு போடலாம். இவ்வாறு சொன்னவர்கள் அவரின் நண்பர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் .தாங்கள் நிதி உதவி செய்கிறோம். நண்பன் என்ற ரீதியில் அதற்கு அவர் சொன்ன விளக்கம் நான் மக்களுக்காக போராட வந்தவன் இறுதிவரை அவர்கட்காக போராடி சாக போறவன். இறுதிவரை எளிமையாக வாழவே விரும்புகிறேன் ஏனென்றால் நான் அப்படி ஆடம்பரமாக வாழ்ந்தால் அது எமது அமைப்பின் பணமாக மக்கள் கருத நேரிடும் அப்படி அவர்கள் கருதுவது பிழையும் அல்ல. ஏன் மீது யாரும் எந்த குறையும் சொல்ல கூடாது அதற்கு நான் சந்தர்பம் கொடுக்க மாட்டன். என்று பதிலளித்தார் கபிலம்மான்.\nஇவ்வாறுதான் ஒரு முறை லண்டன் இல் இருந்து அவரின் நண்பன் ஒருவர் வந்தார் முகாம் வந்தவர் நீண்ட நேரமாக பேசிவிட்டு போகும் போது சிறு தொகை பணத்தை அவரிடம் கொடுத்து இதை உங்கள் போராளிகளின் முகாம் தேவைகட்கும் மேலும் கொஞ்சம் பணத்தை கொடுத்து இது நண்பனாக உங்கள் தனிபட்ட தேவைகட்கு என்று சொல்லி கொடுத்தார் .எல்லாவற்றையும் வாங்கிய அம்மான் ஒரு போராளியிடம் கொடுத்து இவற்றை எல்லாம் கணக்கில் எழுதி முகாம் செலவுக்கு பாவியுங்கள் என்று கூறினார். நண்பனுக்கு மிகவும் சந்தோசம் என்ன அம்மான் என்னும் நீங்க மாறவே இல்லை என்று கூறி விட்டு சென்றார். இப்படியாக வாழ்ந்த பெரு மனிதன் கபிலம்மான். என்னும் நிறைய சொல்லலாம் வார்த்தைகள் இல்லை.\nகபிலம்மானுக்கு அழகான பெண் குழந்தை அவரின் சிரிப்பு எல்லாம் அந்த குழந்தையில் தான் காணலாம் போராளிகளின் சிறு பிள்ளைகள் பராமரிப்பதற்காக தளிர் எனும் இடம் உள்ளது அங்கே எப்போதும் காலையில் கொண்டுபோய் விடனும் பெரும்பாலான போராளிகளின் பிள்ளைகள் எதோ ஒரு வாகனத்தில் வருவார்கள். இதை அவதானித்த பிள்ளை கபிலம்மானிடம் ”அப்பா எல்லா பிள்ளைகளும் வாகனத்தில் வருகிறார்கள் நான் மட்டும் மிதிவண்டியில் தான் போகிறன் ஏனப்பா என்னையும் உங்கட வாகனத்தில் கொண்டுபோய் விடலாம் தானே” என்று கேட்டது அதற்கு அம்மான் ” இல்லை அது உதுக்கெல்லாம் பாவிக்க கூடாது நீங்க மிதி வண்டியிலே போங்கோ பிறகு நாங்கள் ஒரு வண்டி வாங்குவம்” என்று சொல்லி சமாளித்து விட்டார் . அவ்வாறு என்றைக்கும் தனது சுகபோகங்கட்கு இயக்க சொத்தை பாவித்து இல்லை. எளிமையாக வாழ்ந்தவர்\nஅவரின் வீரம் செறிந்த தாக்குதல்களை பாதுகாப்பு கருதி பிரசுரிக்க முடியாது மக்கள் மகிழ்ந்த பல தாக்குதல்களை செய்து விட்டு இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த வீரன் .தளபதி இறுதி சமரில் இவரின் பயணம் பாதுகாப்பாக அமைந்து விட்டதா இல்லையா என்பது தெரியாது. அவரின் இன்றைய நிலை தெரியவில்லை இருந்தும் அவருக்கு பிரிகேடியர் என்ற அந்த உயரிய நிலையை வழங்குவதில் பெருமை அடைகின்றோம்.\nகபிலம்மானின் அந்த உயரிய பண்பு வீரம் விடுதலையை பெற்று தரும் ………………\nவசந்த் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான்\n“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார குரல் குடுக்காமலும் இருந்ததில்லை. எமது அமைப்பில் அணிநடை பயிற்சியாளர் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலையே முதன்முதலாக கனரக ஆயுதங்களுடனான (PK, RPG, AKLMG)அணிநடை பயிற்சியை அறிமுகப்படுத்திய இராணுவ ஆசிரியர் என்ற பெரும் பெயரையும் தன்னகத்தே கொண்ட வேங்கையே கேணல் வசந்த் அல்லது குமரிநாடான்.\nவிடுதலை புலிகளின் ஒரு தொடக்கப்பள்ளியானது படைத்துறைப்பள்ளி என்று பெயர் கொண்டது. இதை அறியாதவர்கள் யாரும் இல்லை. இங்கு தான் அவரது திறன்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அணி தயாராகி கொண்டிருந்தது. அதற்கு பிரதம ஆசிரியர் வசந்த். அணிநடையில் ஒவ்வொரு நுணுக்கங்களையும் கற்பித்த வசந்த் படைத்துறை பள்ளி போராளிகள் அணிக்கு தாயாக தந்தையாக நண்பனாக ஆசானாக என்று அத்தனை நிலைகளிலும் அவர்களுக்கு எல்லாமாகி நின்றார்.\nபடையணிகளுக்கு இடையில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளிலும் தனது படைத்துறை பள்ளி சார்ந்த போராளிகளை கொண்டு போட்டிகளை வெற்றி பெறத் தவறியது இல்லை. அதுவும் அணிநடையில் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது படைத்துறைப்பள்ளி அணி. இதற்கு அடித்தளம் இட்டது வேறு யாரும் அல்ல “கேணல் வசந்த்” என்று அவரது நினைவு பகிர்வை என்னோடு பகிர்ந்து கொள்கிறார். படைத்துறை பள்ளியின் முதலாவது அணி போராளியாக இருந்து பின் நாட்களில் கணணிப்பிரிவின் முது நிலை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த போராளி ஒருவர்.\nகுறித்த சில வருட படைத்துறைப்பள்ளி பயிற்சிகளின் பின் போராளிகள் வேறு வேறு படையணிகளுக்கு சென்ற போது குறித்த சில போராளிகளை தன்னுடனே தனது ஆசிரியர் பணிக்காக வைத்திருந்த வசந்த் தனது நேரடி நெறிப்படுத்தல்களில் அவர்களை வலு மிக்க ஆசிரியப் போராளிகளாக மாற்றுவதில் வெற்றி கண்டார். இது நியமாக போனது 1999 காலப்பகுதியில் நடைபெற்ற கராத்தே போட்டி ஒன்றில். இவரது அணியும் பொதுமக்களில் இருந்து பல வீரர்களும், விடுதலைப்புலிகளின் ஏனைய படையணியை சேர்ந்த கராத்தே அணியினரும் பங்கு பற்றி இருந்தார்கள்.\nஆனால் இவரது அணியை சேர்ந்தவர்களது சண்டையிடும் ஆற்றலானது அங்கு போட்டிக்கு வந்திருந்தவர்களை ஒரு கணம் திகைக்க வைத்திருந்ததை மறுக்க முடியாது. டேய் “வசந்தன் வாத்திண்ட பெடியள் வந்திருக்கிறாங்கள் அவங்களோட சண்டை போடா எங்களால முடியாது ” வெளியில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் அணிகள் இவர்களுடன் சண்டையிட பயந்து நின்றன. ஏனைய படையணி போராளிகளும் கூட இவர்களை கண்டு கொஞ்சம் தயக்கத்துடனே போட்டியில் பங்கு பற்றினர். அவ்வாறாக வசந்த் அவர்களை வளர்த்திருந்தார். விடுதலை புலிகளின் படையணிகளில் வசந்த் ஒரு முக்கிய பயிற்சியாளராக தனது போராளிகளை வளர்த்திருந்தார்.\nதமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நம்பிக்கைக்குரிய போராளியாக உயர்ந்திருந்த வசந்த் தொடர்பாக மூத்த போராளி ஒருவரிடம் வினவினேன். அப்போது ” தம்பி முதலில் வசந்தன் என்ற பெயரை உச்சரிக்காதீர்கள். அவருக்கு வசந்தன் அல்ல பெயர். “வசந்த்” என்பதுவே அவரது இயக்க பெயர். “வசந்தண்ண” என்று போராளிகள் அழைப்பதன் மூலமாக மருவிய பெயரே வசந்தன். ஆனால் அவனது உண்மை பெயர் வசந்த். வசந்தன் என்பது அவருக்கு விருப்பம் இல்லாத பெயர் அதனால் அதை பயன்படுத்தாதீர்கள். மன்னிக்கனும் அண்ண இந்த தகவல் நான் அறியாதது. அனைவரையும் போலவே நானும் வசந்தன் என்றே நினைத்திருந்தேன். என் அறியாமையை நினைத்து கொண்டு மன்னிப்பு கேட்டு தொடர்கிறேன் அவரை பற்றி சொல்லுங்க.\nகேணல் வசந்த் நீண்ட காலமாக போராளிகளை வளர்த்தெடுக்கும் ஆசானாகவே தனது போராட்ட பணியில் இருந்தார் ஆனால் அவர் அந்த காலங்களிலும் களமுனைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுத்து ஒவ்வொரு கலச்சூழலையும் போராளிகளுக்கு தெளிவு படுத்துவார். அதற்காக களமுனைகள் ஒவ்வொன்றையும் நேரடியாக ஆய்வு செய்து கொண்டே இருப்பார். அவர் என்றும் களமுனைகளை துறந்தது இல்லை. களமுனைகளுக்காக காத்திருந்ததும் இல்லை.\nஎங்கெல்லாம் களமுனைகள் விரிந்து கிடந்தனவோ அங்கெல்லாம் களத்தினை தேடி செல்லும் துணிச்சல் மிக்க போராளி தான் வளர்த்த ஒவ்வொரு போராளிகளின் மனதிலும் தேசியத்தலைவரையும் மக்களையும் எங்கள் மண்ணையும் நேசிப்பதற்கான அடித்தளங்களை அவர் பலமாகவே இட்டிருந்தார்.\nதமிழீழ மகளிர் படையணிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கான தற்காப்பு பயிற்சியாளராக வசந்த் செயற்பட்ட காலங்களில் சாதாரண ஆயுதங்கள் முதல் கனரக ஆயுதங்கள் வரை சிறப்பாக இயக்கம் வல்லமை தாங்கிய மகளிர் படையணிகளாக அவர்களை வளர்ப்பது மட்டுமல்லாது. தமது தற்காப்பு பயிற்சிகளிலும் முன்னிலை வகித்தார்கள் என்றால் அது வசந்த் என்ற ஆசிரியரின் முழு முயற்சிகள் என்றால் மிகையில்லை. “கராத்தே” மட்டுமல்லாது எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, சிலம்பு, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, கத்திச்சண்டை, யோகாசனம் எதிரியை நினைவிழக்க செய்யும் முறைகள் போன்றவற்றோடு ஜப்பானிய சீன கலைகள் உள்ளடக்கிய தற்காப்பு பயிற்சிகளை மகளிர் படையணிகளுக்கு விதைத்தார் கேணல் வசந்த்.\n“உண்மை தான் அண்ண வசந்த் மாஸ்டர பற்றி எழுத வேண்டும் என்று தோன்றிய போதே நான் சேகரித்த தகவல்களில் முதன்மையானவையாக இருந்தது அவரது தற்காப்பு பயிற்சிகள் மற்றும் நடையணி பயிற்சி தான். இவற்றை விட வேறு என்ன இருக்கிறது சொல்லுங்கள்.\nஅண்ண சண்���ைகள் பற்றிய திட்டமிடல்களின் போது அருகில் வைத்திருக்கும் ஒரு போராளிகளுள் ஒருவராக இவர் இருந்தவர் என்பது யாவரும் அறிந்த விடையம் தான். ஆனாலும் வசந்த் என்ற இந்த போராளி மீது எங்கள் தலைவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுகளே அங்கு இடம்பெறும் சண்டைக்கான திட்டமிடலில் கருத்துக்களை கூறும் ஒரு முது நிலை போராளியாகவும் கள நிலவரங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க கூடிய செயற்பாட்டாளனாகவும் வசந்த் தோன்றினார். அதனால் தான் பல வெற்றி சண்டைகளுக்கான திட்டங்களை வசந்த் தலைவருக்கு கொடுத்திருந்தான்.\n2005 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் முற்றுமுழுதாக ஆசிரியர் என்ற நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு தலமைசெயலக ஆயுத படைக்கலங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதும் தலைமைசெயலக சிறப்புத் தாக்குதல் அணியான “மணாளன் சிறப்பு தாக்குதல் அணியின் ” பயிற்சியாளராகவும் களமுனை ஆலோசகராகவும் செயற்பட்டார். இங்கு மீண்டும் நான் அவரை பற்றி குறிப்பிட நினைப்பது கேணல் வசந்த் களமுனைகளை விட்டு பிரிந்திருந்ததில்லை. என்பதாகும்.\nஅவர் தனது நினைவு பகிர்வை முடித்திருந்த போதும் வசந்த் அவர்களின் களமுனை செயற்பாடுகளை விட முக்கிய செயற்பாடுகளாக பல விரிந்து கிடந்ததை நான் வேறு பலரிடம் திரட்டிய தகவல்களில் கண்டுகொண்டேன்.\nகேணல் வசந்த் படைக்கல பிரிவுக்கான பொறுப்பாளராக இருந்த போது எங்கோ ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ஸ்கோப்” என்று சொல்லப்படுகிற ஆயுத இலக்கு குறிகாட்டி ஒன்றினை தமிழீழ மண்ணில் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். 600 அமெரிக்க டொலர் குடுத்து வாங்க வேண்டிய அந்த குறிகாட்டியை நான் உருவாக்குகிறேன் என்று தலைவரிடம் அனுமதி பெற்று கிட்டத்தட்ட ஆறு முறைகள் முயற்சியில் தோல்வியடைந்து, ஏழாவது முறை தனது கண்டுபிடிப்பை தலைவரிடத்திலே வெற்றியாக சேர்த்திருந்தார்.\nவெறும் 1200 இலங்கை ரூபாக்களின் பெறுமதியில் உருவாக்கப்பட்ட அந்த குறிகாட்டி வெளிநாடுகளில் இருந்து வாங்கிய குறிகாட்டிகளின் தரத்தில் இருந்து எந்த குறைவும் இல்லாமல் இருப்பதை கண்டு தலைவர் வியந்தார் என்பது வரலாறு. உடனடியாக இவற்றை விடுதலைப்புலிகளின் படைக்கல உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்ய பணிக்கப்பட்டாலும், நெருங்கி வந்து கொண்டிருந்த இராணுவ முற்றுகையும், சண்டைக்களங்களும் அதற்கு நேரத்தை தராது போனது இந்த வெற்றியில் இருந்து ஒரு பாடத்தை அவர் எம்மிடையே விட்டு சென்றார். தோல்வி என்பது எமக்கு படிக்கல், எத்தனை முறை தோற்றாலும் அத்தனை முறையும் ஒருவன் எழுவான் எனில் அவன் தோற்றதாக வரலாறு இல்லை குறைந்த வளப்பரப்புக்குள் இருந்த எம்மால் இப்படியான குறிகாட்டிகளை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது எனில் அதற்கு வசந்த் வாத்தியோட விடா முயற்சியும் கிடைத்த வளங்களை பயன்படுத்த தெரிந்த நுண்ணறிவும் என்றால் அது பொய்யில்லை. இத்தகைய ஒரு பெரு வீரன் தேசத்தில் எரிந்த எறிகணைகளின் துண்டுகளால் வீழ்ந்து தீப்பிழம்புகளின் வேகம் தாங்காது மண்ணுக்காக மடிந்து விட்டார் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஆனால் தான் நேசித்த ஆசிரியத்துவத்தின் புனிதத்தை தொலைத்து உயிர்வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து சென்ற வேங்கை அவர். இதை அவரது இறுதி வார்த்தைகள் நிரூபணம் செய்கின்றன. இந்த வீர ஆசான் தனது இறுதி கணங்களுக்காக காத்திருக்கிறேன் என்பது தெரியாது தனது பொறுப்பின் கீழ் உள்ள படைக்கலங்களை ஒழுங்கு படுத்தல்களில் முனைப்பாக ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி மாலை கடந்து இரவு ஆகிகொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் பகுதியில் அவருடன் இருந்த சில போராளிகளுடன் இறுதிச் சண்டைக்கான ஆயுத வினியோகத்துக்கான தயார்படுத்தல்களில் சுத்திகரிப்பு, சீர்திருத்தம், களஞ்சியம், விநியோகம் என பல முனைப்புக்களில் இருந்த நேரம்.\nபல் முனை தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அவலங்கள் நிறைந்த பாதைகளில் உயிர் காக்க ஓடி கொண்டிருக்கிறார்கள். போராளிகள் தங்கள் தயார்படுத்தல்களில் மும்முரமாகி இருக்கிறார்கள். அப்போதும் அங்கே ஒரு இனத்துரோகம் அரங்கேறுகிறது. என்பது நடந்த சம்பவங்களின் துல்லியம் எமக்கு எடுத்துரைத்து நின்றது. அன்று இரவு சூழ்ந்த அந்த நேரத்தில் எங்கிருந்தோ எமது பாதுகாப்பரனை விட்டு வெளிவந்து வீதியில் ஏறிய இராணுவ அணி ஒன்று சரியாக இலக்கு வைத்து வசந்த் வாத்தியுடைய படைக்கல களஞ்சியத்தை நோக்கி தாக்குதலை தொடுக்கிறது. உடனடியாக தாக்குதலை முடித்து அந்த இடம் விட்டு போகிறது.\nபக���வன் அடித்த தானியங்கி 40 mm எறிகணை ஒன்று (Auto dongan ) அவரது களஞ்சிய எரிபொருள் கலன் மீது விழுகிறது. எரிபொருள் காலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்த தீயை அணைக்க முடியாத நிலை.. போராளிகளும் வசந்த்தும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீ பரவி களஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம் வானைத்தொடுகிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வெடிபொருள் களஞ்சியத்தின் ஏனைய பகுதிகளும் தீயால் சூழ்கிறது. கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகி கொண்டு போன நிலையில் ஆயுதம் துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை\nஅடுத்தது வெடிபொருள்கள் மீது பரவப் போகிறது நடப்பை புரிந்த வசந்த கட்டளை இடுகிறார். ஓடு, ஓடு வெளீல எல்லாரும் ஓடுங்கடா அனைவரும் வெளியேறி விடுகின்றனர். அருகிருந்த மக்கள், காயப் பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்த் தனது பொறுப்பில் இருந்த அந்த வெடிமருந்து களஞ்சியம் தன் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கூட மறந்து மீண்டும் உள் நோக்கி ஓடுகிறார்.\nமாஸ்டர் வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த் மாஸ்டர் கேட்கவே இல்ல. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்குகிறார். ” தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரை காத்து கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியையே விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது.\nஇந்த இழி சொல் எனக்கு வேண்டாம். அதை விட இத்தனை காலமாக நான் பயிற்சி குடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாக போதித்தனோ அதை இனிவரும் காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படி போதிப்பேன்… படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா “நெருப்புக்கு பயந்து தானே அ���்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது… இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது… அவரிடம் எந்த முகத்தை வைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது. என் உயிரிலும் மேலான எனது ஆசிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்க வேண்டும். நில்லுங்கடா நான் எடுத்து கொண்டு ஓடி வாறன்.\nபோராளிகள் தடுக்க முடியாது அவரது வீர போராளிக்கான குணத்தை கண்டு விக்கித்து போய் நிற்கிறார்கள். எத்தனையோ சமர்க்களங்களில் தீய்க்கு தீயாக எரிந்த நாயகர் வரிசையில் தானும் சேர்வது தெரியாது கைத்துப்பாக்கியை பாதுகாக்க தீயின் நாக்குகளுக்கு போக்குக்காட்டி உள்ளே நுழைகிறார் எரிபொருள் மூண்டு எரிகிறது, வெடிபொருட்கள் வெடிக்கின்றன. சிந்தி கொழுந்து விட்டு எரிகிறது. வாகனங்கள் தீயின் நாக்குகளால் பொசுங்குகின்றன. உள்ளே ஓடிய புலியை பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது புலியணி. ஆனால் போனவர் மீண்டும் வரவில்லை… காத்திருப்பு அதிகாலை வரை தொடர்கிறது. ஆனால் தீயின் நாக்குகள் அடங்கவில்லை.\nநடு இரவு கடந்து விடியலுக்கு நேரம் வரும் போது தீ அடங்கத் தொடங்கி எல்லாம் ஓய்வுக்கு வந்த போது அனைவரும் வசந்த் மாஸ்டரை தேடுகிறார்கள். வோக்கிகள் அனைத்தும் ஒவ்வொரு நிமிடமும் அந்த பெயரை உச்சரிக்கிறது. புலிகளின் அணிகள் தாம் தங்களது வசந்த் மாஸ்டரை இழந்து விட்டோம் என்பது தெரியாது தேடிக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் கிடைக்காத அவரது தொடர்பு இவர்களை அந்த களஞ்சியத்தின் உட்பகுதிக்குள் தேட வைக்கிறது. தேடல் தொடர்ந்து உள்ளே சென்ற போது களஞ்சியத்தின் உள் பகுதியில் அவரது உடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. காலிலிருந்து இருந்து அரைவாசி வயிற்றுப் பகுதி வரை எரிந்து கிடந்தது புலியாசானின் வீர உடலம். தான் நேசித்த கைத்துப்பாக்கியை இறுக்க பற்றி கிடக்கிறது அவரது கரம். தான் நேசித்த விடுதலை போராட்டத்திற்காக தடையுடைக்கும் முது நிலை போராளியாக வாழ்ந்த வசந்த் நெருப்பின் நாக்குகளுள்ளுள் எரிந்து கிடக்கிறார். ஆனாலும் உடலத்தை துளைத்து கிடந்த எறிகணை துண்டுகள் அவரது வீரவுடல் தீயால் வீழவில்லை என்பதை எமக்கு காட்டி நின்றது.\nஅவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில் வரும்போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன் வெளியேற முடியவில்லை அவர் முயன்று கொண்டே இருக்கிறார். ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத் துண்டுகள் அவரை நிலத்தில் சாய்த்து விட்டது. எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின் தான் தீயின் நாக்குகள் அவரை தீண்ட முடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றது நெருப்பு.\nஎன்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை தலைவரிடம் குடுங்கள் என்று தன் கதை முடித்த சீலன் தடம் பதித்து நிமிர்ந்தவர்களில் ஒருவனாக எங்கள் வசந்த் மாஸ்டரும் தான் நேசித்த கைத்துப்பாக்கிகாக மூச்சை நிறுத்தி கொண்டார். தேச தலைவனின் தம்பியாக நேசத்துக்குரியவனாக வாழ்ந்து தேச விடுதலைக்காகவே தன்னை எதிரியின் எறிகணைக்குள் ஆகுதியாக்கி கேணல் குமரிநாடான் அல்லது வசந்த் என்று நிலையெடுத்து எங்கள் மனங்களை வென்று பதிந்து போய் கிடக்கிறார்\nகப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.\nஇயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.\nமனமுண்டானால் இடமுண்டு என்பதற்கு உதாரண புருசி.\nகூட்டுப்பணி எனில் குழப்பம்தான். தனித்த பணியே தடம் வைத்திருக்கிறது. தொடக்க காலத்தில் மனமொப் பாத பணியாகில் இஞ்சி தின்ற குரங்காய் அவள் செய்கைகள் வெளிப்படினும் கட்டளைக்குக் கீழ்பணிந்து காரியம் நடக்கும். பெறுபேற்றில் அது வெளிப்பட்டிருக்கும். மனமொப்பிவிட்டாலோ வானத்திற்குமாய் குதிப்பு நடக்கும். பணிக��கப்பாலும் பறப்பு நடக்கும்.\nநிர்வாக பணிகளில் நீண்டகாலம் அடக்கப்பட்டு விட்டதாய் அங்கலாய்த்தவர்களுக்கு ஓயாத அலைகள் மூன்று அலைக்கரம். அத்தனை பேருக்குமான சண்டைக்கள வாய்ப்பைத் திறந்து விட்டது என்று குறிப்பிடும் அளவிற்குஅநேகமான நிர்வாகப் பணியாளருக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளன்மை கொண்டது. திவாகினிக்கு ஓயாத அலைகள் மூன்றுதான் போர்கள வாய்ப்பை கொடுத்த முதற்களம் அல்ல. ஏலவே ‘சத்ஜெய” களத்தில் அணித்தலைவியாயும் கொம்பனி மேலாளரின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவமிருந்தது. அதிகாரிகள் கற்கைநெறிக்காய் தெரிவாகி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் (1997) “ஜெயசிக்குறு” ஜெயம் என்ற போது கற்றுக் கொண்ட காட்டுப்vபயிற்சிகளைக் கொண்டு களமாடிய அனுபவமுமிருந்தது. எனினும் சத்ஜெயக் களமோ ஜெசிக்குறுக் களமோ அவளிற்கு அவ்வளவாய் சரிப்பட்டு வரவில்லை.\nஓயாத அலைகள் மூன்றே அவளது போர்முகத்தை வெளிப்படுத்தியது. ஆட்பற்றாக்குறை மட்டுமன்றி அது அதுபற்றிய அறிவு கொண்டோர் அருந்தலாய் இருந்த நெருக்கடியான அக்காலமதில் நிலமை புரிந்து “இடனறிந்து” துணிந்த போர்குணமே அவளது நிமிர்வு.\nஅத்தியாயம் முடிந்தாய்அரணிட்டு இறுமார்ந்திருந்த பகுதிகளை அடுத்தடுத்து விடுவித்தபடியே சீறிக்கொண்டிருந்த வீச்சக் காற்றில்விடுவிக்கப்பட்ட பகுதிகளை தக்கவைத்துக் கொள்ளதக்க தற்காப்பு வேண்டும் விதமாய் நீண்டுகொண்டேயிருந்தது. அப்போது பல மைல்கள் பல பத்துப் பேருமின்றி ஒரு சில கனரகங்களையும் மன ஓர்மத்தையுமே மாற்றாய்க் கொண்டிருந்த காலம் அது.\nதிவாகினி எல்.எம்.ஜி பற்றி தான் சுயமாய் அறிந்துகொண்டே சிற்றறிவோடு துணிவாய்ப் பணியேற்றாள். வேண்டும்போது வேவுப் புலியாயும் மாறிப் போனாள். மணலாறு, கலகலப்பையாறு, பப்பாசிப் பொயின்ற், சத்துருக்கொண்டான், சேமடு என்று எல்.எம்.ஜி யோடு பவணி வந்தாள். மரையடித்த குளத்திற்கு பணி நகர்ந்தபோது அணித் தலைவியாய், வேவுப் புலியாய் கனரகம் வேண்டிய போது கனரக இயக்குநராய் களமிறங்கினாள். ஓயாத அலைகள் மூன்று வடபோர்முனை நோக்கி திரும்பியபோது அவள் உற்சாகம் மென்மேலும் கரைபுரண்டு கொண்டது. விடுவிப்புச் செயற்பாட்டு அணியாயும் அழைப்பு வந்தது சொந்த மண்ணிற்கே. சொந்த மண்ணின் சுகம் உணர்ந்து கொண்டர்களுக்குப் புரியும். திவாகினியும் விதி ���ிலக்கல்ல.\nமருதங்கேணி மையப்பகுதி வீடு விக்கப்படாது சீறிச்சினந்து கொண்டிருக்கையில் உள்நுழைந்து உற்சாகம் தந்தவள். முகாவில், இயக்கச்சி, பளை என்று பணிசெய்து முகமாலையில் தரித்து நின்றபோதுதான் அது நிகழ்ந்தது.\n04.05.2000 “சட்” சிறிய சத்தம். நிலையிலிருந்தவளிடம் நிசப்தம் ஓய்விலிருந்தபோது அது நிகழ்ந்தது. அவள் முகமாலை மண்ணை முத்தமிட்டுக் கொண்டாள்.\n”ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்”\n”தகுந்த காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வானாயின் அவன் உலகமெல்லாம் பெற நினைத்தானாயினும் பெறலாம்” என்ற திருவள்ளுவரின் திருவரிகள்கப்டன் திவாகினியின் பட்டறிவாய் படிப்பினையாய் பதிவாகியது.\n”நான் வீரச்சாவடைந்த பின் என் இக்குறிப்பினை வாசிக்கும் யாராக இருந்தாலும் என் ஆசைத் தங்கையை என் வழியில் அழைத்து வாருங்கள்.”\nபுதிதாய் பிறக்கும் புலிகளுக்குள் அவள் ஆன்ம வரிகள் அர்த்தம் கொள்ளும்.\nகரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள்\nகரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 29.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அரசப்பன் ஆகிய கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n2000 ம் ஆண்டு வைகாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்\n”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை.\nஅவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள்.\nபாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான்.\n“இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” … “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள் தன் ஆசைமகனின் பிரிவை. நெஞ்சிற்குள் வெடித்த கலவரம் கண்களையும் கலங்கச்செய்ய அவள் எதையும் புரியாதவளைப்போல பாவனை செய்து பேசாதிருந்துவிட்டாள். அவனுக்கும் அம்மாவை விட்டுப் பிரிய விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஊரில் தினமும் நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றும்தான் அவனின் நெஞ்சை மெல்ல மெல்லக் கலக்கின.\nபள்ளிக்கூடம் செல்கின்ற வேளைகளிலோ வயலிற்குள் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகளிலோ ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களிலோ கேட்கின்ற அவலமான வெடியோசை அடுத்தகணம் நடுங்கிக்கொண்டு ஓடும் ஊர். உயிர்காக்க ஓடுபவர்களையே வழிமறித்து வெறித்தனம் புரியும் இராணுவங்கள், எல்லாம் சின்ன வயதினிலே இருந்து அவனின் மனதில் பதிந்த விடயங்கள்.\nகிராமம் அமைதியாகத்தான் இருந்தும் அடிக்கடி சோகங்களும் அவலங்களும் ஆங்காங்கே தலையெடுக்கும். ஊருக்குள் நுழைகின்ற வாசலில் இருக்கும் பாலத்தடியில் வைத்து கிளைமோர் தாக்குதல்கள் ஏதாவது இயக்கம் செய்துவிட்டுச் சென்றால். அந்த இழப்பின் ஆத்திரத்தில் கிராமங்கள் மீது சிப்பாய்கள் குதிப்பார்கள். யாரும் எதுவும் பேசமுடியாது. கைகட்டி நடுங்கியபடி நிற்பார்கள். ஆத்திர வெறியோடு ஊருக்குள் நுழைகின்ற இராணுவம் சில உயிர்களை சுலபமாய் பறித்துச் செல்லும். ஊரே ஒப்பாரி வைக்கும், சோகத்தில் மூழ்கும். பின் வழமைக்குவர மறுபடி அவலம் வரும். அன்று பகல் பொழுது மயங்கிவிடும் ஒரு வேளை ஊரெங்கும் பரபரப்பு, பதட்டம். எல்லோரையும் கைதுசெய்து பாலத்தடிக்கு இழுத்து வந்தார்கள். திருதிருவென விழித்து விழிகளில் மருட்சியுடன் வந்தவர்களிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏற்கனவே பிடிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட இருவர் ஊர் மக்கள் முன்னிலையில் உயிரோடு ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள்.\nஅந்த ஜீவன்களின் உயிர் வாழ்வதற்கான துடிப்பும்… அதில் இருந்து தப்புவதற்கு தவித்த தவிப்பும்… மெல்ல மெல்ல உடல் கருக உயிர் பிரிந்ததும் எல்லாரையும் கோபப்பட வைத்தது. ஆனால் எதுவும் செய்ய இயலாதவர்களாய் நின்றார்கள். அப்ப இவன் சின்னப் பொடியன்.\nசிப்பாய் ஒருவன் வெறி நிறைந்த பார்வையோடு, “இப்படித்தான் ஒங்களிற்கும்” என்றுவிட்டு சிரித்தான். அட்டகாசமாகச் சிரித்தான். இந்த வரிகள்தான் அவன் இதயத்திலும் வானத்திலும் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுக்கு அந்தப் பிஞ்சுமனம் வருகின்றது. அதனால்தான் அவன் தன் பாசங்களை பிரிந்து மனதைக் கல்லாக்கி கசிகின்ற நினைவுகளோடு புலிகளின் பாசறைக்குள் புகுந்தான்.\nகுமலவ���்… 1980.09.12 இல் சிவப்பிரகாசம் கமலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக பழுகாமத்தில் பிறந்தவன். ஒரு அண்ணணும் ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் அவனது உடன் பிறந்த உறவுகள். அழகான குடும்பம், வறுமையென்று சொல்வதற்கில்லை. நாட்டின் சூழ்நிலை அவனை போராடத் தூண்டியது.\nமட்டக்களப்பு காட்டு பயிற்சிப் பாசறை ஒன்றில் தன் பயிற்சிகளை முடித்த அவன், அடுத்தடுத்து மட்டக்களப்பில் நிகழ்ந்த மூன்று முகாம் தாக்கியழிப்புக்களில் கலந்துகொண்டான். வன்னி நோக்கி தாக்குதல் அணிகள் புறப்பட்டபோது இவனும் அணிகளோடு சேர்ந்து வன்னி வந்தான்.\nகளங்களில் ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த அவனது கால்கள் வலித்தாலும் அதைவிட சின்ன வயதிலே அவனது மனதில் பதிந்துபோன ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்படுத்திய காயங்கள் அதிகமாக வலித்தன.\nவயல் வேலை செய்து குடும்பம் நடத்திக்கொண்டிருந்த சித்தப்பா வயலுக்குள்ளேயே செல்லடிக்கு இறந்து போனமை, வீட்டில் விசேட கொண்டாட்டம் என்றால் ஊரிற்கு வெளியே இராணுவமுகாம் தாண்டிச் சென்று சந்தையில் பொருட்கள் வேண்டி வரவேண்டும். அண்ணன்தான் உடுப்புகளும் பொருட்களும் வேண்டுவதற்குப் போவான். இந்த நேரங்கள் எல்லாம் பிடித்து விசாரிப்பதும் அடிப்பதுமாக இராணுவம் தந்த வேதனைகள். எந்த நேரமும் நிம்மதி இழந்த பதட்டமும் இருக்கின்ற ஊர், இந்த நினைவுகளே அவனுக்கு பாரமாய் கனத்தன. அதுவே ரணமாய் வலித்தது, அவன் நெஞ்சில் அணையாது தீயாய் எரிந்தது.\nவன்னிக்கு வந்ததும் அவன் எண்ணத்தில் இருந்தவற்றை தலைவருக்கு எழுதினான். பதிலுக்காகக் காத்திருக்கும் நாட்களில ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் அணிகளோடு சேர்ந்து சமரிட்டான். எல்.எம்.ஜீ (L.M.G) கனரக ஆயுதம்தான் இவனது ஆயுதம். அந்த ஆயுதத்தோடுதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடவடிக்கைகளில் அதிகமாய் ஈடுபட்டிருக்கிறான்.\nஜெயசிக்குறு எதிர்ச்சமர் களத்தில் ஒருநாள் எதரியின் பெரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை முறியடிப்பதற்காய் ஒவ்வொரு போராளிகளும் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் குமழவன் நிலை எடுத்திருந்த புற்றிற்கு அருகாக எறிகணைகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. பெரிய மரக்கொப்புகளும் மண்ணும் அவனை முழுமையாக மூடியிருந்தாலும் சில கணநேரம் இயங்க முடியாதுபோன அவனும் அவனது ஆயுதமும் மறுபடியும் இயங்கத் தொங்கின. அந்த இறுக்கம் நிறைந்த களச்சூழலில் அவனின் தளராது உழைப்பும் அன்றைய வெற்றிக்கு வழியமைப்பதாகவே இருந்தது.\nஜெயசிக்குறு களமுனையிலேயே கள அறிக்கையாளனாக அவனது பணி மாற்றப்பட்டது. அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் அவன் இத்தனை நாள் காத்திருந்த கரும்புலி அணிகளுடன் இணைவதற்கான அனுமதி கிடைத்தது.\nசின்ன வயதில் இருந்தே நெஞ்சிற்குள் ஆழப்பதிந்துபோன சோகங்களிற்கும் அவலங்களிற்கும் முடிவு காணுவதற்காய் அயராது உழைத்தவன் 20.05.2000 அன்று ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர் வெற்றிக்காய் கோப்பாய் மண்ணிலே வீரகாவியமானான்.\n”இயக்கத்திற்குப போனா திரும்பி வரமாட்டன். ரங்கண்ணா மாதிரி கரும்புலியாத்தான் வெடிப்பன்”. சிறுவயதில் அவன் உரைத்த வரிகள் இப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.\nவிடுதலைப்புலிகள் (மார்கழி 2004 – தை 2005) இதழிலிருந்து\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nநெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..(உண்மைச் சம்பவம்)\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.\nஅந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன.. அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி நேரத்திலிருந்து தப்பி வந்த சில போராளிகளின் மனதில்தான் அந்தத் துயரமான வலி நிறைந்த என்றுமே அழியாத காட்சிகள் பதிவாகி இருக்கின்றன… அப்படியான பதிவுகளில் எல்லோர் மனங்களிலும் மிகுந்த வலிகளை உருவாக்கி, இதயத்தினை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பதிவுகளில் இந்தப் படத்தினில் இருக்கும் போராளியின் படமும் ஒன்று\nஇந்தப் புலிவீரன் துன்புறுத்திக் கொல்லப்படும் போது அருகினில் இருந்து காப்பாற்ற முடியாத வலிகளோடு துடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உன்னதமான போர���ளியின் வலிகள் நிறைந்த வாக்குமூலமே வார்த்தைகளாக கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும்… என் மனதில் என்றும் அழியாத ரணங்களாக இருக்கும் பல உண்மைகளில் சிலவற்றை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே சிறை மீண்டு முகமும், முகவரியும் இன்றி கண்ணீருடன் இங்கே கூறுகின்றேன்.\nஇந்தப் படத்திலே இருக்கும் என் தோழனை சிங்களக் காடையர்கள் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததை நேரில் பார்த்தவன் நான், இவன், முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் என்னோடு அகப்பட்டு, இந்த வீரனை மட்டும் மூன்று நாட்களாக தென்னை மரத்திலே கட்டி வைத்து சாப்பாடு தண்ணீர் கூட கொடுக்காமல் தினமும் சித்ரவதை செய்து பட்டினி போட்டான் சிங்களக் காடையன்.\nஇவன் துன்புறுத்தப்பட்டு வந்த மூன்று நாட்களும் இவனின் வாயிலிருந்து “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகள் வந்ததனாலே, இந்த வீரன் மிகவும் துன்புறுத்தப்பட்டான்.\nஎவ்வளவு வலிகள் கொடுக்கப்பட்ட போதும், இவன் மண்டியிடவேயில்லை.. இதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்களக் காடையர்கள், அங்கம் அங்கமாக கூரிய கத்தியினால் கீறி இவனை துன்புறுத்தி கொடுமைப்படுத்தினார்கள்.\nஒவ்வொரு கீறல் விழும் போதெல்லாம் “அண்ணன் வாழ்க, தமிழீழம் மலர்க” என்றே கூறிக் கொண்டிருந்தான். இறுதியில் இந்த வீரனின் வீரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களக் காட்டுமிராண்டித் தளபதி கொன்று விடும்படி சைகை காட்டவே… இவனின் கழுத்திலே அந்தக் கூரிய கத்தியினை வைத்து சடார் என இழுத்து விட்டான் ஒரு காட்டுமிராண்டிச் சிங்களவன். தொண்டைக்குழி அறுபட்டு இரத்தம் சீறி அவனின் உயிர் அவனை விட்டுப் பிரிவதை மிகுந்த வலிகளோடு பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர கைகள் கட்டப்பட்டிருந்த எம்மைப் போன்ற போராளிகளால் எதுவுமே செய்யமுடியாமல் நாதியாற்றுப் போனோம். கொலை செய்தபின் இவனின் உள்ளாடைக்குள் எமக்கே தெரியாமல் இவன் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியினை எடுத்து இவனின் மேல் போர்த்தி விட்டனர் சிங்களக் காட்டுமிராண்டிகள்..\nஎங்கள் அனைவரினதும் தாக்குதல்களுக்குரிய பொறுப்பினை ஏற்று நடத்திய தளபதிதான் இந்த மாவீரன்\nஇந்த மாவீரன், சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களங்களைக் கண்ட சிறந்த வேவுப்புலி வீரனாவான்\n2008 முதல் 2009 வரையிலான காலப்பகுதியிலே முக்கியமான ஒரு தளபதியின் மெய்பாதுகாப்பாளனாக இருந்து செயற்பட்டவன். சிறு வயதினிலேயே போராட்டத்தில் இணைந்ததனால் தலைவர் மீதும், தாய்மண்ணின் மீதும் மிகுந்த பற்றுடையவன் இவ்வீரனை கொடுமைகள் செய்து கொலை செய்வதை எங்களால் பார்க்க மட்டும்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கைகள் கட்டப்பட்ட நிலையில் நாம் இருந்தோம். இந்த மாவீரனின் உயிர் பிரியும் நேரத்தில் கூட இவனின் உதடுகளிலிருந்து “அண்ணன் வாழ்க”, “தமிழீழம் மலர்க”, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வார்த்தைகளுடனேயே இவனின் உயிரும் அடங்கிப் போனது\nஇந்த வீரனின் உயிர் பிரியும் நேரங்களை நான் மட்டும் பார்க்கவில்லை. அந்த இடத்தில் நான் உட்பட பதிமூன்று போராளிகள் இருந்தோம். அதில் ஐந்து பெண் போராளிகள். அவர்களை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்று விட்டார்கள். அந்தச் சகோதரிகளின் நிலை இதுவரை என்னவென்று தெரியாது\nஇந்தப் படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் என் உயிர் வலிக்கின்றது. என் ஆயுள் வரை மாறாத வலிகளை இந்தப்படமும், இதற்குரிய சம்பவங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது”\n எங்கள் அண்ணன் வளர்த்த புலிக்குட்டி நீ உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம் அழுது வெடிக்கின்றது தோழனே உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம் அழுது வெடிக்கின்றது தோழனே என் தோழனே நீ இறுதியாக உரைத்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஎன என் இதயத்தை கனக்க வைத்தார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உன்னதமான விடுதலைப் போராளி\n■ மேற்குறிப்பிட்ட வீரனைப் பற்றிய சுருக்கமான சில பதிவுகள்.\nஇவன் சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததனால் விடுதலைப் போராட்டத்தின் போரியல் மரபுகளை விரைவினிலேயே கற்று, கானகன் ���ன்ற பெயருடன் விடுதலைப் போராளியாக வெளியேறினான் .\nதுடிப்பு மிக்க இளைஞனாகவும், துணிச்சல் மிக்க வீரனாகவும் தான் பார்த்து வந்த அனைத்துக் காட்சிகளையும் தன் நினைவுகளில் பதிவு செய்து பல வருடங்கள் கழித்தாலும், அந்தக் காட்சிகளை அப்படியே உண்மைத் தன்மையுடன் விபரிக்கும் இவனின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போன இவனின் தளபதிகள், இவனின் நினைவாற்றலுக்கு ஏற்றால் போல் இவனை வேவுப்படையணியின் விசேட கொமாண்டோ பயிற்சில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.\nதளபதிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கானகன், விசேட வேவுப் பயிற்சியினை கச்சிதமாக முடித்துக் கொண்டு வேவு நடவடிக்கைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு வந்ததோடு… ஒரு நாள் யாரும் எதிர்பாராத சமயத்தில் வேவுக்குச் சென்று இடையூறாக இருந்த சிங்கள இராணுவப் படையினர் ஐவருடன் தன்னந்தனியாகப் போராடி அந்த ஜந்து இராணுவத்தினரையும் கொன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி தனது வேவு நடவடிக்கையின் வீர வரலாற்றினை பதிவு செய்தான். இந்த விடயத்தினை அறிந்த தேசியத் தலைவர் அவர்கள் கானகனுக்கு “புயல்வீரன்” என்ற பெருமைமிகு பெயரினைச் சூட்டி கௌரவப்படுத்தினார்.\nஇவனின் தனித்துவமான வீரதீரச் செயல்களினால் படிப்படியாக உயர்ந்து “இராதா வான்காப்புப் படையணியின்” சிறப்பு வேவுப் பிரிவின் தளபதியாக உயருமளவிற்குப் பெயர் பெற்றான்.\nமேலும், சில குறிப்பிட்ட காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அதி முக்கிய தளபதிகளில் ஒருவரான “றட்ணம் மாஸ்ரர்” அவர்களுக்கு மெய்ப்பாதுகாவலனாகவும் பணியாற்றியுள்ளான்.\nபிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் காலப்பகுதியில் மன்னார் மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த பால்ராஜ் அண்ணாவின் துணைக் கட்டளைத் தளபதியாகவும் திறம்படச் செயற்பட்டு வந்தான்.\nஇந்த மாவீரனைப் போலவே பல போராளிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நேர யுத்தத்தில் இறுதி வரை நின்று தாய் மண்ணிற்காகவே போராடி உயிர் துறந்து வெளியுலகிற்குத் தெரியாமலேயே மக்களோடு மக்களாக மண்ணிற்குள் புதையுண்டு போயுள்ளார்கள். சிலர் அடையாளம் தெரியாதளவிற்கு எரிக்கப்பட்டு பின் அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டனர்.\nஇந்தப் புண்ணிய வீரர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களும், உறவினர்களும் இன்னும் இன்றுவரையும் தேடியே வருகின்றனர். தாய் மண்ணின் விடிவிற்காய் இறுதி வரை நின்று போரிட்டு உயிர் துறந்த மாவீரர்களுக்கு நாமும் அவர்களுக்குரிய தகுந்த மரியாதையினைக் கொடுக்காமலும், அவர்களின் வீர வரலாற்றினை தெரிந்து கொள்ளாமலும் இன்றுவரையும் மறந்தே வாழ்ந்து வருகின்றோம்.\nஇந்தப் புண்ணிய வீரர்களின் வீரச்சாவானது சாதாரண நிகழ்வாகிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், இவர்களின் வீரவரலாறுகள் யாரும் அறியாமல் மறைந்து அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுக்குரிய மரியாதையினையைக் கொடுத்து கௌரவப்படுத்தி வெளியுலகிற்குத் தெரியப்படுத்துகின்ற வகையில் இந்தப் புண்ணியவான்களின் உயிர் பிரியும் போது இவர்களோடு இறுதி வரை நின்று உயிர் தப்பி வந்த போராளிகளும், மக்களும்தான் இவர்களைப் போன்ற மாவீரர்களின் உண்மை விபரங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திக் கௌரவிக்க வேண்டும்.\nஎமக்காகவும், எம் மண்ணின் விடிவிற்காகவும் இறுதிவரை நின்று போராடி உயிர் துறந்தவர்களை நாம்தான் கௌரவித்து… அவர்களுக்குரிய மரியாதையையும் வழங்க வேண்டும்.\nவரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.\nமானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”\nவரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்\nஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ \nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வ���ரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் \nகடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்\nகேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம்\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nகவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\n3 ம் ஆண்டு வீரவணக்கங்கள்\nமுல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்\nஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்\nவன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nமே 18 – இனவழிப்பு நாள்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \nவரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-20T21:02:58Z", "digest": "sha1:XJIQSXYIA6NWGJ7NEDYF7GKYJRXJE5LZ", "length": 6415, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நரம்பணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நரம்பணுவியலாளர்கள்‎ (5 பக்.)\n► நரம்பு வேதியியல்‎ (1 பகு)\n► நரம்புசார் உளவியல்‎ (2 பகு, 1 பக்.)\n► நுண்ணறிவு‎ (1 பகு, 5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2006, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1833_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:56:55Z", "digest": "sha1:MHTQMOOOPGK3577HKAB7G2OLNB7FDKWN", "length": 6395, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1833 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1833 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1833 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1833 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1932", "date_download": "2019-04-20T20:32:14Z", "digest": "sha1:D76GXIZ7JRWZXIDWU6IE52KFFNXZVJYC", "length": 6990, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1932 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1932 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1932 இறப்புகள்‎ (34 பக்.)\n► 1932 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1932 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1932 பிறப்புகள்‎ (137 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E8%B0%A2%E8%B0%A2", "date_download": "2019-04-20T21:12:03Z", "digest": "sha1:GOVZ67WD5Y55PQKQRHCHALIR4DAP3ODH", "length": 4389, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "谢谢 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநன்றி கூறுவதற்கு ; நன்றி\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to thank; thank you) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/21/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-20T20:55:11Z", "digest": "sha1:XN24SKPU7NKQIU3EFHSW3DH4RIVAMFA3", "length": 31677, "nlines": 196, "source_domain": "thetimestamil.com", "title": "நீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nநீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 21, 2017 ஜூன் 21, 2017\nLeave a Comment on நீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்\nபள்ளி, கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.6000 முதல் ரூ.7000 வரை சம்பளப் பணத்தை பிடித்துக் கொண்டு Sadist போல மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.\nசென்னை மற்றும் கோவை AICCTU தொழிற்சங்க அலுவலகங்களில், பிரிக்கால் PRICOL தொழிலாளர்கள், AICCTU, AIARLA மற்றும் தோழமை அமைப்பின் தலைவர்கள் ஜூன் 19 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர்.\nசென்னை உயர்நீத��மன்ற முன்னாள் நீதிபதி மரியாதைக்குரிய அரி பரந்தாமன் அவர்கள் சென்னையில் நேரிலும், கோவையில் (காணொளி மூலமும்)பிரிக்கால் தொழிலாளர்களின் நீதிக்கானப் போராட்டத்தை துவக்கி வைத்தார். “நீதிக்காகப் போராடும் தொழிலாளர்களோடு இருப்பேன்” என ஒருமைப்பாடு தெரிவித்தார். சிறை சென்று திரும்பிய & பழிவாங்கப்பட்ட பிரிக்கால் தொழிலாளர்கள், AICCTU, AIARLA தலைவர்கள் மற்றும் முன்னோடித் தோழர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். உண்ணாவிரதம் இருக்கும் தோழர்களைச் சந்தித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், பல்வேறு தொழிற்சங்க அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nவரலாறு காணாத வறட்சியால் கருகிய பயிர்களால், கடன் நெருக்கடிகளால், தஞ்சை டெல்டா மாவட்டங்கள் , பல்வேறு கிராமங்களிலும் செத்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, கடந்த ஏப்ரல் 25ல் தமிழகமே எழுச்சியுடன் அணிதிரண்டு கடை அடைப்பு, வேலை நிறுத்தம் என ஆதரவு வழங்கியது. பாஜக, அ.தி.மு.க தவிர அனைத்து எதிர்கட்சிகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. அன்றைய வேலநிறுத்தத்தில் கோவை பிரிக்கால் தொழிற்சாலையைச் சார்ந்த 840 தொழிலாளர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். அதற்காக தண்டனையாக எட்டு நாள் ஊதியத்தை பிடித்துள்ளது பிரிக்கால் நிர்வாகம்\nபிரிக்கால் நிர்வாகம் பொதுநலனுக்காக செயல்படுவதாக நடிக்கும் நிர்வாகமாகும். கடந்த காலத்தில் தொழிலாளர்களிடம் இருந்து நான்கு நாள் சம்பளம் பிடித்து பெரியநாயக்கன் பாளையம் மின்மயானம் அமைத்தார்கள். பிரிக்கால் காம்பவுண்டு நெடுக குடியிருந்த 120 சலவைத் தொழிலாளர்களிடம் “ஆஸ்பத்திரி அமைக்க இடம் வேண்டும்” எனச் சொல்லி, அவர்களை சாமிசெட்டிப் பாளையத்திற்கு வெளியே அனுப்பிவிட்டு அந்த இடத்தை வளைத்து காம்பவுண்டு அமைத்தார்கள். உடுமலையில் TERA AGRO FARM அமைப்பதாகச் சொல்லி பிரிக்கால் தொழிலாளர்களிடம் Shareகளை வாங்கிக் கொண்டு விவசாயிகள் நிலங்களை குறைந்த விலையில் அபகரித்து, Jain Irrigation நிறுவனத்திற்கு விற்றுவிட்டு Share வாங்கிய தொழிலாளர்கள் வாயில் மண்ணைப் போட்டார்கள்.\nபிரிக்கால் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்\nபிரிக்கால் முதலாளிகளில் ஒருவரான திருமதி.வனிதா மோகன் மக்கள் நலனுக்காக, பொது ���லனுக்காக செயல்படுவதாக காட்டிக் கொள்பவர் ஆவார். #சிறுதுளி என்ற NGO மூலமாக கோவையின் நீராதாரம் பாதுகாக்க பணியாற்றுபவராக தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்கிறார். (“சிறு துளி” விவசாயிகள் விரோதமாக செயல்படுவதைப் பற்றி பிறகு பார்ப்போம்.)\nபிரிக்கால் முதலாளிகளில் ஒருவரான இவரும், இவருடைய குடும்ப உறுப்பினர்களும் தான், தமிழக விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்த காரணத்திற்காக, 840 தொழிலாளர்களின் 8 நாள் சம்பளத்தை தண்டனையாக வசூலித்து வயிற்றில் அடித்துள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.6000 முதல் ரூ.7000 வரை சம்பளப் பணத்தை பிடித்துக் கொண்டு Sadist போல மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.\nதமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை முதல் காவிரிப் பிரச்சினை மற்றும் தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகள் வரை மாநில அரசாங்கமே பொது வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளது. பிரிக்கால் நிர்வாகம் எவ்வளவு மோசமான #விவசாயிகள்_விரோத எண்ணம் கொண்டதாக இருந்தால், ஒரு நாள் ஸ்ட்ரைக் செய்த தொழிலாளர்களிடம் எட்டு நாள் சம்பளம் பிடிக்கும்\nமுன்கூட்டியே அறிவிப்பு /Notice தராமல் வேலை நிறுத்தம் செய்தால் தான் ID Act படி சட்டவிரோதமாகும். அச் சட்டத்தின் படி சம்பளம் பிடிக்கப்படலாம்\nஆனால், பிரிக்கால் தொழிலாளர்கள் நடத்தியது சட்டப் பூர்வமான ஸ்ட்ரைக் ஆகும்.\nதொழிற் தகராறு சட்டத்தின் (ID Act)படி, உரிய காலத்தில் நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்வதற்கும், ஈடு செய்து வேறொரு நாளில் வேலை செய்வதற்கு ஒப்புதல் அளித்தும், முன்கூட்டியே தகவல் அளித்து நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் ஆகும்.\nஆனாலும், 8 நாள் சம்பளத்தை பிரிக்கால் நிர்வாகம் பிடித்தது ஏன் வேறு எதுவும் நோக்கம் இருக்கிறதா வேறு எதுவும் நோக்கம் இருக்கிறதா \nதொழிலாளர் உழைப்பைச் சுரண்டி, அசுர வளர்ச்சியுடன் எழுந்துள்ள\nகோவையில் 18 பேருடன் 1975 ல் கம்பெனி துவக்கி, 1978 ல் பிரிமீயர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் & கண்ட்ரோல் என்ற பெயரில் ஆண்டிற்கு 4 இலட்சம் மீட்டர் டேஷ் போர்டுகள் உற்பத்தியில் துவங்கி, 2016 ல் சுமார் 35 இலட்சம் போர்டுகள் உற்பத்தியை எட்டியுள்ளது பிரிக்கால் நிர்வாகம். இரு சக்கர வாகனங்கள் முதல் கார், பஸ், ட்ரக்குகளுக்குத் தேவையான எலக்ட்ரானிக் மீட்டர்கள், சென���சார்கள், வால்வுகள் என ஆட்டோ இண்ஸ்ட்ரூமென்ட்ஸ் உற்பத்தியில் 53% கட்டுப்படுத்துகிறது. PRICOL கம்பெனியானது டாடா, மாருதி, ஹோண்டா, டொயாட்டா கிர்லாஸ்கர், டாஃபே என பல்வேறு ஆட்டோ மேஜர்களுக்கு கண்ட்ரோல் மீட்டர்கள் வழங்கும் முக்கியமான ஆட்டோ ஆன்சிலரியாகும்.\nகோவை பிரிக்கால் கம்பெனி தொழிலாளர்கள் சம்பாதித்துக் கொடுத்த கொழுத்த பணம் /இலாபம் மூலமாகத்தான், பல மாநிலங்களில், வெளிநாடுகளில் பிரிக்கால் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிரிக்கால் முதலாளிகள் Pricol Technologies, Pricol Software, Pricol Travels, Pricol Cargo, Pricol Properties, Pricol Academy, English Tools எனப் பல்வேறு துணை நிறுவனங்களையும் உருவாக்கி மாபெரும் பிரிக்கால் சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துள்ளதுள்ளனர்.\nசுமார் 1350 நிரந்தர தொழிலாளர்கள், சுமார் 500 Staff எனப்படுகிற நிர்வாக ஊழியர்கள், 800 Apprentice எனப்படுகிற இரண்டாண்டு பயிற்சியாளர்கள் ஆகியோர் கோவை பிரிக்கால் கம்பெனிக்கு உழைத்துக் கொடுக்கும் பட்டாளம் ஆகும். தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் இரத்தம், வியர்வையை உறிஞ்சி தனது சாம்ராஜ்யத்தை இன்னமும் பெரிதாகக் கட்டமைக்க பேராசை கொண்டுள்ளது. தொழிலாளர்கள் தனது விருப்பப்படி ஏராளமான உற்பத்தியை Production கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறது. தொழிலாளர்களை தனது விரல் அசைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறது.\nபிரிக்கால் நிதிநிலை அறிக்கை பல்வேறு தகவல்களை சொல்கிறது :-\n2015-2016 ல் விற்பனை 20% உயர்ந்துள்ளது.\n2016 ல் மொத்த விற்பனை ரூ.1237.66 கோடியாகும். அதை ரூ.3000 கோடியாக உயர்த்த இலக்கு தீர்மானித்துள்ளது.\nதொழிலாளர்களுக்கு சம்பளமாக ரூ.158.50 கோடி செலவிடப்பட்டது. இது 2015 யைக் காட்டிலும் 2.10 % குறைந்துள்ளது. (இதிலும் தொழிலாளர்களுக்கு என்று செலவு செய்த சம்பளம் எவ்வளவு என பகுத்துப் பார்க்க வேண்டும்.)Admin நிர்வாக செலவோ 31 % கூடியுள்ளது; ரூ.46.29 கோடி செலவிடப்பட்டது. இதுவும் என்னவகையான செலவுகள் எனப் பகுத்துப் பார்க்க வேண்டும்.\nமொத்த செலவு ரூ.1019.26 கோடியாகும். (இதில் பிரிக்கால் துணை நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளுக்காகக் கொடுக்கப்படும் Payments யை சரிபார்க்க வேண்டும்.) எனினும், இலாபம் Operating Profit ரூ.114.47 கோடியாகும். இது 2015 யை ஒப்பிடும்போது 337 % உயர்ந்துள்ளது.\n2016 நிதிநிலை அறிக்கை ஒரு உண்மையை சுட்டிக் காட்டுகிறது. Employee costயை / தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைப்பது நோக்கமாகும். பத்தாண்டு கால AICCTU சங்கத்தின் காரணமாக ஏற்கெனவே தொழிலாளர்களின் சம்பளம் 300 % வரையில் உயர்ந்துள்ளது.\nஇதற்காக தொழிலாளர்கள் கொடுத்த விலை என்னவென்றால்…\nபொய் வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை, 6 பேருக்கு பலமாத சிறைவாசம்,\n83 சங்க முன்னணித் தொழிலாளர்கள் வேலை நீக்கம், தொழிலாளர்கள் வீடுகளில் துயர மரணங்கள்,வேலை இழப்பால் கடன் தொல்லைகள், வாழ்க்கை தரம் சரிதல்…\nஉழைப்புச் சுரண்டல் போரை நடத்தும் பிரிக்கால் முதலாளிகள்\n“கூலி குறைய இலாபம் உயரும் ” என்கிறது மார்க்சீயம்.\n@ உற்பத்தி திறனை பெரிதும் உயர்த்துவது\nஇதுவே நிர்வாகத்தின் தாரக மந்திரம்\nதற்போதுள்ள உழைப்புச் சக்தி மூலமாகவே உற்பத்தி திறனைக் கூட்டுவது(அதிகமான Production எடுப்பது) வேண்டும்.\nஅதற்காக, 1)நிர்வாகத்திற்கு விசுவாசமான தொழிலாளர்களிடம் சக்கையாகப் பிழிந்து Production யை அதிகப்படுத்துவது வேண்டும்.\n2)புதிது புதிதாக பயிற்சியாளர்களாக எடுக்கப்படும் Apprentice களை இரண்டாண்டு காலம் பிழிந்தெடுத்து வெளியேத் தள்ளிவிடுவது வேண்டும்.\n3)பிரிக்கால் உற்பத்தியின் முதுகெலும்பான KMPTOS சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள சுமார் 1000 தொழிலாளர்களை மிரட்டி வைப்பது, வயிற்றில் அடிப்பது ஆகும்.\nஇதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.\nதொழிற் தகராறு சட்டம் ID Act 1947 ஆனது, சட்ட விரோத வேலை நிறுத்தத்தின் போது, அதாவது முன்கூட்டியே நோட்டீஸ் தரப்படாத ஸ்ட்ரைக்கிற்கு #எட்டு நாள் வரை தண்டனையாக சம்பளம் பிடிக்கலாம் என்கிறது. பிடித்துதான் ஆக வேண்டும் என்றும் சொல்லவில்லை.\nஏப்ரல் 25 ல் நடைபெற்றது, சட்டபூர்வமான வேலைநிறுத்தம் ஆகும்.முன்கூட்டியே நோட்டீஸ் தரப்பட்டு விட்டது.\nதமிழக அரசாங்கம் உடனே தலையிட வேண்டும்.\n1)தொ.த.சட்டம் 1947 பிரிவு 10(1)ன் கீழ் சம்பளம் பிடித்த விவகாரத்தை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.\n2)தொ.த.சட்டம் பிரிவு 10 B யின் படி, தொழில் அமைதி கருதி, தமிழக அரசாங்கம் பிரிக்கால் நிர்வாகம் பிடித்தம் செய்த தொகையை முன்பணமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.\nபிரிக்கால் உட்பட, பல வழக்குகளில் இந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவர்க்கப் போராட்டத்தின் கதாநாயகர்கள் பாட்டாளி வர்க்கம்\nகோவை பிரிக்கால் துவங்கி ஹரியானா மாருதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போர்–\nகூலி உழைப்புக்கும் மூலதனத்துக்குமான போர��\nதொழிலாளி வர்கத்துக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான போர்\nஇந்தப் போர் பிரிக்கால் தொழிலாளர்களிடமிருந்து தொடங்கப்படவும் இல்லை; (அவர்களுக்கு முன்பேத் துவங்கிவிட்டது.)அவர்களோடு முடிந்துப் போவதும் இல்லை.\nஅவர்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மூலதனத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை இந்தப் போர் தொடரும். அதில் பிரிக்கால் தொழிலாளர்களோடு பல்வேறு ஆலைத் தொழிலாளர்களும் அணிவகுப்பார்கள்.\nகுறிச்சொற்கள்: கோவை பிரிக்கால் ஆலை சந்திர மோகன் சிறுதுளி தொழிலாளர் பிரிக்கால் போராட்டம் வனிதா மோகன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஇன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்\n” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி\n#வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்\nஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு: திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை\nஅம்பானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமித்ஷா\nகட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்\nஅம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி\nPrevious Entry அர்னாபின் ஸ்டிங் ஆபரேஷன்: நடந்தது என்ன\nNext Entry நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nவாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’:… இல் திராவிட இலக்கியம்…\n“தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு… இல் Logu Goundar\nதமிழில் எம். ஏ. படித்து வேலை ப… இல் A Rajan\nவசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமு… இல் Manivannan Shanmugam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/02/11/cae-09-10-022019/", "date_download": "2019-04-20T20:54:54Z", "digest": "sha1:PUEXDAWZFUQI5ZC3RUDDEARSDZ3IFCYI", "length": 3547, "nlines": 42, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC Group-1 Exam 2019 : Daily Current Affairs – February 09 and 10, 2019(PDF Format) !! – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC Group-1 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – 2019, பிப்ரவரி 09 மற்றும் பிப்ரவரி 10 (PDF வடிவம்) \nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/yes-man.html", "date_download": "2019-04-20T20:55:02Z", "digest": "sha1:KNGWRXSMBUAULV4WWPAPHXNUWCBFDRAI", "length": 27866, "nlines": 256, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : YES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்டிக் காமெடி ஃபிலிம்)", "raw_content": "\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்டிக் காமெடி ஃபிலிம்)\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM No comments\nஜிம் கேரியின் காமெடிப் படம்தான். வசூலில் சாதனை புரிந்தாலும் இந்தப் படத்தை விமர்சகர்கள் பெரிதாக மதிக்கவில்லை. இருந்தும் எனக்கு இது எழுத வேண்டிய படம் என்று தோன்றுகிறது. காரணம் கதைக் கரு.\nதோல்வி மனப்பான்மையுடன், சமூக உறவுகளிலிருந்து விலகி, புதிதாக வருபவை அனைத்தையும் மறுப்பவன் எப்படித் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறான் என்பதுதான் கதை, நம் கலாச்சாரச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான கதையாக இதை நான் பார்க்கிறேன்.\nமனைவி பிரிந்தவுடன் சற்று வெறுப்புடனும் கசப்புடனும் வாழ்க்கையை நோக்குகிறான் கார்ல். நண்பர்கள் குழாமைவிட்டு விலகுகிறான். வங்கி வேலையிலும் திருப்தி இல்லை. தனிமையும் சுய பச்சாதாபமும் ஆட்கொள்ள அனைவரையும் விட்டு விலகி பொய் சிரிப்போடு போலி வாழ்க்கை வாழ்ந்துவருகிறான்.\nஅப்போது நண்பனின் வற்புறுத்தலால் ‘யெஸ்’ பட்டறைக்குச் செல்கிறான். அங்கு சுய உதவி ஆசான் டெரன்ஸ் பண்ட்லியின் ஆரவாரப் பேச்சும், நாடகத் தன்மையான செயல்களும் கார்லைக் கவரவில்லை. ஆனால் யதேச்சையாக கார்லைத் தேர்ந்தெடுத்த டெரன்ஸ் அவனை நேருக்கு நேர் கேள்விக் கணைகள் தொடுத்துக் கடைசியில், “இனி வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் “யெஸ் சொல்ல வேண்டும். நோ சொல்லக் கூடாது” என்று சபதம் பெறுகிறார். கார்ல் அந்தக் கூட்டத்தில் கதாநாயகன் அந்தஸ்தைப் பெறுகிறான். அவன் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நடக்கத் தொடங்குகிறது.\nவழியில் உதவி கேட்டவனுக்கு மறுக்காமல் “யெஸ்” சொல்லி, உதவப் பணமின்றி பெட்ரோல் பங்குக்குச் செல்கிறான். அங்கு ஆலிசன் என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவளது நட்பு கிடைக்கிறது. இரு சக்கர வாகனத்தில் பின்னமர்த்திச் சென்று பிரிகையில் முத்தமிட்டுச் செல்கிறாள். ஒரு பிச்சைக்காரனுக்கு மறுக்காமல் உதவியது முதலில் சிரமத்தில் மாட்டி விட்டாலும் நடந்தவை அனைத்தும் நல்லதாக அமைய ‘யெஸ்’ கொள்கையில் நம்பிக்கை வைக்கிறான்\nஎல்லாவற்றுக்கும் ஆமாம் போட முதலாளியுடன் நல்லுறவு பெறுகிறான். வங்கிக் கடன்கள் அதிகம் கையெழுத்திட வாடிக்கையாளர்கள் மகிழ்கிறார்கள். பதவி உயர்வு வருகிறது. புதிய நண்பர்கள் சேர்கிறார்கள். கொரிய மொழி படிக்க நேர்கிறது. விமானம் ஓட்டப் பழகுகிறான். மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயலும் ஒருவனை, கிடார் வாசித்து அவன் மனதைக் கலைத்து, தடுக்கிறான்.\nஅலிசனை மீண்டும் சந்திக்க, இருவரும் காதல் கொள்கிறார்கள். கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கையில் கார்ல் தயாராக இல்லாவிட்டாலும் “யெஸ்” சபதத்தால் சரி என்று சொல்லிவிடுகிறான்.\nஇருவரும் திடீர் விமானப் பயணத்துக்குத் தயாராகையில் எஃப்.பி.ஐ. கார்லைக் கைதுசெய்கிறது. தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக சந்தேகப்படுகிறது. கொரியன் மொழி படித்தல், உர நிறுவனம் ஒன்றுக்குக் கடன் அளித்தல், விமான வகுப்பு, இராணியன் ஒருவனைச் சந்தித்தது, கடைசி நேர விமானப் பயணம் எனச் சம்பந்தமில்லாமல் ஒன்றுக்கு ஒன்று முடிச்சுப் போட்டு அவனைக் கேள்விகளால் துளைக்கிறது விசாரணைக் குழு. அவர்களிடம் தனது “யெஸ்” சபதம் பற்றியும் அதன் காரணமாகவே அனைத்தும் நிகழ்ந்தன என்றும் உண்மையைக் கூறுகிறான். அவர்களும் தீர விசாரித்துப் பின்னர் கார்லை விடுவிக்கிறார்கள்.\nஆக, கல்யாணத்துக்கும் விருப்பமில்லாமல்தான் கார்ல் “யெஸ்” சொன்னான் என்று அறிந்ததும் அலிசன் மனமுடைந்து பிரிகிறாள். இதனிடையே பிரிந்த மனைவி அவள் நண்பனுடன் உறவை முறித்துவிட்டு கார்லிடம் வருகி��ாள். இரவு தங்க அழைக்கிறாள். கார்ல் “நோ” சொல்கிறான்.\n“யெஸ்” பயிற்சி நடத்தும் டெரன்ஸிடம் கார்ல் பேச, “கண்மூடித்தனமாக எல்லாவற்றிற்கும் “யெஸ்” சொல்ல வேண்டியதில்லை. மனமுவந்து புது அனுபவங்களை ஏற்கத் தாயாராக வேண்டும் என்பதுதான் சாரம்” என்று விளக்கத் தெளிவு பெறுகிறான்.\nபின்னர் ஒரு விபத்தில் சிக்கும் அவன் மருத்துவமனை உடையில் பைக்கில் விரைந்து வந்து காதலியிடம் வந்து மன்னிப்பு கோர, இருவரும் முத்தமிட...சுபம்.\nபக்கா தமிழ் படம் பார்த்த உணர்வு வருகிறதா ஜிம் கேரியின் கோமாளித்தனமும், நகைச்சுவை வசனங்களும், மென்மையான காதல் காட்சிகளும், அருமையான இசையும் படத்தை ஒரு நல்ல ஜனரஞ்சகப் படமாக மாற்றுகின்றன. ஆனால் படத்தைக் கூர்ந்து நோக்கினால் மெலிதான இழையில் வாழ்க்கையைப் பற்றிய அலசலும் புரிதலும் இருக்கும்.\nகடந்த காலத்தின் கசப்பில் நிகழ்காலத்தை ரசிக்காமல் வாழ்வோர் இங்கு எத்தனை எத்தனை பேர் ஒருமுறை தவறிவிட்டதால் வரும் வாய்ப்புகளையெல்லாம் மறுப்பவர்கள் அதிகம். மேற்குலகின் கலாச்சாரம்போலப் பரந்த மனம் கொண்ட திறந்த கலாச்சாரம் அல்ல நம்முடையது. காதல், கல்யாணம், வேலை, லட்சியம் என அனைத்திலும் முதல் அனுபவங்களால் மீள முடியாதவர்கள் பலர். பயம், நம்பிக்கையின்மை, சுய பச்சாதாபம், நிச்சயமின்மை என ஆயிரம் உள் மனத் தடைகள் உள்ளன.\nவாய்ப்புகள் பல நேரங்களில் பிரச்சினைகள்போல வேடமணிந்து வரும். எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கலாம் எனத் திறந்த மனதுடன் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம் என்பதை இந்தப் படம் சொல்கிறது. ஆனால் எதையும் சடங்காகச் செய்யாமல், மனமுவந்து செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது.\nபாதுகாப்பு பற்றிய பயத்தில் எதையும் செய்யாமல் இருப்பது பேராபத்து. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கையில் பயத்துடன் நிறைய வாய்ப்புகளை மறுப்பதைவிட இரு கை நீட்டி அவற்றை அழைத்துக்கொண்டால் வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.\nஇயக்குநர்களே, நடிகர் ஆர்யா கால்ஷீட்டைப் பிடிங்க. இதை நல்ல Rom com (ரொமான்டிக் காமெடி) படமாகப் பண்ணலாம். அருமையான செய்தியுடனும்கூட\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்���...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன��� கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2007/12", "date_download": "2019-04-20T21:03:06Z", "digest": "sha1:AYAYAC3XQQCV5BEM3Z7LIRIQJFBDTW7K", "length": 3313, "nlines": 20, "source_domain": "blog.unchal.com", "title": "December 2007 – ஊஞ்சல்", "raw_content": "\nதமிழ்மணத்தில் நுழையவிரும்பி நான் முயற்சித்த போது, ஆகக் குறைந்தது 3 பதிப்க்களாவது இடப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலைப் பார்த்தேன். எனது இப் பதிப்பின் ஊடாக தமிழ்மணத்தில் நுழையலாம் எனத் தோணுகின்றது… எனக்கு அவ்வளவாக எழுதத் தெரியாது.. இருந்தாலும் எழுத ஆசைப்பட்டு தொடங்குகின்றேன். ;)) உங்களது ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றேன்…. ;))\nசுற்றாமல் நில்லு சூரிய காந்திப் பூவே\nஅதிகாலை தொடக்கம் அந்தி மாலை வரை அலுப்பின்றிக் களைப்பின்றி அண்ணாந்து வானம் பார்த்து , ஆதவனைத் தொடர்ந்து அடி பற்றிச் சுழலும் சூரிய காந்திப் பூவே – நீ எப்போது நிற்பாய் உன் தலை சுற்றாமல் சுட்டெரரிக்கும் சூரியன் சுழலாமலும் பூமியது சுற்றாமலும் என்று ஆதவன் எனக்காய் நிற்கின்றானோ அன்றுதான் நிற்கும் என் அடி தொடரும் இப்பயணம் ஏய் சூரிய காந்தியே தாமரை உனக்கு தமக்கையா சுட்டெரரிக்கும் சூரியன் சுழலாமலும் பூமியது சுற்றாமலும் என்று ஆதவன் எனக்காய் நிற்கின்றானோ அன்றுதான் நிற்கும் என் அடி தொடரும் இப்பயணம் ஏய் சூரிய காந்தியே தாமரை உனக்கு தமக்கையா தங்கையா\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\nஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்\nஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18738", "date_download": "2019-04-20T20:35:52Z", "digest": "sha1:A57KJH6AGS7MMVRWQJDFGCHEPZCSVRF6", "length": 7979, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பயத்தின் விளிம்பில் ஜி.வி பிரகாஷ்! அலறவிடும் வாட்ச்மேன்!", "raw_content": "\nபயத்தின் விளிம்பில் ஜி.வி பிரகாஷ்\nவாட்ச்மேன் படத்தின் புரோமோ வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவின் தற்போதைய பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜி.வி பிரகாஷ், இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.\nஇந்த வருடத்தில் தன்னுடைய முதல் ரிலீசான சர்வம் தாள மயம் அவருக்கு நல்ல ஆரம்பத்தையும் அமோக வரவேற்பையும் பெற்று தந்தது.\nஅதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் விஜய் இயக்கத்தில் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படதில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சேர்ந்து சாய்ஷா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , முனீஸ்காந்த், ராஜ் அருண், சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான முறையில் நாய் ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. சமீபத்தில் நரேந்திர மோடியை கலாய்க்கும் விதத்தில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.\nஇந்நிலையில் நாளை( ஏப்ரல் 12) வெளியாகவுள்ள இப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்\nஸ்டைலான மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nநீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை\nநடிகை சுகன்யாவின் ஆபாச வீடியோ வெளியீடு\n மகிழ்ச்சியின் உச்சத்தி���் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/police-mysterious-injections-shocking-information-velmurugan/", "date_download": "2019-04-20T20:34:55Z", "digest": "sha1:J7YYBJHDWBZFJRQLX2ZBZQHEG6MTMMP6", "length": 5970, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "சிறையில் மர்ம ஊசி போடப்பட்டதாக கூறி பல்வேறு பகீர் தகவலை வெளியிட்டவேல்முருகன் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nசிறையில் மர்ம ஊசி போடப்பட்டதாக கூறி பல்வேறு பகீர் தகவலை வெளியிட்டவேல்முருகன் \nசிறையில் மர்ம ஊசி போடப்பட்டதாக கூறி பல்வேறு பகீர் தகவலை வெளியிட்டவேல்முருகன் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 15, 2019 3:15 PM IST\nஇம்ரான் கானுக்கு என்ன அவ்ளோ பெரிய தடியா இருக்கு என டபுள் மீனிங்கில் பேசி குஷ்புவை கிழி கிழி கிழியென கிழித்த பாஜக பிரமுகர் \nஐய்யையோ பிஜேபி பொறுக்கிகள் தாக்குறாங்களே என அலறும் இளம்பெண் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2019-04-20T20:49:39Z", "digest": "sha1:CPBATLQ6MS7RTZSROQNFFZWDMPQM4G53", "length": 7903, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் அண்ணாந்து பார்த்து சுரேஸ் தன் முகத்தில் துப்புகிறார்\nஅண்ணாந்து பார்த்து சுரேஸ் தன் முகத்தில் துப்புகிறார்\nஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மாநாட்டின்போது வரலாறு சம்மந்தமான ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. அது குறிப்பாக சகோதர படுகொலைகள் குறித்து பேசும் ஆவணமாக காணப்படுகின்றது.\nஆனால் அந்த விடயத்தினை மீள..மீள.. நினைவுபடுத்துவது தமிழ் மக்கள் மனங்களில் மாறாத வடுவை விதைக்கும் ஒரு செயலாகும் என ரெலோ அமைப்பினைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,\nதமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் மேதகு வே.பிரபாகரனுடன் பேசும் சந்தா்ப்பத்தில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயங்களுடன் தமிழீழ விடுதலை புலிகள் ஒற்றுமைப்படுவதென்பது மறப்போம், மன்னிப்போம் என்பதன் அடிப்படையில் அமையவேண்டும். என கேட்டிருந்தோம். அதனை புலிகள் ஒப்புக் கொண்டாா், அதை பின்பற்றினாா்கள்,\nஅவ்வாறான நிலையில் மீளவும்.. மீளவும்.. அதை குறித்து பேசிக் கொண்டிருப்பது பயனற்ற ஒன்றாகும். இது சுரேஸ் பிரேமச்ந்திரன் அண்ணார்ந்து பார்த்து தனது முகத்திற்கு நேரே தானே துப்புவது போன்றது என்றாா்.\nPrevious articleஇராணுவத்தை கொண்டு கல் உடைப்பேன்:சுரேன்\nNext articleபொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/06/blog-post_30.html", "date_download": "2019-04-20T20:33:53Z", "digest": "sha1:W44XTK26XO2J4YTQ6ORT4JR5UXQ3CVTC", "length": 15048, "nlines": 252, "source_domain": "www.geevanathy.com", "title": "பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nபாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்\nபாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE என்னும் பதிவிற்கு மருத்துவர் RENUKA SRINIVASAN (UNIVERSITY OF EAST LONDON ) அவர்கள் எழுதிய மறுமொழியுடன் கூடிய உதவிக்குறிப்பு இங்கு பகிர்தலுக்காக பதிவாக்கப்பட்டுள்ளது.\nபயனுள்ள படைப்பு. இத்துடன் பாம்பு கடிக்காமல் எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் இணைத்துள்ளேன்.\n1. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கால்களை மூடக்கூடிய பாதணிகளையும் (Shoes and Boots) நீண்ட உடையையும் (long pants) அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் .\n2. பாம்புகள் வழக்கமாக வசிக்கும் இடங்கள், அவை வெளி வரும் நேரங்கள், நச்சுத் தன்மை கூடிய பாம்புகளையும் நச்சுத் தன்மையற்ற பாம்புகளையும் இனம் காணும் அறிவை வளர்த்துக் கொள்ளல்.\n3. கண்களால் பார்க்க முடியாத இடங்களுள் (கற்குகைகள், புதர்கள் மரப்பொந்துகள்) விரல்களையோ கைகளையோ உள்ளே நுழைப்பதைத் தவிர்க்க வேண்டும் (விசேடமாக சிறுவர்கள்).\n4. இரவுகளில் வெளியே செல்வதாயின் வெளிச்சத்தை தரக்கூடிய விளக்கு/ torch யினை எடுத்துச் செல்லவேண்டும்.\n5. இரவில் செல்வதாயின் தடியொன்றின் மூலம் நிலத்தில் தட்டுவதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் பாதையில் இருக்கும் பாம்பு விலகிச் செல்ல வாய்ப்புண்டு.\n6. பாம்பைக் கண்டால் அடிப்பதையோ விளையாடுவதையோ கற்களால் எறிவதையோ தவிர்த்து விலகிச் செல்வது நல்லது.\n7. இறந்து கிடக்கும் பாம்புகளிடமிருந்து கூட விஷம் பரவக் கூடிய சாத்தியமிருப்பதால் அவற்றைக் கைகளில் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும்.\n8. உயிரினம் அடையாளம் காணப்படாத எந்தக் கடியாக (unknown bite) இருப்பினும் அலட்சியம் செய்யாது வைத்தியசாலையைச் சென்றடையவும்.\n9. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள்\nஇரவில் உறங்க முன் படுக்கைகளைப் பரிசோதிப்பதுடன்\nநித்திரையின் போது ஏதாவது கடித்த அல்லது குற்றியதாக குழந்தைகள் கூறும் போது உடன் கவனம் எடுக்கவும்.\n10. MSF விடுதியொன்றில் நான் கண்ட பாம்பு வராமல் தடுக்கும் மிகவும் எளிய முறையொன்றையும் எழுதுகிறேன். வீட்டையும் வளவையும் சுற்றி வரவுள்ள நான்கு மூலைகளிலும் மரக்கட்டைகளை அடித்து அவற்றில் கராஜ்களில் கிடைக்கும் கழிவு எண்ணெய��ல் தோய்த்த கயிற்றினை நிலமட்டத்துடன் சதுரமாக கட்டுவதன் மூலம் வீடுகளினுள் பாம்புகள் வராமல் தடுக்கலாம். கழிவு எண்ணெயின் மணம் குறையும் போது கயிறுகள் மாற்றப்பட வேண்டும் (ஆறு மாதங்கள்).\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: தவிர்க்கும் வழிமுறைகள், பாம்புக்கடி, மருத்துவம், விஷம்\nரொம்ப வருடங்களுக்கு முன் ஒரு குட்டி பாம்பொன்று எங்கள் வீட்டினுள் நுழைந்து விட்டது. நாங்கள் எல்லோரும் ஒரு நாள் முழுதும் சல்லடை போட்டு தேடியும் கடைசி வரை எங்கு போனதென்றே தெரியவில்லை :)..\nபயனுள்ள பதிவுங்க... தேவையான நல்ல தகவல்கள் பரியாறியுள்ளீர்கள்....\nபயனுள்ள பதிவு, நிறைய எழுதுங்கள் \nஎங்கு போனதென்றே தெரியவில்லை :)..\nபெரும்பாலும் வெளியேறி இருக்குமென நினைக்கிறேன்\nசிறிய பாம்புகள் பயத்தில் பலமுறை கடித்து விடுவதுண்டு கவனம்....\nபாம்பு சிறியதாக இருப்பினும் அதனில் இருக்கும் விஷம் உயிரை எடுக்கக் கூடியது.மிகவும் சிறிய அளவுகளில் காணப்படும் விரியன் (Srilankan kraits and Indian Kraits) இனப் பாம்புவகைகள் இலங்கையில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.\nதகவலுக்கு நன்றி ரேணுகா ஸ்ரீநிவாசன் அவர்களே\nஅத்துடன் சற்று இடவசதி இருந்தால் ஒரு சோடி கினிக்கோழி வளர்த்தால், அழகுக்கு அழகும் பாம்பு பூச்சியிடமிருந்து பாதுகாப்பும் கிட்டும் நாய்,பூனை,கோழி போன்றவற்றிலும் இப்பறவை பாம்புக்கு மிக\n//நித்திரையின் போது ஏதாவது கடித்த அல்லது குற்றியதாக குழந்தைகள் கூறும் போது உடன் கவனம் எடுக்கவும்.//\nமிக மிக அவசியமானத் தகவல். பாராட்டுக்கள்.\nபாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்\nதிருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ண...\nதம்பன் கோட்டை தந்த குறுநாவல்\nகலவரம் தரும் நிலவரம் - காசநோய்(TUBERCULOSIS )\nகாச நோய் - சில உதவிக்குறிப்புக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-04-20T20:12:35Z", "digest": "sha1:BOOI2BHA77KMBQ6JJBTMAG4ZOZA7K7VA", "length": 10468, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இங்கிலாந்து", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில��� முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nவன்புணர்வை விளையாட்டாக செய்த கிரிக்கெட் வீரர்\nலண்டன் (13 ஏப் 2019): தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் மீது கார் மோதல் - ஒருவர் பயங்கரவாத வழக்கில் கைது\nலண்டன் (15 ஆக 2018): இங்கிலாந்து நாடாளுமன்ற சுவர் மீது காரை வேகமாக ஓட்டி வந்தவர் மோதியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.\n - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கிண்டல்\nலண்டன் (13 ஜூலை 2018): இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பிசிசிஐ அணி தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது.\nஉலக கோப்பை கால்பந்து - செமி ஃபைனலில் இங்கிலாந்து குரேஷியாவிடம் அதிர்ச்சித் தோல்வி\nமாஸ்கோ (12 ஜூலை 2018): உலகக் கோப்பை கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரேஷியா இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nஸ்வீடனின் கனவு தவிடு பொடியானது - இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமாஸ்கோ (07 ஜூலை 2018): ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் இங்கிலாந்து அணி ஸ்வீடனை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.\nபக்கம் 1 / 2\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nஎங்கள் குடும்பத்தின் வாக்கு யாருக்கு-அனிதாவின் அண்ணன் கமலுக்கு ப…\nநடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nபாமரர்களுக்கும் நடுத்தர மக்களுக்குமான சினிமா அச்சமில்லை அச்சமில்ல…\nதொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக ���ுன்புறுத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இ…\nசத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்ற…\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை -…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789384149482.html", "date_download": "2019-04-20T21:08:26Z", "digest": "sha1:UYDIAREPGLVBPR2J7KIEYEPJQMUQASAN", "length": 6165, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: செம்மணிக்கவசம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல்.\nவெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமாஜிக் செய்து பாருங்கள் மிருக உலகம் புண்ணியம் தேடி...\nசிச்சிலி ஆண்மைக் குறைபாடு நாவலும் வாசிப்பும் (ஒரு வரலாற்று பார்வை)\nஷீரடி சாயிபாபா பாரதி என்றென்றும் மின்மினி தேசம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123342", "date_download": "2019-04-20T21:00:55Z", "digest": "sha1:46PHEPHMO6JHTCT6GU2VPWAYZMUCEOPV", "length": 16431, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nஅதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி\n பர்கூர் ஒன்றியம், மகாதேவகொல்ல அள்ளியில், கடந்த, 2013ல், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடம் கட்டப்பட்டது. நாளடைவில், பராமரிப்பில்லாமல், கட்டடம் சேதமடைந்து, ஒரு பக்கம் இடிந்து, ஆபத்தான முறையில், தொங்கிக் கொண்டுள்ளது. இதன் பக்கத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதனால், கட்டடம் இடிந்து விழுந்தால் பேராபத்து ஏற்படும் அபாயமுள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன் சேதமான கட்டடத்தை இடித்து, அகற்ற வேண்டும்.\nதொட்டி இருக்கு; தண்ணீர் இல்லை: பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி பஞ்சாயத்து புலிகுண்டாவில், கடந்த, 2013ல், ஒரு லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. ஓராண்டு மட்டுமே செயல்பட்ட நிலையில், மோட்டார் பழுதால், தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதியடைகின்றனர். மோட்டார் பழுதை நீக்கி, சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுகார் பெட்டி - கிருஷ்ணகிரி\n'தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்��ுக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகார் பெட்டி - கிருஷ்ணகிரி\n'தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48612/peranbu-premiere-show-stills", "date_download": "2019-04-20T20:42:39Z", "digest": "sha1:ECJXCVR27RGYZC3NHIH4BJXJZ52LS2F5", "length": 4146, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "‘பேரன்பு’ சிறப்பு காட்சி புகைப்படங���கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘பேரன்பு’ சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா\nமெஹந்தி சர்க்கஸ் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவிஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ எப்போது ரிலீசாகிறது\n‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண்குமாரும்,...\n50 நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெடுநல்வாடை’\nஅறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் ‘பூ’ ராமு, மற்றும் அறிமுகங்கள் இளங்கோ, அஞ்சலி நாயர்...\nசீமானும் ஆர்.கே.சுரேஷும் இணைந்து நடிக்கும் படம்\n‘தம்பி திரைக்களம்’ மற்றும் ‘ஸ்டுடியோ 9’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. இந்த...\nநடிகை அஞ்சலி நாயர் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/18739", "date_download": "2019-04-20T20:09:41Z", "digest": "sha1:WDU3F6VRPW7PJ526BPHTD2Y3OQUAHBC7", "length": 7898, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் துப்பாக்கிச்சூடு!", "raw_content": "\nயாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் நேற்று மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டதாகவும் இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்தோடு இதன்போது குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஎனினும் இந்த விடயம் தொடர்பாக இளவாலை பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இளவாலை பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.\nமேலும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் வைத்து 7.2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர��.\nகனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்\nபுதுவருடத்திற்காக யாழ்ப்பாணம் சென்றோருக்கு காட்டுப் பகுதியில் நடந்த சோகம்\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி\n மற்றுமொரு மாணவி தனக்குத் தானே தீமூட்டி எரிந்தார்\nயாழில் வருடப்பிறப்பில் நடந்த வீதி விபத்து ஒருவர் பலி\nவாள்களுடன் மிரட்டும் ஆவா குழுவினரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார் 8 பேர் அதிரடியாக கைது\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nயாழில் மற்றுமொரு துயரம்... சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்\nஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்\nயாழ் பலாலியில் இடம்பெற்ற கோர விபத்து காயம்பட்டவர்கள் தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்...\nமுல்லைத்தீவு அண்ணன் தங்கைக்கு ஒரே நேரத்தில் நடந்த பயங்கரம்\nயாழில் புடவைக்கடைக்குள் புகுந்து விளையாடிய வான்\nயாழில் நேற்றிரவு நடந்த பயங்கரம்...வாள்வெட்டு தாக்குதலில் 8 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/8080", "date_download": "2019-04-20T20:17:52Z", "digest": "sha1:6GFRDUSK5WLFLMEJAPK5CJQL4DRCAPYO", "length": 6435, "nlines": 52, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் தலையீடு செய்வதனால் இலங்கை சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் தலையீடு செய்வதனால் இலங்கை சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது\nஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் புகலிட விண்ணம் செய்திருந்த போதிலும் பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.\nபுகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளது.\nபுகலிடக் கோரிக்கையாளர்களை வேறும் நாடுகளில் பாதுகாப்பாக குடியமர்த்த கால அவகாசம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கைக் கிளை கோரியிருந்தது.\nஎனினும், புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமை;சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅண்மைக்காலமாக புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nபுகலிடக் கோரிக்கையாளர்களை பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் தலையீடு செய்வதனால் இலங்கை சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது\nPrevious வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற உதவினால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற முடியும் என ரணில் புள்ளிவிபரங்களை முன்வைத்து சம்பந்தனுக்கு விளக்கியுள்ளார்.\nNext “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். – தயான் ஜெயதிலக கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/actor-madhavan-directors-rackettary-movie/", "date_download": "2019-04-20T20:30:41Z", "digest": "sha1:XAGGSZRT7F4EJ6FBYBGRZLI76JV5JYWK", "length": 11089, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "சாக்லேட்பாய் நடிகர் இயக்குநர் ஆகிறார் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»சாக்லேட்பாய் நடிகர் இயக்குநர் ஆகிறார்\nசாக்ல���ட்பாய் நடிகர் இயக்குநர் ஆகிறார்\nசமீபத்தில் பத்ம பூசன் விருதுபெற்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘ராக்கெட்டரி’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகவுள்ளது.\nஇந்த படத்தில் நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் சில காரணங்களால் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகாதேவன் தற்போது விலகியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் மாதவனே ஏற்றுள்ளார். இந்த தகவலை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.\nநடிகர் மாதவன் ‘ராக்கெட்டரி’ படத்திற்கு இடத்தினை தேர்வு செய்ய ஜியார்ஜியா சென்றுள்ளார்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n“சபாஷ் நாயுடு” புதிய கெட்டப் வெளியானது\nபவர்ஸ்டார் நடிக்கும் புதிய படம்\nகமல் படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்ட ஓவியா\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/05/07/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-04-20T20:18:58Z", "digest": "sha1:SC7LBAXEVSWINXOAXIQNR6HRKWRE57RZ", "length": 11413, "nlines": 221, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅம���ரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்\nஇண்டியானாவில் நடைபெற்ற தேர்தலில் ஹிலரரி ரோத்தம் கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார்.\nநார்த் கரோலினாவில் நடைபெற்ற தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.\n« டேவிட் லெட்டர்மெனுடன் தலை பத்து – ஒபாமா & ஹில்லரி பன்றிகள் பறக்கலாம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/palakkad-saiva-samayal", "date_download": "2019-04-20T20:41:25Z", "digest": "sha1:QESV7N3M5JWJS6XQMKBJVHD6UZN6YEL3", "length": 7923, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பாலக்காட்டு சமையல்", "raw_content": "\n16 ஏப்ரல் 2019 செவ்வாய்க்கிழமை 04:36:36 PM\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nமாங்கா பச்சடி இல்லாத கோடைக் காலமா\n4. மொளகூட்டல் என்றால் என்ன\n3. ஒரு ஸ்வீட், ஒரு காரம்\n1. உணவே பிரபஞ்சத்தின் சுழற்சி\nஉணவே பிரபஞ்சத்தின் சுழற்சி என்கிறது தைத்ரிய உபநிடதம். மனித நாகரிகத்தின் வரலாறு அவனது உணவுத் தேடலில் இருந்துதான் துவங்குகிறது. வேட்டையாடி பச்சை இறைச்சியை உண்ண ஆரம்பித்ததில் இருந்து துவங்கியது மனிதக் கலாசாரத்தின் வளர்ச்சி. ஆரம்பத்தில் உணவை நோக்கி மட்டும்தான் அவன் சிந்தனையும் தேடலும் இருந்தது. சிக்கிமுக்கி கற்களுக்குள் அதன் அடுத்தகட்ட வளர்ச்சி ஒளிந்திருப்பதை ஆதிமனிதன் கண்டறிந்த அன்று முதல் இன்று வரை, உணவு என்ற ஒன்றின் வளர்ச்சியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன\nமனித நாகரிகத்துக்கு இணையாக உணவு நாகரிகமும் வளர்ந்து வந்திருக்கிறது. பச்சையாக உண்ணப்பட்ட உணவு இன்று பக்குவப்படுத்தப்பட்டு (சமைக்க) உண்ண ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உணவைப் பற்றி அக்காலம் முதல் இக்காலம் வரையிலான பல பதிவுகள் அக்கால இலக்கியத்திலும், இக்கால இணையத்திலும் உள்ளன. ஆசிரியர் வித்யா சுப்ரமணியம், ‘பாலக்காடு சமையல்’ என்ற இத்தொடரில், பாரம்பரியமான பாலக்காடு சமையல் ரெசிப்பிகளையும், அதன் செய்முறையையும் ஒவ்வொரு வாரமும் சுவைபட விவரிக்கிறார்.\n1983-ம் ஆண்டு ‘முதல் கோணல்’ என்ற மங்கையர் மலர் நெடுங்கதை மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமானவர். அதன்பின், பல்வேறு இதழ்களிலும் எழுத்துப் பயணம் தொடர்கிறது. இதுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், தொடர்களும் எழுதியிருக்கிறார். தமிழக அரசு விருது, இருமுறை இலக்கிய சிந்தனை பரிசு உள்ளிட்ட பல்வேறு விருகளும் பரிசுகளும் பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் மட்டுமின்றி ‘உப்புக்கணக்கு’ என்ற வரலாற்றுப் புதினமும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் உண்டு.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news", "date_download": "2019-04-20T21:22:17Z", "digest": "sha1:VAQQQAM3TCV6CYWONNA2UR5LI2AGS7ZQ", "length": 16220, "nlines": 153, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nயுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\nபேட்ட'100'வது நாள் வெற்றிக்கு நன்றி கூறிய கார்த்திக் சுப்பராஜ்\nபேட்ட திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பேட்ட '100' வது நாள் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nவிஸ்வாசம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி\nமருத்துவ துறையின் ஊழல் குறித்த படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nதேவி 2 திரைப்படத்தின் சொக்குர பெண்ணே பாடல் வீடியோ\nகொலைக்காரன் பெயரை கண்டு பிடித்தால் பரிசு: விஜய் ஆண்டனி\n100 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஏற்கனவே 100 படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்த நிலையில், இந்த‌ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.வருகிற‌ மே 3 ஆம் தேதி 100 திரைப்படம் வெளியாகவுள்ளது.\nதடம் படத்தின் 50 - வது நாளை கொண்டாடும் அருண்விஜய் \nஅருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையிடப்பட்டு வருகிறது . இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அருண் விஜய் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார்.\n\"நட்பே துணை\" கேரளா வீடியோ சாங்\nநட்பே துணை திரைப்படத்திலிருந்து, 'சிங்கிள் பசங்க' பாடல் வெளியிடப்பட்டது. பாலசந்தர், கானா உலகம் தரணி மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ள இப்பாட்டிற்கான வரிகளை அறிவு எழுதியுள்ளார். இப்பாடலின் வெற்றியை அடுத்து, கேரளா வீடியோ சாங் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nபா. ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு \nநீலம் புரொடக்ஷன் மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஸ்ரத்தா எண்டர்டெயின்மென்ட் இணைந்து சுரேஷ் மாரி என்பவர் இயக்கத்தில் படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரின் திரைப்படத்தில் கலையரசன் நாயகனா நடிக்கவுள்ளதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதனது 25வது படம் குறித்து பதிவிட்டுள்ள ஜெயம் ரவி\nஜெயம் ரவியின் 25 படம் குறித்து தகவலை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனது 25 வது படம் குறித்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ள அவர். தனது 25வது படத்தில் இணைய உள்ளவர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.\n\"Mr லோக்கல்\" ரீலீஸ் தேதி மாற்றம்\nசிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்'திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், மே.17ம் தேதிக்கு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவிஷாலின் 'அயோக்யா' ட்ரைலர் வெளியானது\nவிஷால் நடிப்பில் \"அயோக்யா\" என்னும் பெயரில், டெம்பர் பட ரீமேக் உருவாகி வருகிறது. ஆக்சன் படமான இந்த படத்தை, வெங்கட் மோஹன் இயக்குகிறார். அயோக்யா படத்தின் டீஸரைத் தொடர்ந்து, ட்ரைலரும் வெளியிடப்பட்டுள்ளது.\nசிம்புவிற்கு அவரோடு நடித்த பெண்ணைவிட அவருக்கு பிடித்த பெண்ணோடு திருமணம் நடக்கவே ஆசைப்படுகிறேன் என்றும், விரைவில் சிம்புவுக்கு மணப்பெண் கிடைப்பார் என நம்புகிறேன் என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.\nவிஜய்யின் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 63 படத்திற்கு தடை விதிக்க கோரி குறும்பட இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல் 23 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.\nநானி அணிந்துள்ள டி ச‌ர்ட்டில், அவரது இரண்டு வயது மகன் அர்ஜூனின் பெயர் எழுதப்பட்டுள்ளது. அதேபோல அவரது மகன் அணிந்துள்ள உடையில் 'எனது பெயரை தந்தை திருடிவிட்டார்' என எழுதப்பட்டுள்ளது.\nநாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து ட்வீட்\nஇன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, \"வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை; யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் உரிமை\" என்றார்.\nஇந்த தேர்தலுக்கு பிறகாவது நல்ல விடிவுகாலம் வரனும் சாமி: நடிகர் ��டிவேலு\nஇந்த தேர்தலுக்கு பிறகு ஒரு நல்ல விடிவுகாலம் வரும் என நம்புவதாக, சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் தமிழ் சீசன் 2-ல் கலந்துகொண்ட மஹத் ராகவேந்திராவுக்கு நேற்று அவருடைய காதலி பிராச்சியுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் லக்னோவில் நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது.\nஉரிமைக்காக போராடுங்கள்: வாக்களித்த சிவகார்த்திகேயன் ட்வீட் \nசென்னை தி.நகரில் உள்ள இந்தி சபாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்தார்.\nநல்லது நடக்கும் என நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்: நடிகர் விஜய்சேதுபதி\nநல்லது நடக்கும் என நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சென்னை கோடம்பாக்கத்தில் இன்று வாக்களித்தபின் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/24444/chandra", "date_download": "2019-04-20T20:56:17Z", "digest": "sha1:KGF4TKGEYDWYX5LNXABYWGDELTC3DMY3", "length": 7256, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சந்திரா - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘சந்திரா’ படத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குனர், மாடல், சமூகநலவாதி என பன்முகங்களை கொண்ட ரூபா அய்யர். ஃபேன்டசி லவ் ஸ்டோரியாக எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு P.H.K.தாஸ், இசை கௌதம் ஶ��ரீவத்சா. ராஜ வம்சத்து இளவரசியாக ஸ்ரேயா, இளவரசனாக (அமெரிக்க மாப்பிள்ளையாக) கணேஷ் வெங்கட்ராமன். இளவரசி ஸ்ரேயாவின் குடும்ப நண்பராக (பல கலைகளில் நிபுணர்) பிரேம். இளவரசி சந்திராவதியாக வரும் ஸ்ரேயா பாரம்பரியமான ராஜ வம்சத்தை சேர்ந்தவர். இவருக்கு பாடல் சொல்லிக் கொடுக்க வருகிறார் பல்கலைகளில் நிபுணராக விளங்கும் சந்திரஹாசன் (பிரேம்). பாடல் கற்பதில் ஆரம்பிக்கும் இவர்களது நட்பு காதலாக மாறுகிறது. இதற்கிடையில் ஸ்ரேயாவிற்கு அவர்களது ராஜ வம்சத்தை சேர்ந்த அமெரிக்காவில் இருக்கும் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஸ்ரேயா மறுக்கிறார் இந்த திருமணத்திற்கு வழக்கம் போல எதிர்ப்பு பிறகு காதலர்கள் சேர்ந்துகொள்ள சுபம். ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, இசை அபாரம். மற்றது எல்லாம் அபத்தம். இயக்குனர் ரூபா அய்யர் ஸ்ரேயாவின் இடுப்பழகிலேயே கவனம் செலுத்தியுள்ளார். அவரை எப்படியெல்லாம் அழகாக காண்பிக்க வேண்டுமோ காண்பித்துள்ளார். ஆனால் வலுவே இல்லாத கதையில் உப்பு சப்பில்லாத திரைக்கதையால் படம் பார்ப்பவர்களை தூங்கச் செய்தும், பாதியிலேயே ஓடச் செய்தும் உள்ளார்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇது கதிர்வேலன் காதல் விமர்சனம்\nஅஜித் பட வில்லனும், அரிவிந்த்சாமி காதலியும் இணையும் படம்\n‘ஓம் சினி வென்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கும்...\nமும்பையில் துவங்கியது ரஜினியின் ‘தர்பார்’\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. இதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது....\nவிஜய் ஆண்டனி பட இயக்குனருடன் இணைந்த சசிக்குமார்\nசமீபத்தில் வெளியான ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடித்த சசிக்குமார் இப்போது ‘கொம்பு வச்ச சிங்கமடா’,...\nஇயக்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்…\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/11/blog-post_530.html", "date_download": "2019-04-20T20:20:22Z", "digest": "sha1:675J7QUVHFTISR5F7BK3IMXCUTWEEQ7F", "length": 10318, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "ஒரே டிரஸில் வரும் நயனை ரசிகர்கள் ரசிப்பார்களா..! - ATHIRVU.COM", "raw_content": "\nHome CINEMA ஒரே டிரஸில் வரு���் நயனை ரசிகர்கள் ரசிப்பார்களா..\nஒரே டிரஸில் வரும் நயனை ரசிகர்கள் ரசிப்பார்களா..\nதமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது அறம் என்ற படத்தில் மாவட்ட கலெக்டர் கெட்டப்பில் நடித்து வருகிறார்.\nகோபி நயினார் இப்படத்தை இயக்கி வருகிறார். தண்ணீர் வசதி இல்லாமல் வறட்சியில் இருக்கும் கிராமத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் அதிரடி கலெக்டராக நயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் பரமக்குடி பகுதியில் நடந்து வருகிறது. இன்னும் 10 நாள் படபிடிப்பு மீதமுள்ள நிலையில்,\nசென்னை பாண்டிச்சேரி செல்லும் ஈசிஆர் சாலையில் பத்துநாட்கள் சூட்டிங் எடுக்கவுள்ளனர். ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த அறம் படம் முழுக்க கலெக்டர் கெட்டப்பிலேயே நயன்தாரா நடித்திருப்பதால்,\nஅனைத்து காட்சிகளிலும் ஒரே மாதிரியான டிரஸ் அணிந்து நடித்து வருகிறார். ஒரே டிரஸில் வரும் நயனை ரசிகர்கள் ரசிப்பார்களா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.\nஒரே டிரஸில் வரும் நயனை ரசிகர்கள் ரசிப்பார்களா..\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ச��ல தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/search?updated-max=2018-05-02T10:39:00-07:00&max-results=24&reverse-paginate=true", "date_download": "2019-04-20T20:54:37Z", "digest": "sha1:5G2NAZBN2RMZ5RMKS2OAFGKJHKNGMP43", "length": 26734, "nlines": 183, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு..\nமேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இன்று காலை 4 மணி நேரம் தொடர் கன மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையால் சாலைகளில்...Read More\nமேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nலூதியானா சிலிண்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..\nபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சாம்ராட் காலணி என்ற பகுதியில் கடந்த வாரம் எரிவாயு சிலி���்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அஷோக் ...Read More\nலூதியானா சிலிண்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nஆந்திராவில் பலத்த மழை- இடிதாக்கி 16 பேர் பலி..\nஆந்திர மாநிலம் குண்டூர், கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜய நகரம், கோதாவரி ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று இடியுடன் பலத்த மழை கொட்டி...Read More\nபொலிஸ் காவலில் வாலிபர் பலி - இன்ஸ்பெக்டர் கைது..\nகேரள மாநிலம் ஆலுவாவை அடுத்த வராப்புழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வராப்புழா போலீசில் புகார் செய்யப்பட்டது. ...Read More\nபிரதமர் மோடி யார் கிரிடிட் கார்டில் ரூ.13 லட்சத்துக்கு கோட் வாங்கினார்\nகர்நாடகாவில் வருகிற 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதேபோல் சமூக வலைதளங்கள...Read More\nபிரதமர் மோடி யார் கிரிடிட் கார்டில் ரூ.13 லட்சத்துக்கு கோட் வாங்கினார்\nதமிழர்களே சீன தயாரிப்பை வாங்க வேண்டாம்- முட்டையை கூட போலியாக செய்கிறார்கள்\nசீனாவில் உள்ள தொழில்சாலை ஒன்றில் களவாக எடுக்கப்பட்ட, மோபைல் வீடியோ ஒன்று உலகளாவிய ரீதியில் வைரால பரவி வருகிறது. கேழி முட்டையை கூட இவர்க...Read More\nதமிழர்களே சீன தயாரிப்பை வாங்க வேண்டாம்- முட்டையை கூட போலியாக செய்கிறார்கள் Reviewed by athirvu.com on Wednesday, May 02, 2018 Rating: 5\nகருணாவை கூட்டி கொடுத்த மௌலானாவுக்கு ரணிலின் பரிசு: அமைச்சு பதவி கொடுத்தார்\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய உறுப்பினரான கருணாவை, அப்புறப்படுத்தி அவரை இலங்கை அரசாங்கத்தின் அடிவருடியாக மாற்றும...Read More\nகருணாவை கூட்டி கொடுத்த மௌலானாவுக்கு ரணிலின் பரிசு: அமைச்சு பதவி கொடுத்தார் Reviewed by athirvu.com on Wednesday, May 02, 2018 Rating: 5\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை : பன்னீர் செல்வம்\nகல்லூரி வளாகங்களில் எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட கூடாது என கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்அதில், அர...Read More\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை : பன்னீர் செல்வம் Reviewed by athirvu.com on Wednesday, May 02, 2018 Rating: 5\nமரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி..\nஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டேவிட் குடால். தற்போது இவருக்கு 104 வயது ஆகிறது. உடல�� நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்ப...Read More\nமரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு.. EU நீதிமன்றல் பெருவெற்றி -\nஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (Refugee status) கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த ...Read More\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு.. EU நீதிமன்றல் பெருவெற்றி - Reviewed by athirvu.com on Wednesday, May 02, 2018 Rating: 5\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், தாத்தா - பாட்டியுடன் தீயில் கருகி பலி..\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஹாலீன் மாகோ. இவர் தனது தந்தை வழி தாத்தா கவுர் காயிந்த் (வயது 82), பாட்டி பியாரா...Read More\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், தாத்தா - பாட்டியுடன் தீயில் கருகி பலி.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nபாதுகாப்பு வளையத்தில் மெரினா.. காரணம் இதுதான்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த மாதம் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. மெரினா கடற்கரையி...Read More\nதெருநாய்கள் கடித்து குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு..\nஉத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் காய்ராபாத் பகுதியில் தெருநாய்கள் தொந்தரவு அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சிறுவர்-சிறுமிகளை நாய்கள்...Read More\nதெருநாய்கள் கடித்து குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nபழுப்பாக இருந்து பச்சையாக மாறிய உலக அதிசயம்..\nஉலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக...Read More\nகாதலர்தினத்தை பெற்றோர் தினமாக மாற்ற வேண்டும்.. அரசு உத்தரவு.\nஉலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று காதலை போற்றும் வகையில் காதலர்கள் அன்பு பரிசுகளை பரிமாறிக் கொள்வ...Read More\nகாதலர்தினத்தை பெற்றோர் தினமாக மாற்ற வேண்டும்.. அரசு உத்தரவு. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nவேலைப்பார்க்க மறுத்த விவசாயியை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்..\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் படாயுன் மாவட்டத்தில் உள்ள கஸ்ராட்பூர் பகுதியை சேர்ந்த சீதாராம் வ���ல்மிகி என்பவர் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் ந...Read More\nவேலைப்பார்க்க மறுத்த விவசாயியை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nகொதிக்கும் சர்க்கரைப்பாகில் விழுந்து 3 வயது சிறுமி பலி..\nமராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் பஞ்சவட்டி ஹிராவாடி பகுதியை சேர்ந்தவர் ஷிரோடு, சமையல்காரர். இவரது மகள் ஸ்வரா (வயது 3). சம்பவத்தன்று ஷிரோடு...Read More\nகொதிக்கும் சர்க்கரைப்பாகில் விழுந்து 3 வயது சிறுமி பலி.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nவீட்டை விற்க நூதன விளம்பரம்..\nஇங்கிலாந்தில் கவ்ண்ட்ரில் பகுதியின் முன்னில்னர் வீதியில் உள்ள தனது வீட்டை விற்க ஒருவர் நினைத்து உள்ளார். வீடும் விரைவில் விற்க வேண்ட...Read More\nஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு - 9-ம் தேதி டோக்கியோவில்..\nகிழக்காசிய கண்டத்தில் உள்ள ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும், நட்புறவை பலப்படுத்தவ...Read More\nஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு - 9-ம் தேதி டோக்கியோவில்.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல் - 20 பேர் பலி..\nகிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் எ...Read More\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல் - 20 பேர் பலி.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டம் - அம்பலப்படுத்திய இஸ்ரேல்..\nமேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு...Read More\nஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டம் - அம்பலப்படுத்திய இஸ்ரேல்.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nஆஸ்திரேலியாவில் உலகின் மிக வயதான சிலந்திப்பூச்சி மரணம்..\nவைல்டு டிராப்டோர் வகை சிலந்தி உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சியாக அறியப்பட்டது. கடந்த 1974-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள...Read More\nஆஸ்திரேலியாவில் உலகின் மிக வயதான சிலந்திப்பூச்சி மரணம்.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nவாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்..\n‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனராக ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார். இவர் உக்ரைனை சேர்ந்தவர். இவர் ‘வா���்ஸ் அப்’பின் இணை நிறுவனர் பதவியில் இ...Read More\nவாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..\nசுவிட்சர்லாந்து நாட்டின் ஆப்ல்ஸ் மலையில் மலையேற்ற வீரர்கள் மற்றும் சாகச வீரர்கள் ஒரு குழுவாக பறந்து கொண்டிருந்தனர். ஆல்ப்ஸ் மலையில் தற்ப...Read More\nஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்��வர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10536-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-20T20:35:32Z", "digest": "sha1:Q3Y7PSW4PF54CPVRTF6BM5S3AN2NMYIS", "length": 26934, "nlines": 311, "source_domain": "www.topelearn.com", "title": "அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்லி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்லி\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரராக விராட் கோஹ்லி பதிவானார்.\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய‌ மூன்றாம் நாளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.\nஅவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.\nஇரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nநேற்றைய மூன்றாம் நாளில் 9 ஓட்டங்களைப் பெற்ற போது அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ��ட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரராக விராட் கோஹ்லி பதிவானார்.\nஅவர் 18 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.\nஇதற்கு முன்னர் வி.வி.எஸ் லக்ஷ்மன் 19 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்திருந்தார்.\nஅவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களையும் இந்தியா 250 ஓட்டங்களையும் பெற்றன.\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\nதிருக்குறளால் இந்தியப் பிரதமரும் இந்திய மத்திய நிதியமைச்சரும் மோதல்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திருக்குறளுக்கு\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n07 வயதில் அவுஸ்திரேலிய அணியின் சம தலைவனாகும் ” ஆர்ச்சி சில்லர் ”\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும்\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nவிராட் கோலியை எங்களது பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள்: டிராவிஸ் ஹெட்\nஇந்திய - அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான முதலாவது டெஸ\nநிரல்படுத்தலில் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கா\n21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவ\nஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின்\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nஇந்திய பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால��� மரணம்\nபிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால\nகூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.\nகூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது ச\nஇந்திய ஹொக்கி ஜாம்பவான் சாகித் மரணம்\nஇந்திய ஹாக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது சா\nசெவ்வாய் மண்ணில் விளைந்த பயிர்களை சாப்பிடலாம்\nபூமியில் உள்ள நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரிவு ஏற்\nசொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்த அவுஸ்திரேலியாவின் திட்டம்\nஇலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவுஸ்திரே\nசொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்று\n1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்கு பாதை\nஅமெரிக்காவில் கட்டிட உச்சி ஒன்றில் 1000 அடி உயரத்த\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பொலிஸ் துணை\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை:வெள்ளத்தில் மிதக\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் 27 வயதான விராட் கோலி\nகாயத்துடன் 4-வது அதிரடி சதம்; விராட் கோலி சாதனை:\nகாயத்துடன் 4-வது அதிரடி சதம்; விராட் கோலி சாதனை: 2\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nஆசிரியை துஷ்பிரயோகம்; காரணமான‌ இந்திய மாணவர்கள் கைது\n23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்ல\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் ஓடும் கார் கண்டுபிடிப்பு\nதுபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியைச\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஈராக்கில் விடுவிக்கப்பட்ட இ���்திய தாதியர்கள் நாடு திரும்பினர்\nஈராக்கில் இடம்பெற்று வரும் மோதல்களின் போது கடத்தப்\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nஐ.சி.சி. தரவரிசை; முதலிடத்தை தவறவிட்டார் விராட் கோலி\nஐ.சி.சி. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டிய\nஇந்திய மக்களவைத் தேர்தல் 2014; பா.ஜ.க முன்னிலையில்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் இதுவரை வெளியான முடிவுகள\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.25-ஆக சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இ\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇந்திய அணி 58 ஓட்டங்களால் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது\nஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டிய\n1000 அல்கைதா கைதிகளை விடுவித்தது ஜிஹாத் அமைப்பு\nஈராக் சிறையிலுள்ள அல்கைதா அமைப்பைச் சேர்ந்தவர்களை\n1000 மடங்கு அதிவேக இன்டர்நெட்; பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5 ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ் (டெரா பை\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\nசங்கக்கார, மஹேல; தாய் மண்ணில் இறுதிப் போட்டி\nஇன்றைய இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கும\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nரி-20 தரவரிசை பட்டியலில் விராட் கோஹ்லிகு முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ரி-20 தரவரிசை பட்டி\nஇந்திய வீரர்கள் 6 பேர் 0 ஓட்டம்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ட\nநடுவானில் தீப்பிடித்த அவுஸ்திரேலிய விமானம்\nஅவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில்\nஅவசரமாக தரையிறக்கப்பட்டது அவுஸ்திரேலிய விமான���்\nஇந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் அவுஸ்திரேலி\n73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\n20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் நேற்று இந்தியாவும்,\n1000 இறாத்தல் நிறையை 600 இறாத்தலால் குறைத்த பெண்\nதனது சின்னஞ்சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அ\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்\nசர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வ\nஇந்திய அணியில் மீண்டும் யுவராஜ்\nஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநா\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\nடிஜிட்டல் கடிகாரம் கண்டுபிடித்து இந்திய மாணவி அற்புதம்\nஇந்தியாவை சேர்ந்த Sankalp Sinha என்ற 19 வயதான மாணவ\nசோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு\n இன்று பல நாடுகளில் ம\nதமிழகத்தில் இம்முறை ஐ.பி.எல். போட்டிகள் ரத்து\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி 30 seconds ago\nஒரு தாய்க்கு குறையாத தியாகம்: தந்தை சொல் மிக்க மந்திரமில்லை 41 seconds ago\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் 47 seconds ago\nNormal Video யோக்களை 3D Video யோக்களாக மாற்றுவதற்கு 4 minutes ago\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-04-20T20:36:20Z", "digest": "sha1:7CCSIEDKEKM7EGNMNWTKYYZ5NR2QLVML", "length": 10813, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கான பொதுமன்", "raw_content": "\nமுகப்பு News Local News சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் 10ம் திகதியுடன் நிறைவு\nசட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கான பொதுமன்னிப���புக் காலம் 10ம் திகதியுடன் நிறைவு\nசட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் 10ம் திகதியுடன் நிறைவு. தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலா அவகாசம் எதிரிவரும் 10ம் திகதியுடன் முடிவடைகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇக்காலப்பகுதியில் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடுதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அம்மன்னிப்புக்காலம் ஜூலை 10ந் திகதி தொடக்கம் கொடுக்கப்பட்டது.\nஇக்காலப்பகுதியில் நாடுதிரும்புவர்கள் மீது சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் கல்முனையில்\n150 கிலோ கிராம் கஞ்சா இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தல்\nமேல் மாகாண சபை யின் அமைதியற்ற நிலைமை – சபை ஒத்திவைப்பு\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிற��்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:19:53Z", "digest": "sha1:5JCM7PWLQX5VMI66RF4W63NW25TKEIZS", "length": 19714, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று நாடு திரும்பிய யுவதி சடலமாக மீட்பு!", "raw_content": "\nமுகப்பு News Local News சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று நாடு திரும்பிய யுவதி சடலமாக மீட்பு\nசவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று நாடு திரும்பிய யுவதி சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகச் சமீபமாக மகாவலி கிளை ஆற்றில் இருந்து படுகொலை செய்யப்பட்ட வவுனியா யுவதியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை (18.03.2018) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபானின் பிரசன்னத்துடன் மீட்கப்பட்டது.\nஞாயிற்றுக்கிழமை 18.03.2018 நண்பகலளவில் கிரான் பிரதேச செயலகத்திற்குச் செல்லும் வீதியில் கிரான் பிரதேச செயலகத்திற்குச் சமீபமாக மரங்களடர்ந்த பகுதியில் மகாவலி கிளை ஆற்றின் கரையில் இரத்தவாறாக இந்த யுவதியின் சடலம் கிடப்பது பற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிரான் பிரதேச செயலகம் புலிபாய்ந்தகல், மற்றும் குடும்பி மலை (தொப்பிகல) பிரதேசத்திற்குச் செல்லும் வீதி மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் கிரான் சந்தியிலிருந்து பிரிகிறது.\nஅந்த ஒரு வழியாகத்தான் பரந்து விரிந்து கிடக்கும் கிரான் புலிபாய்ந்தகல் பகுதிக்குச் செல்ல வேண்டும். கிரான் சந்தியிலிருந்து ஒரு சில மீற்றர் தூரத��திற்குள் கடைகளும் வீடுகளும் முடிவடைகின்றன. அதனைத் தாண்டினால் வீதியின் ஒரு புறம் வயலும் காடும், மறுபுறம் மகாவலி கிளை ஆறும் அமையப் பெற்றுள்ளது. அதனைக் கடந்தால் கிரான் பிரதேச செயலகம் வருகிறது.\nஎவ்வாறாறேனும் படுகொலை செய்யப்பட்ட இந்தப் பெண் கிரானிலிருந்து இந்த வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும், அல்லது அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும்.\nஇந்த யுவதி குடும்ப வறுமை காரணமாக சவூதி அரேபியாவில் 3 வருடங்கள் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் பார்த்து விட்டு சனிக்கிழமை தான் நாடு திரும்புவதாக வவுனியாவிலுள்ள தனது தாய்க்கும் சகோதரிக்கும் அறிவித்திருக்கின்றார்.\nஆனால், அவர் தாய் வீடு போய்ச் சேரவில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கிரான் மகாவலி கிளை ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nவவுனியா கணேசபுரம் மரக்காரம் பளை வீதியைச் சேர்ந்த குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான ராமலிங்கம் மருதை சுதர்சினி (வயது 33) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.\nஇவரது தந்தை கடந்த 10 வருடங்களுக்கு முதல் இந்தியாவுக்குச் சென்ற வேளையில் காணாமல் போய் விட்டார்.\nஅதன் பின்னர் தனது 3 பெண் மக்களையும் ஒரு ஆண் மகனையும் வளர்ப்பதற்காக சுதர்சினியின் தாய் வவுனியாவிலுள்ள உணவு விடுதியொன்றில் கூலித் தொழில் செய்து வந்த வேளையில் விபத்தொன்றில் சிக்கி கால் முறிந்தபோது குடும்பக் கஸ்டம் காரணமாக சுதர்சினி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.\nசுதர்சினியின் சடலம் காணப்பட்ட மகாவலி கிளை ஆற்றின் மறு கரையில் அவரது கைப்பையிலிருந்து எடுக்கப்பட்ட கடவுச் சீட்டில் அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவரவே அங்குள்ள வவுனியா மரக்காரம் பளை பிரிவு கிராம சேவையாளர் ராகுல் பிரசாத் உடன் வாழைச்சேனைப் பொலிஸார் தொடர்பு கொண்டு சுதர்சினியின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்.\nசடலம் காணப்பட்ட மகாவலி கிளை ஆற்றின் சற்றுத் தொலைவின் ஒரு பகுதியில் சுதர்சினி அணிந்திருந்ததாக நம்பப்படும் காலணிகள், காதணி, சுதர்சினியைத் தாக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படும் உடைந்த போத்தல் கண்ணாடிகள், இரத்தக் கறை, தலைமுடி என்பனவும், இன்னும் சற்றுத் தொலைவில் சுதர்சினியின் சூட்சேசும் அதற்குள் பெண்கள் அணியும் உள்ளாடைகள், சுகாதாரத் துவாய்கள், வாசனை சோப்கள் உள்ளிட்ட இன்னும் சில பொருட்கள் காணப்பட்டன.\nவெதுப்பியும் (ழுஎநn) ஒரு பொதியில் வேறொரு இடத்தில் ஆற்று நீரோட்டத்தில் கரையொதுங்கிக் காணப்பட்டது.\nசுதர்சினியின் மண்டை பிளக்கப்பட்டடிருந்தது இரத்தம் பீறிட்டு ஓடிய நிலையில் ஆடைகள் கிளிக்கப்பட்ட நிலையிலும் சடலம் ஆற்றில் புதர்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்தது.\nசடலத்தை மீட்டு அதனைப் பார்வையிட்ட பதில் நீதிபதி ஹபீப் றிபான் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவக்கு அனுப்பி வைக்குமாறும் வவுனியாவிலுள்ள உறவினர்களுக்கு அறிவித்து அவர்களை அழைப்பித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் வாழைச்சேனைப் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எஸ். பெரமுனவுக்கு உத்தரவிட்டார்.\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\nமஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பரிதாப பலி\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஇந்த ராசிகாரர்கள் பக்கதுல இருந்தா கவனம் அடுத்தவங்க மீது பழிபோடுறதுல இவங்கள அடிச்சிக ஆளே இல்லையாம்\nஇந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர் மீது பழிபோடுவார்கள் என்று பார்க்கலாம். மிதுனம் இவர்கள் தனக்கு தேவையான காரியம் முடிந்தவுடன் விலகி கொள்வதில் விவரமானவர்களாக இருப்பார்கள். வெற்றிகள் வரும்போது அது தன்னால்தான் வந்தது என்றும்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123344", "date_download": "2019-04-20T21:10:14Z", "digest": "sha1:OICDRXGVGPVUIM7GTW3IXKKHLM6OHCLP", "length": 16445, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\n'தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'\nகிருஷ்ணகிரி: 'பர்கூர் அரசு ஐ.டி.ஐ.,யில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும், 20ல் துவங்குகிறது' என பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பர்கூர் அரசு ஐ.டி.ஐ.,யில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும், 20ல் துவங்குகிறது. அடிப்படை உலோகவியல், தங்கத்த��� பற்றிய அடிப்படை விபரம், விலை கணக்கிடும் முறை, தங்கத்தை உரசி, தரம் அறியும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி நடக்கும். குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர், பர்கூர் கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையம் என்ற முகவரியில், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன், 100 ரூபாயை செலுத்தி, விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பத்துடன், 4,544 ரூபாய் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, 04343-265652 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி\nவனப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் திரிந்தவர் கைது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி\nவனப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் திரிந்தவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/events/2019/apr/11/bees-found-living-in-womans-eye-12966.html", "date_download": "2019-04-20T20:36:01Z", "digest": "sha1:PGS4UXVTMIDTAG3K3TONVIPEDVCPCKLN", "length": 4437, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்ணின் கண்ணில் உயிருள்ள தேனீக்கள்!- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nபெண்ணின் கண்ணில் உயிருள்ள தேனீக்கள்\nதைவானில் பெண்ணின் கண்ணில் உயிருள்ள தேனீக்களை டாக்டர் நூதனமாக எடுத்து, அந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இன்றி காப்பாற்றினார்.\nஉயிருள்ள தேனீக்கள் பெண்ணின் கண்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/northeast-india/", "date_download": "2019-04-20T20:17:54Z", "digest": "sha1:SUEH5I2YZQPVY6WURMT3DTXI2PASKCNP", "length": 5535, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "பெண்ணாதிக்கம் நிறைந்த இந்தியாவின் அதிசய கிராமம்", "raw_content": "\nபெண்ணாதிக்கம் நிறைந்த இந்தியாவின் அதிசய கிராமம்\nபெண்ணாதிக்கம் நிறைந்த இந்தியாவின் அதிசய கிராமம்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் December 5, 2018 5:12 PM IST\nPosted in சுற்றுலா, வீடியோ செய்திTagged சுத்தமான கிராமம், மேகாலயா, வடகிழக்கு இந்தியா\nகார்ப்பரேட் கம்பெனிகளுக்காக சென்டினல் தீவுக்குள் நுழைந்த ஜான் ஆலன்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Transferred.html", "date_download": "2019-04-20T20:12:56Z", "digest": "sha1:E5XGGFXBW37635THZATJVA5YPUA5KX3R", "length": 9257, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Transferred", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரி���்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nதூத்துக்குடி ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அதிரடி மாற்றம்\nதூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மற்றும் தூத்துக்குடி எஸ்பியாக இருக்கும் மகேந்திரன் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.\nசென்னை: ஐபிஎல் அனைத்து போட்டிகளும் இட மாற்றம்\nசென்னை (12 ஏப் 2018): சென்னையில் நடைபெற இருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது.\nசென்னை ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தம்\nசென்னை (12 ஏ[ப் 2018): சென்னையில் நாளை நடைபெற விருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப் பட்டுள்ளது.\nசல்மான் கானுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு இந்த நிலைமையா\nமும்பை (07 ஏப் 2018): நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி திடீர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅவர் ஊழலின் விஐபி - பாஜக குறித்த விழிப்புணர்வு பாடல்: வீடியோ\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nதொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்…\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள விவர…\nதம��ழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்ப…\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர…\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:44:52Z", "digest": "sha1:X7EA5WCFNRDP3VPEAIWDBS6P55QB4SJC", "length": 4412, "nlines": 117, "source_domain": "www.thetruthintamil.com", "title": "இயேசு என்னும் மனிதன்! – TheTruthinTamil", "raw_content": "\n“நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி ‘ என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் ‘ என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் ‘ என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ‘ இதோ ‘ என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ‘ இதோ எலியாவைக் கூப்பிடுகிறான் ‘ என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ‘ பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம் ‘ என்றார்.”\nஎன் இறைவா, என் இறைவா,\nNext Next post: இழிஞன் வினையால் இறந்தீரே\nRobertflets on யார் பெரியவர்\nCAITon on தன்னைக் கெடுத்து…..\nhttp://eng.b2club.ru on நெஞ்சில் என்னை அவிக்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-20T20:45:33Z", "digest": "sha1:MVK47DAG7R54ERIO3IPHRWXYE6TEUM7T", "length": 8541, "nlines": 119, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nமுதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\nமுதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\nபுதுடெல்ல��: இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டிலேயே அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள (80 தொகுதிகள்) உத்தரபிரதேசத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் கட்சியே பெரும்பாலும் மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை காணப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் 71 தொகுதிகளில் வென்றது.\nஇதனால் இந்த முறை அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் கூட்டணி அமைத்தனர்.\nமேலும் இரு கட்சிகளும் மாநிலத்தில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்தன. சோனியா காந்தி, ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.\nகாங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தாலும் 2 தொகுதிக்கு மேல் தரமாட்டோம் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதுபோல் இது இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nஇது உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்காக மெகா கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரசுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்து உள்ளது.\nஇந்த நிலையில் காங்கிரஸ் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை அறிவித்து உள்ளது. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பிரியங்கா காந்தி இதற்கு முன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்து வந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்து ராகுல் காந்தி உத்தரவிட்டு உள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி ராகுல் காந்தி அறிவிப்பு\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/08/26/avian_avittam_2018/", "date_download": "2019-04-20T20:28:47Z", "digest": "sha1:YAL3D25TC3ETHLMYDYXI6SSQCJHZKFKP", "length": 11246, "nlines": 129, "source_domain": "amaruvi.in", "title": "சிங்கப்பூர் ஆவணி அவிட்டம் 2018 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசிங்கப்பூர் ஆவணி அவிட்டம் 2018\nசிங்கப்பூர் தக்ஷிண பாரத ப்ராம்மண சபா(SDBBS) வழக்கம் போல் இந்த ஆண்டும் யஜுர் உபாகர்மாவுக்கென்று மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நான் மூன்றாவது கோஷ்டியில் (10 மணி) பங்கு பெற்றேன். 900 பேர் வந்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அதற்கு முன்னர் 2 கோஷ்டிகள் முடிந்துவிட்டிருந்தன. காமோகார்ஷீ ஜபம் முதல், காண்டரிஷி தர்ப்பணம், இறுதியில் வேத ஆரம்பம் வரை நிறுத்தி நிதானமாக சபா வாத்யார் மைக் மூலம் நடத்தி வைத்தார். சங்கல்பம் செய்து வைக்கும் போது பூர்ணா புஷ்களாம்பா ஸமேத தர்மஸாஸ்தா துவங்கி, இனி ஒரு ஸ்வாமி இல்லை என்னும் படியாக அனைவரையும் வேண்டிக்கொண்டு செய்துவைத்தார். பரமேஸ்வரப் ப்ரீர்த்தியர்த்தம் சொன்னவுடன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் சொல்லத் தவறவில்லை. தலை ஆவணி அவிட்ட வடுக்கள் ஹோமம் செய்தனர். சில வாண்டுகள் ஹோமம் செய்யும் அண்ணன் அருகில் கள்ளப்பூணுல் போட்டுக்கொண்டு வால்த்தனம் செய்துகொண்டிருந்தன. சின்ன வேஷ்டி கட்டிக்கொண்டு தவழ்ந்து வந்து பஞ்ச பாத்திரங்களில் விஷமம் பண்ணிக்கொண்டிருந்த சின்னக் கண்ணனைத் துரத்திக் கொண்டு அவன் அம்மா ஓடிக்கொண்டிருந்தாள். சபாவில் ஸம்ஸ்க்ருத வகுப்புகள், ருத்ரம், சமகம் வகுப்புகள் துவங்குகிறார்கள். பாரதி வேதம் வளர்த்த தமிழ் நாடு என்று பாடினான். இப்போது இருந்தால் சிங்கப்பூரைப் பாடியிருப்பான். சிங்கப்பூரில் யஜுர் உபாகர்மா இன்னும் எனக்கு எத்தனை முறை வாய்த்திருக்கிறது என்று தெரியவில்லை. சிரத்தையுடன் செய்கிறார்கள். வாழ்க வளமுடன்.\nPosted in சிங்கப்பூர், தமிழ், WritersTagged ஆவணி அவிட்டம், சிங்கப்பூர், sdbbs\nPrevious Article சங்கப்பலகை – சில குறிப்புகள்\nNext Article அஸ்திவெறுப்பு (அ) நாகரிகம்\n5 thoughts on “சிங்கப்பூர் ஆவணி அவிட்டம் 2018”\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nA.P.Raman on நன்றி சிங்கப்பூர்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://masterstudy.net/mdiscuss.php?qid=156238&type=2", "date_download": "2019-04-20T21:14:14Z", "digest": "sha1:TGBORVMSSGRTWLSABPEPGLT3KI3A6QQL", "length": 3469, "nlines": 59, "source_domain": "masterstudy.net", "title": "................. சட்டம் அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கப்பட்டது? ?->(Show Answer!)", "raw_content": "\n1. ................. சட்டம் அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கப்பட்டது\nMCQ-> ................. சட்டம் அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கப்பட்டது\nMCQ-> ................. சட்டம் அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கப்பட்டது\nMCQ-> ஒரு வில்தராசில் இருந்து தொங்கும் வாளியில் உள்ள நீரினுள் ஒரு கல்லை நூலால் கட்டி வெளியில் இருந்து மூழ்க வைத்தால், தராசு அளவீடு\nMCQ-> கமல் தனது வகுப்பறையில் ஒரு முனையில் இருந்து 30 வது மாணவனாகவும், மற்றொரு முனையில் இருந்து 24 வது மாணவனாகவும் அமர்ந்து இருந்தால் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை\nMCQ-> ஒரு வில்தராசில் இருந்து தொங்கும் வாளியில் உள்ள நீரினுள் ஒரு கல்லை நூலால் கட்டி வெளியில் இருந்து மூழ்க வைத்தால், தராசு அளவீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2019-04-20T20:31:03Z", "digest": "sha1:PYQUZ4Z2VDV6ICL5G2L3M5LUZVCYGNXD", "length": 4224, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புடைப்புச் சிற்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் புடைப்புச் சிற்பம்\nதமிழ் புடைப்புச் சிற்பம் யின் அர்த்தம்\n(கல், மரம் போன்றவற்றைச் செதுக்கி அல்லது உலோகத் தகட்டில்) பின்புலத்திலிருந்து முன்தள்ளித் தெரியுமாறு உருவாக்கப்படும் உருவம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்க��ும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-20T21:09:41Z", "digest": "sha1:P6YFHOSKLIOIR52V63UBIWCWPHHZIYOG", "length": 9149, "nlines": 98, "source_domain": "vijayabharatham.org", "title": "விகாரி ஆண்டே வருக! வீரமிக்க பாரதத்திற்கு ஆசி தருக! - விஜய பாரதம்", "raw_content": "\n வீரமிக்க பாரதத்திற்கு ஆசி தருக\n வீரமிக்க பாரதத்திற்கு ஆசி தருக\nவிளம்பி ஆண்டு நிறைவு பெற்று விகாரி ஆண்டு பிறக்க இருக்கிறது. சித்திரைத் திங்கள் முதல் நாள், வஸந்த ருது தொடங்கும் நாள். இந்த நாள் ஆண்டின் தொடக்க நாளாக இருப்பது எத்தனை பொருத்தம். இளவேனில் காலத்தில் இயற்கை பொலிவோடிருக்கும். எங்கும் பச்சைப் பசேல் என்று விளங்கும். நறுமலர்களின் மணம் காற்றில் பரவி விளங்கும். மரம் செடி கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கும்.\nசூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதால் இதனை நாமும் கேரளீயர்களும் மேஷ மாஸ பிறப்பு என்கிறோம்.\nமேஷ ராசி தொடங்கி சூரியன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஒரு மாதம் எனப்படுகிறது. மீனராசி சஞ்சாரத்துக்குப் பின் சூரியன் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறான். ராசிகள் பன்னிரண்டு என்பதால் மாதங்களும் பன்னிரண்டு.\nஇந்த மாத பெளர்ணமி சித்ரா நட்சத்திரத்தன்று வருவதால் இந்த மாதம் சைத்ரம் என்று வட பாரதத்தவர்களாலும் சித்திரை என்று நம்மாலும் அழைக்கப்படுகிறது.\nவஸந்த ருதுவின் தொடக்க நாளான இன்று வஸந்த ருதுவில் பூக்கும் பூக்கள், காய்க்கும் காய்கள், கனியும் கனிகள், விளையும் தான்யங்கள் ஆகியவற்றை இறைவன் திருமுன்னர் படைத்து அதிகாலை கண் விழிக்கும்போதே தனது முகத்தில் விழிக்கும்படியாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும் வைத்து வீட்டில் உள்ேளார் அனைவரும் அதனைக் கண்டு கண் விழிப்பதையே – விஷுக்கனி காணல் என்பர்.\nபஞ்சாங்கம் படித்தல் என்ற ஒரு செயலில் பல விஷயங்கள் பற்றிய அறிவுபூர்வமான எண்ணங்கள் இடம் பெறுகின்றன.\nவானசாஸ்திரம், ஜோதிடம், வானிலை ஹேஷ்யம், அரசியல், பொருளாதாரம், சரித்திரம், esotoric science எனப்படும் சூக்ஷ்ம உலக சக்தியின் செயல்நிலைகள், ஆன்மீக முன்னேற்றம் ஆகியவை இவற்றுள் முக்கியமானவை.\nகாலையில் பூஜை அறையில் விஷுக்கனி கண்ட பின்னர் நீராடி, புத்தம் புதுத் துணிகளை அ���ிய வேண்டும். பின்பு பூஜை அறையில் புதிய பஞ்சாங்கத்தை வைத்து அதற்குச் சந்தனம் குங்குமம் இட்டு மலரிட்டு அர்ச்சிக்க வேண்டும்.\nபின்னர் பஞ்சாங்கத்தில் உள்ள பலன்களை வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்கும்படி உரக்கப் படிக்க வேண்டும்.\nவாழ்க்கை நிகழ்வுகள் எப்போதும் இனியனவாகவே இருப்பதில்லை. சில நேரங்களில் கசப்பான சம்பவங்கள் வாழ்வில் அமைந்தே தீரும். ஆகவே கசப்பும் இனிப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை ஒவ்வோர் ஆண்டின் முதல் நாளிலும் நமக்கு நினைவுபடுத்திக் கொள்ளவே புத்தாண்டு விருந்தில் வேப்பம்பூ பச்சடி இடம் பெறுகிறது.\nஇப்படிக் காலங்காலமாகக் கொண்டாடப் படும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையே நம்முடைய உண்மையான புத்தாண்டு தினமாகக் கொண்டாடி, ஜனவரி ஒண்ணாந்தேதியன்று புத்தாண்டு கொண்டாடும் மேற்கத்திய பைத்தியக்காரத் தாக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுவோமா-\nTags: ஆசி, விகாரி, விளம்பி\nதே.ஜ.கூட்டணி வெற்றி முகம் சாதகமான அலை, சாசுவதமான நல்லாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/02/04/", "date_download": "2019-04-20T21:06:14Z", "digest": "sha1:YBDHTBHVCJA5CLYHEDGBZ275Z3M3JQR7", "length": 42762, "nlines": 76, "source_domain": "venmurasu.in", "title": "04 | பிப்ரவரி | 2016 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 4, 2016\nநூல் ஒன்பது – வெய்யோன் – 47\nபகுதி ஆறு : விழிநீரனல் – 2\nநதியிலிருக்கிறேன். இமயத்தலை சிலிர்த்து அவிழ்த்து நீட்டி நிலத்திட்ட நீளிருங் கூந்தல். சுழற்றி இவ்வெண்புரவி மேல் அடித்த கருஞ்சாட்டை. வாள்போழ்ந்து சென்ற வலி உலராத புண். கண்ணீர் வழிந்தோடிய கன்னக்கோடு. போழ்ந்து குழவியை எடுத்த அடிவயிற்று வடு. இந்நதியில் இக்கணம் மிதக்கின்றன பல்லாயிரம் படகுகள், அம்பிகள், தோணிகள், கலங்கள், நாவாய்கள். எண்ணி எண்ணி எழுந்தமைகின்றன. அறையும் அலைகளில் கரிய அமைதியுடன் அசைகின்றன. துழாவும் துடுப்புகளுக்கு மேல் பாய்கள் விரிந்து காற்றுடன் செய்கை சூழ்கின்றன.\nகுளிர்த்தனிமை கலையாது இங்கென இக்கணமென என்றுமென எஞ்சுவது என ஓடிக் கொண்டிருக்கிறது இது. கருங்கூந்தல் பெருக்கு. உயிர்சினந்து சீறி கொண்டை கட்டவிழ்த்து உதறி விரித்திட்ட குழல்அலை. குழலெழுச்சி. குழலொளிவளைவு. குழற்சுருளெனும் கரவு. செஞ்செப்பு மூடிதூக்கி செங்குருதி விழுதள்ளிப்பூசி நீவிவிட்ட வஞ்சக்கருங்குழல். இவ்வந்தியில் நீ அள்ளியள்ளிப்பூசும் இக்குருதி மேற்கே செஞ்சதுப்பில் தேர்புதைந்து தனித்திறப்பவனின் நெஞ்சுபிளந்து ஊறும் வெம்மை. கனல். கனலென்றான நீர்மை.\nஉடலெங்கும் அனல்நீரெனச் சுழித்தோடும் இதை ஒவ்வொரு எண்ணத்துளிக்கொப்புளப்பாவையிலும் விழிதிறந்து சூடுகிறேன். எண்ணமென்பது குருதிநுரையிலெழும் குமிழி. எத்தனை உடல்கள். எத்தனை ஆயிரம் குருதிக்கலங்கள். காத்திருந்து கசந்து, கண்டடைந்து கனிந்து, தான்தானெனப் புளித்து நுரைத்தெழும் மதுக்கலங்கள். தெய்வங்கள் அருந்தும் கிண்ணங்கள். இல்லை. விழிப்பு கொள்வேன். இவ்வீண் எண்ணங்கள் வந்தலைத்து சிதறிப்பரவி துமிதெறிக்க விழுந்து இழுபட்டு பின்னகர்ந்து மீண்டுமெழுந்து அறைந்து கூவும் கரையென்றாகி தவமியற்றும் என் சித்தம் கணம் கணமென கரைந்தழிகிறது.\nமாட்டேன். இதோ விழித்தெழுவேன். என்முன் விரிந்துள்ள இவ்வந்திப்பெருக்கை, அலைநெளிவை, அருகணைந்தும் விலகியும் செல்லும் பிறகலங்களை, தொலைவில் ஒழுகிப்பின்னகர்ந்து இறப்பெனும் இன்மையெனும் எஞ்சும் இன்சொல்லெனும் வீண்வெளியில் புதைந்து மறையும் நகரங்களை நோக்கி நிற்பேன். விண்ணென விரிந்த தருணம். விரிவெனச்சூழ்ந்த திசைகள். அந்திமாலையென அமைந்த வெறுமை. இன்றெனும் இருப்பை உண்டுமுடித்து இருளெனச்சீறி படம்தூக்கி எழும் விழுகதிர்வேளை. மயர்வை, இருள்வை கடந்தெழும் விடிவை எண்ணி ஏங்கும் தனிமை. துயர் முழுத்த தண்ணெனும் மாலை.\nதுயர் அளாவிச்செல்லும் தனிப்பறவைகள். துயர்துயரென நீட்டிய மென்கழுத்துக்கள். துயர்துயரெனக் கூம்பிய ஆம்பல் பின்சிறைகள். துயர்வழிவை ஒற்றி வீசியெறிந்த முகில்பிசிறுகள். துயரப்புன்னகை என வெளிறிய தொடுவானம். விசிறி விரித்த வெண்மேலாடை நுனியென பறந்துசெல்கின்றன அந்நாரைக்கூட்டங்கள். தன்னிழலுடன் இன்னமும் குலாவிக்கொண்டிருக்கிறது இத்தனிக்கொக்கு. துள்ளி ஒளிர்ந்து வளைந்து நீரிதழ் ஒளிபிளந்து மறையும் பல்லாயிரம் மீன்களின் சிமிட்டல்களில் எழும் பலகோடி நோக்குகளினூடாக இவள் பார்ப்பது எதை\nநீர்ப்பெருக்கிலிருக்கிறேன். அதன் திசைவிரைவில் ஒருதுளி நான். பல்லாயிரம் கோடிச் சருகுகளை, நெற்றுகளை, சடலங்களை, வீண்குமிழிகளை கடல்சேர்த்த வழிதல். உருகி முடியிறங்கி பெருகி முடிவின்மை நோக்கி செல்லும் வெறும் விரைவு. பொருளின்மை எனும் நீலம். பொருளென்றாகி எழுந்து மறையும் கோடியலை. பித்தெனச் சூழ்ந்த பரவை. பணிலமுறங்கும் பாழி. அலகின்மை எனும் ஆணவச்சூழ்கை. தனித்தது இப்புவி. முலையூட்டிய அன்னை கைவிட்டுச்சென்ற குழவி.\nகர்ணன் இருகைகளாலும் தன் குழலை நீவி பின்னால் விட்டான். கைமீறி எழுந்து பறந்த கற்றைகளை மீண்டும் மீண்டும் அள்ளினான். விரல்களை உதறி எழுந்து துள்ளின குழல்கீற்றுகள். காற்று தொட்டவை அனைத்தும் களியாடுகின்றன. காற்று அள்ளி பறக்கவிடுகிறது. அனைத்தையும். விண்ணில் பறப்பவை எடையற்றவை. அவை மண்ணிலிருந்து எதையும் உடன்கொண்டு சென்றிருக்க முடியாது. மண் என்பது எடை. பெரும்பாறைகள், மலைகள், பேராமைகள் மேலேறிய நிறைகலம். மதம் கொண்ட பன்றி தேற்றையிணைகளில் குத்திப் போழ்ந்தெடுத்த கன்னி. அவன் நெஞ்சை நிறைத்த எடைகொண்டவள். இங்குள அனைத்திலும் எடையென்றானவள். உள்ளங்கை விரித்து இங்குள்ள ஓராயிரம் கோடி பேரை தாங்குபவள்.\nகாலடி ஓசை கேட்டு அவன் திரும்பினான். சிவதர் சொல்லற்ற முகத்துடன் நின்றார். அந்திச் செம்மையில் படகின் அத்தனை பலகைகளும் அனல்பூச்சு கொண்டிருந்தன. சிவதர் குழல் தழல முகம்பற்றி எரிந்து கொண்டிருந்தார். பதினெட்டுப் பெருந்தழல்களென கொழுந்தாடின பாய்கள். உச்சியில் கரிநுனியென நீண்டு துடித்தது கொடி. சிவதரின் விழிகளை நோக்கியபின் அவன் திரும்பி நடந்து படிகளில் இறங்கி தன் சிற்றறைக்குள் நுழைந்தான். சிவதர் அவனுக்குப் பின்னால் வந்து கதவருகே நின்றார். தனக்கு இரவுணவு தேவையில்லை என்பது போல் கைகளை அசைத்துவிட்டு அவன் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.\nமெல்லிய காலடி ஓசை கேட்டு அவன் விழிதிறந்தபோது அவர் இரு கிண்ணங்களில் யவனமதுவை கொண்டுவந்து சிறுபீடத்தின்மேல் வைத்துவிட்டு அவனை ஒருகணம் நோக்கிவிட்டு செல்வதை கண்டான். படகசைவில் கிண்ணங்கள் நகர்ந்தன. ஒன்று மற்றொன்றை தோள்தொட்டு சிணுங்கிச்சிரித்து கொப்பளித்து தெறித்தது. பீடமொரு முகமாக இருசெவ்விழிகள். இரு குருதித்துளிகள். அவையும் இந்நதியில் மிதக்கின்றன. அனைத்தும் மிதந்துகொண்டிருக்கின்றன. மிதக்கும் பெரும்பரப்பில் அலைந்து தவித்துத்தவித்து அமைந்தெழுகிறது கருங்குழல்.\nசிலகணங்கள் அவற்றை நோக்கி இருந்தபின் முதல்கிண்ணத்தை எடுத்து இதழருகே வைத்து அதன் எரிமணத்தை மடுத்து சில கணங்கள் சிந்தையற்றிருந்தான். பின்பு ஒ���ேவிழுங்கில் அதை அருந்தி கிண்ணத்தை கவிழ்த்து வைத்தான். உள்ளிறங்கிய மதுவின் ஆவியை ஏப்பமென வெளிவிட்டு வாயை கையால் அழுத்தி மூடி தலைகுனிந்து அமர்ந்தான். உடலின் ஆழங்களுக்குள் இருந்து அவிதேடும் தெய்வங்கள் ஒளிரும் விழிகளுடன் உயிர்கொண்டெழுந்தன.\nதொலைதூரத்து யவன நாடொன்றின் விரிநிலம். அங்கு உருக்குவெயில் பொழிந்து கொண்டிருந்தது. கருவிழிகளென கனிகள் வெயிலில் திரண்டு துளித்து உதிரத் தயங்கி நின்றாடின. குத்துண்ட புண்ணுமிழ் குருதிக்குமிழிகள். கருமொக்குகள். குருதியில் மேலும் மேலும் குமிழிகள் எழுவதை உணர்ந்தான். கைநீட்டி மறுகுவளையையும் எடுத்தான். ஒரே மிடறில் மாந்திக் கவிழ்த்தான். உடலை உலுக்கியபடி அது சென்றுகொண்டே இருந்தது. தயங்கும் கைகளை நீட்டி எண்ணங்களை சென்று தொட்டது. எண்ணங்கள் அக்கொழுமையில் கால் பட்டு வழுக்கத்தொடங்கின.\nஎழுந்து கைகளை விரித்து குழல்கற்றைகளை முடித்து ஆடை செருகி கால்பரப்பி நின்றான். அறையின்மேல் சதுரமாக வெட்டி ஒட்டிய நிலவெனத் தெரிந்த சாளரத்தை பார்த்தான் அதன் நிழல் மறுபக்கச்சுவரில் மெல்ல சரிந்து மடிப்புகளில் உடைந்து பின் விரிந்து எழுந்து பறந்து சென்றது. அதனுள் அலையடித்தது வானம். மஞ்சத்தில் அமர்ந்து கண்களை மூடி இமைகளுக்கு மேல் சுட்டுவிரலாலும் கட்டைவிரலாலும் மெல்ல வருடினான். நரம்புகளுக்குள் மென்புழுக்கள் நுழைந்து நெளிந்தன.\nதலைக்குப்பின் எங்கோ ரீங்கரிக்கும் ஒலி கேட்டது. இழுத்துக் கட்டப்பட்ட ஒற்றை நாண், அல்லது புடைத்த பாயைப்பற்றிய பெருவடம். ரீங்காரமென்பது சொல்லென ஆகாத ஒலி. மொழியெனப்பெருகி மானுடரை சூழ்ந்துள்ள ஒன்றின் விளிம்பு. பாய் விரித்த படகுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக சொல்லத் துடித்து வெல்லாத ஒன்று. சொல்லப்படாதவை வலியன்றி பிறிதேது எழுந்து வெளியே சென்று அத்தனை பாய்களையும் அவிழ்த்து அவ்வடங்களை விடுதலை செய்யவேண்டுமென்று எண்ணினான். கண்களை மூடியபோது புடைத்து இழுபட்டு நின்ற பாய்களிலிருந்து தெறித்து அதிர்ந்து நின்றிருந்த அவ்வடங்கள் அனைத்தையும் பார்க்க முடிந்தது. நெற்றிநரம்பில் கைவைத்து அதன் துடிப்பை கேட்டு அமர்ந்திருந்தான்.\nபடகின் நரம்பு… இது ஒரு யாழ். இந்நதி கைகளில் ஏந்தியிருக்கிறது. நெற்றியில் சுட்டு விரலால் தட்டியபடி வயிற்றிலிருந்து எழுந்து வந்த ஆவிக்கொப்புளத்தை வாய்திறந்து உமிழ்ந்தான். அறைமுழுக்க நிறைந்திருந்தது யவன மதுவின் மென்மணம். மிக அருகே அந்த ரீங்காரம் சுழன்றது. பின்பு அதன் ஒலியை அவன் தன் செவிக்குள் என கேட்டான். அவன் விழிதிறந்தபோது எதிரே பீடத்தில் பொன்வண்டு அமர்ந்திருந்தது. “அங்கரே, நான் உம்மை அறிவேன்” என்றது. “ஆம்” என்றான் கர்ணன். “நான் தம்ஸன். நெடுங்காலம் முன்பு உம்மை சுற்றிப்பறந்தேன். முத்தமிட்டேன்.”\nகர்ணன் புன்னகைத்தான். “என் குருதி உண்டு உமது சொல்மீட்சியடைந்தீர். விண்மீண்டீர்.” தம்ஸன் எழுந்து கைகூப்பி “இல்லை அரசே, நான் மீண்டது விண்ணுக்கல்ல. துளைத்து உட்புகும் கொடுக்குகளும் விரித்து விண்ணேறும் சிறகுகளும் கொண்டிருந்தேன். ஆனால் சிறகுகள் குருதியால் நனைந்து ஒட்டிக் கொண்டிருந்தன. என்னால் பறக்கக்கூடவில்லை. எனவே நான் மண் துளைத்து உள்ளே சென்றேன்” என்றான்.\n” என்றான். “ஆம். மண்ணென நாம் எண்ணுவது தீராப்பெருவலிகளின் அடுக்குகளையே. வேர்கள் பின்னிக் கவ்வி நெரிக்கும் ஈரத்தசைச்சதுப்பு. அப்பால் ஊறிப்பெருகும் நீர்களின் சீறல்கள் கரந்த ஆழம். குளிர்ந்தொடுங்கும் ஒலியற்ற கரும்பாறைகள். அப்பால் உருகிக் கொந்தளிக்கும் எரிகுழம்பு. அனல்சுழிகளின் வெளி. அங்கு பள்ளி கொண்டிருக்கும் ஒருவனை நான் கணடேன். விண்பேருருவன்.”\n“மான்கண் நகங்கள். மலரிதழ் அடிகள். உலகளந்து நீட்டிய நெடுங்கால்கள். நெகிழ்ந்த சிற்றிடை. விரிந்த பெருமார்பு. வீங்கிய பணைத்தோள்கள். வழங்கியமைந்த அளிக்கைகள். பணிலமாழி பற்றிய விரல்கள். அமுது என சொல்லி அமைந்த இதழ்கள். அனல்கொண்ட மூச்சு. அழியா மென்நகை நிறைந்த அகல்விழிகள். அலையென குழல். அப்பேருருவனின் கால் முதல் கண் நெற்றிச்சுடர் வரை நான் சென்று மீள ஒன்றின்மேல் ஒன்றென ஓராயிரம் யுகங்களாயின” என்றான் தம்ஸன்.\n” என்றான் கர்ணன். “ஓர் அழைப்பு. துளைத்து கடந்து நான் செல்லும் துயரடுக்குகளுக்கு உள்ளும் வந்தென்னை தொட்டு அழைத்தது” என்றான் அவன். அஞ்சி எழுந்து “இல்லை… அது நானல்ல” என்றான். “அஞ்சுவதென்ன எழுக நாம் சென்று நோக்கும் ஆழம் ஒன்றுள்ளது.” கர்ணன் கைகளை வீசி “இல்லை… இவ்விரவின் தனிமையில் என்னை குடையும் ஆறாவடுவுடன் பொருள்துலங்கா அச்சொல்லை எடுத்து பகடையாடி அமர்ந்திருக்கவே விழைகிறேன். விலகு\n” என்று அவன் கைமேல் வந்தமர்���்தது தம்ஸன். “வருக” அவன் விரல்களைப்பற்றி இழுத்தது பொன்வண்டு. அவன் தொடைமேல் சென்று அமர்ந்து சிறகு குலைத்தது. “இது நான் அறிந்த வடு. நான் பிறந்தெழுந்த வழிக்கரவு.” அதன் கொடுக்கு எழுந்து குத்தியது. அவன் உடல்துடிக்க “ஆ” என்றான். குருதியலைகளில் கொப்புளங்கள் வெடித்தன. “இது செங்குருதி உலர்ந்த சிறுவடு. நாம் உள்நுழையும் வாயில். வருக” அவன் விரல்களைப்பற்றி இழுத்தது பொன்வண்டு. அவன் தொடைமேல் சென்று அமர்ந்து சிறகு குலைத்தது. “இது நான் அறிந்த வடு. நான் பிறந்தெழுந்த வழிக்கரவு.” அதன் கொடுக்கு எழுந்து குத்தியது. அவன் உடல்துடிக்க “ஆ” என்றான். குருதியலைகளில் கொப்புளங்கள் வெடித்தன. “இது செங்குருதி உலர்ந்த சிறுவடு. நாம் உள்நுழையும் வாயில். வருக\nவலிவலியென கொப்பளிக்கும் பெருக்கொன்றின் படித்துறை. செந்நிற வாயில்கள் ஒவ்வொன்றாகத் திறந்தன. “இவள் என் அன்னை. இவளை கியாதி என்றனர் முனிவர்.” கன்னங்கரிய பெருமுகம். கருஞ்சிலையொன்று ஓசையின்றி பீடம் பிளந்து சரிந்தது. விண்மீனென மூக்குத்தி மின்னல் பதிந்த முகவட்டம். ஊழ்கத்தில் எழுந்த மென்னகை. ஓசையின்றிச் சரிந்து மேலும் சரிந்து நீர்ப்பரப்பில் அறைந்து விழுந்தது. எழுந்து வளைந்து வந்து கரையை நக்கியுண்டன அலைகள். குழிந்து அள்ளி வாங்கி அழுத்தி கொண்டுசென்று அடித்தரை மேல் அமர்த்தி குமிழிகள் மேல் சூழ கொந்தளித்து பின் அமைந்தது ஆழம்.\nஇளஞ்செந்நிறக் குருதி. சுனைக்குள் துயிலும் ஒரு தனித்த கருவறைத்தெய்வம். பல்லாயிரம் கழுத்தறுத்து குருதி ஊற்றி நீராட்டியபோதும் விடாய் அடங்காத துடிக்கும் சிற்றுதடுகள். காலடியில் என்ன எங்கோ “அவள் பெயர் கியாதி” என்றான் தம்ஸன். திரும்பி நோக்க அவனருகே பறந்தெழுந்தது அவள் பெயர். நான் ரேணுகை. சிரித்தது மறுகுரல். புலோமையென என்னை அழை. பிறகொரு எதிரொலி தேவயானி என்றது. ஆம், தபதி என்று நகைத்தது. அவள் அம்பை. ஏன் பிருதை அல்லவா எங்கோ “அவள் பெயர் கியாதி” என்றான் தம்ஸன். திரும்பி நோக்க அவனருகே பறந்தெழுந்தது அவள் பெயர். நான் ரேணுகை. சிரித்தது மறுகுரல். புலோமையென என்னை அழை. பிறகொரு எதிரொலி தேவயானி என்றது. ஆம், தபதி என்று நகைத்தது. அவள் அம்பை. ஏன் பிருதை அல்லவா நச்சுப்படம் எழுந்த மானசாதேவி என்று என்னை அறியமாட்டாயா\n ஹரிதை, நீலி, சாரதை, சியாமை, காளி, காலகை, காமினி, கா���ரை, காமரூபை. எரியும் ருத்ரை. ஒளிரும் பிரபை. அணையும் மிருத்யூ, அவிழா வியாதி, ஆழ்த்தும் நித்திரை. தேவி, நீ உஷை. நீ சந்தியை. நீ காந்தி. நீ சாந்தி. நீ ஜோதி. நீ ஸித்தி. வெடிபடுமண்டலத்திருளலைவெடிபடநடமிடுதுடியெழுகடியொலிதாளம். எளியவன் நெஞ்சில் நின்றாடும் கரிய பாதம். யாதேவி சர்வமங்கல்யே. யாதேவி சர்வசிருஷ்டே. யாதேவி சர்வதாரிணி. யாதேவி சர்வசங்கரி.\nஎவரிடமோ “போதும்” என்று அவன் சொன்னான். மிகத்தொலைவில் எங்கோ பெருமுரசங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. விழியொன்று திடுக்கிட்டுத் திரும்பி அவனை நோக்கியது. இரு இமைச்சிறகடித்து எழுந்து பறந்தது. கையூன்றி எழுந்து திரும்பி அதை நோக்கினான். மிக அருகே விண்விரிந்திருந்தது. விடிமீன்கள் ஓசையின்றி இடம்மாறிக்கொண்டிருந்தன. காற்றை மாற்றியணிந்து கொண்டிருந்தது கங்கை.\n“நீ அறியும் கணங்களுண்டு. நீ அறிந்தவள்களில் நான் எழுந்ததுண்டு.” எவர் சொல்லும் சொற்கள் இவை “அக்கணம் மட்டுமே அவள் நான். அப்போது மட்டுமே நீ அவர்களை அறிந்தாய்.” சிவதரே இவ்வாயிலை திறவுங்கள். இதை அறியாது உள்ளிருந்து பூட்டிவிட்டேன். இதை எழுந்து திறக்க என்னால் இயலாது. இம்மஞ்சத்தில் எட்டு துண்டுகளாக உடைந்த பெருங்கற்சிலை என கிடக்கிறேன். சிவதரே “அக்கணம் மட்டுமே அவள் நான். அப்போது மட்டுமே நீ அவர்களை அறிந்தாய்.” சிவதரே இவ்வாயிலை திறவுங்கள். இதை அறியாது உள்ளிருந்து பூட்டிவிட்டேன். இதை எழுந்து திறக்க என்னால் இயலாது. இம்மஞ்சத்தில் எட்டு துண்டுகளாக உடைந்த பெருங்கற்சிலை என கிடக்கிறேன். சிவதரே\n“சிவதர் அங்கு மிக மேலே இருக்கிறார். நாம் ஆழத்தில் புதைந்திருக்கிறோம். நமக்கு மேல் காலங்கள் சென்றுகொண்டிருக்கின்றன” என்றான் தம்ஸன். கர்ணன் “என்ன சொல்கிறாய் விலகு” என்றான். “நீ காமத்தால் கண்ணிழந்தவன். காமத்தை உதற குருதியிலாடினாய். நீ மீளவேயில்லை.” கியாதி, புலோமை, ரேணுகை, அம்பை, பிருதை, திரௌபதி… பிறந்திறந்து ஆடி முடித்து அவள் சென்ற அடிச்சுவடுகள் எஞ்சும் வெறும் வெளி ஒன்றுள்ளது. மீள்கையில் நீ காண்பது வெறும் குருதிச் சுவடுகள். உலர்ந்த குருதி நன்று. குங்குமம் போன்றது. பிறந்தமகளின் நெற்றியில் இட்டு வாழ்த்துக\nஇங்கிருக்க நான் விழையவில்லை. இவ்வெம்மை என்னை கரைக்கிறது. கொதிப்பின் அலைகள் எழுந்தெழுந்து அறைந்து கரைத்த மலைகள் சதைத்துண்டுகளென விதிர்விதிர்த்து வடிவமின்மையை வடிவெனக்கொண்டு சூழ்ந்தன. இந்தத் தனிப்பாதையில் நெடுந்தொலைவென நான் கேட்கும் சிலம்பொலிகள் என்ன மான் மழு. மூவிழி. பாய்கலை. எரிகழல். இருந்த பேரணங்கு. சிலம்பு கொண்டெழுந்த பேரெழில். கருமை குளிரும் மூக்கின் ஓர் முத்து. என்பெயர் சுப்ரியை. “இல்லை மான் மழு. மூவிழி. பாய்கலை. எரிகழல். இருந்த பேரணங்கு. சிலம்பு கொண்டெழுந்த பேரெழில். கருமை குளிரும் மூக்கின் ஓர் முத்து. என்பெயர் சுப்ரியை. “இல்லை” என்று கர்ணன் கூவினான். என் பெயர் விருஷாலி. “விலகு” என்று கர்ணன் கூவினான். என் பெயர் விருஷாலி. “விலகு” என்று அலறினான். அடிவானில் மலைகளை அதிரச்செய்தபடி மின்னல்கள் ஒளிர்ந்தன. இடியோசை எழுந்து சூழ்ந்தது. “என் பெயர் ராதை.”\nஎதையாவது பற்றிக்கொள்ள வேண்டும் இப்போது. இவ்விரைவு என்னை இழுத்துச் செல்லும் இவ்வெளிக்கு அப்பால் முடிவின்மை அலையெழுந்து அலையெழுந்து சூழ்கிறது. பற்றிக்கொள்ள பல்லாயிரம் கரங்கள் கொண்டிருந்தான் கார்த்தவீரியன். பல்லாயிரம் கரங்களால் தன்னை மட்டுமே பற்றிக்கொண்டான். மழுவெழுந்து என் தலைகளை வெட்டட்டும். மழு எழுந்து என் கைகளை வெட்டுக மழு எழுந்து கால்களை துணித்தகற்றுக மழு எழுந்து கால்களை துணித்தகற்றுக மழு எழுந்து நெஞ்சு போழ்ந்து அங்குள்ள அம்முகத்தை அரிந்து அகற்றுக மழு எழுந்து நெஞ்சு போழ்ந்து அங்குள்ள அம்முகத்தை அரிந்து அகற்றுக ஆம்… அவன் நான். விண்ஊர்ந்து நான் அவளை கண்டேன். அள்ளி அள்ளி அவள் வைத்த மணல் வீடுகளை சரியச்செய்தேன். திகைத்து விழிதூக்கி நோக்கிய அவள் முகக்கலத்தில் என் பார்வையை நிறைத்தேன். விண்ணிறங்கி நீர்மேல் நடந்து அவள் அருகே சென்றேன். மெல்லிய கன்னங்களைத் தொட்டு விழிகளுக்குள் நோக்கி இதழ்களுக்குள் முத்தமிட்டேன். வெண்புரவியில் அவள் பாய்ந்து காட்டை கடந்தாள். அவள் முன் குளிர்ப் பேரொளியாக ஒரு சுனையில் எழுந்தேன். அவள் முன் மழுவேந்தி நின்றிருந்தேன். அவள் தலைகொண்டு குருதிசூடினேன். அவள் நகைக்கும் கண்களுக்கு முன் வில் தாழ்த்தி மீண்டேன்.\nதம்ஸன் அவனருகே வந்து “அந்த எல்லைக்கு அப்பால்” என்றான். “யார்” என்றான் கர்ணன். “பிடியை விடுங்கள்” கர்ணன் நடுங்கியபடி “மாட்டேன்” என்றான். “விடுங்கள் பிடியை…” அவன் “மாட்டேன் மாட்டேன்” என முறுகப்பிடித்தான். கைவியர்வையால் அது வழுக்கியது. “விடுக… விடாமலிருக்க இயலாது.” அவன் கண்களை மூடி கூச்சலிட்டான் “இல்லை… விடமாட்டேன்.” நழுவி விரல்தவிக்க பின்னால் சரிந்தான். எழுந்தடங்கியது முரசொலி. இல்லை, ஓர் நகைப்பு. “யார்” கர்ணன் நடுங்கியபடி “மாட்டேன்” என்றான். “விடுங்கள் பிடியை…” அவன் “மாட்டேன் மாட்டேன்” என முறுகப்பிடித்தான். கைவியர்வையால் அது வழுக்கியது. “விடுக… விடாமலிருக்க இயலாது.” அவன் கண்களை மூடி கூச்சலிட்டான் “இல்லை… விடமாட்டேன்.” நழுவி விரல்தவிக்க பின்னால் சரிந்தான். எழுந்தடங்கியது முரசொலி. இல்லை, ஓர் நகைப்பு. “யார்” என்று அவன் கேட்டான். நகைப்பு. பெருநகைப்பு எழுந்து மலைகளை தூசுத்துகள்களென அதிரவைத்தது. “யார்” என்று அவன் கேட்டான். நகைப்பு. பெருநகைப்பு எழுந்து மலைகளை தூசுத்துகள்களென அதிரவைத்தது. “யார்” என்று ஓசையின்றி உடல்திறக்கும் அளவு நெஞ்சவிசை கொண்டு அவன் கூவினான்.\nசரிந்து சென்றுகொண்டே இருந்தான். விளிம்பில் மிக விளிம்பில் விளிம்பின் விளிம்பெல்லையில் உடல் உந்திச்சென்று கீழே நோக்கினான். முடிவற்ற இருளாழத்தில் மல்லாந்து கிடந்தது பேருருவச்சிலை. அறிந்த முகம். தெய்வங்களே, மூதாதையரே, நன்கறிந்த முகம். யார் யாரது மான்கண் நகங்கள். செம்மலரிதழ் கால்கள். கணுக்கால் கண்மணிகள். முழங்கால் மெழுக்கு. நெடுந்தொடைத்திரள். இடைக்கரவு, உயிர்க்கும் உந்தி. நிழலாடும் நெஞ்சவிரிவு. வெற்பெனும் தோள்புடைப்பு. படையாழி, பாஞ்சசன்யம், பணிலம். நகைக்கும் கண்கள்.\nவெறித்தெழுந்த வாய்க்குள் எழுந்த வெண்கோரைப்பற்கள். குருதி திளைக்கும் சுனையென நீள்நாக்கு. ஊழிப்பெரும்பசி கொண்ட புலி. பரிமுக நெருப்புறங்கும் பரவை. வடமுகப் பசியெனும் வங்கம். கொலைப்படைகள். கூக்குரல்கள். ஓம் எனும் சொல். ஓங்கி அலையெழுந்து அறைந்தமையும் இறப்பின் பேரொலி. ஓம் எனும் சொல். கண்ணீர் நிறைந்த கதறல்கள். எரிந்தெழும் பழிச்சொற்கள். ஓம் எனும் சொல். ஏன் ஏன் எனும் வினாக்கள். இல்லை இல்லை எனும் கூக்குரல்கள். ஓம் எனும் சொல்.\nஇடக்கையில் அப்பெருங்கதாயுதத்தை அவன் கண்டான். நீட்டிய வலக்கையின் விரல்கள் சிம்ம முத்திரை கொண்டு சிலிர்த்து நகம்கூர்த்து நின்றிருந்தன. அவன் நெஞ்சிலிருந்தது கரிய பெருந்திருவின் முகம்.\nகர்ணன் எழுந்து தன் மஞ்சத்தில் அமர்ந்து காய்ச்சல் கண���டவன்போல் உடல் நடுங்கினான். தலைகுனிந்து முடிக்கற்றைகள் முகம் சூழ இருமினான். இரவெனும் நதியில் ஆடிக்கொண்டிருந்தது படகு. அலைகளின் ஓசை அருகென தொலைவென வானென மண்ணென ஒலித்தது. தன் முன் இருந்த பீடத்தில் இருந்த எட்டிதழ் தாமரை மணிமுடியை அவன் கண்டான். அதைச் சூடி அமர்ந்த சிரிப்பை. அதை நோக்கி அலைசூழ அமர்ந்திருந்தான்.\nபின்பு தலைநிமிர்த்து சாளர ஒளி விழுந்த பீடம் அது என்று கண்டான். அங்கே அந்த கவிழ்ந்த பளிங்கு மதுக்கிண்ணங்கள் செவ்வொளி கொண்டிருந்தன.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 5\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 4\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 3\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/02/blog-post_18.html", "date_download": "2019-04-20T20:57:03Z", "digest": "sha1:QU6N4Q2EGFH26EQ7EBQMBN46BKHMU6RE", "length": 17423, "nlines": 370, "source_domain": "aadav.blogspot.com", "title": "கழிவறை ஓவியங்கள்", "raw_content": "\nஎன்னவோ சொள்ளவாரீங்க, என்னன்னு மர மண்டைக்கு புரியலை\nஇது தவறு செய்பவர்களின் கோணத்தினாலான கவிதை.. இங்கே தவறு செய்பவன் தன் தவறை நியாயப்படுத்தி விட்டு செல்கிறான்..\nமற்றபடி கழிவறையில் அசிங்கமாக ஓவியங்கள் வரைவது தவறு என்றுதான் என் கவிதை மறைமுகமாகச் சொல்லுகிறது.\nகொஞ்சம் எபக்ட் கம்மி தான் ஆதவா.. நல்ல முயற்சி\nஇப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விசயமே...\nஇதைப் படித்து இது போன்றவர்கள் திருந்தினால் நன்றாகத் தான் இருக்கும்...\nவித்தியாசமான முயற்சி தொடருங்கள் ஆதவன்...\n//இது தவறு செய்பவர்களின் கோணத்தினாலான கவிதை.. இங்கே தவறு செய்பவன் தன் தவறை நியாயப்படுத்தி விட்டு செல்கிறான்..//\nமனதில் தோன்றியதை அப்படியே சொன்னதற்கு நன்றி கார்த்திகையாரே\nஇந்த மாதிரி பின்னூட்டங்கள் எனக்கு அவசியம் தேவை\nஆமாம் புதியவன்... நகராட்சி கழிவறைகள் முழுக்க, இப்படிப்பட்ட ஓவியங்கள்தான் நிரம்பி வழியும்\nமிக முக்கியமான விஷயத்தை கவிதைக்களமாக தேர்தெடுத்து இருக்கிறீர்கள்.\nநன்றாகவே வந்திருக்கிறது. இன்னும் செறிவாக்குவதற்கான space இருக்கிறது.\nஉங்கள் கவிதைகள் புதிய திசைகளில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nபுது template.. படமும் ரொம்ப நல்லா இருக்குப்பா..\nகுழந்தை நல்லா இருக்கு ..\nநீங்க நல்ல பிள்ளைன்னுதான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.வாலுதான்.\nஅரசாங்க சுவர்களில் உங்கள் ஆதங்கங்கள்.ஆகுமா அடுக்குமா\nஉங்கள் தளம் அழகாக இருக்கு ஆதவா.\nஅந்தக் குழந்தை கொள்ளை அழகு.உங்கள் (உறவு)குழந்தையா\nமற்றபடி கழிவறையில் அசிங்கமாக ஓவியங்கள் வரைவது தவறு என்றுதான் என் கவிதை மறைமுகமாகச் சொல்லுகிறது.//\nஇங்கை சுவரிலை ஒவியம் வரஞ்சுகலாம் என்ன கரிகட்டைதான் இல்லை\nஆமா யாருங்க அந்த கு(சு)ட்டி பொண்னு////\nஉங்கள் கவிதைகள் புதிய திசைகளில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nமிக்க நன்றி மாதவராஜ் அவர்களே\nமிக்க நன்றி அபு, நட்புடன் ஜமால், முரளிக்கண்ணன். மற்றும் புதிய வரவான, ராஜேஷ்வரி\nநீங்க நல்ல பிள்ளைன்னுதான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.வாலுதான்.\n ஹி ஹிஹி... நான் அப்படியில்லீங்கோ\nபுது template.. படமும் ரொம்ப நல்லா இருக்குப்பா..\n ரொம்ப நாளாக தேடிட்டு இருந்தேன்.. நல்ல டெம்ப்ளேட் வேணும்னு... ஒருவழியா கிடைச்சுத்து\nஆமா யாருங்க அந்த கு(சு)ட்டி பொண்னு////\nநன்றி கவின்.... அந்த சுட்டிப் பொண்ணு யாருன்னு தெரியலை. இணையத்திலதான் கிடைச்சுது. எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். அதனாலதான் ஒரு குழந்தை, அதுவும் தமிழ்நாட்டுக் குழந்தையோட படம் போட்டேன்\nசகோதரி ஹேமா.... உங்கள் முத்தங்கள் எங்கேயோ இருக்கும் அந்தக் குட்டிப் பெண்ணுக்குச் சேரும்...\nகலை - இராகலை said…\nஆதவா ஆதவா படங்கள் மட்டுமல்ல‌கவிதைகள் கூட உண்டு. இதுல வருந்த கூடைய விடயம் என்னவென்றால் பாடசாலை கழிவரைகளில் கல்வி கற்க்கும் மாணவர்கள், நண்பர்கள் இப்படிப்பட்ட தவறுகளை செய்வதுதான்.\nகலை - இராகலை said…\nஅழகான வடிவமைப்பு. சூப்பரா இருக்கு உங்க வலைப்பூ\nகவிதை புதைந்து கிடக்கும் ரகசியத்தைச் சுட்டுவதாய் உள்ளது. நல்ல கற்பனை வளம்.\nகலை..... கமல்... இருவருக்கும் என் நன்றிகள்\nஆதவா இப்படித்தான் நிறைய பேர் இருக்காங்க.\nமிகவும் வருத்தமான விஷயங்கள் தான்.\nஇத படிக்கும் போதாவது மனம் மாறினால் பரவா இல்லை.\nஆழமாக படித்தால் தான் உள் அர்த்தம் புரியும்\nகமல்... எனக்கு இவைகள் எல்லாம் தோன்றின.... உங்கள் அனுமதியிருப்பின் உங்கள் படத்தை��ும், இக்கவிதைகளையும் என் தளத்திலும் வெளியிடுவேன்..\nஆம்...........நீங்கள் தாராளமாக இவற்றை வெளியிடலாம்..\nகலக்கல்... ஆனா, கா.பா பின்னூட்டத்தையும் வழிமொழியிறேன் :))\nதவறான செயலிது எனப்பட கூடிய வகையில் அழுத்தமாக தெரிவித்திருக்கலாம். முடிவு விடுப்பட்டது போலிருந்தது. விளக்கத்திற்குபின் புரிந்தது.\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2019-04-20T20:47:01Z", "digest": "sha1:SYQ5446ZYLYAROQAFEY3KGU5P5Z66VXW", "length": 18511, "nlines": 71, "source_domain": "siragu.com", "title": "செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா? « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா\nசென்னையை மட்டும் இல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைக்கும் பெயராகிவிட்டது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மிகவும் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் இந்த ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி. அதன் உயரம் 24 அடி. இதன் உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.\nசென்னையிலும், அதைச்சுற்றியுள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் அளவைக் கணக்கில் கொண்டு பார்த்தால் எந்த ஒரு நீர்நிலையையும் கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று தான். ஆனால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஏரிகளின் நீர்மட்டத்தை நிர்வகித்து இருந்தால் சென்னைக்கு ஏற்பட்ட சேதத்தை குறைத்தியிருக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nசர்வதேச வானிலை மையம் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே எச்சரித்திருந்தது. சென்னையில் வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழக அரசை எச்சரிக்கை செய்ததாக அதன் இயக்குனர் சிவன் கூறியிருக்கிறார்.\nஇந்த எச்சரிக்கை கிடைத்த பிறகாவது ஏரிகளில் உள்ள நீரை படிப்படியாக குறைத்து அடுத்த மழையில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் ஒரே நேரத்தில் அடையாறு ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஓடியிருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது. ஆனால், அதை செய்யத் தவறியதால் தான் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.\nநவம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை சென்னை சுற்று வட்டாரத்தில் அதிகளவு மழை இல்லை. இந்த சமயத்தில் செம்பரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டால், அது குறைந்த அளவாகவே இருந்திருக்கும். அப்போது அடையாற்றில் வெள்ளமும் இல்லை. ஆனால் இதனை அதிகாரிகள் செய்யவோ அல்லது ஏரி திறப்பு விடயத்தில் முடிவெடுக்காமலோ தாமதப்படுத்தியுள்ளனர்.\nடிசம்பர் மாதம் 1-ம் தேதி மாலை 5 மணி அளவில், செம்பரம்பாக்கம் ஏரி, முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு சென்றது. இந்நிலையில், ‘செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், விநாடிக்கு 7,500 கன அடி நீர் வெளியேற்றப்படலாம் என்பதால், அடையாறு ஆற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அவசர செய்திக்குறிப்பு வெளியிட்டார். ஆனால், அச்செய்திக்குறிப்பு ஊடக அலுவலகங்களுக்கு வருவதற்கு நீர் திறப்பின் அளவு 10,000 கன அடியைத் தாண்டி விட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளிவருவதற்குள் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 34,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.\nஅதிகாரப்பூர்வமாக இந்த அளவு கூறப்பட்டாலும், உண்மையில் வினாடிக்கு 60,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களில் பெய்த மழை நீரும் அடையாற்றில் கலந்ததால் சென்னையை தொடும்போது ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்ததாகவும், சேதம் அதிகரிக்க இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அடையாறு ஆற்றின் மொத்த கொள்ளளவு 40,000 கன அடி. ஆனால் அந்த இரண்டு நாட்களில் ஆற்றில் ஓடிய வெள்ளத்தின் அளவு 60,000 கன அடி. அடையாறு இத்தகைய கன அடி நீரை தாங்குமா அடையாறு ஆற்றின் கரைகளில் எந்த பகுதிவரை வெள்ளம் பாயும் அடையாறு ஆற்றின் கரைகளில் எந்த பகுதிவரை வெள்ளம் பாயும் என்பதெல்லாம் கணக்கிடப்பட்டு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதெல்லாம் கணக்கிடப்பட்டு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதுதான் இப்போது எழுப்பப்படுகிற கேள்வி.\nடிசம்பர் 2-ம் தேதி, காலையே அடையாறு ஆற்றை சுற்றி சுமார் ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த, பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கத்தொடங்கியது. மதியம், வெள்ள நீர் வீடுகளுக்குள் செல்லத்தொடங்கியது. குன்றத்தூர், மாங்காடு, பம்மல், அனகாபுத்தூர், மணப்பாக்கம், விமான நிலையம், சைதாப்பேட்டை, கிண்டி, கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர், நந்தனம், கோட்டூர்புரம் உள்பட பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு கிடந்தன. இந்த பகுதிகளில் வசித்து வந்த மக்கள் தங்கள் வாழ்க்கையிலேயே சந்தித்திராத அளவிற்கு வேதனையை அனுபவித்தார்கள். மின்சாரம் கிடையாது, தூக்கம் கிடையாது , உணவு கிடையாது, குழந்தை குட்டிகளுடன் சென்னை மக்கள் சந்தித்த வேதனைகள் குறித்து விவரிக்க வார்த்தைகளே இல்லை மக்கள் மாடிகளில், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.\nஇது குறித்து சென்னை வளர்ச்சி ஆய்வுக் கழக பேராசிரியர் ஜனகராஜன் கூறுகையில், ‘இந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே நீர் இருப்பைக் குறைத்திருக்கலாம். அதைச் செய்யாமல் விட்டதால் தான் பெரிய பாதிப்பு ஏற்பட காரணமாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை அரசு தனியான ஒரு நீர்த்தேக்கமாக மட்டும் கருதக்கூடாது. அந்த ஏரி அடையாறு ஆற்றோடு மட்டுமின்றி மேலும் தோராயமாக 200 நீர்நிலைகளோடு தொடர்புடையது. அதனால்தான் விநாடிக்கு 33,500 கன அடி நீரை அங்கிருந்து திறந்துவிட்டாலும் கூட, அந்நீர் சைதாப்பேட்டையை அடையாறு வழியாக அடையும்போது 60,000 கன அடியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாகத்துக்கு இந்த இயல்பான நிகழ்வு தெரிந்து தொலைக்காததால் மக்கள் அதற்கான விலையை தந்திருக்கிறார்கள்” என்கிறார் அவர்.\nசென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் ஏரி, குளம், ஆறு என்று உத்தேசமாக 3,600 நீர்நிலைகள் உண்டு. இவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக (நதிநீர் இணைப்பு மாதிரி) செய்துவிட்டால் தோராயமாக 30 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை இவற்றில் தேக்க முடியும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் வராமலும் எதிர்காலத்தில் காக்க முடியும் என்கிற யோசனையையும் ஜனகராஜன் முன்வைக்கிறார்.\nஇந்த பேரழிவின் விளைவு இவ்வளவு மோசமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்களுக்கு, குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எவ்வித வழிகாட்டுதலோ எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை. சில பகுதிகளில் மட்டுமே, காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம், வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nபெரும்பாலான மக்களுக்கு இதைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியாமல், தங்கள் வீடும், உடைமைகளும் கண் முன்னரே மூழ்குவதை பார்த்து கொண்டிருந்துதான் சோகம்.\nதமிழக பொதுப்பணித்துறையிடம் நீர் தேக்க நிர்வாகம் குறித்த அறிவியல்பூர்வ அணுகுமுறை இல்லை என்பது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிகழ்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த அணுகுமுறையை மாற்ற, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-04-20T20:47:32Z", "digest": "sha1:PUW764VPRIYTCWFCGDNP4KRQEVQD3JCR", "length": 13067, "nlines": 123, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பலமடங்கு மகிழ்ச்சியை பெருகுவது எப்படி?…. – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nபலமடங்கு மகிழ்ச்சியை பெருகுவது எப்படி\nபலமடங்கு மகிழ்ச்சியை பெருகுவது எப்படி\nபாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொ���்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்கது விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.\nஅங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”\nஅந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.\nஅந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா\nஅந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.\nஅடுத்தப் படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதைக் கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம்.மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.\nஎனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள்.செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்….\nஅன்புடன் NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்……\nதியாகம் எனும் உளியால் செதுக்கப்பட்ட ஒரு தன்னலமற்ற சிலைதான் டி.யூ.ஜே \n60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகோதய அமாவாசை \nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/alahu-kurippu/11120-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-20T20:37:30Z", "digest": "sha1:DJ6NOV5UHCAHZBC2W5RW46TM6HKKDYOC", "length": 31045, "nlines": 331, "source_domain": "www.topelearn.com", "title": "முகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...\nநாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையிலும் பயன்படுத்தி கொண்டு வருகின்றோம்.\nஇதற்காக பணத்தை செலவழித்து கண்ட கண்ட கிறீம்கள் கடைகளில் விற்கப்படும் செயற்கை மருந்தகளை என்பவற்றை உபயோகித்து வருகின்றோம்.\nஉண்மையில் இது எமது முகத்திற்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதற்கு நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முகத்தினை இயற்கை முறையில் பளீச் என மாற்ற முடியும்.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும். தற்போது பால் பவுடரை கொண்டு முகத்தினை எப்படி அழகுப்படுத்துலாம் என்று பார்ப்போம்.\n• பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்\n• கனிந்த பப்பாளி - 1 டேபிள் ஸ்பூன்\n• ரோஸ்வாட்டர் - சில துளிகள்\nமேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு மசித்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள்.\nசில நிமிடங்கள் ஆனதும் அது மீண்டும் திக்கானது போல ஆகிவிடும். மீண்டும் சில துளிகள் ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.\nபின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்யலாம். ஓரிரு முறையிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை அடைவீர்கள்.\nWhatsApp குரூப்பில் இனி அனுமதி இல்லாமல் யாரையும் இணைக்க முடியாது\nவாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இண\nஎந்த அதிகாரமும் இல்லாத வட கொரியா பாராளுமன்றத்துக்கு தேர்தல்\nவட கொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் வம\nஇந்த மூலிகை நீரை தினமும் காலையில் குடிங்க சக்கரை நோயை அழித்து விடுமாம்\nமுருங்கைக் கீரையில் அதிக இரும்பு சத்து, கால்சியம்\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை\nவிமான பயணம் என்பது இன்றும் பலருக்கும் ஆச்சரியமான ஒ\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\n இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க\nபெரும்பாலானவர்கள் தலைவலியால் அவதிப்படுவதுண்டு, மன\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது\nஉலகளவில் முன்னணியில் திகழும் வீடியோ பகிரும் தளமாக\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nமுட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆர\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nதங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே\nபெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் க\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\nஇனி குரல்வழி குறுஞ்செய்திகளை இன்ஸ்டாகிராமில் அனுப்பலாம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண\nவீரர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விதிகளை கடுமையாக்கிய ஐசிசி\nகிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கட\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nஅந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்��ை; மஹேல ஜயவர்தன\nகிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர\n காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு\nகாபி என்னும் இந்த அற்புதமான மூலப்பொருள் அழகான பளிச\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nஒருவரது சருமம் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால்,\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாக‌வில்\nஎந்நேரமும் ரொம்ப களைப்பா இருக்கா\nசிலர் எந்நேரமும் மிகுதியான களைப்பை உணர்வார்கள்.\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nநீண்ட நாட்கள் இளமையுடன் இருப்பதோடு, மூட்டு பிரச்சனையே வராது தடுக்க இந்த உணவுகளை\nஇன்று ஏராளமானோர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப\nமுகத்தை வெயிலிலிருந்து பாதுகாக்க 15 நிமிடம் போதும்\nவெயிற்காலங்களில் முகம் பொலிவின்றி கருமையடைந்து காண\nஎந்த உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் தெரியுமா\nஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அவற்றை கண்ட நேரத்\nஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களைப் இனி பார்வையிடலாம். கூகுலின் புது வசதி\nதொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அ\nஇந்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள iPhone X Plus\nஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்ப\nபெண்களே இந்த அறிகுறி எல்லாம் உங்களுக்கு இருக்கா\nபொதுவாகவே புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு தான் அதிகமாக\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nஇனி எளிதாக Scan செய்யலாம்: Wireless Scan Mouse அறிமுகம்\nபெரும்பான்மையான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் தொழி\nஇனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்\nமின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட\nஇனி கடல்நீரை குடிநீராக்கலாம்: புது டெக்னிக் கண்டுபிடிப்பு\nதற்போது உலக நாடுகளில் காணப்படும் பெரும் பிரச்சினைய\nஇனி யூடியூப் வீடியோவை பார்ப்பது ஈஸி.. டேட்டாவும் காலியாகாது\nவீடியோதளமான Youtube Go என்னும் பெயரில் அசத்தல் வசத\nடுவிட்டரின் 140 எழுத்துக்குள் இணைய இணைப்புக��், புகைப்படம், வீடியோக்கள் இனி உள்ளட\nபல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இ\nதூக்கமின்மையை தவிர்க்க இந்த உணவைச் சாப்பிடுங்க\n\"தூக்கம்\" மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்ப\nபொடுகு தொல்லை இனி இல்லை\nகூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்ப\nகபாலிக்கு ஏன் இந்த வீண் விளம்பரம்\nஇந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம்\nஒரு ஊரில் ரவி என்ற பையன் தனது பெற்றோருடன் வசித்து\nஅலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும், முக்கி\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\n.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்....\nஒருவரின் குதூகலம் அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nஇனி, எளிதாக ரெஸ்யூமை உருவாக்கலாம்\nவேலைவாய்ப்புத் தேடலில் முதல் படி ரெஸ்யூமைத் தயார்\nகுளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்\nஉண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம்\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும்\n உங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வ\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nஇனி அங்கவீனர்களும் எழுந்து நடக்க\nஉடலின் பெரும்பகுதி இயங்காத அங்கவீனர்கள் தமது வாழ்க\nபொருள் புதுசு: பேட்டரி சைக்கிள்\nஜியோ என்கிற நிறுவனம் புதிய வகையிலான சைக்கிள் சக்கர\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nகிட்காட் 4.4 எந்த வகை மொபைல்களில் மேம்படுத்தலாம்.\nஆண்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன்களின் இயக்கப் பயன்ப\nமுகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான ஃபேஷியல் செய்யும் முறை\nஃபேஷியல் என்றதும் ஏதோ ப்யூட்டி பார்லர் விடயம் என்ற\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\n��ாட்ஸ் அப்பை இனி இணையத் தளத்திலும் பயன்படுத்தலாம்\nவாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் தளத்திலும் பயன்பட\n 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\nஇனி E-Mail ஐடியில் டொமைன் கூட‌ உங்கள் சாய்ஸ் தான்\nஉலகத்தில் பலர் பயன்படுத்தும் நம்பிக்கை மிகுந்த தகவ\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்\nமுன்னனி சொப்ட்வெயார் நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது\nசமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் ந\nரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்துக்கு இந்த ஆண்டுகான அமைதிக்கான நோபல் பரிசு\nரசாயன ஆயுத ஒழிப்புக்காக பாடுபட்டு வரும், ஓபிசிடபிள\nஆடுகளின் வருடாந்த ஓட்டப் போட்டி இந்த வருடமும் நடைபெற்றது\nஆடுகளுக்கான வருடாந்த ஓட்டப்போட்டி ஸ்கொட்லாந்தின் ம\nஇனி விண்வெளிக்கு சென்றும் நாங்கள் சாப்பிடலாம்\nவிண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அற\nரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்..\nகாரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளக\nகோடிங் எழுத தெரியாதவர்களும் இனி அழகான HTML டேபிள்கள் உருவாக்க\nபிளாக்கர் பதிவுகளில் ஏதேனும் டேபிள் சேர்க்க விரும்\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: ஒரு எச்சரிக்கை\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 55 seconds ago\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பம் 1 minute ago\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை : 1 minute ago\nஆப்பிளின் IOS 7 வெளியீடு 2 minutes ago\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி 2 minutes ago\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்லி 2 minutes ago\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்கள��ல் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/10/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-04-20T21:01:02Z", "digest": "sha1:XL6DXGMRP6F3HAFUTX5CHHRG37MBQHB6", "length": 6493, "nlines": 61, "source_domain": "www.tnsf.co.in", "title": "காரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் “மந்திரமா தந்திரமா”! – TNSF", "raw_content": "\nஆகஸ்ட் 20: தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் பிரசார இயக்கம்..\nஅறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா\nஉலக புத்தக தினம் கொண்டாட்டம்\nநாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் ஓஎன்ஜிசியின் பணிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கடிதத்தில் தகவல்\nHome > அறிவியல் வெளியீடுகள் > காரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் “மந்திரமா தந்திரமா”\nகாரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் “மந்திரமா தந்திரமா”\nகாரைக்குடி: துளிர் அறிவியல் இதழின் வாசகர் விழா. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவர் மேனிலைப் பள்ளியில் துளிர்.அறிவியல் இதழின் 30ம் ஆண்டு வாசகர் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு ஆசிரியர் செந்தில்குமார்.வரவேற்புரையாற்றினார்.அறிவியல் விழிப்புணர்வு பாடல்களை கவிஞர் மிழ்கண்ணன் பாடினார்.\nசிவகங்கை மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையுரையாற்றினார். எஸ்எம்எஸ்வி பள்ளித் தலைமையாசிரியர் முரு.வள்ளியப்பன்.உதவித் தலைமையாசிரியர் .ஹன்ரிபாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்..\nதுளிர் பொறுப்பு ஆசிரியர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முத்துசாமி.அறிவியல் மாதிரிகளை செய்து காண்பித்து மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி யினை செய்து காண்பித்தார்.\nஇந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி இராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அமராவதிபுதூர் சுப்பிரமணியம் செட்டியார் மேனிலைப் பள்ளி, திருப்பத்தூர் பாபா அமீர் ஷா மேனிலைப் பள்ளி. காரைக்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் மேனிலைப் பள்ளி. மற்றும் மீனாட்சி பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை கூறினர். ஆசிர���யர் குருராஜன் நன்றியுரையாற்றினார்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி\nகல்வி உரிமை பாதுகாப்பு கூட்டம்\nநா.முத்துநிலவன் on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\nVijayakumar.K @ Arivoli on ஏரியை பாதுகாக்கக் கோரி சைக்கிள் பேரணி\nசெ.கா on இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ayushman-bharat-scheme-benefited-50-crore-medical-treatment-bjps-false-advertisement/", "date_download": "2019-04-20T20:33:01Z", "digest": "sha1:OLHTN3HBBMYQO3VJ5QLRS27XZLTACPDZ", "length": 13200, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சையா? பாஜக அரசின் பொய் விளம்பரம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»fake-news»ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சையா பாஜக அரசின் பொய் விளம்பரம்\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சையா பாஜக அரசின் பொய் விளம்பரம்\nமோடி அரசு கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்பது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.\nமோடி அரசு தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.\nநாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 10 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்’ என மத்திய அரசு 2018 – 19ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் என்று பிரபலப்படுத்தப் பட்டது.\nஇந்த நிலையில், தற்போது பாஜக அரசு ரூ.50 கோடி மக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பலன் அடைந்துள்ளதாக விளம்பர��்படுத்தி உள்ளது.\nஆனால், ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் இதுவரை குறைந்த அளவிலேயே மருத்துவ சிகிச்சைக்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை என்பது எப்படி சாத்தியம்…. என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.\nபாஜக அரசு ஒருகோடி பேருக்கு அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகுடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: 10கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு\nஆயுஷ்மான் பாரத் காப்பிடு மூலம் மக்கள் பணம் தனியாருக்கு செல்கிறது : எய்ம்ஸ் மருத்துவர்கள்\nதனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ மனை அமைக்க அரசு உதவி\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/01/blog-post_30.html", "date_download": "2019-04-20T20:48:43Z", "digest": "sha1:WVUYTXCVIJF6HAY34YTZVHR2OREV247D", "length": 20999, "nlines": 291, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்?", "raw_content": "\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\n1 சுடுநீரில் கொதிக்க வைத்த சீரகத்தண்ணீர் தினம் நீ அருந்தினால் ஜீரணக்கோளாறு,நோய்த்தொற்று தவிர்க்கலாம் # கேரளா பார்முலா\n2 ட்விட்டர்/FB டிபி ல ஒரு கையால் பாதி முகத்தை மறைத்திருக்கும் மங்கைகள் நிஜ வாழ்வில் சாலையில் நடக்கும்போதும் அப்டியேதான் இருப்பாங்களோ\n3 திருமணம் ஆகியும் பொறுப்பே இல்லாத பருப்பே\nமாதம் ஒருமுறையாவது நீ சமைத்தால் சிறப்பே\n4 எந்த வித சிக்கலு��் இல்லாத பின் நவீனத்துவ வாழ்க்கை வாழ தினமும் ஒரு பூவன் வாழைப்பழம் சாப்பிடலாம் (பூம்பழம்)\n5 எல்லா ட்வீட்டர்சையும் பிடிச்சிருந்தா: நமக்கு பிடிச்சவங்க டிஎல்ல இல்லைனா ட்விட்டரே பிடிக்கலை ன்னு புலம்பத்தேவை இல்லை\n6 கான்ஸ்டபிள் கனகா தான் உன்னை பிடிச்சவரா\n7 சுகன்யா ஒரு ஸ்த்ரீ என்பதை கவனமா எழுதலைன்னா சு\"கன்யாஸ்த்ரீ\" ஆகிடும்\n8 இதழ் முத்தத்தை லிப் லாக் னு சொல்லாம ஏன் பிரெஞ்ச் கிஸ் னு சொல்றாங்க\nமுதல் டைம்னா FRESH KISS னு சொல்லலாம்.பல டைம் கொடுத்தா FRENCH KISS\n9 அன்பு கொண்ட உள்ளத்திற்கு டூ விட்டிருந்தால் இன்றே பழம் விடு.\n10 டியர்.லைட்டை ஆப் பண்ணட்டா\nநோ.நானும் தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரிதான்.எனக்கு, இருட்டைக் கண்டால் உன் முகத்தை கிட்டக்கா பார்த்தா பயம்\n1 1 ஹிந்தி படிக்கவே ஆர்வம் இல்லாதவங்க காலத்தில பிரெஞ்ச் கிளாஸ்க்கு வந்திருக்கியே.வெரி குட்.\nடீச்சர்.நான் வந்ததே பிரெஞ்ச் கிஸ்னா என்ன\n13 பேங்கில் போய் பணம் எடுத்தார் பவித்ரா = ப\"WITHDRAW\"\n14 விஜய் ன் மைல் கல் கில்லி.அதை தெறி முறியடித்தால் இளைய தளபதி தெறி ஸ்டார் என அழைக்கப்படுவார்\n15 மனதிற்கு பிடிக்காத ஃபிகரின் ட்வீட்டை ஆர் டி செய்வதும்\nஒரு வகையான தண்டனை தான்.\n+2 வில் நீ பாஸா\n17 மான் விழியோட அப்பா தங்க மீன்கள் பட பாட்டு பாடுனா எப்டி பாடுவார்\nமான் விழி யாழை மீட்டுகின்றாள்\nகாதலர் = மான் விழியாளை மீட்டுகின்றேன்\n18 உன்னை நினைத்து கவிதையெழுதினேன் ,நனைந்தது காகிதம்.\nஅட கிறுக்கு புள்ளே, இங்க் பேனாவில் எழுதுனா நனையாம லெட் பேனாவில் எழுது இனி, நனையாது\n19 கீர்த்திசுரேஷ் மாதிரி ஃபிகர்அமைஞ்சா வாய் சரிஇல்ல,\nஆர்த்தி கணேஷ் மாதிரி ஃபிகர் அமைஞ்சா மெய் சரி இல்லை,ஓவர் குண்டுன்னும் குறைசொல்வான்தமிழன்\n20 மனித மூளை ஒரு அதிசய அலாரம்.இரவில் நித்திரைக்குச்செல்லும் முன் அதிகாலை எழ வேண்டும் என முனைப்பு நினைப்பு கொண்டால் அதே நேரத்தில் எழுப்பி விடும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/12/blog-post_52.html", "date_download": "2019-04-20T20:52:45Z", "digest": "sha1:EZS5RR5ZBIKOK7V44BOWJ7XXEFRATCNW", "length": 16943, "nlines": 229, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மோடி ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்சோம்", "raw_content": "\nமோடி ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்சோம்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 கருணாநிதி உடல்நிலை குறித்து ஒளிவு மறைவின்றி அறிவிக்கப்படும் : துரைமுருகன்..\n2 காவிரியில் அனுமதியின்றி 1.76 லட்சம் லோடு மணல் கொள்ளை: செய்தி-திருடனுக்கு இது ராசியான நெம்பர் போல\n3 பத்திரிகைகள் எங்களை மிரட்டுகின்றன… எம்.நடராஜன் பரபரப்புக் குற்றச்சாட்டு.#10000 ரூகொடுத்தா முரசொலிலயே சின்னம்மா வாழ்க விளம்பரம் வருமே\n4 தமிழக முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் – கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி # இது தான் தமிழக எல்லைதாண்டிய பயங்கரவாதம்\n5 சசிகலா சார்பில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தோம்: தம்பிதுரை # ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டாரே\n6 ஜெ.தீபாவை பாண்டே எடுத்த பேட்டி'கேள்விக்கென்ன பதில்'நிகழ்ச்சி ரத்து#ஒளிபரப்பினா 5 கோடி லாபம்,ஒளி பரப்பலைன்னா 50 கோடி லாபம்\n7 நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீதான 3ஆவது பாலியல் வழக்கு பதிவு #எல்லா கட்சிலயும் லேடி ன்னா ஜொள்ளும் கேடிங்கதான் இருப்பானுக போல\n8 நாட்டில் கூடுதலாக புதிய வங்கிகளை நிறுவ மத்திய அரசு, RBI நடவடிக்கை எடுக்க வேண்டும் -விகாந்த் #எதுக்குபேங்க் ஆபீசருங்க கமிசன் அடிக்கவா\n9 மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்: ஸ்டாலின் # நல்ல தலைமைப்பண்பு,அரசியல் முதிர்ச்சி\n10 அதிமுக உள்கட்சிப்பிரச்னையில் தலையிடும் அவசியம் பாஜவுக்கு இல்லை-தமிழிசை# பொம்மலாட்டக்காரன் எப்பவும் பொம்மைகள் பத்தி கவலைப்பட மாட்டான்\n11 பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில் தொண்டர்கள் அதிகம்; ஆனால், முன்னிறுத்த முகம் இல்லை.-சுப்பிரமணியன் சாமி: # அதுக்குத்தான் மூன்று முகம் ரஜினியை இழுக்கப்பார்த்தாங்க,முடியல\n12 ஜெவுக்கு அளித்த சிகிச்சை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டு . சந்தே��த்தை, சம்பந்தப்பட்டவர்கள் போக்க வேண்டும்.-தமிழிசை # வெள்ளை அறிக்கை வெளிவந்தா பல கறுப்புப்பக்கங்கள் வெளி ஆகிடுமே\n13 அ.தி.மு.க.,வினருக்கு விலை பேசி, கட்சியை ஒழிக்க, மத்திய அரசு நினைக்கிறது.- மதுசூதனன்:# ஏற்கனவே விலை போனவங்களை எப்படி இன்னொருக்கா விலைக்கு வாங்க முடியும்\n14 நாட்டில், கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்பதற்கான, எந்தவொரு அதிகாரபூர்வமான புள்ளி விபரமும் இல்லை.- . அருண் ஜெட்லி: # இதுவும் ஒரு கரும்புள்ளி தான் நம்ம ஆட்சில\n15 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, நாட்டில் உள்ள, 99 %நேர்மையான மக்கள் மீது வீசப்பட்ட நெருப்பு குண்டு.-ராகுல்: தண்ணியைக்கொதிக்க வைப்பதே அதில் உள்ள கிருமியை ஒழிக்கத்தான்\n16 அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறோம்--முரளீதர் ராவ் (பா.ஜ., தேசிய பொதுச் செயலர்) # மோடி ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்சோம்\n17 சசிகலாவிடம் இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் - கவுதமி # பதில் வராது,அதுக்குப்பதிலா பொட்டி வேணா கிடைக்கும், வாங்கிக்கறீங்களா\n18 அதிமுக.வில், ஜெ உழைப்போடு, சசி அத்தை யின் உழைப்பும் இருக்கிறது-ஜெவின், அண்ணன் மகன் தீபக் # தீ”பக்கா”வான பதில், பொரி ஒரு பக்கா 10 ரூபாதான்\n19 ஜெ உடலைச்சுற்றி சசிகலா குடும்பத்தினர் மட்டுமே சூழ்ந்திருந்தது ரொம்பவும் செயற்கைதனமாக இருந்தது.-தீபா # எல்லாம் ஒரு முன்னெச்சரி க்கை நடவடிக்கை தான்\nதுடிப்போடு உள்ளது இந்திய பொருளாதாரம் :அருண் ஜெட்லி # ஆனா ஏடிஎம் ல வரிசைல நின்னு நின்னு மக்கள் கால் பாதம் எல்லாம் தடிப்போடு உள்ளது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nஇனி சிங்கிள் டீ குடிக்கவே செக் ட்ரான்சக்சன்தான்...\nநம்ம தலைவரும் ,பிடல் காஸ்ட்ரோ வும் 1 விஷயத்தில் 1\nகாளை , சிங்கம், புலி\nமோடிக்குப்பிடிக்காத தமிழ் சினிமா எது\nகடுகு டப்பா தான் இனி பேங்க்\nகத்தி சண்டை - சினிமா விமர்சனம்\nDANGAL(HINDI) - சினிமா விம��்சனம்\nகறுப்புப்பணம் சிக்கினதில் தமிழகத்தை புரட்சி மாநிலம...\nபகுத்தறிவுப்பகலவர் வழி வந்த வம்சமுங்கோ,\nஒண்ட்க்கட்டையும் ,செம கட்டையும்- வாட்சப் கலக்கல...\n2017 மார்ச் கொஸ்டீன் பேப்பர் அவுட்- வாட்சப் கலக்கல...\n பைரவா ராசி என்ன சொல்லுது\nமோடி ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்ச...\nவீடியோ கேசட் வாடகைக்கு விட்ட விடிவெள்ளி ( வாட்சப் ...\nசட்டக்கல்லூரி மாணவி \"ரவி வர்மன் எழுதாத \" பாட்டை எப...\n,சப்போர்ட்டிங் கேரக்டர்கள் மெயின்.ஆக்ட் கொடுக்கும்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தது சசிகலாவா\nரம்பா வுக்கும் இலியானாவுக்கும் சம்பந்தமே இல்லாம ஒர...\nதீயா வேலை செய்யுங்க தீபா\nதினத்\"தந்தி’ரம்\"சின்னம்மா மந்திரம் என்ன கருமாந்திர...\nவாட்சப் கலக்கல்ஸ் (அம்மாவாசை யும் சின்னம்மா ஆசையு...\nகிராமராஜன் ஏன் இப்டி அக்\"கிரம\"ராஜன்\n( திமுக ) சிவப்பு வெள்ளை கற...\nஇதுவரைக்கும்.அச்சம் இல்லைங்க.இப்போதான் லைட்டா பயமா...\nமன்னார்குடி மாபியா கும்பலை நம்பாதே\nபதவிக்காக நான் ஊரான் வீட்டு சொத்துக்காகவே நான்\nகவுதமி யும் , மு,க ஸ்டாலினும் ,மோடியும், கமலும்\nஜெ மரணம் குறித்து மோடிக்கு கெளதமி கடிதம்\nஎல்லா பேய் படங்கள்லயும் பொண்ணுங்களயே பேயா காட்றாங்...\nசென்னை600028-2 - சினிமா விமர்சனம்\nபேரில் நிதி இருந்தா நிஜத்திலும் நிதி சேர்ந்திடும் ...\nரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய் \nடாக் ஆஃப் த டவுன்\nஒரு ஆளு ஒரு நாள்ல ஒரு பிகர் கூட மட்டும்தான் கடலை ப...\n2 பேரும் கூட்டுக்களவாணிக எஜமான்\nநான் அவள்.இல்லை டைட்டில்.ஹீரோயின் நயன்.டைரக்சன் எஸ...\nஒவ்வொரு விவசாயி யும் மத்திய அரசு ஊழியர்தான்\nKAHAANI 2( hindi) - சினிமா விமர்சனம்\nஇந்தியாவிலேயே “தண்ணி” பிரச்னையே இல்லாத ஒரே மாநிலம்...\nசைத்தான் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 1...\n அவர் உங்க ட்வீட்சை மட்டுமா லைக்கறாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/74/", "date_download": "2019-04-20T20:49:06Z", "digest": "sha1:G6C3YQZPUIO74U77IHZRGBIEXTAP45OS", "length": 7391, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "அரசியல் – Page 74 – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்யவரைவு விதிமுறை அறிக்கை வெளியீடு\nநிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பி\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: உள்ளாட்சித் தேர்தலில் 8 மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ்: அப்போலோ மருத்துவமனை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில தினங்களில் வீடு தி�\nயூரி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: மோடி\nயூரி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட\nகுலசை தசரா விழாவில் அமித் ஷா : தமிழக பா.ஜ., தலைவர்கள் முயற்சி\nகுலசை தசரா விழாவிற்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவை அழ�\nஅக்., 17,19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு\nசென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகி\nகடலூர் வட்டம் செல்லஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் 77 நபர்களுக்கு ரூ.6,96,094ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் வழங்கினார்.\nகடலூர் வட்டம் செல்லஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற மனுநீத�\nதமிழக முதலமைச்சர் அம்மா உடல் நலன் பூரண குணம் பெற வேண்டி கடலூர் கிழக்கு மாவட்டம் எம்.ஜி.ஆர்மன்றம் சார்பில் கடலூர் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை-1008 தேங்காய் உடைத்து வழிபாடு\nதமிழக முதலமைச்சரும்,அணைத்திந்திய அண்ணாதிராவிட முன்\nகாஷ்மீரின் பெயரால் அந்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது பாகிஸ்தான்: பிரதமர் மோடி பேச்சு,,,,,\nகோழிக்கோட்டில் இன்று பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தான் மீத\nதமிழக இரண்டு அமைச்சர்க்ள் தலைமையில் டெங்கு முன்னேச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது\nகடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் பருவ மழைய கருத்தில் கொண\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/tripura-not-a-left-wing-defeat-not-the-success-of-the-bjp/", "date_download": "2019-04-20T21:11:31Z", "digest": "sha1:HDYYGH775DDONLBY6QOQC7SZYOL3OW47", "length": 26799, "nlines": 128, "source_domain": "puthiyaagarathi.com", "title": "திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல! - புதிய அகராதி", "raw_content": "Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nதிரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல\nதிரிபுரா மாநிலத்தில் கூட்டணி சகிதமாக அமோக வெற்றி பெற்று இடதுசாரிகளின் கோட்டையைத் அனாயசமாக தகர்த்தெறிந்துள்ளது பாஜக. கால் நூற்றாண்டு காலமாக ‘லால் சலாம்’ முழக்கம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்த அந்த மாநிலத்தில், தேர்தல் முடிவு வெளியான நேற்றிலிருந்து ‘பாரத் மாதா கி ஜே’வும், ‘வந்தே மாதரம்’ முழக்கமும் எதிரொலிக்கின்றன.\nதிரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிந்து, முடிவுகள் நேற்று (மார்ச் 3, 2018) வெளியாகின. மூன்று மாநில தேர்தல் முடிவுகளிலும் ஒரு நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. அது, நீண்ட காலம் ஆட்சியில் இருப்போரை மாற்ற வேண்டும் என்று மக்கள் யோசித்திருப்பது தெரியவருகிறது.\nகுறிப்பாக, திரிபுரா. அது, காலங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றிபெற்று 20 ஆண்டுகளாக முதல்வர் பதவியை அலங்கரித்து வந்த மாணிக் சர்க்கார், எளிமையின் மொத்த வடிவம். ஊழலற்ற ஆட்சி.\nவெளிப்படையான நிர்வாகம். ஆனால் இது மட்டுமே போதாது என அம்மாநில மக்கள் ஒருமனதாக தீர்மானித்திருக்க வேண்டும். அதன் எதிரொலிதான், அங்கு மாணிக் சர்க்கார் இந்தமுறை தோல்வியைத் தழுவ நேர்ந்துள்ளது.\nதிரிபுரா இடதுசாரிகள், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள்தான். ஆனால், செங்கோட்டையைத் தகர்த்த மமதை பாஜகவிடம் தெரிகிறது. எள்ளி நகையாடும் போக்கும் அத்தனையும் மூன்றாம் தர, நாலாம்தரமானவை.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான பிருந்தா காரத் நெற்றியில் அணிந்திருக்கும் சிவப்பு பொட்டின் அளவுக்குக்கூட, இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி பரப்பளவு இல்லை என்கிறார் ஒரு பாஜக ஆதரவாளர்.\nபலரும் சொல்லி வைத்தாற்போல் மாணிக் சர்க்காரை, கேரளாவுக்கும், மேற்கு வங்கத்திற்கும், வங்கத்திற்கும் துரத்தி அடிக்கின்றனர். இப்போதைக்கு கம்யூனிஸ்டுகளுக்கு கேரளாவைத் தவிர வேறு எங்கும் கிளைகள�� இல்லை என்றும் கிண்டலடி க்கிறார் மற்றொரு ஆர்எஸ்எஸ் பிரமுகர்.\nஇத்தகைய விமர்சகர்கள், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை மறந்துவிடுகின்றனர்.\nசரி. நாட்டிலேயே ஏழை முதல்வர்தான்; சொந்தமாக வீடுவாசல்கூட இல்லாதவர்தான், மாணிக் சர்க்கார். பிறகு ஏன் அவர் தலைமையிலான கட்சி தோல்வியைத் தழுவியது\nகடந்த ஜனவரி மாத இறுதியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தியாளர் மாணிக் சர்க்காரிடம், ”இந்த முறை பாஜக உங்களுக்கு சவாலாக இருக்கிறதே. அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால்…” எனக் கேட்டிருக்கிறார்.\nஅதற்கு மாணிக் சர்க்கார், ”ஹாஹா…” என சிரித்தவர், ”இதே கேள்வியை மக்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். இந்தமுறையும் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்வோம்,” என்றார்.\nஅந்தளவுக்கு அவர் தன் நிர்வாகத்தின் மீதும், தன் மக்களின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிவோ அவருடைய நம்பிக்கைக்கு நேர்மாறாக அமைந்தது. இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு வேறு என்னதான் காரணமாம்….\n♦ காரணம் 1: திரிபுரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்னும் நான்காவது சம்பளக்குழு பரிந்துரைப்படிதான் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் பலமுறை போராடிப் பார்த்தும் மாணிக் சர்க்கார் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், நடந்து முடிந்த 2018ம் ஆண்டு தேர்தலின்போது, 7வது ஊதிய விகிதம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அது, அரசு ஊழியர்களிடம் எடுபடவில்லை.\n♦ காரணம் 2: இளைய சமூகத்தினர் இயல்பாகவே இடதுசாரி சித்தாந்தத்தைவிட்டு சற்று எட்டியே நிற்கின்றனர். அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கத் தவறியிருக்கிறது மாணிக் சர்க்கார் அரசு. கணிசமான அரசு வேலைகளிலும் இடதுசாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளே ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.\nதிரிபுரா தலைநகர் அகர்தலா தவிர மற்ற பகுதிகளில் நவீனமயம் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு பின்தங்கியிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், கணிசமான இளம் வாக்காளர்கள் மத்தியில் இடதுசாரிகள் மீது உச்சக்கட்ட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.\n♦ காரணம் 3: மனித மனங்களில் இயல்பாகவே கெட்டிப்பட்டிருக்கக் கூடிய தலைமுறை இடைவெளி. கால் நூற்றாண்டு காலமாக ஒரே ஆட்ச��. அதில் மாணிக் சர்க்காரே தொடர்ந்து நான்கு முறை முதலமைச்சர். இதுபோன்ற அம்சங்களில் மக்களும் உளவியல் ரீதியாக ஒருவித சலிப்பைச் சந்திக்கின்றனர். அதன் தாக்கமும் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.\n♦ காரணம் 4: மாணிக் சர்க்காரை பொருத்தவரை கரைபடியாக கரங்களுக்குச் சொந்தக்காரர். ஆனால் அது மட்டுமே அந்த மாநிலத்திற்குப் போதாது. திரிபுராவில் அண்மையில் எழுந்த, நிதி நிறுவனங்களின் மீதான மோசடி புகார்களை தேர்தல் நெருக்கத்தில் பாஜக தரப்பு, அரசுக்கு எதிரான விமர்சனமாக முன்வைத்தது. சர்க்கார், வங்க பேரினவாதி என்றும் கூச்சல் போட்டது.\n♦ காரணம் 5: திரிபுராவில் கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 10 இடங்கள் முதல் 12 இடங்கள் வரையில் கைப்பற்றி இருக்கிறது. இந்த முறை அக்கட்சி ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் களத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலரை, பாஜக தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டதும் பாஜகவுக்கு திரிபுரா வசமாக முக்கிய காரணம்.\nஇப்படி சில காரணிகளை இடதுசாரிகளின் தோல்விக்குக் காரணங்களாக அடுக்குகின்றனர். ஆனால், திரிபுராவின் சித்தாந்ததிற்கு சற்றும் ஒவ்வாத, அதுவும் பூச்சியத்தில் இருந்து ஒரு கட்சி, நாலு கால் பாய்ச்சலில் ஆட்சியைப் பிடித்துவிட இவை மட்டும்தான் காரணங்களாக இருக்க முடியுமா\nமாணிக் சர்க்கார் தன்னுடைய வெளிப்படையான நிர்வாகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுவிட்டார். இந்தமுறையும் முதல்வராக நீடித்துவிடுவோம் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். எண்ணத்தில், கொண்ட நம்பிக்கையில் பழுதில்லை. ஆனால், எதிரிகளின் வியூகங்களை அவர் அசட்டையாக விட்டுவிட்டார் என்பதையும் மறுக்க முடியாது.\nஅங்கு கணிசமாக உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் சென்றமுறை காங்கிரஸ் கட்சியை ஆதரித்தன. இந்த தேர்தலில் அவை, இடதுசாரிகளை ஆதரிக்க தாமாகவே முன்வந்து மாணிக் சர்க்காரிடம் பேச்சு நடத்தின. ஆனால் சர்க்கார், கிறிஸ்தவ என்ஜிஓக்களின் ஆதரவு வேண்டாம் என மறுத்துவிட்டார். காரணம், பல என்ஜிஓக்கள் வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நன்கொடை பெற்று வருவதுதான்.\nஅதேபோல் ஐஎன்பிடி கட்சியும் இந்த முறை காங்கிரஸை உதறிவிட்டு, சிபிஎம் கட்சியை ஆதரிக்க முன்வந்தது. ஐஎன்பிடி கட்சி, குறுங்குழுவாதம் பேசக்கூடியது என்பத���ல், அக்கட்சியின் ஆதரவையும் பெற மறுத்துவிட்டார் மாணிக் சர்க்கார். தன் மீதும், இடதுசாரி சித்தாந்தத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்ட சர்க்கார், இந்தமுறை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டார்.\nஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்பது, அகண்ட பாரதத்தை விரும்புவது. அதன் பிள்ளையான பாஜகவின் முழக்கமும் அதுதான். ஆனாலும், திரிபுராவைப் பொருத்தவரை பாஜக தன்னுடைய சித்தாந்தத்தை தேர்தல் வெற்றிக்காக முற்றிலும் காவு கொடுத்திருப்பதை உற்று நோக்கினால் உங்களுக்கே விளங்கும்.\nஆம். சித்தாந்தத்தின் மீது பிடிப்பு கொண்ட மாணிக் சர்க்காரின் உத்திக்கு நேர்மாறான முடிவை எடுத்தது பாஜக. திரிபுராவைப் பிரித்தாள நினைக்கும், வங்கதேசத்தில் இருந்து இயக்கப்படும் ஐபிஎப்டி (Indigenous People’s Front, Tripura – IPFT), என்எல்எப்டி (National Liberation of Fron of Tripura – NLFT), ஏடிடிஎப் (All Tripura Tigers Force – ATTF) ஆகிய பிரிவினைவாத குழுக்களுடன் பாஜக மிகத்துணிச்சலாக இந்தமுறை கூட்டு வைத்தது.\nஅந்த முடிவுக்குக் கைமேல் பலனும் கிடைத்துள்ளது. திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 35 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது என்றால், பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரிவினைவாத குழுவான ஐபிஎப்டி கட்சி 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.\nதேர்தல் வெற்றியின் மீது பாஜகவுக்கு எத்தனை கோரப்பசி இருந்திருக்கும் என்பதை அதன் கூட்டணி முடிவுகளே பறைசாற்றும்.\nதேர்தல் களத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தினால் முன்தினாலும் வெற்றி, வெற்றிதான். அதே கதைதான் இந்த தேர்தலிலும் நடந்துள்ளது. திரிபுராவில் பாஜக 35 தொகுதிகளைக் கைப்பற்றி, 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 999093 பேர் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.\nஇரண்டாம் இடம் பிடித்துள்ள ஆளும் இடதுசாரி கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் அக்கட்சி 992575 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது, 42.7 சதவீதம் பேர் மாணிக் சர்க்கார் ஆட்சி தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆக, பாஜகவுடன் ஒப்பிடுகையில் சிபிஎம் கட்சி வெறும் 6518 வாக்குகளே குறைவாக பெற்று, சரிவை சந்தித்துள்ளது.\nஅரை விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை பறிகொடுத்துள்ளார் மாணிக் சர்க்கார். புதிய அரசு அமைவதற்கு வழிவிட்டு இன்று (மார்ச் 4, 2018) அவர் திரிபுரா ஆ��ுநர் ததகதா ராயிடம் தனது ராஜிநாமா கொடுத்துவிட்டு, மக்களுக்கு நன்றி சொல்லி, விடைபெற்றார் மாணிக் சர்க்கார்.\nசித்தாந்தத்தையும், நேர்மையையும் மட்டுமே நம்பி களமிறங்கிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்த தேர்தலில் கிடைத்தது தோல்வியும் அல்ல; வெற்றி மீதான வெறியுடன் சித்தாந்தத்தை மறந்து பிரிவினை கும்பலுடன் கைகோத்து அரை விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் கிடைத்திருப்பது வெற்றியும் அல்ல.\nPosted in அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்\nPrevதிரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக; நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை\nNextமேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-20T20:57:48Z", "digest": "sha1:7PB6DH6EARTOPFY5CRHKIYLQ7DVEHV3J", "length": 4203, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிறுவாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் கு���்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிறுவாடு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (வீட்டை நிர்வகிக்கும் பெண், தன் வீட்டுச் செலவுக்கான பணத்தில் மிச்சம்பிடித்தோ தேவைக்கு மிஞ்சிய பொருளை விற்றோ) சேமிக்கும் சிறு தொகை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-20T20:29:43Z", "digest": "sha1:5LBQLXIPH66AZBKYZLOI3PGTCH6ACM64", "length": 4182, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பேரன் பேத்தி எடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பேரன் பேத்தி எடு\nதமிழ் பேரன் பேத்தி எடு யின் அர்த்தம்\n‘என் சகோதரி நாற்பது வயதிலேயே பேரன் பேத்தி எடுத்துவிட்டாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95...&id=210", "date_download": "2019-04-20T21:11:07Z", "digest": "sha1:TUDDLNEQKHAQXYOO5NTZSKX2VBVQW2ZE", "length": 13720, "nlines": 75, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nநாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது; சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும். நண்பர்களிடம் `என்ன செய்யலாம்\\' என ஆலோசித்து, ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க மாட்டீர்கள். அப்படியானால், தூக்கம் வர என்னதான் செய்வது\\' என ஆலோசித்து, ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க மாட்டீர்கள். அப்படியானால், தூக்கம் வர என்னதான் செய்வது மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ.. மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ.. என்பது குறித்து யோசிக்க வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப் பிரச்னைக்குப் பெயர்தான் என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப் பிரச்னைக்குப் பெயர்தான் என்ன அதுதான் இன்சோம்னியா (Insomnia). அதற்கு, மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால், அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும். அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வோமா..\nஇன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன்மூலம் மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம் வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும் மூளையைத் தூண்டிவிடும். இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும் தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். அதிலும் தூங்குவதற்குச் சில மணி நேரங்களுக்குமுன் இதைச் சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. தக்காளியில் உள்ள அமிலங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid reflux) பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் உள்ள அமிலங்கள் தவறான பாதையில் சென்று உணவுக்குழாய்க்கு திரும்பி வருவதால் வாய் வழியாக வெளியேறும். இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நேராகப் படுக்கும்போது, நிலைமை இன்னும் மோசமாகும். எனவே, இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப் போன்ற தக்காளி தொடர்பான எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.\nதுரித உணவுகள், சீன உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) என்ற சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத் தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும்.\nசர்க்கரை சாப்பிட்டால், மூளையை இயல்புக்கு மாறாக ஆக்டிவ்வாக மாற்றும். மாலை நேரத்துக்கு மேல் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். அதேபோல், பகலிலும் சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், நடு இரவில் விழிப்பு வரும். அதாவது, தொடர்ந்து அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, கார்டிசால் (Cortisol) எனும் ஹார்மோனை தூண்டி, நடுஇரவில் விழிப்பு வரும் நிலைக்குத் தள்ளிவிடும்.\nகாரமான உணவுகள் உடலுக்குச் சூட்டைத் தரக்கூடியவை. தக்காளியைப் போல ஆசிட் ரிஃபிளக்ஸை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே நிம்மதியாகத் தூங்க முடியாது. உடலுக்குள் உள்ள சூடு, மூளையைத் தூண்டிவிட்டு தூக்க உணர்வை போக்கிவிடும். எனவே, காரமான உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.\nகாபியில் கஃபெய்ன் (Caffeine) அதிகம். இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால், காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க நேரிடும்.\nகாபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான் என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக் கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட இரவில் தூக்கம் வராமல் தவிப்போம். ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும் எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும் கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக் கெடுக்கக்கூடியவை.\nஉருளைக்கிழங்கு, பூசணி, பிரெட், நூடுல்ஸ், பீட்சா போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த உணவுகள் உடலுக்குள் சேர்ந்து சீக்கிரமே சர்க்கரையாக மாறிவிடும். காரணம், இதெல்லாம் ஹை கிளைசமிக் உணவுகள். சர்க்கரையைச் சாப்பிட்டால் என்ன நடக்குமோ அதுவேதான் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டாலும் நடக்கும்.\nபால் மற்றும் ஒரு வாழைப்பழம்\nஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு.\nஆக, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது உண்மைதான். ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் மன அழ��த்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும் மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும் வீண். மனநலம் சிறப்பாக அமைய யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். உடல்நலத்தோடு மனநலத்தையும் கவனமாகப் பார்த்துக்கொண்டால் தூக்கமின்மை பிரச்னையைத் தவிர்க்கலாம்.\nவீட்டில் கண்ணாடியை இந்த இடத்தில் வையுங்�...\nடூயல் கேமரா, 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன�...\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ ...\nவெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/apr/14/%E0%AE%B0%E0%AF%821-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-15-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3133241.html", "date_download": "2019-04-20T20:12:35Z", "digest": "sha1:BSZOGVMRTHTKUFUHMUMSUQKYFNU7ZAU5", "length": 8117, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்!- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா.. அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 14th April 2019 07:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுத்துறை நிறுவனமான \"Engineers India Limited\" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், வெல்டிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், வேர்கவுஸ், சேப்ட்டி உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்க��ம் முறை: www.engineersindia.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்விற்கான அழைப்பு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/08/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/32271/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:24:20Z", "digest": "sha1:E2QPXVJNKPDK63J2VXUKHZEZRNNRSO7D", "length": 12066, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிற சமூகங்களுடன் ஒன்றித்து வாழ்வோம் | தினகரன்", "raw_content": "\nHome பிற சமூகங்களுடன் ஒன்றித்து வாழ்வோம்\nபிற சமூகங்களுடன் ஒன்றித்து வாழ்வோம்\nஇலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக பிற சமூகங்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள், தொடர்ந்தும் வாழ்ந்து வருகிறார்கள்.\nஇந்த நாட்டின் அபிவிருத்தி, ஒருமைப்பாடு என்பவற்றுக்கு அவர்கள் கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால், பிற சமூகங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான உறவில் இரண்டு தீவிரங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.\nமுஸ்லிம்களிற் சிலர் முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஒன்றித்து இரண்டரக்கலந்து தனித்துவங்களை இழந்து மார்க்கத்தில் மீற முடியாத வரையறையைக்கூட மீறி வாழுகின்றார்கள் இது ஒரு தீவிரமாகும். இன்னும் சிலரோ முஸ்லிம் அல்லாதவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் வைத்துக்கொள்ளாது ஒதுங்கி வாழுவதுடன் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாம் அனுமத���க்காத கடும் போக்கில் தீவிரமாக வாழுகிறார்கள்.\nஇந்த இரண்டு போக்குகளையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனித்துவங்களைப் பேணிய நிலையில் பிற சமுதாயத்தவர்களது உரிமைகளை மதித்து அவர்களுடன் அன்பாக, பரஸ்பர ஒத்துழைப்புடன் ஐக்கியப்பட்டு வாழும்படிதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nஇஸ்லாம் சாந்தி சமாதானத்தின் மார்க்கமாகும்.\nஅது உலகில் அமைதியை, சுபீட்சத்தை அபிவிருத்தியை ஏற்படுத்த வந்த மார்க்கமாகும். வன்முறை, அநீதி, அடக்குமுறை, என்பவற்றை இல்லாதொழிக்க வந்த மார்க்கம் இஸ்லாமாகும்.\nஇலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக, சிதறுண்டு வாழுகிறார்கள். அவர்களது பக்கத்து வீட்டவர்களாக , தொழில் கூட்டாளிகளாக, காரியாலய ஊழியர்களாக முஸ்லிம் அல்லாதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.\nஅவர்களது உறவும், தொடர்பும், உதவியும், ஒத்தாசையுமில்லாமல் முஸ்லிம்களால் இந்நாட்டில் எப்படியுமே வாழ முடியாது.\nஅரசியல், கல்வி, பொருளாதாரம், சமூக உறவுகள் போன்ற அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் முஸ்லிம்கள் ஒட்டியுறவாட வேண்டியிருக்கின்றது. அவர்களது மனதை வெல்லாமல், அவர்களுடன் பகைத்த நிலையில் வாழுவது சாத்தியமல்ல.\nஎனவே, இஸ்லாம் வலியுறுத்தும் பிற சமயத்தவர்களுடனான உறவுகள் பற்றித் தெரிந்துகொள்வது மார்க்கக் கடமையும் காலத்தின் தேவையுமாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/tnpsc-current-affairs-18-december-2018.html", "date_download": "2019-04-20T20:44:47Z", "digest": "sha1:53C7HCWR4TX35BDFUQGXKVGJUJTLFQGA", "length": 19466, "nlines": 76, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 18 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 18 டிசம்பர் 2018", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nபிரதமர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (Pradhan MantriSwasthya Suraksha Yojana) கீழ் புதிதாக , மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு 17-12-2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மருத்துவமனையை 45 மாதங்களில் நிர்மாணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (பிஎம்எஸ்எஸ்ஒய்) கீழ் புதிதாக மதுரையில் அமையவுள்ள மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும். இதில் அவசர கால சிகிச்சை, காய சிகிச்சை, ஆயுஷ் மருத்துவ சிகிச்சை, தனியார் படுக்கை, ஐசியு சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை உள்ளிட்டவை அடங்கும்.\nமேலும், 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள் இடம் பெறும். இவை முழுமையான செயல்பாட்டுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையாக இருக்கும். மேலும், ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ஒரு நாளைக்கு 1500 புறநோயாளிகளுக்கும், உள்நோயாளி பிரிவில் மாதத்துக்கு 1,000 பேருக்கும் சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்தப்படும். தற்போது நாட்டில் 11 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனையானது வ���லைவாய்ப்பு, கவனிப்பு, சிகிச்சை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்த மருத்துவமனையுடன் மருத்துவக் கல்லூரியும், அதில் ஆயுஷ் பிரிவுக்கு தனிக் கட்டடம், அரங்கம், இரவு நேரத் தங்கும் குடில், விருந்தினர் இல்லம், விடுதிகள், குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.\nகூ,தக. : தெலங்கானா மாநிலத்தில் பீபீ நகரில் ரூ.1,028 கோடி மதிப்பீட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருநங்கைகள் உரிமை மசோதா 17-12-2018 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஆதார் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : அலைபேசி எண் பெறுவது மற்றும் வங்கி கணக்கு துவக்குவதற்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரைக் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சரவை 17-12-2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியாவில், கலை, அறிவியல், வர்த்தகம் மற்றும் மருத்துவம் பயிற்றுவிக்கும் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் மொத்த எண்ணிக்கை 4,219 என மத்திய அரசு தெரிவித்துள்ளது. என தெரிவித்துள்ளார். இவற்றில் உத்தர பிரதேசம் அதிக அளவிலும் (843), ராஜஸ்தான் (684) மற்றும் தமிழகம் (383) ஆகியவை அடுத்த இடங்களிலும் உள்ளன.\n‘முத்தலாக்’ முறைக்கு எதிராக புதிய மசோதா 17-12-2018 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமுஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சட்டமசோதா சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது. இதில் மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. ஆனாலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 17-12-2018 நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை ச���்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார்.\nஇந்த புதிய மசோதாவில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ‘முத்தலாக்’ முறையினால் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்களுக்கு உதவுவதற்கு இந்த சட்டம் அவசியம். இதில் குற்றம்சாட்டப்படுபவர் விசாரணைக்கு முன்பே ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுக முடியும்.\nஇந்த வழக்கில் கணவர், மனைவிக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக்கொண்ட உடனே மாஜிஸ்திரேட்டு அவருக்கு ஜாமீன் வழங்க முடியும். நஷ்டஈடு எவ்வளவு என்பதை மாஜிஸ்திரேட்டு முடிவு செய்வார். மனைவியோ அல்லது அவரது ரத்தசம்பந்தமான உறவினர்களோ, திருமணத்தின் மூலம் உறவினர் ஆனவர்களோ போலீசில் புகார் செய்தால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். மற்றவர்களோ, பக்கத்தில் வசிப்பவர்களோ புகார் செய்ய முடியாது.\nஇந்த பிரச்சினை தொடர்பாக மனைவி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகினால், கணவன்-மனைவிக்கு இடையேயான பிரச்சினையை தீர்த்துவைக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது. இருதரப்பினரும் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளவும் உரிமை உள்ளது. பாதிக்கப்படும் மனைவி தனக்கும், தன் சிறுவயது பிள்ளைகளுக்கும் பிழைப்பூதியம் கேட்டும் மாஜிஸ்திரேட்டை அணுகலாம்.\nநீதிமன்ற கட்டணம், அபராதங்கள் ஆகியவற்றை மின் பணபரிவர்த்தனை (e-payments ) மூலமாக செலுத்துவதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ள இந்தியாவின் முதல் நீதிமன்றம் எனும் பெருமையை பூனே மாவட்ட நீதிமன்றம் (15-12-2018) பெற்றுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தின் 18 வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் 17-12-2018 அன்று பதவியேற்றுள்ளார்.\nசட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாஹல் (Bhupesh Baghel) 17-12-2018 அன்று பதவியேற்றுள்ளார்.\nஇராஜஸ்தான் மாநிலத்தின் முதலமச்சராக காங்கிரஸ் கட்சியின் அஷோக் கெக்லாட் (Ashok Gehlot) 17-12-2018 அன்று பதவியேற்றுள்ளார்.\nமாலத்தீவுக்கு இந்தியா ரூ.10,000 கோடி நிதியுதவி : மாலத்தீவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, ரூ 10, 000 கோடி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி 17-12-2018 அன்று அறிவித்தார்.\nஇந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கிடையே 3-10-2018 அன்று செய்துகொள்ளப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 17-12-2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇந்தியா ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே, மாற்றுத்திறனாளிகள் துறையில் ஒத்துழைப்பிற்காக 22-11-2018 அன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 17-12-2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\n”பிரபஞ்ச அழகி 2018” (Miss Universe 2018) போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த காத்ரினா எலிசா கிரே (24) (Catriona Elisa Gray) வென்றுள்ளார். இந்த போட்டிகள் தாய்லாந்து நாட்டிலுள்ள’பாக் கிரட்’ (Pak Kret) எனுமிடத்தில் நடைபெற்றது.\nஇந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 (GSLV-F11) ராக்கெட் 18-12-2018 அன்று விண்ணில் ஏவப்படுகிறது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. 1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.\nஇந்தியாவில் முதல் முறையாக “பயோ - ஜெட் எரிபொருள்” பயன்படுத்தப்பட்டு இராணுவ விமானங்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ‘உயிரி எரிபொருளானது’ , “ஜாட்ரோபா எண்ணையிலிருந்து” (Jatropha oil ) தயாரிக்கப்படுகிறது.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easanaithedi.in/achalpuram.html", "date_download": "2019-04-20T20:59:13Z", "digest": "sha1:SBQRBJF4YPYVND2ELDM3EDQKN3R6K3TR", "length": 33356, "nlines": 243, "source_domain": "easanaithedi.in", "title": "Shivalokathyagar Temple,Achalpuram,thirunallur perumanam,Nagapattinam district,Shivaloka Thyagar temple,Achalpuram,thirunallur perumanam,Nagapattinam district,Sivalogathiyagesar temple,Achalpuram,Kollidam,Sivalogathyagesar Temple,Sivalogathiyagesar temple,Achalpuram,Kollidam,Tirunallur Perumanam,Achalpuram,Shivalokathyagar Temple,Sri Shivalokath Thyagaraja Swamy Temple,Achalpuram Village,Kollidam Block,Nagapattinam District,Sri Shivaloka Thyagar temple,Achalpuram,Nagapattinam district ,Achalpuram Shivalokathyagar Temple,Thirumana Nallur, Thirumanavai,Sri Shivalokath Thyagaraja Swamy Temple at Nallur Perumanam,Nagapattinam district,சிவலோகத்தியாகர் திருக்கோயில்,ஆச்சாள்புரம்,கொள்ளிடம்,சீர்காழி வட்டம்,நாகப்பட்டினம் மாவட்டம்,அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்,ஆச்சாள்புரம்,கொள்ளிடம்,சீர்காழி வட்டம்,நாகப்பட்டினம் மாவட்டம்,சிவலோக தியாகேசர் கோவில், திருநல்லூர் பெருமணம்,ஆச்சாள்புரம்,கொ���்ளிடம்,சீர்காழி வட்டம்,நாகப்பட்டினம் மாவட்டம்,ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்", "raw_content": "\"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே\"\nதலங்கள் பகுதி - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 3\nசென்னை - காஞ்சிபுரம் - 4\nகுறுங்காலீஸ்வரர் கோவில் - சென்னை,\nதுளசீஸ்வரர் ஆலயம் - சிங்கம்பெருமாள் கோவில்\nசந்திரமௌலீஸ்வரர் கோவில் அண்ணாநகர் - சென்னை\nபரிகாரத் தலங்கள் - 5\nதலங்கள் பகுதி - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 6\nவைகல் நாதர் - திருவைகல்\nவீரட்டானேஸ்வரர் கோவில் - திருவிற்குடி\nவீழிநாதேஸ்வரர் கோவில் - திருவீழிமிழலை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருப்புகலூர்\nமேகநாதசுவாமி கோவில் - திருமீயச்சூர்\nமுத்தீசுவரர் கோவில் - சிதலப்பதி\nமகாகாளநாதர் கோவில் - திருமாகாளம்\nமதுவனேசுவரர் கோவில் - நன்னிலம்\nஆதி கும்பேஸ்வரர் - கும்பகோணம்\nகும்பகோணம் - திருவாரூர் - 7\nகோனேசுவரர் கோவில் - குடவாசல்\nபாதாளேசுவரர் கோவில் - அரித்துவாரமங்கலம்\nஅமுதகடேசுவரர் கோவில் - கோடியக்கரை\nஅகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் - கோடியக்கரை\nபிரம்மபுரீஸ்வரர் கோவில் - அம்பல்\nபொன்வைத்த நாதேசுவரர் - சித்தாய்மூர்\nஅன்பில் - பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nஎறும்பீஸ்வரர் கோவில் - திருச்சி\nஆம்ரவனேஸ்வரர் கோவில் - மாந்துறை - திருச்சி\nநெடுங்களநாதர் கோவில் - திருநெடுங்களம் - திருச்சி\nஆதிமூலநாதர் கோவில் - திருபாற்றுறை - திருச்சி\nமாற்றுரைவரதீஸ்வரர் கோவில் - திருவாசி - திருச்சி\nபஞ்சவர்னேஸ்வரர் - உறையூர் - திருச்சி\nசென்னை - காஞ்சிபுரம் - 9\nதிருக்காட்டூர் - வைத்தியலிங்கேஸ்வரர் கோவில்\nகாசிவிஸ்வநாதர் கோயில் - பூவிருந்தவல்லி\nவைத்தீஸ்வரன் கோயில் - பூவிருந்தவல்லி\nகச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரம்\nஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் - காஞ்சிபுரம்\nகைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் - காஞ்சிபுரம்\nதிருமேற்றளிநாதர் திருக்கோயில் - காஞ்சிபுரம்\nதாளபுரீஸ்வரர் திருப்பனங்காடு - காஞ்சிபுரம்\nவல்லம் குடைவரைக்கோயில் - செங்கல்பட்டு\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை\nதிருஆப்புடையார் கோவில், - மதுரை\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - மதுரை\nஇம்மையிலும் நன்மை தருவார் -மதுரை\nதிருமறைநாதர் கோவில்- திருவாதவூர், மதுரை\nதிருவேடகம் - மதுரை- சோழவந்தான்\nபிற தலங்கள் - 11\nமுறப்பநாடு - கைலாசநாதர் கோவில்\nதிருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில்\nசுருட்டப்பள்ளி - பள்ளி கொண்டீஸ்வரர் கோவில்\nஇராமேஸ்வரம் - இராமநாதசுவாமி கோவில்\nதலங்கள் பகுதி - 3\nகும்பகோணம் - திருவாரூர் - 12\nசெஞ்சடையப்பர் கோவில் - திருப்பனந்தாள்\nசெந்நெறியப்பர் கோவில் - திருச்சேறை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருகஞ்சனூர்\nகோகிலேஸ்வரர் கோவில் - திருக்கோழம்பம்\nஉமா மஹேஸ்வரர் கோவில் - கோனேரி ராஜபுரம்\nஅபிமுக்தீஸ்வரர் கோவில் - மணக்கால்\nமுக்கோண நாதேசுவரர் கோவில் - திருபள்ளிமுக்கூடல்\nகும்பகோணம் - திருவாரூர் - 13\nநாகநாதசுவாமி கோவில் - திருநாகேஸ்வரம்\nபலாசவனநாதர் கோவில் - நாலூர்\nஞானபரமேஸ்வரர் கோவில் - திருநாலூர் மயானம்\nநாகநாதசுவாமி கோவில் - பாம்பணி\nபாம்பு புரேஸ்வரர் கோவில் - திருபாம்புரம்\nபரிதியப்பர் கோவில் - திருப்பரிதிநியமம்\nசதுரங்கவல்லபநாதர் கோவில் - திருப்பூவனூர்\nஅமிர்தகலசநாதர் கோவில் - சாக்கோட்டை\nகும்பகோணம் - திருவாரூர் - 14\nசத்யகிரீஸ்வரர் கோவில் - திருசேய்ஞலூர்\nசூட்சுமபுரீஸ்வரர் கோவில் - சிறுகுடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - சீர்காழி\nசிவபுரநாதர் கோவில் - சிவபுரம்\nசோமேசர் கோயில் - கும்பகோணம்\nவிஸ்வநாத சுவாமி கோவில் - தேப்பெருமாநல்லூர்\nசித்த நாதேஸ்வரர் கோவில் - திருநறையூர்\nதிருகோடீஸ்வரர் கோவில் - திருகோடிக்காவல்\nபிராண நாதேஸ்வரர் கோவில் - திருமங்கலக்குடி\nசிவானந்தேஸ்வரர் கோவில் - திருபேணுபெருந்துறை\nஉத்தவேதீஸ்வரர் திருக்கோவில் - குத்தாலம்\nகும்பகோணம் - திருவாரூர் - 15\nநாகேஸ்வரர் கோவில் - கும்பகோணம்\nஅரநெறியப்பர் கோவில் - திருவாரூர்\nகோமுக்தீஸ்வரர் கோவில் - திருவாவடுதுறை\nமஹாலிங்கேஸ்வரர் கோவில் - திருவிடைமருதூர்\nதூவாய் நாயனார் கோவில் - திருவாரூர்\nபாலுகந்த ஈஸ்வரர் கோவில் - திருஆப்பாடி\nபதஞ்சலி மனோகரர் கோவில் - திருவிளமர்\nசிவயோகிநாத சுவாமி கோவில் - திருவிசைநல்லூர்\nகற்கடேஸ்வரர் கோவில் - திருந்துதேவன்குடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - ஏனநல்லூர்\nசென்னை - திருவள்ளூர் - 16\nஎலுமியன்கோட்டூர் - தெய்வநாயகேசுவரர் கோவில்\n(கூவம்)திருவிற்கோலம் - திரிபுராந்தகர் கோவில்\nதிருவெண்பாக்கம் (பூண்டி) - ஊன்றிஸ்வரர் கோவில்\nதிருப்பாசூர் - வாசீஸ்வரர் கோவில்\nதக்கோலம் - ஜலநாதீஸ்வரர் கோவில்\nதிருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோவில்\nதிருஈங்கோய்மலை - மரகதாசலேஸ்வரர் கோவில்\nகுளித்தலை - கடம்பனேஸ்வரர் கோவில்\nஉச்சிப்பிள்ளையார் - தாயுமானவர் கோவில்\nதிருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர் கோவில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோவில்\nசிதம்பரம் - சீர்காழி - 18\nசம்பந்தர் அவதார இல்லம் - சீர்காழி\nசிவலோகத்தியாகர் திருக்கோயில் - ஆச்சாள்புரம்\nசிவலோகத்தியாகர் திருக்கோயில் - தல வரலாறு\nபடங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.\nஇறைவர் திருப்பெயர் :சிவலோகத்தியாகர், சிவலோக தியாகேசர்\nஇறைவியார் திருப்பெயர் : அஞ்சனாட்சி, பாலாம்பிகை\nதல மரம் : - மாமரம்\nதீர்த்தம் : - பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்\nவழிபட்டோர் : பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சந்திரன், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார்,வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர், கங்கா தேவி, காக முனிவர்\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி\nஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது\nஎனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார்.\nஇந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.\nஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.\nசம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.\nகாக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார்.\nசுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.\nசிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 5 வது தேவாரத்தலம் ஆகும்.\nசீர்காழியில் சிவபாத இருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் \"இறைவனின் விளையாட்டு தான் இது', என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார்.\nஇதன்பிறகு, நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் நிச்சயித்தார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது \"இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்'' என்று கூறி, \"கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார்.\nஅப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,\"\"நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக''என்று அருள்புரிந்தார்.\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி\nஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது\nஎனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார்.\nஇந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.\nவேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.\nஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.\nவசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.\nக��க முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர்.\nதிருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், என்பது ஐதீகம்.\nசிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. இராஜ கோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன் கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார்.\nஅதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது. சுவாமி கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது.\nஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும் கருவறை மேற்கு சுற்றுப் பிரகாரத்தில் உள்ளன. இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிரகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது.\nஇத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.\nஇங்க வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும்.\nசிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி. மி. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி'' எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துண���வியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார்.\nஇந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.\nசம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.\nஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.\nஇத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/chatru-movie-stills/s-35/", "date_download": "2019-04-20T20:13:56Z", "digest": "sha1:Q2RDBDBJILSPEUEDPFUV5JUTZG3QYBIU", "length": 2375, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "S (35) - Behind Frames", "raw_content": "\n11:36 AM வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்\n11:33 AM மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\n11:30 AM கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n11:28 AM “ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=473023", "date_download": "2019-04-20T21:12:38Z", "digest": "sha1:4RVOKAWRKC6YD5NN7FOTIY4J6KYX6CBE", "length": 6838, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலம் வாழப்பாடியில் 2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை | Life imprisonment, sexual abuse - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசேலம் வாழப்பாடியில் 2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை\nசேலம்: சேலம் வாழப்��ாடியில் 2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தந்தை சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஆயுள் தண்டனை பாலியல் வன்கொடுமை\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஉரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் கோரிக்கை மனு\nஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த வன்முறை நிகழ்வுக்கு கவலை தெரிவித்தார் டி.டி.வி. தினகரன்\nஅரவக்குறிச்சி, சூலூர் இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஅபிநந்தனுக்கு 'வீர் சக்ரா' விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை\nபுதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடல்\nஐபிஎல் 2019: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு\nவாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு\nஸ்டாலினுடன் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் சந்திப்பு\nகிறிஸ்துவ பெருமக்களுக்கு மு.க. ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து\nஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு அபிநந்தன் மாற்றம்\nநியாய் திட்டம் - புதிய வரிகள் விதிக்க அவசியமில்லை: மன்மோகன் சிங் தகவல்\nஇந்தூர் காவல் நிலையத்தில் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/01/2009_23.html", "date_download": "2019-04-20T20:34:41Z", "digest": "sha1:5QGJXKNCFKO5566W7YK2G7JBK2PJGTDC", "length": 17048, "nlines": 353, "source_domain": "www.geevanathy.com", "title": "ஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009 | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஆலய தரிசனம��� - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nவாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது.\nவழிபடத் தயாரென்றால் வாருங்கள், திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். அல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம். முதலில் விநாயக வணக்கம்.\nஅமைவிடம் :- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் அமைந்துள்ளது. ஆலயமுன்றலில் நின்றவாறு ஈழத்தில் மிகப்பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமாகிய திருக்கோணேசர் ஆலயத்தினை அடியவர்கள் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.\nவரலாறு ;- சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாத்தளையிலிருந்து வியாபார நிமிர்த்தம் வந்தவர்கள் ஐயனார் கேணியடியில் வைத்து வழிபட்டுவந்த கேணியடிப்பிள்ளையாரை எடுத்து வந்து தற்போது ஆலடி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து 1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.\nசிறப்பம்சம் ;- கிழக்கு மாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதலாக பஞ்சமுகவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.\nதிருவிழாக்கள்;- சித்திராபூரணையைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாதசதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்காரம், சர்வாலயதீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.\n{ மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. }\nதிருக்கோணேசர் ஆலயம் அமைந்திருக்கும் கோணமலை\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {புகைப்படத்தொகுப்பு.. }\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்க��ுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nblog நல்ல‌ colorful ஆக இருக்கு.\nபடங்களுக்கு நன்றி. தரிசனங்கள் தொடரக் காத்திருக்கிறோம்.\nசாமிகளின் வீதியெங்கும் ஆமிகளாய் இருக்க ஆண்டவர்களும் அகதிகள் தானே ஜீவன்.\nஊரில் இருந்த போது தரிசித்த கோவில்களின் நினைவுகளைத் தருகிறது படங்ககள்.\n///ஊரில் இருந்த போது தரிசித்த கோவில்களின் நினைவுகளைத் தருகிறது படங்ககள்.////\nதட்சணா கைலாய தலமுறு ஒளிநிழல்கள்\nகூட்டியே யிணையமதில் கண்களால் தரிசிக்க\nகாட்டிய தமிழன்பர் ஜீவராஜ் பணிகள் யாவும்\nவாழ்விலே நீடுபெற்று வகையுடன் வாழ்வர்\nடொக்டர்.எம்.கே.முருகானந்தன் Jan 25, 2009, 10:52:00 PM\nதிருகோணமலையிலுள்ள ஆலயங்கள் பற்றிய அறிமுகம் மிகவும் பயனுள்ளது.\nஉங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது...\nமுதல் வணக்கம் ஜீவனுக்கு மேலும் அருமையான படங்களை இணைத்தமைக்கு நன்றிகள் பல.....\nமேலும் படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்\nமுடிந்தால் சிவன் கோவில்,காந்திமாஸ்டர் போன்றவர்களின் படங்கள் இணைக்கவும்\nபதிவிலிட்ட அத்தனை படங்களும் அருமை....நீண்ட காலத்திற்குப் பின்பு ஆலயப் படங்களைக் கண்டதில் மகிழ்ச்சி..நன்றி ஜீவராஜ்.\nஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nஎன் கல்விக்கூடங்கள் -1, தம்பலகாமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28280/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:27:56Z", "digest": "sha1:QNIEHELZP4HZEQS3UJ3JGDYRPVLM2ZPO", "length": 9682, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஓட்டுநரின்றி சென்ற ரயில் தடம்புரளச் செய்து நிறுத்தம் | தினகரன்", "raw_content": "\nHome ஓட்டுநரின்றி சென்ற ரயில் தடம்புரளச் செய்து நிறுத்தம்\nஓட்டுநரின்றி சென்ற ரயில் தடம்புரளச் செய்து நிறுத்தம்\nஅவுஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் விரைந்து சென்ற ரயில் ஒன்று தொலைவிலிருந்து தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது.\nஇரும்புத் தாது அந்தச் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டிருந்தது. 268 பெட்டிகளைக் கொண்ட அந்தச் சரக்கு ரயில் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓட்டுநரில்லாமல் சென்றது.\nசுரங்க நிறுவனமான பி.���ச்.பியுக்கு சொந்தமான அந்த ரயில் தடம் புரண்டதில் சுமார் 1,500 மீற்றர் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.\nஓட்டுநரில்லா ரயிலால் விபத்து நேரக்கூடுமென அஞ்சிய நிறுவனம், வேண்டுமென்றே ரயில் தண்டவாளத்தில் மாற்றம் செய்து ரயிலைத் தடம் புரளச் செய்தது.\n2 கிலோமீற்றர் நீளமுள்ள ரயிலின் ஒரு பெட்டியைச் சோதனை செய்ய ஓட்டுநர் வண்டியிலிருந்து இறங்கியபோது அவரில்லாமலேயே ரயில் நகர ஆரம்பித்துள்ளது. ஓட்டுநரில்லாமல் ரயில் எப்படி நகர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தை���ியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmersgrid.com/post/chennai-rain-update-i-got-a-free-car-wash-in-adya?amp", "date_download": "2019-04-20T21:15:31Z", "digest": "sha1:AT3MEINKWFLRRZVOKRQ4NNCEQVE2PRNJ", "length": 2638, "nlines": 20, "source_domain": "farmersgrid.com", "title": "Chennai Rain Update - I got a free car wash in Adyar and storms become intense in areas close to sea in South Chennai because of abundant moisture close to sea", "raw_content": "\nதமிழாக்கம்: சென்னையில் மழை பெய்வது தொடர்பான பதிவு. இந்த மழையினால் எனது காரை இலவசமாகவே கழுவி கொண்டேன். நான் அடையாறில் இருந்த போது மழை தீவிரமாக இருந்தது. தென் சென்னையில் கடலுக்கு அருகில் இருக்கும் பகுதிகள் தீவிரமான மழையை பெற்றன. ஏன் என்றால் கடலுக்கு அருகில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.ஆனால் இந்த மாதிரியான மழை கொஞ்ச நேரம்தான் பெய்யும்.\nநல்ல தீவிரமான மழை...10 நிமிடமே நீடித்தது. நான் முந்தைய பதிவில் சொன்னேன் அல்லவா..மழை மேகங்கள் வேகமாக இருந்தன என்று. முந்தைய பதிவை படித்து இருந்தால் உங்களுக்கே புரிந்து இருக்கும்.\nஎனக்கு ரேடாரில் பிடித்தமான கருவி Max Z . அழகான ஒன்று. அதன் விளக்கம் கீழே உள்ள படத்தில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/hydro-carbon-plan-bjp-k-veeramani/", "date_download": "2019-04-20T20:49:53Z", "digest": "sha1:CR5JJE6JBABFF3SWPGPS6O4SRGUNHYBU", "length": 13664, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கப் பார்க்கிறது: கி.வீரமணி பேட்டி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர��தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கப் பார்க்கிறது: கி.வீரமணி பேட்டி..\nதஞ்சை பெரிய கோவில் சிலைகள் பிரதமர் மோடி அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.\nதஞ்சை சிலைகள் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் கேள்வி எழுப்பினார்.\nநாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ரேசன்கடையில் ரூ.1000 வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் புகார் தெரிவித்தார்.\nமேலும் ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்க பார்ப்பதாக திருவாரூரில் கி.வீரமணி பெட்டியில் தெரிவித்தார்.\nகி. வீரமணி ஹைட்ரோகார்பன் திட்டம்\nPrevious Postமணப்பாறை சீகம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு Next Post8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் இல்லை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ..\nபெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும்: கி.வீரமணி\nதிருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, : இந்து முன்னணி நிர்வாகிகள் 12 பேர் கைது..\nதிராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் : கி.வீரமணி அறிவிப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2121116", "date_download": "2019-04-20T21:13:23Z", "digest": "sha1:ABXGDVZ3TBCFDYGRAZMZVIBFBGEIXBCT", "length": 18395, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Rahul Gandhi raises questions on Nirmala Sitharaman's France visit | நிர்மலா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணம் ஏன்? - ராகுல் கேள்வி| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nநிர்���லா சீதாராமன் திடீர் பிரான்ஸ் பயணம் ஏன்\nபுதுடில்லி: காங். தலைவர் ராகுல் டுவிட்டரில் பதிவேற்றியிருப்பதாவது:\n'ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ராணுவ அமைச்சர் திடீர் பிரான்ஸ் பயணம் மேற்கொள்வதற்கான காரணம் எளிமையானது.\nசுப்ரீம் கோர்ட் கேட்டுள்ள விளக்கங்களுக்கு காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே ராணுவ அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார் என்றார்.\nRelated Tags ரபேல் நிர்மலா சீதாராமன் நிர்மலா பிரான்ஸ் பயணம் ராகுல் காந்தி ராகுல் ரபேல் போர் விமானம் சுப்ரீம் கோர்ட் ராணுவ அமைச்சர் நிர்மலா ... ரபேல் விமானம் Rafael\nகுஜராத் கலவர பின்னணியில் காங்., இருப்பது அம்பலம்(57)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபப்பு எல்லாம் உன் தலைக்கேறிய ரபேல் பித்தத்தை தெளிய வைக்க அவுக மருந்து வாங்க போவுறாங்க. புரிஞ்சுதா உனக்கு. நல்ல பார்த்துக்கப்பா உன் மணிசங்கரன் மன்மோகன் எல்லோரும் பாகிஸ்தான் சைனா என தேர்தல் பேரத்திற்கு ஓடி போய்டா போறாங்கப்பா. உன்னை இத்தாலிய பிரதமராக்கி ஆட்டைய போட்டுற போவுறாங்க.\nநீங்க மணிசங்கரை பாக் அனுப்பலாம். சீனா தூதரை ரகசியமாக சந்திக்கலாம்..மண்மோகனுடன் ரகசிய பேரத்திற்கு பிரான்ஸ் செல்லலாம்..பேரம் படியலைண்ணா மோடியை திருடன் என்று திட்டலாம்..ஆனால் ஒரு மத்திய மந்திரி ஒரு நாட்டுக்கு செல்ல உங்களிடம் அனுமதி வாங்கணுமா \nஎமெர்கெனசி வந்தால் ஒழிய இந்தியா உருப்படாது ஒரு சர்வாதிகாரி வேண்டும் சும்மாவாச்சும் கேஸை போட்டுவிட்டு உட்கார்ந்து விடுகிறார்கள் ஊரில் மொட்டைக்கடுதாசி போடுவதற்கென்றே இருப்பார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுஜராத் கலவர பின்னணியில் காங்., இருப்பது அம்பலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123349", "date_download": "2019-04-20T21:14:14Z", "digest": "sha1:5M26WL3IOESFKRBIZXOIJUYYGZDDY6HA", "length": 15347, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "200 பேருக்கு பணி நியமன ஆணை| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\n200 பேருக்கு பணி நியமன ஆணை\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவைஇணைந்து, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தினர். இதில், 75 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர். முகாமில், 800 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 200 பேருக்கு பணிநியமன ஆணையை, வேலை வாய்ப்பு துறை அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் வழங்கினர்.\nதேசிய நெடுஞ்சாலைகளில் உலா வரும் கால்நடைகள்\nசர்வதேச பேரிடர் தணிக்கும் தின பேரணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய நெடுஞ்சாலைகளில் உலா வரும் கால்நடைகள்\nசர்வதேச பேரிடர் தணிக்கும் தின பேரணி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/10/blog-post.html", "date_download": "2019-04-20T20:31:00Z", "digest": "sha1:GVRTYD6CWQNGSUMLSM2X3WGL5FEMCFJ4", "length": 75520, "nlines": 213, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "அக்டோபர் மாத ராசிபலன்... சாமர்த்தியமாக செயல்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்பவர் யார் தெரியுமா? | Astrology Yarldeepam", "raw_content": "\nஅக்டோபர் மாத ராசிபலன்... சாமர்த்தியமாக செயல்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்பவர் யார் தெரியுமா\nஅக்டோபர் மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:\nலக்னம் - திருவாதிரை - 2ல் - மிதுனம்\nசூரியன் - ஹஸ்தம் - 1ல் - கன்னி\nசந்திரன் - ரோகினி - 4ல் - ரிஷபம்\nசெவ்வாய் - திருஓணம் - 3ல் - மகரம்\nபுதன் - சித்திரை - 2ல் - கன்னி\nகுரு - விசாகம் - 3ல் - துலாம்\nசுக்கிரன் - விசாகம் - 1ல் - துலாம்\nசனி - மூலம் - 2ல் - தனுசு\nராகு - பூசம் - 2ல் - கடகம்\nகேது - உத்திராடம் - 4ல் - மகரம்\nஅதிரடிகளால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் மேஷ ராசி அன்பர்களே, நீங்க���் ஈரமனதுடையவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் தொழில் கர்மஜீவன ஸ்தானத்தில் இருந்தாலும், வக்ர நிலையில் இருக்கிறார். ஆனாலும் ராசியை குருபகவான் பார்ப்பதால் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும்.\nசுபசெலவுகள் நேரலாம். ஆயுதங்களைக் கையாளும்போதும் வாகனங்களை ஓட்டும் போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண் பழி ஏற்படலாம். உங்களைச் சார்ந்தவர்களே உங்களைத் தவறாக நினைக்கலாம். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் அலங்கரிக்க, சூரியன், புதன் இருவரும் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.\nபணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துகளை தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது.\nபணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பாதிபதி சுக்கிரன் பலமிழந்து காணப்படுகிறார். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது வார்த்தைகளைக் கோர்த்து பேசுவது முக்கியம்.\nபெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. புதிய சேமிப்பு திட்டங்களில், யோசித்து, தேர்ந்தெடுத்து சேருங்கள். கலைத்துறையினர் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும்.\nமக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காண, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்லவேண்டியது மிகவும் அவசியம்.\nபரிகாரம்: துர்க்கையம்மனை பூஜித்து வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nகொடுத்த வாக்கை உயிருக்கு சமமாக மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் பலமிழந்திருந்தாலும், அவருடைய சார சஞ்சாரத்தால் நிம்மதி ஏற்படும். மனக்கலக்கம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும்.\nஅஷ்டமத்து சனியால், காரணமே இல்லாமல் வீண்பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். குடும்பாதிபதி புதன் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார்.\nகுடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சொந்தப் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம்.\nசொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். பெண்களுக்கு செய்யும் செயலில் திருப்தி இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் தேவையற்ற டென்ஷன் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.\nசக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல் துறையினர் தங்கள் விருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்��ள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்: மல்லிகை மலரை சமர்ப்பித்து லட்சுமியை வழிபட கடன் பிரச்னை தீரும். செல்வநிலை உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி.\nஎந்தக் கடினமான சூழ்நிலைகளையும் நிதானமாகவும் புத்திசாதூர்யத்துடனும் அணுகும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் கெட்டிக்காரர். பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.\nஎதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உழைப்பு அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். அடுத்தவருக்காக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதியான குரு, ராசியைப் பார்ப்பதும் தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் பார்ப்பதும், லாபம் தரும் அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும்.\nஎதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும்.\nகணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் அகலும்.\nபெண்கள் வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனதிருப்த��யுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும்.\nமனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண, புதிய திட்டங்களைத்தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளைத்தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர, எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்.\nமுகவசீகரத்தின் மூலம் மற்றவர்களைக் கவரும் கடக ராசி அன்பர்களே, நீங்கள் உணர்வுபூர்வமான விஷயங்களில் நாட்டம் உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக சேர்க்கையால் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும்.\nநீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய், ராசியை பார்க்கிறார். லாபாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார்.\nதொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைப்பட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.\nமேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டுப்பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.\nகுடும்பாதிபதி சூரியன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ���ச்சி கிடைக்கப் பெறுவீர்கள்.\nபெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.\nசாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.\nஉடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப்பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலையை சமர்ப்பித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nமனதில் திடமும், கொண்ட கொள்கையில் மாறாத் தன்மையும் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் நினைத்த காரியத்தை கச்சிதமாக செய்வதில் வல்லவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்களை பெறும் அமைப்பில் இருக்கிறீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரன் தனஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக, சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்கக் கூடும். சக பணியாளர்கள் ���தரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.\nகணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.\nஅரசியல் துறையினர், அதீத கவனத்துடன் செயல்பட்டால் அது பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.\nபரிகாரம்: சிவனையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்னைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.\nவாழ்க்கையில் முன்னேற அனைத்து விதமான நடவடிக்கைகளையும் சோம்பலின்றி செய்யும் கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் அதிக நினைவுத்திறனும், எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சுக்கிரன் இருக்கிறார். ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருக்கிறார். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nமுயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து, முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தைக் குறைத்து, விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ��தானத்தை சனி பகவான் பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.\nபழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்தத்தடையும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்வது உகந்தது.\nகுடும்பாதிபதி சுக்கிரன் ராசியில் இருக்கிறார். குடும்பஸ்தானத்தை குரு பகவான் அலங்கரிக்கிறார். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசிப்பது நல்லது.\nமற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது அவசியம். கலைத்துறையினர், எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும்.\nவாகன யோகம் உண்டாகும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்னை குறையும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.\nபரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.\nசமயோசிதமான அறிவினால் காரியங்களை செய்து வெற்றி பெறும் துலா ராசி அன்பர்களே, நீங்கள் அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாத, தீர்க்கமான எண்ணமுடையவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதனான சுக்கிரன், ராசிக்கு அயனசயன போக ஸ்தானத்தில் சஞ்சரித்த���லும், ராசியில் குரு இருப்பதால் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும்.\nஅனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து அதிகமாகும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானத்தை புதனும், ராகுவும் இணைந்து அலங்கரிப்பது சிறப்பு. தொழில், வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.\nபணவரத்து தாமதப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும்.\nசெயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலை தூக்கும். மிகவும் கவனமாக அதைக் கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.\nபெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால், தொழில் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.\nபுத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினர் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nபரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர,எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nஓய்வறியாமல் உழைக்கும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்காக போராடும் குணமுடையவர். இந்த காலகட்டத்தில் காரியத்தடை, தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும்.\nவீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சூரியன் அலங்கரித்து ஆட்சி புரிகிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.\nவேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவை உண்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும் பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும்.\nபணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.\nகடினமான சூழ்நிலையிலும் நேர்மை தவறாத தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சனிபகவான் இருந்தாலும், ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருக்கிறார். பலவகைகளிலும் நன்மை உண்டாகும்.\nஇழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.\nவியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.\nவாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அரசியல்துறையினர் எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது.\nகாரியானுகூலம் உண்டாகும். காரியத் தடை, தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nபரிகாரம்: முருகப்பெருமானை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nதிடமுடிவும் தெளிவான சிந்தனையும் கொண்ட மகர ராசி அன்பர்களே, எடுத்துக் கொண்ட வ���லையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ராசியில் செவ்வாய்கேது இருவரின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. எடுத்துக் கொண்ட காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.\nஉங்கள் பேச்சை வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.\nசெய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்ப ஸ்தானத்தை சூரியன் குரு இருவரும் பார்க்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்கள் தங்களுடைய பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும்.\nகலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி, மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். அரசியல் துறையினர் மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகளை எதிர்கொள்ள நேரலாம்.\nஎதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.\nபரிகாரம்: சனிபகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு ந��ங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nஅயராத உழைப்பையும் தனித்தன்மையும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் உழைப்பவர், இந்த காலகட்டத்தில் ராசியை சூரியன் குரு இருவரும் பார்க்கிறார்கள். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.\nமனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய், விரயஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலர் புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பஸ்தானத்தை சுக்கிரன் பார்க்கிறார். குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.\nவிருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nகொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது.\nபணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர, எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.\nசமூக நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் ராசியை சுக்கிரன் பார்க்கிறார். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சைக் கேட்க நேரலாம்.\nமற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொழில் ஸ்தானத்தை சனி பகவான் அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள், தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.\nபிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம், கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.\nபெண்கள் வீண் பேச்சுகளைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தைக் குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.\nசக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள், ஆலோசனைகள் கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப்பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.\nஅரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.\nஅதிர���ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: அக்டோபர் மாத ராசிபலன்... சாமர்த்தியமாக செயல்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்பவர் யார் தெரியுமா\nஅக்டோபர் மாத ராசிபலன்... சாமர்த்தியமாக செயல்பட்டு அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்பவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/chinmayi-producer-k-rajan-threaten-vairamuttu/", "date_download": "2019-04-20T20:12:32Z", "digest": "sha1:LOYB2L3J2SCPDGX6GHRKWETHGOAX4GQZ", "length": 6279, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "வைரமுத்து பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி கூறியதால் பகிரங்கமாக மிரட்டும் தயாரிப்பாளர் கே.ராஜன் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nவைரமுத்து பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி கூறியதால் பகிரங்கமாக மிரட்டும் தயாரிப்பாளர் கே.ராஜன் \nவைரமுத்து பல பெண்களுக்கு பாலிய���் தொல்லை கொடுத்ததாக சின்மயி கூறியதால் பகிரங்கமாக மிரட்டும் தயாரிப்பாளர் கே.ராஜன் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 15, 2019 1:46 PM IST\nPosted in வீடியோ செய்திTagged Chinmayi, K Rajan, Producer, threaten, Vairamuttu, கே.ராஜன், சின்மயி, தயாரிப்பாளர், மிரட்டும், வைரமுத்து\nதேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது குரலில்பேசி வெளியிட்ட வீடியோ \nஇம்ரான் கானுக்கு என்ன அவ்ளோ பெரிய தடியா இருக்கு என டபுள் மீனிங்கில் பேசி குஷ்புவை கிழி கிழி கிழியென கிழித்த பாஜக பிரமுகர் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/06/20_12.html", "date_download": "2019-04-20T20:18:07Z", "digest": "sha1:LTAFALUAJESB7GI2IKGQDVZC426BDYWM", "length": 11023, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "சற்று முன்னர் அமெரிக்க மண்ணில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் 20 பேர் ஸ்தலத்தில் பலி - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled சற்று முன்னர் அமெரிக்க மண்ணில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் 20 பேர் ஸ்தலத்தில் பலி\nசற்று முன்னர் அமெரிக்க மண்ணில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் 20 பேர் ஸ்தலத்தில் பலி\nசற்று முன்னர் அமெரிக்க ஓலாண்டோ மாநிலத்தில், களியாட்ட விடுதி ஒன்றினுள் புகுந்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் 20 பேரை சுட்டுக் கொன்றுள்ளார். மேலும் 40 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்து, தனது வெடிகுண்டு ஜாக்கெட்டையும் வெடிக்கச் செய்துள்ளார். இதனால் மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதேவேளை குறித்த தீவிரவாதியை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றுள்ளார்கள். இருப்பினும் அவர் கடைசி நேரத்தில் தனது வெடிகுண்டு அங்கியை இயக்கி வெடிக்கவைத்துள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.\nஅதிர்வு இணையம் மீது குறிப்பிட்ட ஒரு மோபைல் நிறுவனம் , திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக சைபர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் நாம் கூகுள் , பிளாக்ஸ் பாட்டில் செய்திகளை பிரசுரிக்க வேண்டி உள்ளது. இன்னும் 2 தினங்களில் அதி கூடிய பாதுகாப்போடு எமது இணையம் மீண்டும் வழமைக்கு திரும்பும்.\nசற்று முன்னர் அமெரிக்க மண்ணில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் 20 பேர் ஸ்தலத்தில் பலி Reviewed by athirvu.com on Sunday, June 12, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர���து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-advanced-search?q=ta-advanced-search&page=3", "date_download": "2019-04-20T20:37:13Z", "digest": "sha1:Y6TJTUUUNUPA6HU3METPEWZLPOTWUJBO", "length": 3958, "nlines": 112, "source_domain": "www.army.lk", "title": "மேம்பட்ட தேடல் | Sri Lanka Army", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் காணப்படும் படைத் தலைமையகங்கள் படைப் பிரிவுகளில் இடம் பெற்ற இராணுவத்தினரின் சிங்கள இந்து புத்தாண்டு நிகழ்வுகள்\n‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் முன்வைப்பு\nஓய்வு பெற்றுச் செல்லும் இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு பிரயாவிடை நிகழ்வு\nஇந்திய பாதுகாப்பு செயலாளர் தளதா மாளிகைக்கு விஜ���ம்\nஇந்தியா பாதுகாப்பு செயலாளர் மற்றும்இந்திய பிரதம பாதுகாப்பு பதவி நிலை பிரதானி விஜயம்\nபொறியியலாளர்களால் இராணுவப் பயன்பாட்டிற்கு நடமாடும் மேடை வழங்கி வைப்பு\nசர்வதேச கிரைசீஸ் குழுவினர் இராணுவத் தளபதியை சந்திப்பு\nபாகிஸ்தானிய கடற்படை அதிகாரிகள் இலங்கை இராணுவத் தளபதியை சந்திப்பு\nயாழ் படையினரால் வறிய குடும்பத்தினருக்கு இரு புதிய வீடுகள் நிர்மானித்து வழங்கல்\nயாழ் பாதுகாப்பு படையினரால் வறிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-04-20T20:21:13Z", "digest": "sha1:F7X7WSKGRAQQGJMHC73LFLEXYTWSJIN7", "length": 11527, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி விக்கி தமிழரசிலிருந்து வெளியேறமுன் நாங்களே வெளியேற்றிவிட்டோம் – மாவை\nவிக்கி தமிழரசிலிருந்து வெளியேறமுன் நாங்களே வெளியேற்றிவிட்டோம் – மாவை\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.\nவிக்னேஸ்வரன் தாம் விலகுவதாக கட்சிக்கு அறிவித்துள்ள நிலையிலும் புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாலும் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாகவே கருதப்படுவார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nநீதியரசாராக இருந்த விக்னேஸ்வரன் கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டு வரப்பட்டிருந்தார்.\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து கொண்டு வந்து தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து மாகாண சபையின் ஐந்து வருட ஆட்சிக் காலத்தின் இடையில் விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்பிற்கும் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையே முரண்பாடுகள் வலுவடைந்ததது.\nஇந் நிலையில் மாகாண சபையின் காலம் முடிவடைவதற்கு முன்னர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியொன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.\nஆனால் அந்தக் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவிப்பதற்கு முன்னதாக தான் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக அக் கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கு விக்னேஸ்வரன் கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருக்கின்றார்.\nஅக் கடிதத்தில் தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தற்கு நன்றி தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன் தன்னை கட்சி உறுப்பினராக பார்க்காது தனக்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆகையினால் தான் அக்கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்வதாகவும் அறிவித்திருக்கின்றார்.\nஇதேவேளை இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் கேட்ட போது மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பிலே விக்னேஸ்வரன் போட்டியிட்டிருந்தார். அவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார்.\nஆனால் அவர் அண்மையில் ஒரு புதிய கட்சியொன்றையும் ஆரம்பித்திருந்தார். அவ்வாறு கட்சி ஆரம்பித்ததனூடாக அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாக கருதப்படுவார். அவ்வாறு புதிய கட்சியை ஆரம்பித்த விக்னேஸ்வரன் மீதோ அல்லது அவருடைய செயற்பாடுகள் மீது எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nஆகவே அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலக்கப்படுகின்றதாகவும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.\nPrevious articleமனோ கணேசனிடம் மைத்திரி கேட்ட மூன்று ‘வரங்கள்’\nNext articleவிரைவில் மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/AtulyaNadeswarar.html", "date_download": "2019-04-20T20:12:02Z", "digest": "sha1:RKZQO2W5JLLHAZU6ZU6GCYOETCHB6F4C", "length": 11475, "nlines": 74, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அதுல்யநாதேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : அழகிய பொன்னழகி\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும்: காலை 7 மணி முதல் 10 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 7 மணி\nமுகவரி : அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில், அறகண்டநல்லார்-605 752 திருக்கோவிலூர் வட்டம்,\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 223 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.\n* மலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. தல விநாயகர் வலம்புரி விநாயகராக சுயம்புவாக இருக்கிறார். பிரகாரத்தில் உள்ள முத்துக்குமாரர் ஒரு முகமும், ஆறு கரங்களுடன் காட்சி தருகிறார். ராமலிங்க வள்ளலார் இவரை வணங்கி பாடல் பாடியிருக்கிறார். சப்தமாதாக்கள் சன்னதியில் விநாயகர், ஐயப்பன் ஆகியோரும் உள்ளனர். மகாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோகச் சக்கரத்துடன் மகாவிஷ்ணுவும், ஸ்ரீதேவியும் இருக்கின்றனர். ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.\n* திருமண, புத்திர தோஷங்கள் நீங்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/page/59/", "date_download": "2019-04-20T20:33:38Z", "digest": "sha1:7HYASPPHYQFVAD4TRG4O56CI7IT32NW4", "length": 20282, "nlines": 253, "source_domain": "www.thetruthintamil.com", "title": "TheTruthinTamil – Page 59 – The Truth Will Make You Free", "raw_content": "\n“நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார்.’\nஇயேசு உயிர் பெற்று எழுதல்:\n“ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ‘ நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.”\n“மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், ‘ ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ‘ மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் ‘ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் ″ என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், ‘ உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள் ‘ என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்தி���ையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.”\nகல்லால் மூடிக் காவல் புரிந்தால்,\nசொல்லாம் இறைவன் சொன்னதைச் செய்வார்;\nஎல்லாம் நோக்கும் இறைவனின் செயலை\nபொல்லார் வெட்க, பொய்மை அழியும்,\n“யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.”\n“மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.”\nகண்ணீர் துடைத்துத் தருபவர் யார்\nகண்ணீர் துடைத்துத் தருபவர் யார்\nஅருள் வாக்கு: மத்தேயு 27:55-56.\n“கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.”\nஅன்பாய்ச் சிலுவை முன் நின்றார்.\nமிஞ்சி மோதிய ஆடவர் எங்கே\nகஞ்சி நீரும் இல்லா நாளில்\n“நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள்.”\nஅறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,\nஅன்பர் இயேசு இறைமகன் என்று.\nகுறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,\nகிறித்து எனக்கு எல்லாம் என்று\nநிறைந்த வாழ்வைக் காண விரும்பு;\nநண்பா, நீயும் சிலுவை முன்பு.\nஉறைந்த பனியின் வெண்மை அன்பு,\nஉள்ளில் நிரம்ப உடன் திரும்பு\n“அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகர��்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.”\nகெஞ்ச வேண்டாம் இனி நீரே,\nபிஞ்சுக் குழந்தை போல் நீரே,\n“இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.”\nஎல்லாம் இழந்து யாவையும் தந்து,\nஈனச் சிலுவையில் நீர் இறந்தீர்.\nஇல்லா நாங்கள் இறையுள் வந்து,\nயாவும் அடைய வழி திறந்தீர்.\nநல்லாயன் போல் உயிரை ஈந்து,\nஎல்லா நாளும் இதனை நினைந்து,\nஇறைப்பணி செய்ய அருள் கொடுப்பீர்\nhttp://eng.b2club.ru on நெஞ்சில் என்னை அவிக்கின்றேன்\nJudi QQ Deposit Murah on நெஞ்சில் என்னை அவிக்கின்றேன்\necokam on மறு கன்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2019/03/07/", "date_download": "2019-04-20T20:27:40Z", "digest": "sha1:XQI7HEEJMWFQOL5T642M335ZIYYWDZFC", "length": 6919, "nlines": 145, "source_domain": "expressnews.asia", "title": "March 7, 2019 – Expressnews", "raw_content": "\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nமக்கள் சேவகர் என்ற பட்டத்தை ஆரிக்கு வழங்கியது DR.R.K.S கல்லூரி\nநாட்டு விதைகளை விதைத்து இயற்க்கை விவசாயத்திற்கு மாறுவோம் நம் தாய்மொழி தமிழுக்கு கையெழுத்தை மாற்றுவோம் என்று முழங்கிய நடிகர் ஆரி அவர்களுக்கு DR.R.K.S கல்லூரி நிர்வாகம் “மக்கள் சேவகர்” என்ற பட்டமளித்து விருது வழங்கி கௌரவித்தார்கள் . DR. R. K. Shanmugam Educational Trust சார்பாக மறைந்த DR. R. K.சண்முகம் (சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்)பெயரில் 1997-ம் வருடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் DR.R.K.Shanmugam College of Arts …\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nகோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் விழிப்புணர்வு கருத்தரங்கம்.\nபோரூரிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவர், சிறுமியர்களுடன் காவல் ஆணையாளர் பொங்கல் கொண்டாடினார்\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:31:44Z", "digest": "sha1:HB4OHYRLQPMP73FNU5EDPX4CYSNUPXIO", "length": 8373, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயென்சு சுடோல்ட்டென்பர்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 மார்ச் 2000 – 19 அக்டோபர் 2001\nஇயென்சு சுடோல்ட்டென்பர்க் Jens Stoltenberg, யென்ஸ் ஸ்டோல்ட்டென்பர்க், பிறப்பு: 16 மார்ச் 1959) நோர்வேயின் முன்னாள் பிரதமர். 2000 முதல் 2001 வரை பிரதமராக இருந்தார். 17 ஒக்டோபர் 2005 இல் மீண்டும் பிரதமராகப் பதவியேற் இவர் 2009 தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். 2013 தேர்தலில் தோல்வியடைந்தார்.\n2013 மார்ச்சில் நேட்டோவின் அடுத்த செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட இவர் 1 அக்டோபர் 2014 இல் பதவியேற்கவுள்ளார்.\n2002 -2014 நோர்வே தொழிற்கட்சித் தலைவராகவும், 1993 ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற அங்கத்துவராகவும் இருக்கிறார்.\n1990 முதல் 1991 வரை சுற்றுச்சூழல் திணைக்களத்தில் உதவி அமைச்சராகவும், 1993 முதல் 1996 வரை தொழிற்துறை அமைச்சராகவும், 1996 முதல் 1997 வரை நிதி அமைச்சராகவும் நோர்வே அரசில் பணிபுரிந்தார். செப்டம்பர் 2009 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து மீண்டும் இவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-04-20T20:32:34Z", "digest": "sha1:WGUWOVNDIQQI2L6OKQHUURUZQOCKC4DR", "length": 6858, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலாத்திகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசலாத்திகா (Salatiga) என்பது மத்திய சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது செமாராங் மற்றும் சுரகார்த்தாவிற்கு இடையில் அமைந்துள்ளது. மேர்பாபு மற்றும் டேலோமொயோ மலைகளின் அடிவாரத்தில் இது அமைந்துள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2018, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/author/nithraexamadmin/", "date_download": "2019-04-20T20:50:10Z", "digest": "sha1:46X36W5PBI4Y5KDCAUIRIKXHXDI37CDO", "length": 8193, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "nithraexamadmin – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\n27 நட்சத்திரங்களின் குணாதிசயங்கள் PDF வடிவில் \n ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது.  ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி குணாதிசயங்கள் இருக்கும். இங்கு 27 நட்சத்திரங்கள் பற்றியும், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றியும் விரிவாக PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களின் குணாதிசயங்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\nநம்மை ஆச்சரியப்பட வைக்கும் கோவில்களின் அதிசய தகவல்கள்….\n கோவில்கள் என்பது ஆன்மிக வழிபாட்டில் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதுபோல், கோவிலில் வீற்றிருக்கும் ஒவ்வொரு இறைவனுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.  கோவிலின் வரலாறுகளை கேட்கும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கும். சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். கோவிலின் வரலாறே மெய்சிலிர்க்க வைக்கும்படியாக இருந்தால் கோவிலில் […]\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/01/22/", "date_download": "2019-04-20T20:55:17Z", "digest": "sha1:YISEERZNRKB2B2FRHJQSH63KOWICAC4Z", "length": 56548, "nlines": 97, "source_domain": "venmurasu.in", "title": "22 | ஜனவரி | 2014 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 22, 2014\nநூல் ஒன்று – முதற்கனல் – 22\nபகுதி ஐந்து : மணிச்சங்கம்\nஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபு���ியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த கோட்டையைப் பார்த்தாள். கல்லாலான அடித்தளம் மீது மண்ணால் எழுப்பப்பட்டு அதன்மேல் மரத்தால் கூரையிடப்பட்ட பெருஞ்சுவர். அதன் நூற்றுக்கணக்கான காவல்கோபுரங்களில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிகளனைத்தும் கோட்டையை தூக்கிச்செல்ல விழையும் செம்பொன்னிறப் பறவைகள் போல தென் திசை நோக்கி படபடத்துக் கொண்டிருந்தன.\nநெஞ்சு படபடக்க அம்பிகை பார்த்துக்கொண்டே இருந்தாள். பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோ விதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறுபூச்சிபோல அவள் சென்றுகொண்டிருந்தாள். காலையொளியில் காவல்வீரர்களின் தோல்கவசங்களும் வேல்நுனிகளும் மின்னி மின்னி கண்களை தொட்டுச்சென்றன. அவர்களின் வருகையைக் கண்ட நிமித்தகாவலன் வெண்சங்கை ஊத பெருமுரசம் இமிழத்தொடங்கியது. கோட்டைக்குமேல் அஸ்தினபுரியின் பிதாமகரின் மீன் இலச்சினை கொண்ட கொடி மெல்ல துவண்டு ஏறி காற்றை வாங்கி படபடத்து எழுந்தது.\nஅம்பிகை அருகே இருந்த அம்பாலிகையைப் பார்த்து “எவ்வளவு பிரம்மாண்டமான கோட்டை” என்று சொன்னாள். அம்பாலிகை கைநீட்டி பாதையோரம் மலர்ந்திருந்த வெண்மலர் ஒன்றை பறித்துக்கொண்டிருந்தவள் திரும்பி “எங்கே” என்று சொன்னாள். அம்பாலிகை கைநீட்டி பாதையோரம் மலர்ந்திருந்த வெண்மலர் ஒன்றை பறித்துக்கொண்டிருந்தவள் திரும்பி “எங்கே” என்றாள். “அதோ…” என்று காட்டியபோது ரதம் கோட்டையை மேலும் நெருங்கிவிட்டிருந்தது. காவல்கோபுரமொன்றின் வளைவான தூண்களை தாண்டிச்சென்றது. அம்பாலிகை “ஆம்…பெரிய கோட்டை…எவ்வளவுபேர் இதை கட்டியிருப்பார்கள் அக்கா” என்றாள். “அதோ…” என்று காட்டியபோது ரதம் கோட்டையை மேலும் நெருங்கிவிட்டிருந்தது. காவல்கோபுரமொன்றின் வளைவான தூண்களை தாண்டிச்சென்றது. அம்பாலிகை “ஆம்…பெரிய கோட்டை…எவ்வளவுபேர் இதை கட்டியிருப்பார்கள் அக்கா மிக அழகாக இருக்கிறதே” என்றாள். “சீ, வாயைமூடு, இது நம் எதிரிகளின் கோட்டை. இன்றில்லாவிட்டால் நாளை நம் தேசத்துப்படைகள் வந்து இதை சிதறடிக்கவேண்டும்” என்று அம்பிகை சீறினாள்.\nகோட்டைவாசலை நோக்கி ரதங்களின் வரிசை சென்ற புழுதியின் மேகத்துக்கு அப்பால் ம��்கலவாத்தியங்களின் ஒலியும் வேதகோஷமும் கேட்டன. ரதம் கோட்டைமுன் சென்று நின்றதும் மக்களின் வாழ்த்தொலிகளும் சேர்ந்து எதையுமே எண்ணமுடியாதபடி செய்தன. குதிரைகள் பயணத்தின் களைப்பினால் பெருமூச்செறிந்து தலையை சிலுப்பிக்கொண்டு கால்களால் நிலத்தை தட்டின.\nரதமருகே வந்த பேரமைச்சர் யக்ஞசர்மர் தலைவணங்கி “இளவரசிகளை அஸ்தினபுரி வரவேற்கிறது. தங்கள் பாதங்கள் இம்மண்ணில் பட்டு இங்கே வளம் கொழிக்கவேண்டும்” என்றார். அம்பிகை உதட்டைக் கடித்துக்கொண்டு தயங்கியபடி கீழே இறங்கினாள். ‘இவர்களை நான் பார்க்கக்கூடாது. இந்த செல்வச்செழிப்பையும் பெருந்தோற்றவிரிவையும் என் உள்ளம் வாங்கக்கூடாது.’ கண்களைமூடியபடி அவள் தன் காலை அஸ்தினபுரியின் மண்ணில் எடுத்துவைத்தாள்.\nகோட்டைமேலும் வழியோரங்களிலும் நின்றிருந்தவர்கள் வெடித்து எழுந்த வாழ்த்தொலிகளால் வானை நிறைத்தனர். அவளைத்தொடர்ந்து அம்பாலிகை மெல்ல இறங்கியபோது வானிலிருந்து மேலும் வானுக்குச் செல்வதுபோல வாழ்த்தொலி அதிர்ந்து உயர்ந்தது. அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை கையில் அந்த வெண்மலர் இருந்தது. அவள் அந்த ஒலியால் திகைத்தவள் போல சிறிய வாயைத்திறந்து கண்களை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.\nகோட்டைவாசலுக்கு அப்பாலிருந்து பொன்னிற நெற்றிப்பட்டமணிந்த பட்டத்துயானை பொதிக்கால்களை மெல்லத்தூக்கிவைத்து துழாவும் துதிக்கையுடனும் வீசும் பெருங்காதுகளுடனும் வந்தது. அதன் வலப்புறம் பூர்ண கும்பம் ஏந்திய வைதிகர்களும் அமைச்சர்களும் வந்தனர். இடப்பக்கம் நெல்லும் கனிகளும் மலர்களும் கொண்ட தாலங்களுடன் ஏழுபெருங்குடிச் சான்றோரும், மங்கலவாத்தியங்கள் ஏந்திய சூதர்களும், தீபங்களும் மலர்களும் கொண்ட தாலப்பொலிகளுடன் அரசப்பரத்தையரும் வந்தனர். பட்டத்துயானை அருகே வந்து தன் துதிக்கையை தூக்கி பெருங்குரலில் பிளிறியது. வைதிகர் குடநீரை மாவிலையால் தொட்டு அவர்கள் மீது தூவி வேதமோதினர். அமைச்சர்கள் அவர்களை வணங்கி உள்ளே நுழையும்படி கோரினர்.\nஅவர்கள் நடந்து நகருக்குள் நுழைந்தபோது அந்தப் பேரொலிகளே தங்களை சுமந்து கொண்டுசெல்வதாக உணர்ந்தனர். கோட்டைக்குள் நுழைந்தபின் அங்கே வந்து நின்றிருந்த திறந்த பொற்தேரில் ஏறிக்கொண்டு நகர்வீதிகள் வழியாகச் சென்றபோது அவர்கள் மேல் மலரும் மங்கலப்பொன்னரிசியும் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. “இந்த மக்களுக்கு நாம் இன்னொரு வெற்றிச்சின்னம். இதற்கு பதில் நம் தந்தையை கையில் சங்கிலியிட்டு இழுத்துவந்திருந்தால் இன்னும் ஆர்ப்பரித்திருப்பார்கள்” என்றாள் அம்பிகை.\n“நம் தந்தை என்ன பிழை செய்தார்” என்றாள் அம்பாலிகை புரியாமல். “சரி, நாம் என்ன பிழைசெய்தோம்” என்றாள் அம்பாலிகை புரியாமல். “சரி, நாம் என்ன பிழைசெய்தோம்” என அம்பிகை பல்லைக் கடித்து கேட்டாள். அம்பாலிகை “எதற்கு என்னை கடிகிறாய்” என அம்பிகை பல்லைக் கடித்து கேட்டாள். அம்பாலிகை “எதற்கு என்னை கடிகிறாய் நான் ஒன்றுமே செய்யவில்லையே” என்றாள். “போடி” என்றாள் அம்பிகை. “ஏன் அக்கா நான் ஒன்றுமே செய்யவில்லையே” என்றாள். “போடி” என்றாள் அம்பிகை. “ஏன் அக்கா” என்று அம்பாலிகை அவள் கையைப்பிடித்தாள். “கையை எடு…போ” என்று அம்பிகை சீறியதும் அவள் உதடுகளைச் சுழித்து “நீ போ” என்று சொல்லி விலகிக்கொண்டாள்.\nவெண்ணிற, பொன்னிறத் தாமரைகள்போன்ற நகர்மாளிகைக்கூடுகளும் வழிவிதானங்களும் ஆலயமுகப்புகளும் அனைத்தும் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மரமேடைகளில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த பெருமுரசுகள் முழங்க நகரின் அத்தனை மாளிகைச்சுவர்களும் இரைநோக்கி பாயப் பதுங்கும் புலிகலின் விலாக்கள் போல அதிர்ந்தன. தாமரைக்குவைகளாக செறிந்த அஸ்தினபுரியின் மாளிகைமுகடுகள் தெரியத்தொடங்கின. காஞ்சனம் ஒளிசிதற அசைந்து அசைந்து முழங்கியது. ரதங்கள் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றன.\nஅதேமலரை அப்போதும் அம்பாலிகை கையில் வைத்திருப்பதை அம்பிகை கண்டாள். “அதை ஏன் வைத்திருக்கிறாய் தூக்கி வீசு” என்றாள் அம்பிகை. “இல்லை அக்கா, ஏதாவது ஒன்று கையில் இல்லாமல் என்னால் நிற்கமுடியாது” என்றாள் அம்பாலிகை. “அறிவே கிடையாதா உனக்கு தூக்கி வீசு” என்றாள் அம்பிகை. “இல்லை அக்கா, ஏதாவது ஒன்று கையில் இல்லாமல் என்னால் நிற்கமுடியாது” என்றாள் அம்பாலிகை. “அறிவே கிடையாதா உனக்கு” என்று அம்பிகை சீற “யார் சொன்னாலும் நான் இந்த மலரை வைத்திருப்பேன்…” என்றாள் அம்பாலிகை. “நான் பாண்டுரனை காசியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேனே….இப்படி வருவேன் என்று தெரிந்திருந்தால் அதை எடுத்து வந்திருப்பேன்.”\n” என்றாள் அம்பிகை கண்கள் சு��ுங்க. “என் சின்ன பளிங்குப்பாவை….வெண்மையாக இருக்குமே.” “பேசாமல் வாடி…” என்று அம்பிகை அவள் புஜத்தை நகம்புதையக் கிள்ளினாள். “இனிமேல் கிள்ளினால் நான் பீஷ்மரிடம் சொல்வேன்” என்றாள் அம்பாலிகை. “பேசாதே” என்றாள் அம்பிகை.\nரதத்திலிருந்து இறங்கும்போது அம்பிகை நிமிர்ந்து மாளிகைமுகப்பு நோக்கிச் சென்ற நூறுபடிகளைக் கண்டாள். படிகள் முழுக்க பொன்னணிந்த பரத்தையரும் சேடிகளும் எறிவேல் ஒளி மின்னும் காவலரும் நின்றனர் . கீழே வேதியரும் சூதரும் நிற்க அவர்கள் நடுவே ஏழு முதுமங்கலப்பெண்கள் ஆரத்தியுடன் நின்றனர். அவர்களுக்கு முன்னால் நின்ற முதியவள்தான் பேரரசி சத்யவதி என்று அம்பிகை அறிந்தாள். கரிய நிமிர்ந்த நெடிய உடலும் விரிந்த கண்களும் நரையோடிய கூந்தலும் கொண்டிருந்த சத்யவதி வெள்ளுடை அணிந்து மணிமுடிமட்டும் சூடியிருந்தாள்.\nஅவர்களை நோக்கி வந்த ஏழு பெண்டிரும் ஆரத்தி எடுத்து மஞ்சள்குங்குமத் திலகம் அணிவித்து வாழ்த்தியபோது சேடிகளும் பரத்தையரும் குரவையிட்டனர். சூதர்கள் வாழ்த்தினர். வைதிகர் வேதமந்திரங்களை ஒலித்தனர். சத்யவதி முன்னால் வந்து இருவர் கைகளையும் பற்றிக்கொண்டு “இந்த அரண்மனைக்கு நீங்கள் எட்டு திருக்களுடன் வரவேண்டும்…உங்களை எங்கள் குலமூதாதையர் ஆசியளித்து ஏற்கவேண்டும். உங்கள் மங்கலங்களால் இந்த அரண்மனையில் பதினாறு செல்வங்களும் நிறையவேண்டும்” என்று வாழ்த்தி அவர்களின் நெற்றியில் மஞ்சள்திலகம் அணிவித்தாள்.\nமுதியபெண் “வலக்காலை வைத்து நுழையுங்கள் தேவி” என்றாள். அக்கணம் அம்பிகை நினைத்தது வேண்டுமென்றே இடக்கால் வைத்து நுழையவேண்டும் என்றுதான். அந்நினைப்பை அவள் கால் ஏற்பதற்குள்ளேயே அவள் வலக்காலைத் தூக்கி முதல்படியில் வைத்தாள். அம்பாலிகை அந்த வரவேற்பால் மகிழ்ந்துவிட்டாளென்று முகம் மலர்ந்ததில் தெரிந்தது. கன்னங்களில் நீளக்குழிவிழ சிறிய பற்களைக்காட்டிச் சிரித்தபடி அவள் அனைத்துச் சடங்குகளையும் செய்தாள்.\nஅந்தப்புரத்து அறையை அடைந்ததும் சேடியர் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். ஆடைகளைக் களைந்து பன்னீரால் நீராடச்செய்தனர். கலிங்கத்துப்பட்டும் வேசரத்து மணிகளும் பாண்டியத்து முத்துக்களும் கொண்ட நகைகளை பூட்டினர். காமரூபத்து நறுமணப்பொருட்களைப் பூசினர். செந்தாமரை, பாதிரி, பட்டி, செங்க���ந்தள், வெண்பாரிஜாதம், முல்லை, மல்லிகை, மந்தாரை, பொன்னிறச் செண்பகம், தாழம்பூ, அரளி மற்றும் நீலோத்பலம் என பன்னிரு வகை மலர்களைச் சூட்டினர்.\nஆடியில் பார்த்துக்கொண்ட அம்பாலிகை “அக்கா, இந்த என்னை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்றாள். “வாயை மூடு. அறிவிலிபோலப் பேசாதே” என்று அம்பிகை அவளை ரகசியமாக அதட்டினாள். அவள் கிள்ளாமலிருக்க அம்பாலிகை விலகிக்கொண்டாள். பக்கவாட்டில் கண்ணாடியில் தன் மார்பகங்களைப் பார்த்தபின் நுனிக்கண்களால் அதை அம்பிகை பார்க்கிறாளா என்று கவனித்தாள். பின் அம்பிகையின் மார்பகங்களைப் பார்த்தாள். மணியாரத்தில் இதழ்குலைந்திருந்த இருபரல்களை சரிசெய்து மார்பின்மேல் சரியாகப் போட்டுக்கொண்டாள்.\nஅமைச்சும் சுற்றமும் ஏவலும் சேர்ந்து அவர்களை சபாமண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கே குடிச்சபையும் வைதிகசபையும் குறுமன்னர்சபையும் கூடியிருந்த அவை நடுவே அமைந்த இரு மயிலாசனங்களில் அமரச்செய்தனர். வாழ்த்தொலிகளும் மங்கலஒலியும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தன. நால்வகைக் குடிகளும் வந்து பணிந்து அனைவரும் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.\nநள்ளிரவில் களைத்துப்போனவர்களாக தங்கள் அறைகளுக்குத் திரும்பும்போது அம்பாலிகை அம்பிகையை நெருங்கி ரகசியமாக “அக்கா, நம்மை தூக்கிவந்த அந்த முதியவர்தான் நம்மை மணப்பவரா” என்றாள். அம்பிகை பேசாமல் நடந்தாள். பின்னால் ஓடிவந்து அம்பிகையின் கைகளைப்பற்றிக்கொண்டு “ரதத்தில் வரும்போது நான் அவரைப்பார்த்தேன். முதியவர் என்றாலும் பேரழகர்” என்றாள்.\nகடும் சினத்துடன் அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை “இல்லை, அதை நான் ஒரு பேச்சுக்காக சொன்னேன்” என்றாள். அம்பிகை “நாம் இங்கே இருக்கப்போவதில்லை. ஆநிரைபோலக் கவர்ந்து வர நாம் ஒன்றும் மிருகங்கள் அல்ல. நமக்கும் சிந்தனையும் உணர்ச்சிகளும் அகங்காரமும் இருக்கின்றன” என்றாள். “ஆம்…நாம் ஒருபோதும் இதை ஒப்புக்கொள்ளலாகாது” என்றாள் அம்பாலிகை கண்களில் குழப்பத்துடன்.\n“ஆனால் நம்மால் இன்று எதுவும் செய்யமுடியாது. நாம் எதுசெய்தாலும் நம் நாட்டுக்கும் தந்தைக்கும் அது தீங்ககாக முடியும்…அந்த முதியவர் கொடூரமானவர் என நினைக்கிறேன்….சால்வமன்னரை அவர் கொன்றுவிட்டதாக படகிலே பேசிக்கொண்டார்கள்” என்றாள் அம்பிகை. “உண்மை���ாகவா அக்கா” என பீதியுடன் அம்பாலிகை அவள் கைகளைப்பற்றிக்கொண்டாள்.\n“மரணப்படுக்கையில் இருக்கும் சால்வரைப் பார்க்கத்தான் அக்கா சென்றிருக்கிறாளாம்…” என்றாள் அம்பிகை. அம்பாலிகை மௌனமாக கண்ணீர் மல்கினாள். “பார்ப்போம்…இவர்களின் கொண்டாட்டமெல்லாம் முடியட்டும்…அதன்பின் நாம் நம் வழியைத்தேடுவோம்” அம்பிகை தங்கையின் தோளை பற்றிக்கொண்டாள்.\n” என்று அம்பாலிகை கிசுகிசுப்பாக கேட்டாள். அம்பிகை “அஸ்தினபுரியின் கோட்டையிலிருந்து சடலமாக மட்டுமே நம்மால் வெளியே செல்லமுடியும் என்றார்கள். அப்படியென்றால் சடலமாகவே செல்வோம்” என்றபோது அச்சம் கண்களில் தெரிய அம்பாலிகை தலையசைத்தாள்.\n“நோயுற்று நாம் இறந்தால் இவர்களால் ஏதும் செய்யமுடியாது. நம் குலம் மீதும் பழி விழாது. நம் ஆன்மா இவர்களை அங்கீகரிக்கவில்லை என்பதை பாரதவர்ஷம் அறியட்டும்” அம்பிகை சொன்னாள். “ஆம் அக்கா. நாம் இவர்களிடம் தோற்கவில்லை என உலகம் அறிந்தாக வேண்டும்” என்று அம்பாலிகை ஆமோதித்தாள்.\nதங்கள் துயிலறைக்கு அவர்கள் சென்றபோது இளம்சேடி ஒருத்தி வந்து ஆடைகளை மாற்ற உதவிசெய்தாள். அம்பிகை அவளிடம் “அஸ்தினபுரியை ஆளும் மன்னர் ஏன் முதிய வயதுவரை மணம் செய்துகொள்ளவில்லை” என்றாள். சிவை என்ற அந்த சேடி “தேவி, அஸ்தினபுரிக்கு இப்போது அரசர் இல்லை. தங்களையும் தங்கையையும் மணம்புரிந்தபின்னரே இளையவராகிய விசித்திரவீரியர் அரசகட்டிலில் அமரமுடியும்” என்றாள். “இளையவரா” என்றாள். சிவை என்ற அந்த சேடி “தேவி, அஸ்தினபுரிக்கு இப்போது அரசர் இல்லை. தங்களையும் தங்கையையும் மணம்புரிந்தபின்னரே இளையவராகிய விசித்திரவீரியர் அரசகட்டிலில் அமரமுடியும்” என்றாள். “இளையவரா” என்று அம்பிகை திகைத்தபோது சிவை அனைத்தையும் சொன்னாள்.\nசீறிச்சினந்து எழுந்த அம்பிகை “இது எவ்வகை அறம் எந்தக்குலமரபு இதை அனுமதிக்கிறது எங்களைக் கவர்ந்துவந்த வீரருக்கு பதில் நோயுற்றிருக்கும் இன்னொருவர் எங்களை எப்படி மணக்கமுடியும் ஒருபோதும் இதை நாங்கள் ஏற்க முடியாது” என்று கூவியபடி தன் ஆடையை தூக்கி எறிந்தாள். சிவையை தள்ளிவிட்டு வெளியே இடைநாழியில் ஓடி சத்யவதிதேவியின் அறைவாயிலை அடைந்தாள். அங்கே காவலுக்கு நின்றிருந்த பெண்ணைப் பிடித்து விலக்கிவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.\nமஞ்சத்தில் படு���்திருந்த சத்யவதி திகைத்து எழுந்தாள். அம்பிகை உரத்தகுரலில் “இந்த இழிச்செயலுக்கு நான் உடன்பட மாட்டேன். இது எங்களையும் எங்கள் மூதாதையரையும் அவமதிப்பது….இதைச்செய்பவர்கள் நற்குலத்தில் பிறந்தவர்களாக இருக்கமுடியாது” என்றாள். சொன்னதுமே அவள் சொன்னதென்ன என்று உணர்ந்து அவள் அகம் அஞ்சி நின்றுவிட்டது.\nசத்யவதி அமைதியாக “குலமும் குணமும் நடத்தையால் முடிவாகக்கூடியவை இளவரசி” என்று சொன்னாள். “உன் சினம் அடங்கட்டும்…தேவவிரதன் எதைச்செய்தாலும் அது நெறிநூல்கள் சொன்னமுறையிலேயே இருக்கும்” என்றாள்.\n“கவர்ந்து வந்த பெண்ணை இன்னொருவருக்குக் கொடுப்பதா நெறி” என்றாள் அம்பிகை, தன் சினத்தை மீட்கமுயன்றபடி. “கவர்ந்துவந்தபோதே பிற மணமுறைகளின் விதிகளெல்லாம் இல்லாமலாகிவிட்டன அல்லவா” என்றாள் அம்பிகை, தன் சினத்தை மீட்கமுயன்றபடி. “கவர்ந்துவந்தபோதே பிற மணமுறைகளின் விதிகளெல்லாம் இல்லாமலாகிவிட்டன அல்லவா ராட்சசமுறையில் இதுவும் முறையே” என்றாள் சத்யவதி.\n“இதை நான் ஏற்கமாட்டேன். ஒருபோதும் உடன்படமாட்டேன்…” என்று அம்பிகை கூவினாள். “உடன்படாமலிருக்கமுடியாது தேவி. இது அரசகட்டளை” என்று சத்யவதி சொன்னாள். முழுச்சினத்தையும் மீண்டும் அடைந்தவளாக “அரசகட்டளையை மீற வழியிருக்கிறது…நான் என் கழுத்தை கிழித்துக்கொள்ளமுடியும்…என் நெஞ்சைப்பிளந்து விழமுடியும்.”\nசத்யவதி பெருமூச்சுவிட்டு “ஆம், அப்படி ஒரு வழி இருக்கிறது. ஆனால் உயிர்கள் மரணத்துடன் உடலை மட்டுமே விடுகின்றன, உலகை அல்ல. உலகைவிட அவற்றுக்கு நற்சிதையும் நீர்க்கடனும் தேவையாகிறது. நெருப்பிலும் நீரிலும் அவற்றை வாழும் மானிடர் வழியனுப்ப வேண்டியிருக்கிறது” என்றாள். அம்பிகையின் கண்களை கூர்ந்து நோக்கி, “உன் உதகச்செயல்களை உன் தந்தையும் தாயும் செய்யமுடியாது. அவர்களிடமிருந்து அவ்வுரிமை தேவவிரதனுக்கு வந்துவிட்டது. அவன் செய்யாமல் போனால் நீ விடுதலையாகவும் முடியாது” என்றாள்.\nஅம்பிகை தளர்ந்து மெல்ல தூணை பிடித்துக்கொண்டாள். தலையை அதன் மேல் சாய்த்து “எங்களை முப்பிறவிக்கும் சிறையிட்டிருக்கிறீர்கள். மூன்று தலைமுறைக்கும் தீரா அவமதிப்பை அளித்திருக்கிறீர்கள்” என்று சொன்னதுமே நெஞ்சம் கரைந்து கண்ணீர்விட்டாள்.\nசத்யவதி, “ஆம், சிறைதான், பழிதான். ஆனால் அனைத்திலிருந்தும் விடுதலையாக வழி ஒன்று உள்ளது இளவரசி. பெண்களுக்கெல்லாம் அது ஒன்றே அரசபாதை” எழுந்து அருகே வந்து அம்பிகையின் மெல்லிய கூந்தலை வருடி “நீ எனக்கு வழித்தோன்றல்களை பெற்றுக்கொடு. அஸ்தினபுரிக்கு இளவரசர்களை அளி. நீ கொண்ட அவமதிப்புகளெல்லாம் குலப்பெருமைகளாக மாறும். உன் சிறைகளெல்லாம் புஷ்பக விமானங்களாக ஆகும்.”\n“ஒருபோதும் அது நிகழாது” என்று அம்பிகை சீறினாள். “இனி உங்களைப் பழிவாங்க எனக்கிருப்பது அது ஒன்றுதான். ஒருபோதும் நான் உங்கள் குலமகவுகளை பெற்றுத்தரப்போவதில்லை. என் வயிற்றில் பாறைகளை வைத்து மூடிக்கொள்வேன்….என் வெறுப்பை முழுக்கத் திரட்டி இறுக்கி அப்பாறைகளைச் செய்வேன்.”\nசத்யவதியின் கைகளை உதறிவிட்டு தன் அறைக்குத் திரும்பினாள் அம்பிகை. அங்கே திகைத்து நின்றிருந்த சிவையை சினம் கொண்டு ஓங்கி அறைந்தாள். “வெளியே செல் இழிபிறவியே. சென்று உன் அரசியிடம் சொல், அவளுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று சொல்” என்று மூச்சிரைத்தாள்.\nமறுநாளும் அதற்கடுத்தநாளும் அவர்கள் இருவரும் உணவருந்தவில்லை. சேடிகளும் முதுதாதிகளும் மன்றாடினர். பின்னர் சத்யவதியே வந்து மீண்டும் மீண்டும் சொன்னாள். “இங்கே சிறையிலிருப்பதை விட பேயாக இவ்வரண்மனையைச் சூழ்கிறோம்….அதுவே மேல்” என்றாள் அம்பிகை.\nமூன்றாம் நாள் அம்பாலிகை எவருமறியாமல் சிவையிடம் சொல்லி பழங்களை வாங்கி உண்டாள். அதையறிந்த அம்பிகை அவளையும் வசைபாடி கன்னத்தில் அறைந்தாள். நான்காம் நாள் அம்பிகையால் எழமுடியவில்லை. நனைந்த செம்பட்டு மேலாடைபோல மஞ்சத்தில் ஒட்டி குளிர்ந்து கிடந்தாள். மருத்துவப்பெண் “இளவரசியின் நாடி தளர்ந்த வீணைநரம்புகளைப்போல ஒலிக்கிறது” என்றாள். சத்யவதி அந்த வேகத்தைப்பார்த்து மெல்லமெல்ல அச்சம் கொண்டாள். “சிறிய இளவரசி” என்றாள். “அவர்கள் உணவு உண்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றாள் மருத்துவச்சி.\nசத்யவதி சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்டு மறுநாள் பீஷ்மர் வந்தார். ஒவ்வொரு கதவாக அவர் குனிந்து குனிந்து நடந்துவந்தபோது பறவைமரம்போல ஓயாது இரையும் அந்தப்புரத்தின் ஓசைகள் அடங்கி அவரது காலடியோசை மட்டும் அங்கே ஒலித்தது. அமைதியான தடாகத்தின்மீது நிறையும் மீன்கள் போல இருளுக்குள் இருந்து விழிகள் எழுந்து எழுந்து வந்து அவரைப்பார்த்தன.\nஅம்பிக��யின் அறையை அவர் அடைந்ததும் சேடிகளான சிவையும் சுபையும் ஒரு பட்டுத்திரைச்சீலையைப்பிடித்து அம்பிகையை மறைத்தனர். அப்பால் நின்றபடி பீஷ்மர் முடிவிலா குகைக்குள் எதிரொலிப்பது போன்ற குரலில் “இளவரசி, உங்களை வதைத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு இழைக்கப்பட்டது மாபெரும் பிழை. ஐயமே இல்லை. அதற்காக என்மேல் தீச்சொல்லிடுங்கள். உங்கள் நெஞ்சின் அனலையெல்லாம் என் மீது கொட்டுங்கள். ஏழுபிறவிகளிலும் நரகத்திலுழன்று அக்கணக்கை முடிக்கிறேன்….தயைகூர்ந்து உண்ணாநோன்பிருந்து இக்குலத்தின்மேல் பழியை நிறைக்காதீர்கள்” என்றார்.\nதிரைக்கு அப்பால் அம்பிகை மெல்ல விம்மி “உங்கள்மேல் என்னால் பழிச்சொல்லிட முடியாது” என்றாள். பீஷ்மர் கைகூப்பி “நான் இதோ உங்கள் பாதங்களைப் பற்றி என் சிரத்தை அவற்றின்மேல் வைத்து பிழைபொறுக்கக் கோருகிறேன் இளவரசி. காசிநாட்டு மூதன்னையர் அனைவரிடமும் அடிபணிந்து இறைஞ்சுகிறேன்….என்னை மன்னித்தருளுங்கள்” என்றார்.\n“அய்யோ…” என்ற ஒலியுடன் மறுபக்கம் அம்பிகை எழுந்தமர்ந்தாள். “என்ன இது கற்கோபுரம் வளையலாமா ஆணையிடுங்கள் தேவா, நான் என்ன செய்யவேண்டும்” என்றாள். அதன்பின் கைகூப்பியபடி அவ்விரல்கள்மேல் நெற்றிசேர்த்து கண்ணீர்விடத் தொடங்கினாள்.\nபீஷ்மர் “என் அன்னைசொல்லை கேட்டு நடந்துகொள்ளுங்கள் தேவி…” என்றபின் திரும்பி நடந்து சென்றார். அவரது காலடிகளை அந்தப்புரம் எதிரொலித்து எதிரொலித்து தன்னுள் நிறைத்துக்கொண்டது. கைகளைக் கூப்பியபடி உதடுகள் விதும்ப, முலைகள் எழுந்தமர அவ்வொலியை கேட்டுக்கொண்டிருந்தாள் அம்பிகை.\nஅன்றுமாலையே மக்கள் மன்று கூடுவதற்கான பெருமுரசம் ஒலித்தது. ஆடியில் நோக்கி தன்னை அணிசெய்துகொண்டிருந்த அம்பிகையை நோக்கி சிவை தனக்குள் புன்னகை புரிந்துகொண்டாள். அம்பாலிகை ஆடைகளை நீவி இன்னொருமுறை திலகம் திருத்தி “அக்கா, இந்த ஆடி திருவிடத்தில் இருந்து வந்தது…அங்கே நீர்நிலைகளைவிட துல்லியமான ஆடிகளை சமைக்கிறார்கள்… இதில் தெரியுமளவுக்கு நான் என்றுமே அழகாக இருந்ததில்லை” என்றாள். சங்கொலி எழுந்ததும் சத்யவதியின் சேடி பிரேமை வந்து “இளவரசி, அனைவரும் காத்திருக்கிறார்கள்” என்றாள்.\nஅவை மண்டபத்தின் நடுவே பட்டாலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் இரு மயிலாசனங்கள். சிம்மாச��த்துக்கு முன்னால் தாழ்வான தரையில் மணைப்பலகைகளில் பெரிய வட்டங்களாக பச்சைநிறத் தலைப்பாகைகளில் குலச்சின்னங்கள் அணிந்த பூமிதாரர்கள் அமர்ந்திருந்தனர். நெற்கதிரும் கோதுமைக்கதிரும் சூடியவர்கள். மாந்தளிர் சூடியவர்கள். பனையோலை சூடியவர்கள். வலப்பக்கம் வெண்ணிறத் தலைப்பாகை மீது மயிற்பீலி சூடிய ஆயர்குலத்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். நீலநிறத்தலைப்பாகைகள் மேல் செங்கழுகின் இறகணிந்த வேடர் குலத்தலைவர்களும் செந்நிறத்தலைப்பாகைமீது மீன்சிறகுகளும் கடல்நாரை இறகுகளும் அணிந்த கடல்சேர்ப்பர்களும் இடப்பக்கம் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் பெரிய தாம்பாளங்களில் வெற்றிலையும் பாக்கும் நறுமணப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.\nஸ்தானகர் அறிவித்ததும் பீஷ்மர் வந்து அவையோரை வணங்கி அவர்கள் நடுவே அமர்ந்தார். சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் உள்ளே வந்ததும் அவை வாழ்த்தொலி எழுப்பி வணங்கியது. ஸ்தானகர் மும்முறை முறைப்படி “மன்றமர முறையுள்ள எழுபத்திரண்டு மூத்தாரும் வந்துவிட்டார்களா” என்றபின் கையைத்தூக்க பெருமுரசு ஒருமுறை முழங்கியது.\nஸ்தானகர் உரக்க “பூமிதாரர்களே, கடல்சேர்ப்பர்களே, வேடர்தலைவர்களே, ஆயர்குடிமூத்தாரே இந்த மங்கலமான சைத்ர பஞ்சமி நாளில் நாம் நம் நாட்டின் அரசராக இளவரசர் விசித்திரவீரியனுக்கு முடிசூட்டும் முடிவை எடுக்கவிருக்கிறோம். காசிநாட்டு இளவரசியர் இருவரை மணந்து விசித்திரவீரியர் சந்திரவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது மன்னராக அரியணை ஏற்கவிருக்கிறார். அதை தொன்மையான இந்த நாட்டின் குடிமக்களாகிய நீங்கள் வாழ்த்தி ஏற்பீர்களென்றால் விண்ணுலகாளும் இந்திரனும் தேவர்களும் தந்தையருலகை ஆளும் மூதாதையரும் மும்மூர்த்திகளும் தேவதைகளும் நம்மை வாழ்த்துவார்கள். ஆம், அவ்வாறே ஆகுக இந்த மங்கலமான சைத்ர பஞ்சமி நாளில் நாம் நம் நாட்டின் அரசராக இளவரசர் விசித்திரவீரியனுக்கு முடிசூட்டும் முடிவை எடுக்கவிருக்கிறோம். காசிநாட்டு இளவரசியர் இருவரை மணந்து விசித்திரவீரியர் சந்திரவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது மன்னராக அரியணை ஏற்கவிருக்கிறார். அதை தொன்மையான இந்த நாட்டின் குடிமக்களாகிய நீங்கள் வாழ்த்தி ஏற்பீர்களென்றால் விண்ணுலகாளும் இந்திரனும் தேவர்களும் தந்தையருலகை ஆளும் மூதாதையரும் ம��ம்மூர்த்திகளும் தேவதைகளும் நம்மை வாழ்த்துவார்கள். ஆம், அவ்வாறே ஆகுக\nசபை கைதூக்கி ‘ஆம் ஆம் ஆம்’ என ஆசியொலி எழுப்பியது. ஸ்தானகர் தொடர்ந்தார். “மன்னர் விசித்திரவீரியர் ஒரு வனபூசைக்காக காட்டுக்குச் சென்றிருப்பதனால் அவரது உடைவாளை இன்று அரியணையில் அமரச்செய்து அரசியருக்கு காப்புகட்டவிருக்கிறோம். அது மங்கலம் கொள்வதாக” சபை மீண்டும் கைதூக்கி ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலி எழுப்பியது . உள்ளிருந்து விசித்திரவீரியனின் உடைவாள் அமைச்சர்களால் ஒரு தாம்பாளத்தில் கொண்டுவரப்பட்டது. முன்னால் பாவட்டமும் அலங்காரங்களுமாக ஏழு சேவகர்கள் வந்தனர். தொடர்ந்து மங்கலப்பொருட்கள் நிறைந்த தாலங்களுடன் பெண்கள் வந்தனர். அதைத்தொடர்ந்து வைதிகர்கள் கும்பங்களுடன் வந்தனர்.\nஇறுதியாக ஏழு சேவகர்கள் சுமந்துவந்த பொற்தாலத்தில் குருவம்சத்தின் மணிமுடி வந்தது. நவமணிகள் பொதிந்த பொன்முடி விண்மீன்கள் செறிந்த கைலாயமலைபோல மின்னியது. அவையில் இருந்த அனைவரும் சொல் அவிந்து அதை சிலகணங்கள் நோக்கினர். அவர்களின் மூதாதையர் நெல்லும் மீனும் நெய்யும் ஊனும் கொடுத்துப்புரந்த மணிமுடி. அவர்களின் தலைமுறைகள் குருதி சொரிந்து நிலைநாட்டிய மணிமுடி. வாழ்த்தொலிகள் விண்ணிடிந்து வீழ்வதுபோல ஒலித்தன.\nமங்கலப்பெண்கள் இருபக்கமும் வழிவிட வைதிகர்கள் சிம்மாசனம் மீது கங்கை நீரை மாவிலையால் தொட்டுத் தெளித்து தூய்மைப்படுத்தினர். அதன்மேல் செம்பட்டு விரித்து, உடைவாளை உறைவிட்டு உருவி நட்டனர். அந்த வெள்ளிப்பளபளப்பில் அவையின் வண்ணங்கள் அசைந்தன. உடைவாள் அருகே மணிமுடி வைக்கப்பட்டு அதன் மேல் வெண்கொற்றக்குடை வைக்கப்பட்டது. அதன்மேல் பொன்மலரும் வெண்சோழிகளும் பொன்னரிசியும் தூவி வணங்கி வைதிகர் பின்னகர்ந்தனர்.\nஸ்தானகர் “அவையோரே, இந்த மணிமுடியும் உடைவாளும் செங்கோலும் வெண்சங்கும் தலைமுறை தலைமுறையாக குருவம்சத்திற்குரிய செல்வங்கள்… அத்திரி முனிவரின் வழிவந்த புரூரவஸால் உருவாக்கப்பட்டது இந்த முடிமரபு. புரூரவஸின் வம்சத்தில் பிறந்தவர் மாமன்னர் குரு. குருவின் வம்சமே அஸ்தினபுரியை ஆளும் அழியா பெருமரபு.… இந்த மணிமுடியை மாமன்னர்களான நகுஷரும் யயாதியும் சூடியிருக்கிறார்கள். மாமன்னர் சந்தனு இதை தலையில் ஏந்தி இந்த நாட்டை ஆண்டிருக்கிறார். இந்நகரத்தின் வெற்றியும் செல்வமும் புகழும் இந்த மணிமுடியால் வந்தது. இனி இந்த மணிமுடி மாமன்னர் விசித்திரவீரியன் தலையை அலங்கரிக்கட்டும் ஆம், அவ்வாறே ஆகுக\nபெருகுடித்தலைவர்கள் வெற்றிலையை நெற்றிமேல் வைத்து வணங்கி அளிக்க அவை அரியணையின் காலருகே குவிக்கப்பட்டன. அம்பிகை அந்த உடைவாளையும் மணிமுடியையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுவயதிலேயே அவள் கேட்டறிந்த கதைகளில் வந்தவை அவை. தேவருலகில் உள்ளவை போல கனவுகளை நிறைத்தவை. பேரரசி தேவயானி சூடிய மணிமுடி. சத்யவதி அணிந்த மணிமுடி.\nஅவளும் அம்பாலிகையும் அதன்மேல் மலர்மாலைகளைச் சூட்டினர். ஒளிமிக்க பரப்பில் வண்ணங்கள் ஆடும் அந்த வாள்மேல் மாலையிடும்போது அம்பிகை ஒருகணம் கண்ணீருடன் விம்மிவிட்டாள்.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 5\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 4\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 3\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/02/14/us_vp_vice_president_candidates/", "date_download": "2019-04-20T20:17:56Z", "digest": "sha1:MGF2LOURWUNXGZUSHIGC3LBEI7OUEEIQ", "length": 12156, "nlines": 238, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பந்தயக் குதிரை – துணை ஜனாதிபதி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nபந்தயக் குதிரை – துணை ஜனாதிபதி\nநீங்க பெட் கட்ட தயாரா ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா\nஉப ஜனாதிபதிக்கு – கடைசியில் யார் வெல்வார்கள்\nஹில்லரி க்ளிண்டன் – 12/1\nஜான் எட்வர்ட்ஸ் – 11/1\nபராக் ஒபாமா – 9.5/1\nபில் ரிச்சர்ட்சன் – 9.5/1\nசார்லி க்ரிஸ்ட் – 10/1\nமைக் ஹக்க்பி – 9/1\nமிட் ராம்னி – 19/1\nஜோ லீபர்மன் – 15/1\nஃப்ரெட் தாம்ஸன் – 20/1\nரூடி ஜியூலியானி – 19/1\nரான் பால் – 79/1\nமைக்கேல் ப்ளூம்பெர்க் – 11.5/1\nகாண்டலீசா ரைஸ் – 21/1\nடெனிஸ் குசினிச் – 16/1\nசக் ஹேகல் – 16.5/1\nகே பெய்லி ஹட்சின்ஸன் – 41/1\nஜான் மெகெயின் – 190/1\nFiled under: குடியரசு, ஜனநாயகம், துணை ஜனாதிபதி | Tagged: உதவி, எகனாமிஸ்ட், கணிப்பு, துணை, பந்தயங்கள், பெட், போட்டி, ரேஸ் |\n ஜனநாயகர்களின் பாதை – கருத்துப்படங்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/apr/13/kalavani-2-trailer-tomorrow-3132428.html", "date_download": "2019-04-20T21:04:38Z", "digest": "sha1:5GL2N2QYPAA4QETIXFQ6JRGCHKEFJH3W", "length": 5541, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "Kalavani 2 Trailer Tomorrow- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nவிமல் - ஓவியா நடித்துள்ள களவாணி 2: மே மாதம் வெளியீடு\nBy எழில் | Published on : 13th April 2019 10:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - களவாணி 2. இது சிலவருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம். நடிகர் விமலின் 25-வது படம்.\nஇந்தப் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. மேலும், மே மாதம் களவாணி 2 படம் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/discussion-forum/2019/apr/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-3130186.html", "date_download": "2019-04-20T20:30:17Z", "digest": "sha1:MF23O5JEG2IO4G2GC5Z5LQM3MENTXFJ4", "length": 21035, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்குக்குப் பணம். தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nவாக்குக்குப் பணம். தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nBy DIN | Published on : 10th April 2019 02:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல், தேர்தல் திருடர்கள் இரண்டு பக்கமும் இருக்கிறார்கள். ஒன்று, வாக்குக்குப் பணம் கொடுப்பவர்; இன்னொன்று, வாக்குக்காக அந்தப் பணத்தைப் பெறுபவர் ஆவார். பட்டுக் கோட்டையார் பாடல் வரிகள் சொல்வதுபோல், திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுதான் தீர்வாகும்.\nவாக்காளர்கள் தங்கள் மனசாட்சிப்படி பணம் வாங்காமல் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். அதுதான், உண்மையான ஜனநாயகம். பணத்தை வாக்காளர்கள் மறுக்க வேண்டும். பணம் கொடுக்க வருபவரைப் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை தேர்தல் அதிகாரிகளும் இரவு, பகலாக அரசியல்வாதிகளைக் கண்காணிக்க வேண்டும்.\nவாக்குக்கு பணம் கொடுப்பதையோ அதை வாங்கும் மக்களையோ அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. ஆட்சிக்காலத்தில் அரசியல்வாதிகள் நேர்மைக்குப் புறம்பாக சம்பாதிக்கக் கூடிய பணத்தை தேர்தல் காலத்தில்தான் பெற்றுக் கொள்ள முடியும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைப் பெறுவதும் தவறில்லை என்று அதை ஆமோதிக்கும் நிலைதான்\nஉள்ளது. வாக்குக்குப் பணம் பெறுவது தவறு என்ற நிலை எப்போது மாறும் என்றால், மக்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் அவர்களே தவிர்ப்பார்கள் என்று நம்பலாம்.\nவாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றியை உறுதியாக்கிய திருமங்கலம் ஃபார்முலா, பின்னாளில் பல தேர்தல்களின் வெற்றிக்கான வித்தாக அமைந்தது. தேர்தல் ஆணையம் எத்தகைய கட்டுப்பாடுகளை விதித்தாலும் புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி, பணத்தைத் தாராளமாக விநியோகித்து விடுகின்றனர். கட்சியினர் பணம் கொடுப்பதை நிறுத்தி, வாக்காளர்கள் பணம் வாங்குவதை நிறுத்தி, மனம் திருந்துவது ஒன்றுதான் இதற்கான தீர்வாகும்.\n2019 தேர்தல் காலகட்டத்தில் அரசியல் என்பது முதலீடு, வியாபாரம். வேட்பாளர்களின் பார்வையில் வாக்காளர்கள் அனைவருமே விற்பனைப் பொருளாகத் தெரிகின்றனர். வாக்காளர்களை வேட்பாளர் விலை பேசுவது ஆதாரதத்துடன் தெரிந்ததுமே வேட்பாளரின் அசையும், அசையா சொத்துகளை தேர்தல் ஆணையமே அதிரடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். அப்படியிருந்தால், ஜனநாயகத்தை விலை பேசும் நிலை நிற்கும்; கொடுப்பவ���் இருப்பதால் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.\nவாக்குக்குப் பணம் அளித்து, தூண்டில் புழு போல மக்களை மயக்குகின்றனர். இவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவர்கள் வென்றால் பணநாயகம்தான் வெல்லுமே தவிர, ஜனநாயகம் வெல்லாது. இன்று இளம் தலைமுறையினரின் வாக்கு வங்கிகள் அதிகம். ஆக, இளம் தலைமுறையினர் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை, தேர்தல் குறித்த விழிப்புணர்வு பாடம் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.\nஎரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கி விடும் என ஒரு பழமொழி உண்டு. இது கிராமப்புறங்களில் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தையும்கூட. அதுபோன்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதியை முதலில் தடுக்க நீதிமன்றம் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வாக்குக்குப் பணம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை பொதுமக்கள் பார்வையில் வைக்க வேண்டும்.\nவாக்குக்குப் பணம் தரும் வேட்பாளர் பிடிபட்டால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் வாக்காளர் பணம் பெறுவது தெரிந்தால் அந்த வாக்காளரின் குடும்பத்தினரின் வாக்குரிமை 10 ஆண்டுகளுக்கு பறிக்கப்படும் என்றும் கடுமையான சட்டம் நிறைவேற்ற வேண்டும். இதுதான் தீர்வு\nஅரசியல் பொது வாழ்க்கைக்கு வருபவர்களுக்கு, முதலில் கல்வித் தகுதி வயது வரம்பு கால அளவு, அதாவது கட்சிப் பதவியானாலும் ஆட்சிப் பதவியானாலும் ஐந்தாண்டுகளுக்கு மேல் அனுமதியில்லை என்ற சட்டம் இயற்றப்பட்டு அது செயல்பட்டால் வாக்குக்குப் பணம் என்ற ஏமாற்று வித்தை நிச்சயம் மறையும்.\nஆளத் தகுதியான தரமான நபரை, தான் தேர்வு செய்ய உள்ள அற்புதமான வாய்ப்பே வாக்குரிமை. அதற்குப் போய் பணம் பெறுவது என்பதை அசிங்கமாக நினைத்து ஒவ்வொரு நபரும் அதைத் தவிர்ப்பது ஒன்றே தீர்வாகும். தன் வாக்குக்குப் பணம் பெறுவது தன்னையே விற்பதற்கு நிகர். எனவே, வாக்குக்குப் பணம் பெற மாட்டேன் என மக்கள் மனதில் ஒரு புரட்சி வெடித்தால்தான் பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் திருந்துவார்கள்.\nதங்கள் வாக்கின் மதிப்பு தெரியாதவர்கள் பணம் என்ற மாயையில் சிக்கி விடுகின்றனர். நாம் அச்சடித்த பணம் நம்மை அச்சமடையச் செய்யும் அளவுக்கு உயர்���்துவிட்டது வேதனையான விஷயம். வரம் கொடுத்தவன் தலை மீதே கை வைத்து வரம் பயனளிக்கிறதா என்று சோதிப்பது போன்று, நாம் படைத்த பணம் நம் மீதுள்ள நம்பிக்கையினை உடைத்துவிட்டது. பணம் கொடுத்தால் நான் உங்களுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று சொல்லி நிராகரிக்க வேண்டும். இதை ஒருவர் செய்தால் அடுத்தவரும் நிச்சயம் நிராகரிப்பார்.\nவாக்குக்குப் பணமா, அந்தக் கட்சியையே ஒதுக்குவேன் என உறுதியாகச் சொன்னால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.\nஎந்தத் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதோ அதற்கு அந்தத் தொகுதி வேட்பாளரே முழுப் பொறுப்பு; எனவே, அவர் அந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவார் என்று தேர்தல் ஆணையம் கடும் விதியை அமல்படுத்தினால் இந்த நிலை மாற வாய்ப்புண்டு. அதுதான் நிரந்தரத் தீர்வு.\nவாக்குச் சீட்டு என்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமானது. பணத்துக்காக வாக்குகளை விற்கக் கூடாது. ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். பணம் பெறாமல் வாக்குகளைச் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் பணம் பெறாமல் வாக்குகளைச் செலுத்தினால் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும்.\nவாக்களிப்பது நமது உரிமை. அந்த உரிமையை பணத்துக்காக நாம் விற்கக் கூடாது. நல்லவர்களுக்கு வாக்களிப்போம். படித்தவர்கள் வாக்களிக்க வர வேண்டும். வாக்குக்காக பணம் அளிக்கப்படுகிறது என்றால் தயவு தாட்சண்யமின்றி வேட்பாளரை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்கும்.\nபணம் வாங்குவது ஒரு குற்றம் என்று நன்கு தெரிந்தே செய்வது மாபெரும் தவறே. வாக்குக்குப் பணம் வாங்கக் கூடாது என்ற மனக்கட்டுப்பாடு இருந்தால் எவ்வாறு அவர்கள் பணம் கொடுப்பார்கள். பணம் கொடுத்தால் நோட்டாவுக்கு வாக்களிப்பேன் என்று தைரியமாகச் சொன்னால் தானாகத் திருந்துவார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/03/18.html", "date_download": "2019-04-20T21:00:11Z", "digest": "sha1:5CMYCSGJSQ2PA3VWQUPN6JSZOSYZEEP2", "length": 25670, "nlines": 549, "source_domain": "aadav.blogspot.com", "title": "அ, ஆ கவிதைகள் (18+ மட்டும்)", "raw_content": "\nஅ, ஆ கவிதைகள் (18+ மட்டும்)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன். பிறகு இரண்டு வருடங்கள் அப்படி ஏதும் எழுதவில்லை...அவற்றுள் பல என் பால்ய கவிதைக் காலங்களில் குறும்பாக எழுதியது\nஇப்பொழுது அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். யாரும் முகம் சுளிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nஉன் இரவையோ நினைவு படுத்தாது\nவிடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு\nகவிதைகளில் அப்படியொன்றும் விரசம் தெரியவில்லை ஆதவன்...\n//இரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன்.//\nஆனாலும் உங்களுக்கு தகிரியம் அதிகம் ஆதவன்.\nபொருள் சிதையாமல் உயிர்ப்புடன் வெளி வந்திருக்கிறது.\nவார்த்தைகளை கையாளும் விதம் அருமை.\nஎனக்கு எதிறா கிளம்பி இருக்கீய\n\\இரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன்\\\nஎப்படிப்பா இப்படி போட்டு உடைக்கிறீங்க\n\\\\விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு\n// தவித்துப் போயிருந்த என்\n// விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு\nநீங்க சங்கடப்படுற அளவுக்கு கவிதைகள் விரசமாக இல்லை ஆதவா.. எல்லாமே அருமை.. குறிப்பா..\nஉன் இரவையோ நினைவு படுத்தாது\nஎனக்கு இது ரொம்ப பிடிச்சது..\nஆதவா கவிதைகள் அனைத்தும் நல்லாயிருக்கு நீங்கள் முன்னுரையிட்டது போல் ஒன்றும்\nஉன் இரவையோ நினைவு படுத்தாது\n//விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு\nகலை - இராகலை said…\n 14+ க்கெல்ல்லாம் மழலை கவிதை மாதிரி ஏதும் இல்லை சார்\nநல்லதொரு சிந்தனா வாதி நீங்கள்\nவளரும் பயிரை முளையிலே தெரியும் என்பது இது தானோ\nநன்றாக இருக்கிறது...தொகுப்புக்கள் ஏதேனும் இருக்கிறதா ஆதவா அவர்களே\nஅனைத்தும் நன்றாகவே இருக்கிறது. அதிலும் அந்த கடைசி கவிதை... யதார்த்தம்.\nசும்மா தலைப்பும் - கொஞ்சம் விளக்கமும் கொடுத்து பயமுறுத்துறீங்க.\nபொதுக்கவிதை தான் .. எல்லாம் நல்லா இருக்கு\nஉன் இரவையோ நினைவு படுத்தாது\n இந்த வரிகள் மிக அழகு\nஆமாம் 18+ போட்ட..... :)\nநல்லாதான் இருக்கு இதற்க்கு ஏன் + 18\n\\\\ யாரும் முகம் சுளிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்\\\\\nகவிதை எல்லா வழக்கமான பிரதேசங்களையும் தாண்டி பயணிப்பது நல்ல விடயமே.\n//விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு\nஇது சும்மா ஒரு பேச்சுக்குத்தான் எழவு,சனியன் எல்லாம்.\nஉண்மையிலேயே அன்பு கூடுமே தவிரக் குறையாது \nஆதவா,விரசம் என்று எதுவும் இல்லை.இயல்பு வாழ்வியல்தானே.ஊடலின் மொழிகள் கவிதையாக \n// தவித்துப் போயிருந்த என்\nஏன் இதை யாருமே விமர்சிக்கவில்லை என்று எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது ...\nவிரசம் என்ற ஒரு விஷயத்தை நான் காணவில்லை ...\nஅப்படி இனி வரும் கவிதைகளில் இருப்பினும்\nவிரசமும் இரசிக்க வேண்டிய விஷயமே ...\n//இரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன்//\nஆதவா ஏன் ஏன் இப்படியெல்லாம்... ஹூம்..\nஹா ஏதாவது சொல்லிக்கொடுங்க தல‌\nஉன் இரவையோ நினைவு படுத்தாது\nகவிதை சொல்லும் வரிகள் அழகு, குறிப்பிடும்படி விரசம் தெரியவில்லை எதிலுமே\nவிடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு\nஹா... யதார்த்தம் சொல்லும் வரிகள்...\nஅந்தளவிற்கு விரசம் தெரியவில்லை உங்கள் வரிகளில், இருந்தாலும் ரொம்ப அருமை... வாழ்த்துக்கள்\nஎனது பதவில் பின்னூட்டமிட.... செலக்ட் புரொபயில் > கூகில் அக்வுண்ட்> கமெண்ட் > போஸ்ட் கமெண்ட் . அவ்வளவுதானே... (தமிழ் மணத்தில் ஓட்டளிக்க இதுதான் வசதியாக இருப்பதாக நண்பர்கள் கூறியதால் மாற்றினேன்.)\nமிக அழகிய கவிதைகள் ஆதவன்... முகம் சுளிக்கும்படி ஏதுமில்லையே... அழகான வார்த்தை பிரயோகம்... வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய குறுங்கவிதைகள் இருக்கின்றனவா\nபிட் படம் பார்கிறமாதிரி பயந்து பயந்துதான் படித்தேன்....\n18+ சமாச்சாரங்கள் ஒன்னையும் கானமே\nஇந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.\nபட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு உங்களுக்கும் , அன்புமணி அண்ணனுக்கும் எனது வாழ்த்துகள்...\nஎனக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாங்க...\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_eservices&Itemid=271&lang=ta", "date_download": "2019-04-20T20:18:44Z", "digest": "sha1:2GXRU4O7TSOWYYEOUSNDDNK3W2WF25Z6", "length": 7755, "nlines": 106, "source_domain": "labour.gov.lk", "title": "ஈ- சே���ைகள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு ஈ- சேவைகள்\nநிர்வாகம் ஈ- சேவைகள் 7 ( நிறுவனங்கள் 4 )\nவிவசாயம் மற்றும் வாழ்வாதாரம் ஈ- சேவைகள் 9 ( நிறுவனங்கள் 7 )\nசான்றிதழ் மற்றும் அனுமதிப்பத்திரம் ஈ- சேவைகள் 1 ( நிறுவனங்கள் 1 )\nகலாசாரம் மற்றும் பொழுதுபோக்கு ஈ- சேவைகள் 10 ( நிறுவனங்கள் 7 )\nகல்வி ஈ- சேவைகள் 2 ( நிறுவனங்கள் 1 )\nதொழில்களும் திறமைகளும் ஈ- சேவைகள் 12 ( நிறுவனங்கள் 4 )\nசுற்றாடல் ஈ- சேவைகள் 1 ( நிறுவனங்கள் 1 )\nசுகாதாரம் ஈ- சேவைகள் 7 ( நிறுவனங்கள் 4 )\nவீடு மற்றும் காணி ஈ- சேவைகள் 3 ( நிறுவனங்கள் 3 )\nசட்டங்களும் பிரமாணங்களும் ஈ- சேவைகள் 2 ( நிறுவனங்கள் 2 )\nநிதி மற்றும் வங்கி ஈ- சேவைகள் 2 ( நிறுவனங்கள் 1 )\nதேசியபாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஈ- சேவைகள் 5 ( நிறுவனங்கள் 5 )\nஅ.சா.அ. மற்றும் சர்வதேச அ.சா.அ. ஈ- சேவைகள் 1 ( நிறுவனங்கள் 1 )\nஏனையவை ஈ- சேவைகள் 6 ( நிறுவனங்கள் 4 )\nவிஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஈ- சேவைகள் 4 ( நிறுவனங்கள் 4 )\nசேவைகள் ஈ- சேவைகள் 5 ( நிறுவனங்கள் 3 )\nசமூக நலம் ஈ- சேவைகள் 2 ( நிறுவனங்கள் 1 )\nவர்த்தக மற்றும் பாவணையாளர் அலுவல்கள் ஈ- சேவைகள் 9 ( நிறுவனங்கள் 7 )\nபோக்குவரத்தும் பிரயாணமும் ஈ- சேவைகள் 12 ( நிறுவனங்கள் 7 )\nபயன்பாடுகள் ஈ- சேவைகள் 8 ( நிறுவனங்கள் 6 )\nவங்கி மற்றும் வியாபாரம் ஈ- சேவைகள் 16 ( நிறுவனங்கள் 10 )\nதொழில்முயற்சிப் பதிவு செய்தல் ஈ- சேவைகள் 4 ( நிறுவனங்கள் 3 )\nசான்றிதழ் மற்றும் அனுமதிப்பத்திரம் ஈ- சேவைகள் 7 ( நிறுவனங்கள் 1 )\nமுதலீடுகள் மற்றும் கைத்தொழில்கள் ஈ- சேவைகள் 8 ( நிறுவனங்கள் 5 )\nசட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஈ- சேவைகள் 3 ( நிறுவனங்கள் 2 )\nபுள்ளிவிபரங்கள் ஈ- சேவைகள் 5 ( நிறுவனங்கள் 1 )\nவணிக அமைப்புக்கள் ஈ- சேவைகள் 8 ( நிறுவனங்கள் 6 )\nபொருளாதாரமும் புள்ளிவிபரங்களும் ஈ- சேவைகள் 3 ( நிறுவனங்கள் 3 )\nபிரயாணமும் ஓய்வும் ஈ- சேவைகள் 3 ( நிறுவனங்கள் 3 )\nபிரசாவுரிமை மற்றும் விசா ஈ- சேவைகள் 2 ( நிறுவனங்கள் 2 )\nஇலங்கைக்கு வருக ஈ- சேவைகள் 2 ( நிறுவனங்கள் 2 )\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1448 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2019-04-20T20:42:37Z", "digest": "sha1:UGNHFKUREPWOZHG6XMLISEMQN7P56252", "length": 3558, "nlines": 79, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ!!!", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nஇன்றைய மெயிலில் \" வாஷிங்டன்னுக்கு குடி போகும் புதிய அதிபர் பாரக் ஒபாமாவின் குடும்பம் \" என்ற தலைப்பில் வந்த இந்த ஃபோட்டோவைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது :)\nஇதைப் போன்ற ‘நகைச்சுவை’ என்ற போர்வையினுள் திணிக்கப் பெறும் இனவெறி ஆதிக்க மனப்பான்மைக்கு தாங்களும் அடிமையாகி இருப்பதைக் கண்டு மனம் நொந்து போய்விட்டது\nநோ ரென்சன் ப்ளீஸ் :)\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/blog-post_54.html", "date_download": "2019-04-20T20:33:41Z", "digest": "sha1:PZWDYHRZ5S4HVHOKMDMM6SAL5RTCNOAN", "length": 11827, "nlines": 101, "source_domain": "www.athirvu.com", "title": "கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவர்.. பிறகு நடந்தது இதுதான்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவர்.. பிறகு நடந்தது இதுதான்..\nகல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவர்.. பிறகு நடந்தது இதுதான்..\nமாமல்லபுரத்தை அடுத்த மணமையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பூஞ்சேரி கூட்டுரோடு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விடுதி போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதே அடுக்குமாடி குடியிருப்பில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.\nஇந்த நிலையில் மாணவிகள் குளிப்பதை ஜன்னல் வழியாக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இருப்பதாக தகவல் பரவியது. மேலும் அதனை லேப்டாப்பில் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது.\nஇதனை அறிந்த மாணவிகள் குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் சந்தேகத்திற்கிடமான மாணவனின் அறைக்கு சென்று பார்த்தனர்.\nஅப்போது அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. இது பற்றி மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nமாயமான மாணவர் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவர் விட்டுச் சென்ற லேப்டாப்பை போலீசார் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அதில் பாஸ்வேர்டு போடப்பட்டிருந்ததால் அதில் இருப்பதை பார்க்க முடியவில்லை.\nஇது தொடர்பாக ஆந்திர மாணவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன் பின்னர் தான் மாணவிகள் குளிப்பதை வீடியோ படம் எடுத்தாரா என்பது பற்றிய விவரம் தெரிய வரும்.\nஅவருடன் தங்கி இருக்கும் நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.\nகல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவர்.. பிறகு நடந்தது இதுதான்.. Reviewed by Unknown on Thursday, February 01, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு ���ுதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltrend.com/2017/09/10/how-and-why-do-fireflies-light-up/", "date_download": "2019-04-20T21:03:59Z", "digest": "sha1:7Y7NFGIS26QZFEW7PGGSM2N2VB5WMEO3", "length": 4552, "nlines": 123, "source_domain": "www.tamiltrend.com", "title": "How and why do fireflies light up? – Tamil Trend", "raw_content": "\n2020ல் வரப்போகிறார் உலகின் முதல் குளோனிங் மனிதன்\n2020ல் வரப்போகிறார் உலகின் முதல் குளோனிங் மனிதன்\n2020ல் வரப்போகிறார் உலகின் முதல் குளோனிங் மனிதன்\nஇரவில் தனியாக பயணிக்கும் பெண்களா நீங்கள் அப்டினா இது உங்களுக்கான பதிவு தான்\nஉங்களுக்கு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிகிறதா, காரணம் என்ன.. தடுப்பது எப்படி..\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nஅரண்மனை கிளி மதுமிதாவின் அக்கா இந்த நடிகை தானா..\nஆடம்பரமின்றி நடந்து முடிந்த மகத், பிராச்சி நிச்சயதார்த்தம்…\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nகருவா பையா பாடல் நடிகை கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஅரண்மனை கிளி மதுமிதாவின் அக்கா இந்த நடிகை தானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2019-04-20T20:53:16Z", "digest": "sha1:PFDULQRWVZ3HFQI3PKTAO43TLSNKK3Z5", "length": 11253, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "மணல்காடு துப்பாக்கிச் சூடு - இளைஞன் பலி - இரு பொலிஸார் கைது - தொடர்கிறது பதற்றம்", "raw_content": "\nமுகப்பு News Local News மணல்காடு துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி – இரு பொலிஸார் கைது – தொடர்கிறது...\nமணல்காடு துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி – இரு பொலிஸார் கைது – தொடர்கிறது பதற்றம்\nமணல்காடு பகுதியில் நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உதவி ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஉதவி ஆய்வாளரான சிவராசா மற்றும் காவலரான மொகமட் முபாரக் ஆகிய இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்களாவர்.\nகைதுசெய்யப்பட்ட இருவரும், சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.\nஎன்றாலும் இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலையில் பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் ரயர்கள் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.\nவடமராட்சியில் உள்ள துன்னாலைக்கும் கலிகைச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளன.\nஇதனால், பருத்தித்துறை கொடிகாமம் வீதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்ற�� சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:10:20Z", "digest": "sha1:P36KVSUHN4TKUZMCCDLZVT2B6PZSLGLL", "length": 12176, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "யுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News யுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு\nயுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு\nயுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு.\nமுப்பது வருட யுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஅரசாங்கம் 200 பில்லியன் டொலர்களையும் LTTE யினரும் அதே அளவான தொகையை யுத்தத்துக��காக செலவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.\nயுத்தத்தால் இடம்பெற்ற இழப்பை இலங்கை இன்னும் கணக்கிடவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் இந்த இழப்பை பற்றி சிந்தித்தாவது மீண்டுமொரு யுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறிப்பிட்டார்.\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வாய்ப்பில்லை\nபோதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் யார்\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஇந்த ராசிகாரர்கள் பக்கதுல இருந்தா கவனம் அடுத்தவங்க மீது பழிபோடுறதுல இவங்கள அடிச்சிக ஆளே இல்லையாம்\nஇந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர் மீது பழிபோடுவார்கள் என்று பார்க்கலாம். மிதுனம் இவர்கள் தனக்கு தேவையான காரியம் முடிந்தவுடன் விலகி கொள்வதில் விவரமானவர்களாக இருப்பார்கள். வெற்றிகள் வரும்போது அது தன்னால்தான் வந்தது என்றும்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/butler-wicket-ashwin-marana-mass-celebration-kxip-vs-rr-ipl-2019.html", "date_download": "2019-04-20T20:14:50Z", "digest": "sha1:LO465YY5SYIMRQEK7EAC2KCGSWGSKCMG", "length": 4400, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Butler-ன் Wicket-க்கு Ashwin-ன் Marana mass Celebration | KXIP vs RR | IPL 2019", "raw_content": "\nUNSEEN VIDEO : \" நாம என்னங்க பண்ணோம்\" கண் கலங்கிய கமல்\nDinesh Karthik- ஐ இந்திய அணியில் சேர்த்தது சரியா \nஎன்ன அழகு-னு சொன்னது தவறா\n\"BJP-ஐ விட்டு விலகியதற்கு இதான் காரணம்\" -Paarivendhar இறுதிநிமிட பரபரப்பு பேட்டி\n\"இது Anbumani கோட்டை இல்லை\" - திமுக Senthil Kumar சரமாரி பதில்கள்\n - அதிர்ச்சியில் RCB ரசிகர்கள் | MI vs RCB | IPL 2019\n''தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க.. அப்ப யார விட்டு வைப்பீங்க'' - பிரபல தமிழ் ஹீரோ கோபம்\nகர்மா உங்களை விடாது - தோனி குறித்த விமர்சன சர்ச்சைக்கு பிரபலம் பதில்\nடபுள் ஆக்‌ஷன் படம் பண்ணலாமா - கிரிக்கெட் வீரரை நடிக்க அழைத்த பாலிவுட் சிங்கம்\nDinesh Karthik- ஐ இந்திய அணியில் சேர்த்தது சரியா \n - அதிர்ச்சியில் RCB ரசிகர்கள் | MI vs RCB | IPL 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/apr/13/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3131967.html", "date_download": "2019-04-20T20:28:33Z", "digest": "sha1:GVCNOTQQ346R6FNWHYSTQJRHON63KSX4", "length": 9143, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிரச்னைகளை ஆய்வு செய்ய உத்தரவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிரச்னைகளை ஆய்வு செய்ய உத்தரவு\nBy DIN | Published on : 13th April 2019 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், அந்நிறுவனத்தின் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்யுமாறு உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.\nநிறுவனத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் எரிபொருளுக்கான பணத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் செலுத்தவில்லை. அதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு வழங்கி வந்த எரிபொருளை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. அதனால் வடகிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்துக்கான விமானச் சேவையை அந்த நிறுவனம் ரத்து செய்தது. சர்வதேச விமானச்சேவையும் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் வியாழக்கிழமை வெறும் 14 விமானங்களே இயக்கப்பட்டுள்ளன. விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் விமான நிலையங்களில் அவதிப்படும் சூழல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் இந்த பிரச்னை குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு விமானப் போக்குவரத்து துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களுக்கு எவ்விதமான தொந்தரவும் ஏற்படாமல், பாதுகாப்பாக வேறு விமானங்களில் பயணிக்க ஏற்பாடு செய்யுமாறும் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் 9 விமானங்கள் மட்டும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டதாகவும், பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு சுமார் ரூ. 3500 கோடி வழங்க வேண்டிய சூழல் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த டிசம்பர் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் 124 விமானங்கள் இயக்கப்பட்டன. இப்போது 10-க்கும் குறைவான எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தி��் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-3133942.html", "date_download": "2019-04-20T20:11:57Z", "digest": "sha1:MQMQZXPWPYRD7JYMWTUBRTL3E2ARALIJ", "length": 9736, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜகவில் மட்டும்தான் மூத்த தலைவர்களுக்கு மரியாதை: உ.பி. துணை முதல்வர்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nபாஜகவில் மட்டும்தான் மூத்த தலைவர்களுக்கு மரியாதை: உ.பி. துணை முதல்வர்\nBy DIN | Published on : 16th April 2019 01:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாஜகவில் மட்டும்தான் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மரியாதை தரப்படுகிறது என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் பாஜகவில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இதை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்திருந்தனர். அதற்கு பதிலடி தரும் வகையிலேயே தினேஷ் சர்மா இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து லக்னௌவில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது:\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நரசிம்ம ராவுக்கு, அவரது மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது ஆன்மாவுக்கு காங்கிரஸார் யாரும் மரியாதை செலுத்தவேயில்லை. இதேபோன்றுதான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரியும் நடத்தப்பட்டார்.\nஇப்படிப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள், மூத்த தலைவர்களை நடத்துவது எப்படி என்று எப்படி பாஜகவுக்கு தெரிவிக்க முடியும் மூத்த தலைவர்களை ஓரம்கட்டுவது காங��கிரஸ்தான்.\nஆனால், இதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றார். மூத்த தலைவர்களுக்கு பாஜகவில் மிகப்பெரிய மரியாதை தரப்படுகிறது. வாஜ்பாயும், அத்வானியும், பாஜகவின் வழிகாட்டிகள் ஆவர்.\nமக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் மட்டும்தான் சமாஜவாதி போட்டியிடுகிறது. ஆனால், பிரதமராக பதவியேற்பது அல்லது பிரதமர் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பது குறித்து அக்கட்சி கனவு காண்கிறது. இது சிரிப்பைதான் தருகிறது. உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாத அக்கட்சியால், செயல்படுத்த முடியாத திட்டங்கள், அறிவிப்புகள் மூலம், நாட்டை அழிக்க மட்டும்தான் முடியும்.\nதேசத்துக்கு முதல் முன்னுரிமை என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதைத்தான் பாஜக பின்பற்றி வருகிறது. இந்தியாவை பிரிப்பது குறித்து யாரேனும் கனவு கண்டால், அவர்களுக்கு நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அப்போது அவர்களின் கனவுகள், நிறைவேறாத கனவுகளாகி விடும் என்றார் தினேஷ் சர்மா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/45393-fifa-rankings-belgium-shares-top-spot-with-france.html", "date_download": "2019-04-20T21:21:46Z", "digest": "sha1:ITXEJERV5Q7ZVCD6FD24E3RIRFW627R5", "length": 8690, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கால்பந்து தரவரிசை: பிரான்சுடன் முதலிடத்தை பிடித்தது பெல்ஜியம் | FIFA Rankings: Belgium shares top spot with France", "raw_content": "\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nயுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பி��ித்து விழுப்புரம் பெண் சாதனை\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\nகால்பந்து தரவரிசை: பிரான்சுடன் முதலிடத்தை பிடித்தது பெல்ஜியம்\nஃபிபா தரவரிசையில் பிரான்சுடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளது பெல்ஜியம்.\nதேசிய லீக் போட்டியில் இரண்டு வெற்றிகளை பெற்ற பெல்ஜியம் அணி (1,729), ஒரு புள்ளி அதிகம் பெற்று ஃபிபா தரவரிசையில் பிரான்சுடன் முதலிடத்தை இணைந்து பிடித்துள்ளது. 25 வருட வரலாற்றில் முதன்முறையாக கால்பந்து வரிசையில் முதலிடம் பகிரப்பட்டு இருக்கிறது.\nமுதல் 10 இடங்களில் உள்ள அணிகள்:\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெல்ஜியம் பிரதமர் திடீர் பதவி விலகல்\nஹாக்கி உலகக் கோப்பையை வென்றது பெல்ஜியம்\nஹாக்கி: உலகக் கோப்பை யாருக்கு\nஹாக்கி உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் பெல்ஜியம், நெதர்லாந்து\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/deepa-saravanan/page/2/", "date_download": "2019-04-20T20:33:21Z", "digest": "sha1:NUWALW4K74AFR4DEMV4QB7IAORS2SWTJ", "length": 3177, "nlines": 61, "source_domain": "siragu.com", "title": "deepa saravanan « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nநா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை. படைப்புகள்\nகுமாரின் குலத்தொழில் விவசாயம். ஆனால் அவனுக்கு விருப்பம், வேறு எங்காவது சென்று வேலைபார்க்க வேண்டும் ....\n“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” என்றும் “செறிவும் நிறைவும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-20T20:17:43Z", "digest": "sha1:IC4LFEPYDQFKHCVRKLT26O4SPU2VMUF5", "length": 13862, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "பூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nபூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம்\nபூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம்\nமனிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது..\nஅந்த இடத்தின் பெயர் ‘மரியானா ட்ரென்ச்‘. இதனை ‘சேலஞ்சர் டீப்’ என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி இதுதான். பொதுவாக கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. என்றால், இங்கோ ஆழம் 10,902 மீட்டர். அதாவது 11 கி.மீ.க்கு கொஞ்சம் குறைவான ஆழம். நமது எவரெஸ்ட் மலையை அப்படியே தூக்கி உள்ளே போட்டால் கூட அந்த மலை கடலின் மட்டத்தில் இருந்து 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அவ்வளவு ஆழமான பகுதி.\nஆழம் இருந்தால் என்ன மனிதன்தான் எவ்வளவு ஆழத்துக்கும் போக முடியுமே என்று கேட்கலாம். பொதுவாக மனிதனின் உடல் ஓரளவு அழுத்தத்தை மட்டுமே தாங்கும். நிலத்தில் வாழும் நாமும் தொடர்ந்து அழுத்தத்தை தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அது காற்றின் அழுத்தம். காற்று ஒரு செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருக்கிறது. நாம் பிறந்ததில் இருந்து இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டே இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை. நமது உடலுக்கு இந்த அழுத்தத்தை தாங்கக்கூடிய சக்தி இருப்பதும் நமக்கு தெரியாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.\nஆனால் காற்றை விட நீருக்கு அழுத்தம் அதிகம். கடல் மட்டத்திலிருந்து வெறும் 10 மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே காற்று நம் உடல் மீது கொடுக்கும் அழுத்தத்தைவிட இரண்டு மடங்கு அழுத்தம் நீர் கொடுக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கும், 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கு இருக்கும். இந்த அழுத்தத்தை உணர வேண்டும் என்றால் தரையில் நம்மை படுக்க வைத்து நம் மீது 50 சிமெண்ட் மூட்டைகளை அடுக்கினால் எப்படி இருக்குமோ அந்தளவு அழுத்தம் கடலின் 4000 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுவிடும். இன்னும் போக வேண்டிய ஆழம் 8,000 மீட்டர் இருக்கிறது.\nசரி விஷயத்துக்கு வருவோம். இப்படியே போனால் 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு அழுத்தம் இருக்கும். அப்படியென்றால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவி செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து ஒன்றுமே பார்வைக்கு புலப்படாது. இங்கு விசித்திரமான பல நீர்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளை உலகின் வேறு கடல் பகுதிகளில் பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட கடல் பகுதியிலும் மனிதர்கள் இருவர் சென்று வந்தனர்.\nஜாக் பிக்கார்ட் மற்றும் லெப்டனென்ட் டான் வால்ஷ் என்பதுதான் அவர்கள் பெயர். இதில் ஜாக் பிக்கார்ட் ஒரு கடல் ஆராய்ச்சி நிபுணர். வால்ஷ் கடற்படை அதிகாரி. 1960, ஜனவரி 23-ல் ‘ட்ரீயெஸ்ட்’ என்ற நீர்மூழ்கிக் கலம் ஒன்றில் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள். 11,000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் நீரின் அழுத்தத்தை கணக்கிட்டு அதனை தாங்கும் வண்ணம் மிக வலுவான இரும்புக் கூண்டு ஒன்றை உருவாக்கினார்கள். 59 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்தக் கலத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து இந்த ஆழத்தை அடைந்தார்கள். இந்தக் கூண்டில் பொருத்தப்பட்ட கனத்த கண்ணாடி சாளரம் வழியாக சக்தி மிக்க ஒளியைப் பீச்சி, அந்த வெளிச்சத்தில் நிலத்தைப் பார்த்தனர். இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.\nசமீபத்தில் ‘டைட்டானிக்’ பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த ஆழ்கடல் பகுதியில் சில குறிப்பிட்ட ஆழம் வரை பயணித்திருக்கிறார்.\nஎந்த மனிதனும் எப்படிப்பட்ட பாதுகாப்பு உடை அணிந்தும் இந்த மர்ம பிரதேசத்தில் காலடி பதிக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\nகிராமத்தை நோக்கி குடியேறும் மக்கள் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/category/govt-jobs/neet-ug-2018/", "date_download": "2019-04-20T20:34:13Z", "digest": "sha1:B2CKB7GRB7LZ2CJDCBJ6MKAJ2UG6SWD2", "length": 6907, "nlines": 103, "source_domain": "www.tamilhands.com", "title": "NEET - UG - 2018 Archives - Tamil Hands", "raw_content": "\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும���பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/lifestyle/", "date_download": "2019-04-20T20:56:29Z", "digest": "sha1:HWZWC2PIOLVZQDUSQN6Q2UBYQQ2KHKMP", "length": 5436, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "வாழ்க்கை முறை Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nசுட்டெரிக்கும் கோடையில் செல்ல குளுகுளு இடங்கள்\nதாம்பத்தியத்தில் அதிக இன்பம் கிடைக்காமல் போக இவை தான் காரணம்\nஉங்க ராசிய சொல்லுங்க… உங்க அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்கும்ணு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்களே.. இந்த உணவுகளை கண்டிப்பாக ஒதுக்குங்கள் இல்லையேல் விந்தணு குறைபாடு ஏற்படும்\nகணவரின் கள்ள உறவை தடுக்க பெண்கள் செய்ய வேண்டியவை\nபுத்தகம் படிப்பவர்களிடம் இருக்கும் 5 குணங்கள்\nமீம்ஸ் தயாரிப்பாளர்களாக உருவெடுக்கும் இளைஞர்கள்\nஇன்பத்தையும் துன்பத்தையும் ஒரு சேர வழங்கும் சமூக வலைதளங்கள்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\nபிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க 5 வழிகள்\nகாலையில் எழுவது கடினமாக உள்ளதா\nரொம்ப டென்ஷனா ஃபீல் பண்றீங்களா\nஆன்லைன் ஷாப்பிங் செய்யப் போறீங்களா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,193)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,438)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,618)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,023)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32206/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=0&rate=42u6tD_AOTCFhM1RbsLBEXu-3taG4BlFjzMlPDcqs5c", "date_download": "2019-04-20T20:31:12Z", "digest": "sha1:PKAESKN7CITY7GZXFYYYFK2LCXBQXQED", "length": 11582, "nlines": 160, "source_domain": "thinakaran.lk", "title": "தொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புகளைக் கொண்ட நாடு | தினகரன்", "raw_content": "\nHome தொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புகளைக் கொண்ட நாடு\nதொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புகளைக் கொண்ட நாடு\nதொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புக்களைக் கொண்ட நாடுகள் தரவரிசையில் இலங்கை,தெற்காசியாவிலே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.\nஉலக வங்கியின் இலங்கைக் கிளையின் தூதுக்குழுவினர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தெரியவந்தது.\nஉலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் உயர்கல்வித்துறை மேம்பாட்டுக்கான உதவிகள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் தலைமை பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்ஷ அதுறுபான, பல்கலைக்கழகங்களின் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா, அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, சிலியேட் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கே.டீ.எம்.உதங்க ஹேமதிலக மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் பட்டப்படிப்புக்களை வடிவமைத்தல், தொழிற்சந்தைக்கு முகங்கொடுக்கும் வகையில் பட்டதாரிகளை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளுடன் இணைந்த வகையில் பட்டப்படிப்புகளை வடிவமைத்தல் முதலான முக்கிய விடயங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.\nமேலும், தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை அரச பல்கலைக்கழக மட்டத்துக்கு உயர்த்துவதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பாகவும் தனியார் நிறுவனங்களுக்கான உதவித்திட்டங்களை முன்வைத்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-20T20:48:01Z", "digest": "sha1:TYM3DF7PA63Q6SIKNFJHBSNKVBFX6VE3", "length": 7152, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியா, அமெரிக்கா, புதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பிக்கு உண்ணாவிரதம்\nஇந்தியா, அமெரிக்கா, புதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பிக்கு உண்ணாவிரதம்\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.\nகொழும்பு- புறக்கோட்டை அரச மரத்தடியில், அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nஅத்துடன், இவர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள பதாதைகளில், சிறிலங்காவில் கடற்படைத் தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும், கோரப்பட்டுள்ளது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கட்டப்பட்டுள்ள பதைதைகளில் இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.\nPrevious articleஇன்று பிலிப்பைன்ஸ் செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nNext articleசிறிலங்கா படையினரை எந்த நீதிமன்றிலும் நிறுத்தமாட்டோம் –நீதியமைச்சர்\nஐ.தே.க. வ���ன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=375", "date_download": "2019-04-20T20:42:35Z", "digest": "sha1:43BHMFPSCJ2XBZBAEIEUKDIQYV4A2FXK", "length": 8644, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகாலத்தின் கட்டாயமாகி வரும் செயற்கை மழை முறைகள்\nகாலத்தின் கட்டாயமாகி வரும் செயற்கை மழை முறைகள்\nமேக விதைப்பு : வறட்சியை தனிப்பு செய்ய உதவும் ஒரு முறையாக மேக விதைப்பு பயன்படுகிறது. இம்முறையில் மழைப்பொழிவானது ஆவிச்சுருங்குதல் உட்கருக்களை கொண்டு மழைப்பொழி ஊக்குவிக்கப்படுகிறது.\nஇந்த மேக விதைப்பு முறையானது இருவகையான மேகங்களில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகை மேகங்கள : குளிர்ந்த மேகங்கள. இளஞ்சூடான மேகங்கள.\nகுளிர்ந்த மேகங்களில் விதைப்பு முறை : இந்த வகை மேகங்களில் இருமுறைகளைப் பயன்படுத்தி மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது.\nஉலர் பனிக்கட்டி முறை : இம்முறையில் உலர் பனிக்கட்டி (திட கார்பன்-டை-ஆக்ஸைடு) பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இவை 80o c-ல் ஆவியாகும் திறன்கொண்டது. ஆனால் அவை கரைவதில்லை. பின்வரும் இம்முறை பின்பற்றப்படுகிறது.\nமேல்மட்ட மேகங்களில், விமான ஓட்டுக்கள் பயன்படுத்தி உலர் பனிக்கட்டிகள், அதாவது 0.5-1.0 செ.மீ அளவுடைய உலர் பனிக்கட்டிகள் தூவப்படுகின்றது. அவை மேகங்களில், தாள் போன்று படிந்து காணப்படுகின்றது. அவ்வாறு படிந்த உலர் பனிக்கட்டிகள் மழைப்பொழிவை உண்டாக்குகின்றன.\nகுறைகள் : இம்முறையில் 250 கி உலர் பனிக்கட்டிகள் தேவைப்படுகிறது. எனவே இம்முறை பொருளாதார ரீதியாக பயன்படுவதில்லை. மேலும் இந்த உலர் பனிக்கட்டிகளில் மேகங்களில் விதைக்க அதிக விலையுடைய விமான ஒட்டுக்கள் தேவைப்படுவதால் இம்முறை செலவு மிக்க முறையாகக் கருதப்படுகிறது.\nசில்வர்-அயோடைடு முறை : இம்முறையில் சில்வர்-அயோடைடுகளைப் பயன்படுத்தி மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது. இம்முறையில் சில்வர்-அயோடைடு புகைவடிவில் மேகங்களில் விதைக்கப்படுகிறது. இந்த சில்வர்-அயோடைடுகளைப் பயன்படுத்தக் காரணம் இந்த சில்வர்-அயோடைடுவின் மூலக்கூறு (அணு) அமைப்பும், உலர் பனிக்கட்டிகளின் அவை அமைப்பும் ஒத்துக் காணப்படுவதே ஆகும்.\nநன்மைகள்: இம்முறையில் மிகக்குறைந்த அளவே சில்வர்-அயோடைடு மட்டுமே தேவைப்படுகிறது. இச்சில்வர்-அயோடைடுகளை நிலத்திலிருந்து செலுத்தினாலே போதுமானது.\nஇளஞ்சூட்டு மேகங்களில் விதைத்தல் : இவ்வகை மேகங்களிலும் இருமுறைகளைப் பயன்படுத்தி செயற்கை மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது.நீர்த்துளி முறை : இம்முறையில் ஒன்றிணைத்தல் முக்கியமான முறையாகக் கருதப்படுகிறது. அதாவது பெரியளவு நீர்த்துளிகள் ஒன்றிணைத்தல் செயலுக்கு முக்கியமானதாக தேவைப்படுகிறது. எனவே, பெரியளவு நீர்த்துளிகள் மேகங்களில் அறிமுகப்படுத்தப்பகிறது. 25 மி.அளவுடைய நீர்த்துளிகள் மேகங்களில் நிரப்பபடுகின்றது. இம்முறையில் சில மணி நேரங்களில் மழை உண்டாகிறது.\nபொதுவான உப்பு தொழில்நுட்பம் : இம்முறையில் சாதாரண உப்பு பயன்படுத்தப்படுகிறது. இது 10% திரவ அல்லது திட நிலையில் பயன்படுகிறது. உப்பு மற்றும் சோப்பு கலந்த கலவையும் சில சமயங்களில் பயன்படுகிறது. இக்கரைசலானது நிலத்திலிருந்து விசைத்தெளிப்பான் கொண்டு மேகங்களில் தெளிக்கப்படுகிறது.\nவெள்ளைச் சீனி ஏற்படுத்தும் ஆபத்துக்கள் �...\nவிக்கல் விரட்டும்... குறட்டை நிறுத்தும்... �...\nஇரண்டு புதிய நிறங்களில் டிவிஎஸ் என்டார்�...\nகாலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/15093814/Aazam-Khan-stokes-controversy-with-makes-underwear.vpf", "date_download": "2019-04-20T20:51:44Z", "digest": "sha1:FDR4NVA33TFRPIX5KCUX532JVWYEYFZE", "length": 14216, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aazam Khan stokes controversy with makes \"underwear\" jibe || ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு ��ுதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு + \"||\" + Aazam Khan stokes controversy with makes \"underwear\" jibe\nஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு\nநடிகையும் ராம்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து ஆசம் கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.\nஉத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.\nஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார். ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.\nஇதற்கிடையில், ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் இருந்து விலக தயார் எனவும் யாரையும் பெயர் குறிப்பிட்டு தான் பேசவில்லை எனவும் ஆசம்கான் தெரிவித்தார்.\n1. இந்தியாவை பிரிக்க விரும்புவது பாஜகதான்: மெகபூபா முப்தி\nநச்சு கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜகதான், இந்த நாட்டை பிரிக்க விரும்புகிற���ு என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறினார்.\n2. பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்திக்கிறார் அமித்ஷா\nதேர்தல் அறிக்கையை வெளியிடும் முன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n3. மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nமக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\n4. காலையில் பா.ஜனதாவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு தொகுதி ஒதுக்கீடு\nகாலையில் பா.ஜனதாவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\n5. ”தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லப்பட்டது”: முரளி மனோகர் ஜோஷி\n”தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லப்பட்டது” என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வித்தியாசமாக போட்டோ எடுக்க முயன்ற போது ஆற்றில் குப்புற கவிழ்ந்த மணமக்கள் - வீடியோ\n2. 41 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த வகுப்பறையில் வாக்குப்பதிவு செய்த நடிகர் பிரகாஷ்ராஜ்\n3. ‘நேருவை அவமதிப்பதற்காக அமைக்கவில்லை’ சர்தார் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் பார்வையிடாதது ஏன்\n4. காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்யும் சீனா\n5. காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009224.html", "date_download": "2019-04-20T20:47:35Z", "digest": "sha1:G2LPWQZ7IUHLGJRM3FIU7LIHSHQZSSO6", "length": 5815, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்", "raw_content": "Home :: அறிவியல் :: மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவிவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்பு நெறி கறுப்பு மலர்கள்\nதிறனாய்வுச் சிந்தனைகள் உலகப் புகழ்பெற்ற நூல்கள் ஆவி உலகில் ஐம்பது வருட அனுபவங்கள்\nஒலிப்புத்தகம்: திருப்பிப் போடு ராமாயண தத்துவ விளக்கங்கள் பாகம்-2 மரபும் ஆக்கமும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/Kannati.html?printable=Y", "date_download": "2019-04-20T21:03:45Z", "digest": "sha1:TW2HEI5YKRDVCWDQBBIKS3C23DRD52QS", "length": 2535, "nlines": 45, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுகதைகள் :: கண்ணாடி\nவிருது பெற்ற ஆண்டு 2018\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகண்ணாடி, ஜிீ.முருகன், யாவரும் பப்ளிஷர்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5-4/", "date_download": "2019-04-20T20:53:15Z", "digest": "sha1:VLZX7OYMDBHAHN4NDL5IGRLCLQMQ3SYL", "length": 9652, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவாலய விடயத்தில் அரசின் தலையீடு: கஜேந்திகுமார் கடும் கண்டனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nமுள்ளிவாய்க்கால் நினைவாலய விடயத்தில் அரசின் தலையீடு: கஜேந்திகுமார் கடும் கண்டனம்\nமுள்ளிவாய்க்கால் நினைவாலய விடயத்தில் அரசின் தலையீடு: கஜேந்திகுமார் கடும் கண்டனம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்டும் பணிகளை அரசாங்கம் தலையிட்டு தடை செய்தமை கண்டிக்கத்தக்க செயலென தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்க சமூகங்கள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அனுபவித்த கட்டமைப்புகளாக உள்ளன. அவற்றில் கல்வி கற்கும் சமூகத்தினர் போராலும் இனப் படுகொலையாலும் நேரடியாக பாதிக்கப்பட்ட, அதன் வலியை சுமந்தவர்களாக உள்ளனர். அந்த வகையில், அவர்களின் நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் செயற்பாடு ஆத்திரமூட்டுவதாக அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான உண்மைகள் பல்கலைக்கழகங்களிலேயே பதிவு செய்யப்படவேண்டியுள்ளன. எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும், மாணவர்கள் தமது செயற்பாட்டை தொடரவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிடுதலைப் போராட்டம் ஒருபோதும் மௌனிக்காது – கஜேந்திரகுமார்\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமி\nவவுனியா வடக்கு பிரதேச சபை அமர்விலிருந்து த.தே.ம.முன்னணி வெளிநடப்பு\nவவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்விலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்புச் ச\nபோர்க்குற்றங்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்த பொன்சேகா தயாரா\nஉண்மையில் போர்க்குற்றங்கள் என்��� கோணத்தில் விசாரணை நடத்துவதற்கு சரத் பொன்சேகா தயாரா என தமிழ் தேசிய மக\nஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி\nஜெனீவாவில் முகாமிட்டுள்ள தமிழ் தரப்புக்களை ஒன்றிணைந்து செயற்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்ற\nபல்கலை மாணவர்களின் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவு – த.தே.ம.மு\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggertipsintamil.blogspot.com/", "date_download": "2019-04-20T20:35:01Z", "digest": "sha1:VCFSOUGHRKRMUE5FUYKQYL6TEGCQPU5X", "length": 15960, "nlines": 212, "source_domain": "bloggertipsintamil.blogspot.com", "title": "பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS", "raw_content": "\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஉங்கள் பதிவின் பாப்புலர் போஸ்ட் சைட் பாரில் வைத்திருக்கிறீர்களா\nஇல்லையென்றால் செட்டிங்க்ஸ் சென்று ஆட் ய காட்ஜடில் பார்த்து அதை சேர்க்கலாம்.\nஅதை சும்மா அப்படியே காட்டாமல் கலர் கலராக காட்ட விரும்பினால் இந்த பதிவை படிங்க.\nசெட்டிங்ஸ் சென்று எடிட் எச்டிஎம்மெல் ஓப்பன் செய்து ]]> தேடி அதற்கு மேலே இந்த கோடிங்க்ஸ் பேஸ்ட் செய்து விட்டால் போதும்.\nஒவ்வொரு பாப்புலர் பதிவின் பின்புலம் ஒவ்வொரு நிறத்தில் தெரியும்.\nமௌஸ் பாயிண்டரை பாப்புலர் பதிவு படத்தின் மேல் வைத்துப் பாருங்களேன்...\nங்க பிலாக்கின் (லேபிள்) குறிச் சொற்களை நீங்கள் ஆட் ய கேட்ஜட்டில் எனேபிள் செய்து இருந்தால் அதை லிஸ்ட் (list)வியூவாகவோ அல்லது (cloud)கிளவுட் வியூ வாகவோ செய்திரு��்பீர்கள்\nஅதை இன்னும் அழகாக தனித்தனி டேக் (tag)போல காட்டலாம்.என் வலைப் பக்கங்களில் உள்ளது போல‌\nஅதற்கு கீழே உள்ள நிரலியை காபி பேஸ்ட் செய்து ஆட் ய கேட்ஜட் மூலம் சேர்க்கவும்\nஅதற்கு முன்பு லேபில் ஆப்ஷனில்(cloud) கிளவுட் ஆப்ஷன் டிக் செய்திட வேண்டும்\nங்க பதிவு படிப்பவர்களின் விருப்பம் போல எழுத்து வகை மற்றும் அளவை மாற்றிக் கொள்ளலாம்.\nஆங்கிலப் பதிவு அல்லது பதிவில் வரும் ஆங்கில வார்த்தைகளில் இந்த மாற்றங்கள் நன்றாகத் தெரியும்\nஅதற்கான நிரலி (HTML CODE)கீழே உள்ளது.\nவழக்கம் போல காபி பேஸ்ட் தான்\nஆட் ய காட்ஜட்டில் சேர்க்கவும்\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஉங்கள் பதிவின் பாப்புலர் போஸ்ட் சைட் பாரில் வைத்திருக்கிறீர்களா இல்லையென்றால் செட்டிங்க்ஸ் சென்று ஆட் ய காட்ஜடில் பார்த்து அதை சேர்க்கல...\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\n (1) ஸ்கோரோல் பாக்ஸ் [Scroll Box]அமைக்க (1)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nபிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/12/blog-post_85.html", "date_download": "2019-04-20T20:17:43Z", "digest": "sha1:VKXUAKXGVFXOV7XII7WCZPKBNYOTNXZX", "length": 10779, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "பிரித்தானிய இளவரசர் இன்ப அதிர்ச்சியடைந்த சம்பவம் ..! - ATHIRVU.COM", "raw_content": "\nHome world news பிரித்தானிய இளவரசர் இன்ப அதிர்ச்சியடைந்த சம்பவம் ..\nபிரித்தானிய இளவரசர் இன்ப அதிர்ச்சியடைந்த சம்பவம் ..\nகிரெனடா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி தனது வரைபடத்தை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரபலமாகியுள்ளது.சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ஹரி, தலைநகர் செயின்ட் ஜார்ஜில் உள்ள Anse கடற்கரையில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்கள் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.கண்காட்சியில் தனது வரைபடம் இருந்ததை கவனித்த ஹரி அதை கண்ட அதிர்ச்சியில் வியந்துள்ளார். குறித்த வரைபடத்தை 18 வயது குறைபாடுடைய இளைஞரான Richie Modeste என்பவர் வரைந்துள்ளார்.\nRichie Modeste, குறைபாடுடைய இளைஞர்களுக்கென கிரெனடாவின் புதிய வாழ்க்கை அமைப்பு வழங்கும் தொழில் மற்றும் வாழ்க்கை திறன்கள் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.வரைபடத்தை பார்த்து வியந்த இளவரசர், நீங��கள் எவ்வளவு காலமாக வரைகிறீகள் என கேட்க்க, 6 வருடங்களாக வரைகிறேன் என Richie Modeste பதிலளித்துள்ளார்.பின்னர், Richie Modesteயின் கலைப்படைப்பை பாராட்டிய ஹரி, நீங்கள் ஒரு பயங்கர திறமைசாலி என குறிப்பிட்டுள்ளார்.இறுதியில் Richie Modeste தனது படைப்பை இளவரசருக்கு பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைந்துள்ளார்\nபிரித்தானிய இளவரசர் இன்ப அதிர்ச்சியடைந்த சம்பவம் ..\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக ���ள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_86.html", "date_download": "2019-04-20T20:25:39Z", "digest": "sha1:GCH57WTFBORZVEVCDGBYLIXNDLPRLRPG", "length": 10550, "nlines": 104, "source_domain": "www.athirvu.com", "title": "மனிதர்களை வேட்டையாட காத்திருக்கும் உலகின் கொடூர முதலை! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மனிதர்களை வேட்டையாட காத்திருக்கும் உலகின் கொடூர முதலை\nமனிதர்களை வேட்டையாட காத்திருக்கும் உலகின் கொடூர முதலை\nபிலிப்பைன்ஸில் மனிதர்களை முதலை ஒன்று தொடர்ந்து வேட்டையாடி வருகின்றது.\nபிலிப்பைன்ஸின் அகுஸன் டெல் சூர் பகுதியில் உள்ள ஆற்றில் காணப்படும், சுமார் 29.5 அடி நீளமுள்ள முதலை ஒன்று, அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி மனிதர்கள் வளர்த்து வரும் கால்நடைகளையும் வேட்டையாடி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இவ் முதலையை பிடிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், முதலை தப்பிச் சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதனை அறிந்த ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று அங்கு கண்காணிப்பு கமராக்களை பூட்டியுள்ளன. இதனால் முதலை 29.5 அடி நீளமுள்ளது என கணடறியப்பட்டுள்ளது.\nமேலும் இவ் முதலையே உலகில் காணப்படும் அதிக நீளம் கொண்ட முதலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதலை எந்த நேரத்திலும் தாக்கலாம், என்னும் அச்சத்தில் இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.\nமனிதர்களை வேட்டையாட காத்திருக்கும் உலகின் கொடூர முதலை\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகா���் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2015/10/book-release.html", "date_download": "2019-04-20T20:31:59Z", "digest": "sha1:ETEAKKWUVL3REPZSAFZ3S2HXZMHX7664", "length": 9369, "nlines": 173, "source_domain": "www.geevanathy.com", "title": "நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nநூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nதிருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.\nகலாசார உத்தியோகத்தர் குணபாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய கலாநிதி பிரசாந்தி ஜெயகாந்த் அவர்களினால் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரவேற்புரையை தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஶ்ரீபதி நிகழ்த்த, நூல் அறிமுக உரையை கேணிப்பித்தன் கலாபூசணம் ச.அருளானந்தம், கவிமணி அ.கௌரிதாசன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வினை திரு.தி.தரணீதரன் (அறிவிப்பாளர் சூரியன் FM ) திறம்படத் தொகுத்து வழங்கினார்.\nஇந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில் நுட்பக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் கௌரவ சி.தண்டாயுதபாணி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ ஜெனார்த்தனன், வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன், திரு.நடராசா பிரதீபன் (உதவி அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகம், திருகோணமலை) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்தினைச் சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nநிகழ்வை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:\nகப்பல்துறையில் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - ...\nநன்றி கலைக்கேசரி - புகைப்படங்கள்\nDr.ஸதீஸ்குமாரின் நூல் வெளியீட்டு நிகழ்வு - புகைப்ப...\nதேசிய சேமிப்பு வங்கியில் வேலைவாய்ப்பு\nநூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 11.10.2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/content/8-headlines.html?start=0", "date_download": "2019-04-20T20:57:25Z", "digest": "sha1:VZ6SK5KD4NRANBN7KO6QXWKLNBCDBAUS", "length": 8601, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nஇந்நேரம் செப்டம்பர் 12, 2018\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nBREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஇந்நேரம் ஜூன் 09, 2018\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nஇந்நேரம் மே 28, 2018\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nஇந்நேரம் மே 25, 2018\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nஇந்நேரம் மே 25, 2018\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nBREAKING NEWS: ஸ்டாலின் கைது\nஇந்நேரம் மே 25, 2018\nதூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டுள்ளார்.\nBREAKING: டிடிவி தினகரன் சகோதரிக்கு பிடிவாரண்ட்\nஇந்நேரம் ஜனவரி 19, 2018\nசொத்துக்குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரி மற்றும் அவரது மைத்துனர் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nBREAKING: கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nஉடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nBREAKING: நெடுஞ்சாலை மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவு\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nநாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அத்தனை மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nBREAKING: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் மாறுகிறது\nஇந்நேரம் டிசம்பர் 14, 2016\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மற்றப்படுகிறது.\nபக்கம் 1 / 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-04-20T21:04:56Z", "digest": "sha1:K3XJM5RMBOJZUOIHUKYGY2U7VAHKDYB6", "length": 4608, "nlines": 85, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: திருவள்ளூர்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலை��்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nதிருவள்ளூர் (18 ஏப் 2019): கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் ஓட்டு போட பொதுமக்கள் ஒருவர் கூட செல்லாததால் பூத் வெறிச்சோடி காணப்பட்டது.\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ishafoundation.org/ta/Environment/ecologicalinitiative.isa", "date_download": "2019-04-20T20:35:51Z", "digest": "sha1:KHL5YPG7IASQWWMJ4HASIFSWM4CXI4SR", "length": 8355, "nlines": 51, "source_domain": "www.ishafoundation.org", "title": "Ecological Conservation - Prevent Environmental Degradation- Mass Tree Planting -Project GreenHands | Environment", "raw_content": "\nஈஷா குறித்து உள்நிலை மாற்றம் உலகளாவிய செயல்பாடுகள் ஈடுபடுங்கள்\nஈஷா அறக்கட்டளையின், சுற்றுச்சூழல் முயற்சியான பசுமைக்கரங்கள் திட்டம், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து நிறுத்தவும், வாழ்வியலுக்கான சூழலை மேம்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது. மக்களின் உறுதுணையோடு, தமிழ்நாடு முழுவதும், 11.4 கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்த்து, மாநிலத்தின் பசுமைப்பரப்பை மேலும் 10 சதவிகிதம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஅதன் முதல்படியாக 2006 அக்டோபர் 17-ம் தேதியன்று, மரக்கன்றுகள் நடும் திட்டம், பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டது. அன்று ஒரே நாளில், மாநிலத்தின் 27 மாவட்டங்களில், 6,284 இடங்களில், 2,56,289 தன்னார்வத் தொண்டர்கள், 8,32,587 மரக்கன்றுகளை நட்டு, கின்னஸ் சாதனை படைத்தனர். 2007ம் வருடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட மரக்கன்று நடும் பிரச்சாரத்தின் மூலமாக, இதுவரை 71 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் விவசாயக் காடுகள் வளர்க்கும் நடைமுறையும், விவசாயிகளிடையே, அறிமுகமாகியுள்ளது. அதிகமான உள்ளூர் கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவங்கள்(NGO), தொழில் நிறுவனங்கள், மற்றும் தனிநபர்களை மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் மற்றும் நடுதல��� ஆகியவற்றில் ஈடுபடுத்த குறிக்கோள் கொண்டுள்ளது. தமிழக மக்களின் இந்த முயற்சியை நிறைவேற்றுவதற்காக, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் உதவியை, பசுமைக்கரங்கள் திட்டம், நாடுகிறது.\nஇத்தகைய மாபெரும் அளவிலான மரம் நடும் திட்டமானது பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துகிறது, மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது, சுற்றுச்சூழல் மற்றும் உயிரினச் சமன்பாடு நிலைக்கிறது. மேலும் மாநிலத்தில், பரவலாக ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதார வாய்ப்பளிக்கிறது. சுற்றுச்சுழலுக்கான அக்கறையை பண்பாட்டுக் கலாச்சாரமாகவே மாற்றுவதற்கான மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்துவதற்குத் திட்டமிடப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்து, உலகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்து, எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கேற்ற சிறந்த இடமாக, இந்த பூமியை மாற்றுவதே பசுமைக்கரங்கள் திட்டத்தின் குறிக்கோளாக இருக்கிறது. .\nஇந்த திட்டம், பெரிய அளவிலான மாற்றம் நிகழ்வதில் தனிமனிதருக்கு உண்டான பொறுப்பையும், சக்தியையும் நிர்ணயம் செய்கிறது. சமுதாயக் கட்டமைப்பு, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான உறவுநிலைகளை மேம்படுத்துதல், அரசு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டுறவை மேம்படுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இத்திட்டம் இருக்கிறது.\n“தாவரங்களும் மனிதர்களும் கொண்டிருக்கும் உறவு நெருக்கமானது. தாவரங்களின் வெளிமூச்சு நமது உள்மூச்சு. நமது வெளிமூச்சு அவைகளுக்கு உள்மூச்சு. இது ஒரு இடையறாத தொடர்ந்த நீடித்த உறவு. இந்த உறவை யாராலும் முறிக்கவோ, அல்லது இந்த உறவு இல்லாமல் வாழவோ முடியாது.” - சத்குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49191/ngk-update", "date_download": "2019-04-20T20:54:17Z", "digest": "sha1:X32IHJTE4CZRBREF47CLU7C4I267HQMZ", "length": 6126, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சூர்யாவின் ‘NGK’ அப்டேட்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்ப��க நடந்து வருகிறது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்திற்கான டப்பிங் வேலைகளை சூர்யா நேற்று துவங்கினார். இந்த அதிகாரபூர்வ தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு ட்வீட் செய்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படமான இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்து வருகிறார். ‘NGK’ மிக விரைவில் வெளியாக இருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘சாமி-2’ படத்தயாரிப்பாளரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு\n‘சகலகலாவல்லி’ ஆண்ட்ரியா- விஜய்ஆண்டனி புகழாரம்\nஅஜித் பட வில்லனும், அரிவிந்த்சாமி காதலியும் இணையும் படம்\n‘ஓம் சினி வென்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கும்...\nஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸாகும் ‘காப்பான்’\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ படம் மே 31ஆம் தேதி வெளியீட்டுக்கான வேலைகளில்...\n‘இறுதிசுற்று’ படப் புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா-38’ படத்தின்...\nநடிகை ரகுல் ப்ரீத் புகைப்படங்கள்\nநடிகை ரகுல் ப்ரீத் புகைப்படங்கள்\nஉறியடி 2 - டீஸர்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/tamil/index.php?cat1=15", "date_download": "2019-04-20T20:34:50Z", "digest": "sha1:LEZGQXSACUXIDUMGZF3KFYAAW4SI7UPD", "length": 9660, "nlines": 133, "source_domain": "tamilcanadian.com", "title": "", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை...\nஅண்மையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர் தமிழ்மக்களிடையே போருக்கான ஒரு எதிர்பார்ப்பும் தமிழரி���் சேனைகளில், அதிலும் குறிப்பாக தமிழீழத் ...\nஇந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்\nபெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது....\nதமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா\nஇலவச இன அழிப்புத் திருமணங்கள்\nஇலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே...\nஉலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும்.\nதங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள்.\nஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை\nமாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்\nகப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்\n200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர் ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். more\nகலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள்\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் \"தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.engaveettusamayal.com/madurai-kari-dosai-recipe/", "date_download": "2019-04-20T21:18:25Z", "digest": "sha1:UPKHHVCGK27YYVNOXNJKJQXPYPBDJNAC", "length": 10161, "nlines": 233, "source_domain": "www.engaveettusamayal.com", "title": "Madurai Kari Dosai Recipe | Kari Dosa Recipe | Kari Dosai in Tamil – Enga Veettu Samayal", "raw_content": "\nகறி தோசை செய்வது எப்படி\nகறி தோசை செய்ய தேவையான பொருட்கள்:\n1. கொத்து கறி – 300 ஜி\n2. மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி\n3. எண்ணெய் – லிட்டில்\n4. சீரக தூள் – 1.5 டீஸ்பூன்\n5. கொத்தமல்லி தூள் – 3 தேக்கரண்டி\n7. வெங்காயம் – 2\n9. கறி மசாலா – சிறிது\n10. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி\n11. முட்டை – 3\n12. மிளகு தூள் – 2 தேக்கரண்டி\n1. கொத்து கறியை நன்கு கழுவவும்.\n2. குக்கரில் எண்ணெய் சேர்க்கவும், பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n3. வெங்காயம் வதங்கியவுடன் , கொத்துக்கறி சேர்த்து வதக்கவும்.\n4. மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்க்கவும்.\n5. பச்சை வாசனை சென்றவுடன், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கறி மசாலா சேர்த்து வதக்கவும்.\n6. சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் இறைச்சியை சமைக்கவும்.\n7. கறி வெந்தவுடன், அதை எடுத்துக் கொள்ளவும்.\n8. கறியுடன் 3 முட்ட, மிளகு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.\n10. இப்போது, அடுப்பில் ஒரு தோசை தவாவை வைக்கவும், அதை சூடாக்கவும்.\n11. தோசை மாவை பரப்பவும், முட்டை மற்றும் வெங்காயம் சேர்த்த கலவையை தோசை மீது பரப்பி அதை வேக விடவும்.\n12. மறுபுறம் திருப்பி நன்றாக வேகா விடவும்.\n13. சுவையான கறி தோசை தயார்\nஎங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.\nHow to Peel Egg Easily | அவித்த முட்டை ஓட்டை இப்படி உரித்து பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamiltrend.com/category/videos/", "date_download": "2019-04-20T20:24:02Z", "digest": "sha1:TG3AY23PWHJULUIHAJARXVNTSE2PFWMV", "length": 5772, "nlines": 128, "source_domain": "www.tamiltrend.com", "title": "காணொளிகள் – Tamil Trend", "raw_content": "\n2020ல் வரப்போகிறார் உலகின் முதல் குளோனிங் மனிதன்\nஏதோ வித்தியாசமான கதை..என எண்ணாதீங்க.. இந்திய சினிமால நடிகை இல்லாமல் எந்த நடிகன் படம் நடிக்கிறானோ அந்த கதையே வித்தியாசமாகும். ஆனா இங்கே சேதுபதிகூட இதில விதிவிலக்கு இல்ல ..தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு காதல் என்ற கதை தவிர வேறு கதை எடுக்க\nஇரவில் தனியாக பயணிக்கும் பெண்களா நீங்கள் அப்டினா இது உங்களுக்கான பதிவு தான்\nஉங்களுக்கு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிகிறதா, காரணம் என்ன.. தடுப்பது எப்படி..\nவிக்னேஷ் சிவனுடன் மோதல்: நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..\nமிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்தாலே போதும்..\nஅரண்மனை கிளி மதுமிதாவின் அக்கா இந்த நடிகை தானா..\nஆடம்பரமின்றி நடந்து முடிந்த மகத், பிராச்சி நிச்சயதார்த்தம்…\nபீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nகருவா பையா பாடல் நடிகை கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஅரண்மனை கிளி மதுமிதாவின் அக்கா இந்த நடிகை தானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/32520/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-20T20:35:57Z", "digest": "sha1:5CK4U36A2HBXSXVZX5XNLWHUS3XH3INI", "length": 9847, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல் | தினகரன்", "raw_content": "\nHome விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல்\nவிளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல்\nசம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீனின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவியின் 2018ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் சம்மாந்துறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனையில் அண்மையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச ��ெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் யூ.எல்.எம். சமீம் உள்ளிட்ட விளையா ட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது 2018ஆம் ஆண்டு சம்மாந்துறை பிரதேசத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவான வீரர்களான எம்.ஏ.எம்.இம்சான், எம்.எச்.எம்.வபீம் லுத்பி ஆகியோர்கள் பாராளுமன்ற உறுப்பினரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-07-022017/", "date_download": "2019-04-20T20:33:59Z", "digest": "sha1:VFQSAJXP57DUO7JPNDTLQEMNEHOPBDFG", "length": 7099, "nlines": 131, "source_domain": "www.trttamilolli.com", "title": "இசையும் கதையும் – 07/ 02/2017 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇசையும் கதையும் – 07/ 02/2017\nஇசையும் கதையும் – 07/ 02/2017\n“நீதிக்குத் தண்டனை ” (பாகம் II)\nபிரதியாக்கம் : நாதன் , ஐக்கிய இராச்சியம்\nNext இசையும் கதையும் – 18/02/2017\nஇசையும் கதையும் – 23/03/19\nஇசையும் கதையும் – 09 /02/2019\nஇசையும் கதையும் – 01/09/2018\nஇசையும் கதையும் – 30/06/18\nஇசையும் கதையும் – 23/06/2018\nஇசையும் கதையும் – 16/06/2018\nஇசையும் கதையும் – 18/05/2018\nஇசையும் கதையும் – 30/12/2017\nஇசையும் கதையும் – 27/11/2017\nஇசையும் கதையும் – 25/11/2017\nஇசையும் கதையும் – 18/11/2017\nஇசையும் கதையும் – 14/10/2017\nஇசையும் கதையும் – 30/09/2017\nஇசையும் கதையும் – 16/09/2017\nஇசையும் கதையும் – 09/09/2017\nஇசையும் கதையும் – 02/09/2017\nஇசையும் கதையும் – 19/08/2017\nஇசையும் கதையும் – 17/06/2017\nஇசையும் கதையும் – 03/06/2017\nஇசையும் கதையும் – 27/05/2017\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி 20/04/2019\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ 20/04/2019\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல் 20/04/2019\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் 20/04/2019\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை 20/04/2019\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ\nரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல்\nஇடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்\nபுனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/category/book-review/page/2/", "date_download": "2019-04-20T20:20:18Z", "digest": "sha1:7VHQX67I3GPPIFBEDKWZ4VTCLUOD4EKB", "length": 63252, "nlines": 305, "source_domain": "amaruvi.in", "title": "book review – Page 2 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை\nஎச்சரிக்கை : இரத்த அழுத்த மாத்திரையை உட்கொண்ட பின் இந்த நூலைப் படிக்கவ���ம்.\nமுதலிலேயே சொல்லிவிடுகிறேன். நம்மை ஆண்ட தன்னிகரில்லாக் கருணையும் தயையும் கொண்ட முகலாய, சுல்தானிய மன்னர்களின் தியாகச் செயல்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள நூல் இது.\nசிவாஜி என்னும் திரைப்பட நடிகரையோ, திரைப்படத்தையோ குறிக்கும் சொல்லால் ஆசிரியர் யாரோ போர் வெறி பிடித்த மராட்டிய மன்னனைச் சொல்கிறார். அவன் எந்தக் கோட்டையைப் பிடித்தால் என்ன எக்கேடு கெட்டால்தான் என்ன அவன் எந்த கஷ்டத்தை அனுபவித்தால் தான் நமக்கென்ன\nதுக்ளக் என்றொரு மன்னனைப் பற்றிச் சொல்கிறார் ஆசிரியர். அருமையான அரசியல் செய்திகள் கொண்ட பத்திரிக்கையை விடுத்து, யாரோ மன்னனாம், படை எடுத்தானாம், மக்களைக் கொன்றானாம், ஸ்ரீரங்கத்தை அழித்தானாம். இதெல்லாம் யாருக்கு வேண்டும் இதைப் படிப்பதால் கஞ்சி கிடைக்குமா சார் இதைப் படிப்பதால் கஞ்சி கிடைக்குமா சார்\nமுகமது பின் துக்ளக் அப்படி என்ன சித்ரவதைகள் செய்துவிட்டான் கண்களைக் கிழித்தான், மனிதர்களை உயிரோடு அறுத்தான், உயிரோடு இருப்பவர்களின் எலும்புகளை உடைத்து பொடிப் பொடி ஆக்கினான், தொண்டைக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினான், நெருப்பு மூட்டி அதில் மக்களை நிறுத்தினான், கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தான். ஒரு அரசன் இதைக்கூட செய்யக் கூடாது என்றால் வேறு என்னதான் செய்வது கண்களைக் கிழித்தான், மனிதர்களை உயிரோடு அறுத்தான், உயிரோடு இருப்பவர்களின் எலும்புகளை உடைத்து பொடிப் பொடி ஆக்கினான், தொண்டைக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினான், நெருப்பு மூட்டி அதில் மக்களை நிறுத்தினான், கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தான். ஒரு அரசன் இதைக்கூட செய்யக் கூடாது என்றால் வேறு என்னதான் செய்வது வள்ளுவன் சொன்ன ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்’ செய்ய அவன் பாரதீய அற வழியில் நடப்பவனா என்ன வள்ளுவன் சொன்ன ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்’ செய்ய அவன் பாரதீய அற வழியில் நடப்பவனா என்ன அவன் பரம்பரை என்ன, வளர்ப்பு என்ன, பழக்கங்கள் என்ன துக்ளக்கின் பின் வந்த பிரோஸ் ஷா துக்ளக் பணம் பெற்றுக்கொண்டு முகமது பின் துக்ளக் செய்தவற்றை எழுதிவிட்டான். அதை வைத்துக்கொண்டு கூப்பாடு போடுகிறார் ஆசிரியர்.\nஸ்ரீரங்கம் கோவிலில் அராஜகம் செய்தான் துக்ளக் என்கிறார் ஆசிரியர். வெள்ளாயி என்கி��� நாட்டியக் காரியின் தியாகம் என்கிறார். அவள் நாட்டியம் ஆடியபடியே துக்ளக்கின் தளபதியைக் கவர்ந்து வெள்ளைக் கோபுரத்திற்கு மேல் அழைத்துச் சென்று அங்கிருந்து அவனைக் கொன்று தானும் இறக்கிறாள். இதை தியாகம் என்கிறார்கள். நாட்டியத்தால் ஒரு தூய்மையான வீரன் இறந்தான் என்று எழுதியிருந்தால் பாராட்டிடலாம். இதனால் தான் அவுரங்கசீப் நாட்டியத்தைத் தடை செய்தான். இப்போது புரிகிறதா நாட்டியத்தால் வரும் கேடு\nமாலிக் கபூர் படை எடுத்தானாம் கோவில்களை அழித்தானாம், உருவ வழிபாட்டாளர்களைக் கொன்றானாம். அதனால் என்ன கடமையைத் தானே செய்தான் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினான். அவ்வளவுதான். இதில் தவறு என்ன\nமாலிக் கபூர் செய்த தியாகம் எத்தகையது மதுரை மீனாக்ஷி கோவிலை அவன் நினைத்திருந்தால் இடித்திருக்க முடியும். செய்தானா மதுரை மீனாக்ஷி கோவிலை அவன் நினைத்திருந்தால் இடித்திருக்க முடியும். செய்தானா இல்லையே. நகைகளையும், நெல் மூட்டைகளையும், கஜானாவையும், யானை குதிரைப் படைகளையும் விலையாகப் பெற்று, மீனாட்சியின் கருவறைக்குள் பிரவேசிக்காமலே திரும்புகிறான் அந்த தியாகி மாலிக் கபூர். இம்மாபெரும் தியாகத்தைப் பாராட்ட மனது உண்டா ஆசிரியருக்கு இல்லையே. நகைகளையும், நெல் மூட்டைகளையும், கஜானாவையும், யானை குதிரைப் படைகளையும் விலையாகப் பெற்று, மீனாட்சியின் கருவறைக்குள் பிரவேசிக்காமலே திரும்புகிறான் அந்த தியாகி மாலிக் கபூர். இம்மாபெரும் தியாகத்தைப் பாராட்ட மனது உண்டா ஆசிரியருக்கு அவனுக்கு சிலை வைக்க வேண்டாம் ஐயா, அவனது தியாகத்தைச் சிதைக்காமல் இருந்திருக்கலாமே.\nவிஜயநகர அரசு வந்ததாம், பாரத கலாச்சாரத்துக்கு அரணாக இருந்ததாம், கிருஷ்ண தேவ ராயன் என்கிற பிற்போக்காளன் கோவில்களுக்கு உதவினானாம். சுத்த ஹம்பக். மக்கள் வரிப்பணத்தை வாரி விட்டான். இதைத் தூக்கிப்பிடிக்கிறார் ஆசிரியர்.\nதனது படையில் 30 சதம் ஹிந்து வீரர்களைக் கொண்டிருந்த செக்யுலர் அரசன் அவுரங்கசீப் என்கிற மகத்தான ஆளுமையின் அன்றைய தீர்க்க தரிசனத்தால் தான் இன்று பாரதம் செக்யுலர் நாடாக இருக்கிறது என்னும் செய்தியை மறைக்க ஆசிரியர் என்னவெல்லாம் சொல்கிறார் கோவில்களை இடித்தானாம், ஷரியா அமல் படுத்தினானாம், கொலை பாதகங்கள் செய்தானாம். என்ன பார்வை இது கோவில்கள��� இடித்தானாம், ஷரியா அமல் படுத்தினானாம், கொலை பாதகங்கள் செய்தானாம். என்ன பார்வை இது 30 சதம் ஹிந்துக்களுக்கு வேலை கொடுத்த அந்த மகோன்னத சக்கரவர்த்தியைப் பாராட்ட வேண்டாம் ஐயா, தூற்றாமலாவது இருக்கலாமே. இதற்கு ஒரு புஸ்தகம். ஹூம்.\nடொமிங்கோ பேஸ் என்கிற போர்த்துகீசிய ஆய்வாளர் கிருஷ்ண தேவ ராயர் அரசர்களுக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்தார் என்று தற்புகழ்ச்சி வேறு. அதே ஆய்வாளர் அவுரங்கசீப் பற்றி மட்டும் ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்பதில் இருந்தே டொமிங்கோ பேஸ் பணம் வாங்கிக்கொண்டு எழுதியுள்ளார் என்பது தெரியவில்லையா ‘பெய்டு மீடியா’ என்னும் தத்துவம் அன்றே இருந்துள்ளது தெரிகிறதா ‘பெய்டு மீடியா’ என்னும் தத்துவம் அன்றே இருந்துள்ளது தெரிகிறதா நேருவிய செக்யுலர் கல்வியில் படித்தோமோ இந்தக் காவி புத்தகத்தின் உண்மையை உணர்ந்தோமோ. நல்ல வேளை.\nதெலுங்கு பேசும் ராஜகம்பள நாயக்கர் இனத்தின் கெட்டி பொம்மு என்கிற தெலுங்கரின் வீரத்தைப் புகழ்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆண்ட பரம்பரைகள் கொண்ட, கல்லும் மண்ணும் தோன்றாத போதே தோன்றிய தமிழ் நாட்டில் இல்லாத வீரமா தெலுங்கு நாட்டில் இருந்து வந்தது அதைப் போய் புகழ்கிறார் ஆசிரியர். கெட்டி பொம்மு என்று இருந்தால் தெலுங்கு என்று தெரிந்துவிடும் என்பதால் கட்டபொம்மன் என்று பெயரை மாற்றி அழைத்த வீரம் கொண்ட நம் முற்போக்குத் தமிழ் மண்ணில் இப்படிப்பட்ட பாசிச உண்மை விளம்பி நூல்கள் தோன்றுகின்றனவே. ஐயகோ\nசிவாஜி என்கிற கொடும் போர் மன்னன் பீரங்கிப் படை வைத்திருந்தானாம். அதற்கு கோவா, ஐரோப்பா முதலான இடங்களில் இருந்து பொறியாளர்களை வரவழைத்தானாம். இது தான் ‘மேக் இந்த இந்தியா’ திட்டமாம். அதையே தற்போதைய பிரதமர் மோதி பின்பற்றுகிறாராம்.\nஇந்தியாவைக் கட்டமைத்துக் கொடுத்ததே முகலாய மகோன்னத அக்பர், அவுரங்கசீப் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த ஆங்கிலேயர். இங்கிலாந்து ராணியின் கடைக்கண் பார்வை இல்லாவிட்டால் நமக்கு அரசியல் சட்டம் ஏது அது கூட வேண்டாம். இந்தியா என்கிற அமைப்பே இங்கிலாந்து போட்ட பிச்சை தானே. சிவாஜியாம், பீரங்கியாம். ஹூம் .\nமெக்காலே இல்லாவிட்டால் நாம் மரங்களில் தாவிக்கொண்டிருந்திருப்போம் என்பதை மறைக்க இம்மாதிரிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள்.\nசரி. புஸ்தகம் எழுதிவிட்டார��. அச்சாகிவிட்டது. புஸ்தகத்திற்கான 80 தரவுகளையும் கொடுத்துவிட்டார் ஆசிரியர். இந்த வலதுசாரி எழுத்தாளர்களே தரவுகளை அடுக்கி விடுவார்கள். அதுதான் பிரச்சினையே. அருண் ஷோரியின் புத்தகத்தை விட அவர் காட்டும் தரவுகளின் அளவு அதிகமாக இருக்கும். அது போலவே இந்த ஆசிரியரும் செய்துள்ளார். சரி. என்ன செய்வது சாட்சியங்கள் அளித்துள்ளார். நமக்கு சாட்சியங்கள் எம்மாத்திரம் சாட்சியங்கள் அளித்துள்ளார். நமக்கு சாட்சியங்கள் எம்மாத்திரம் யாரோ மேற்கத்தியன் ஏதாவது சொல்ல வேண்டும், அதை நாம் ‘பகுத்தறிவுடன்’ பின்பற்ற வேண்டும். அது தானே நமக்கு வழக்கம். போகட்டும்.\nரத்தம் சுண்டி, ஹீமோகுளோபின் குறைந்து, கை கால்களில் வலு இழந்தவர்கள், உயிர் வாழ விருப்பம் இல்லாதவர்கள், இறப்பை எதிர் நோக்கி, வலிமையற்று படுத்திருப்பவர்கள் – இப்படியானவர்களுக்கு இந்தப் புஸ்தகத்தை வாசிக்கக் கொடுக்கலாம். ரத்தம் சூடேறி, திடீரென்று உணர்வு பெற்று எழுந்து உட்கார வாய்ப்புண்டு.\nஉடல் நலமுள்ள, கல்வி, பணம், அந்தஸ்து முதலியவை பெற்ற, பேஸ்புக்கில் போட்டோ போட்டு வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு லைக் வந்துள்ளது என்று கணக்கிட்டு ஆகப்பெரிய தியாகத்தைச் செய்வாரும், ரஜினி காந்தின் அடுத்த படத்திற்கான பூஜை வேலைகள் துவங்கும் அன்றே அதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வழி உண்டா என்று யோசிக்கும் பெருவாரியானவர்களுக்கு இந்த நூலினால் எந்தப் பயனும் இல்லை.\nகாலை மாலை ஆபீஸ் போனோமா, மாலை டி.வி. பார்த்தோமா, ரஜினி வழிபாடு செய்தோமா, விவசாய நிலத்தில் கட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளில் ஏஸி ரூமில் அமர்ந்துகொண்டு, ‘விவசாயிகளைக் காப்போம்’ என்று மிமி போடுவது என்று காலத்தை ஓட்டுவதை விட்டு, புஸ்தகம் படிப்பது, உண்மை வரலாற்றை அறிந்துகொள்வது, அறிவோடு பேசுவது / எழுதுவது என்றெல்லாம் மூடவழக்கங்கள் வைத்துக்கொண்டு இருப்பவரா நீங்கள் அப்படியென்றால் இந்தப் புஸ்தகத்தைப் படியுங்கள். ஒரு ரத்த டாக்குமெண்டரிக்கு தயாராகுங்கள்.\nபடித்து முடித்தபின் ஓவென்று அழுகை வரும். இது நார்மல் பிஹேவியர் தான்.\nநூலைப் படித்தபின் பாரத கலாச்சாரத்துக்கு நாம் கிஞ்சித்தாவது செய்தோமா என்கிற குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.\nநூலில் வரும் கோவில்களுக்கும், வரலாற்று இடங்களுக்கும் ச��ல்லும் போது, பக்தி மற்றும் வரலாற்று உணர்வை மீறி அழுகை வரும். மற்றவர்கள் பார்வைக்கு ஆளாக நேரிடும்.\nஅடுத்த விடுமுறைக்கு சிவாஜியின் கால் பதித்த இடங்களைப் புண்ணிய தரிசனம் செய்துவர கிளம்பிவிடுவீர்கள்.\nஒவ்வொரு முறையும் மதுரை மீனாட்சியை வழிபடும் போது எப்பேர்ப்பட்ட இன்னல்களில் இருந்து மீண்டு வந்து இன்றும் நமக்கு அருள்பாலிக்கிறாள் என்கிற எண்ணத்தோடு அவளைப் பார்க்கத் தோன்றும்.\nநூலைப் பத்து பிரதிகளாவது வாங்கி நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.\nஸ்ரீரங்கம் கோவிலையும் நம்பெருமாளையும் காக்க பிள்ளைலோகாச்சாரியாரும் வேதாந்த தேசிகரும் ஆற்றிய பணிகள் பற்றி முன்னரே ஸ்ரீவேணுகோபாலனின் ‘திருவரங்கன் உலா’வில் படித்திருந்தேன். எஸ்.பி.சொக்கலிங்கம் ‘மதுரை சுல்தான்கள்’ என்னும் நூலில் ஏற்கெனவே கோரங்களுக்குத் என்னைத் தயார்ப் படுத்தியிருந்தார். மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ என்னும் ரத்தக்களரியிலும் முன்னரே மூழ்கி எழுத்துவிட்டேன். எனவே எனக்கு இப்போது அதிக பாதிப்பில்லை.\n சரி. அப்புறம் உங்கள் இஷ்டம்.\nபிரகாஷ் எழுதி தடாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புஸ்தகத்தை இங்கே வாங்கலாம்.\nஇத்தனை மெனக்கெட்டு இந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்நூல் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டால் பெருவாரியான மக்களைச் சென்றடையும்.\nஅருகர்களின் பாதை – book review\nமாஹிஷ்மதி நாட்டின் வேத பிராம்மணன் நாகபட்டனின் அக, புறப் பயணங்களை விவரிக்கிறது ‘சார்த்தா’ என்னும் பைரப்பா எழுதிய இந்த நாவல் (மூலம் : கன்னடம்).\nபல நாடுகளில் வாணிபம் செய்யும் வணிகர்கள் சில நூறு பேர் ஒன்றாகப் பயணம் செய்யும் ஊர்வலம் போன்ற அமைப்பு கொண்ட வணிகக்குழுவின் ரகசியங்களை அறிந்து வா என்று அமருகன் என்னும் அரசன் நாகபட்டனை வணிகர்களுடன் அனுப்புகிறான். அப்பயண அனுபவங்களே இந்த நாவல்.\nஇது வெறும் பயணக்குறிப்பல்ல. வணிகர்களுடனான பயணத்தில் துவங்கும் பட்டனின் பயணம் அவனை 8ம் நூற்றாண்டுப் பாரதகண்டத்தின் பல தேசங்களுக்கும் அழைத்துச் செல்கிறது. ஆனால், வெறும் புறவயமான அனுபவங்களாக இல்லாமல் அப்பயணங்களால் ஏற்படும் அகவெளிப் பார்வைகளும், அக்காலத்தின் தத்துவப் பரிவர்த்தனைகளும் கொஞ்சம் வரலாறு போன்ற பார்வைகளுமாக விரிகிறது நாவல்.\nசனாதன தர்மத்தின் பிரிவுகளான அத்வைதம், சாக்தம், தாந்திரிகம் என்று உலா வரும் கதையில் பவுத்த தத்துவ மரபுகள், பவுத்த தாந்திரீகத்தின் சில கூறுகள் என்று பலவும் உலாவருகின்றன.\nஆதி சங்கர் மண்டல மிஸ்ரரின் விவாதங்களும் வந்து சேர்ந்து நாவலுக்கு ஒரு முழுமை கிடைக்கிறது.\nதத்துவ விவாதங்களைக் கதைகளில் புகுத்துவது கடினம். முதலில் அதற்கு தத்துவப் புரிதல் இருக்க வேண்டும். தத்துவம், கதையின் ஓட்டத்தைத் தடை செய்யக் கூடாது; கதைக்கு வலு சேர்க்க வேண்டும். பைரப்பா இவை அத்தனையும் செய்திருக்கிறார்.\nநெடிய, பல படிமங்கள் கொண்ட மிக முக்கியமான நாவல் ‘சார்த்தா’. விஜயபாரதம் பதிப்பகம்.\nதமிழர் முகங்கள் – வாசிப்பு அனுபவம்\nநமக்குத் தெரியாத, நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட முகங்கள் இவை. தமிழ் மொழியால் வாழாமல், தமிழ் மொழியைக் கொண்டு வயிறு வளர்க்காமல், தமிழை வளர்த்த முகங்கள் இவை. நாடும் மொழியும் இரு கண்கள் எனக் கொண்ட முகங்கள் இவை. எனவே நமது கண்களில் படாத முகங்கள் இவை.\nஅதிகம் வெளிப்படாத முகங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர் திராவிட மாயை சுப்புவும், வ.வே.சு.வும். இந்த முயற்சி இல்லையென்றால் இந்த முகங்கள் நம்மில் பலருக்குத் தெரியாமலே போயிருக்கும். வயிற்றுக்குக் கஞ்சி இல்லாத வேளையிலும் தமிழ்த் தொண்டாற்றிய தூயவர்களின் வரலாற்றில் இருந்து சில மணிகளை இந்த ‘தமிழர் முகங்கள்’ காட்டுகிறது.\nஇவர்களது தொண்டிற்கு முன் வேறு யாருடைய வாய்ச் சவடால் மிக்க பேச்சுக்கள் எடுபடாது. இந்த முகங்கள் நான்கு திசைகளிலும் தெரிய வேண்டும். நாம் யார் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல் ‘தமிழர் முகங்கள்’.\nயார் அந்த முகம் தெரியாத தமிழர்கள்\nஉ.வே.சா, திரு.வி.க., ம.பொ.சி., அவ்வை.தி.க.ஷண்முகம், பாபாநாசம் சிவன், பைந்தமிழறிஞ்ர் பி.ஸ்ரீ. — இச்சான்றோரின் முகங்களை ஏந்தி வரும் இந்தநூல் தமிழ் பேசும் நம்மிடம் இருந்தே ஆக வேண்டிய ஒன்று.\nஉ.வே.சா.வின் வாழ்க்கையைப் படிக்கும் போது கண்ணீர் வரவில்லையெனில் உங்கள் கண்களை மருத்துவரிடம் காட்டிட வேண்டியிருக்கிறது என்று பொருள். அத்வைத மதஸ்தரான உ.வே.சாவிற்கு சமண மதத்தில் இருந்த ஊற்றம் ‘கற்றோரிடம் காழ்ப்பில்லை’ என்னும் எண்ணத்தை வலுப்படுத்துகிறது. பாபநாசம் சிவன் வாழ்க்கை பற்றிய பல அரிய தகவல்களை இந்நூல் அளிக்கிறது.\nதமிழ் வளர்த்த சான்றோரின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் போது நமது வாழ்வில் நாம் அப்படி என்னதான் செய்துவிட்டோம் என்கிற ஒரு கேள்வியை இந்நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது. மறுமுறை இந்தியா செல்கையில் தீர்த்தயாத்திரை எல்லாம் தேவையில்லை, இவ்வறிஞ்ர்கள் வாழ்ந்த, இவர்களது காலடி பட்ட ஊர்களுக்குச் சென்று அந்த வீதிகளில் ஒருமுறை விழுந்து வணங்கி வர வேண்டும் என்று தோன்றுகிறது.\nவாழ்க செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வழிய பாரத மணித்திருநாடு.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nA.P.Raman on நன்றி சிங்கப்பூர்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/mathala/", "date_download": "2019-04-20T20:37:23Z", "digest": "sha1:D4O5MZAOPRDZEDXB44NZWLQMIYRQ3LBE", "length": 3520, "nlines": 75, "source_domain": "malayagam.lk", "title": "மாத்தளை | மலையகம்.lk", "raw_content": "\nசவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி... 20/04/2019\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு... 20/04/2019\nஉணவு ஒவ்வாமை 42 பேர் வைத்தியசாலையில் மஸ்கெலியாவில் சம்பவம்... 20/04/2019\nமாத்தளை – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி\nமாத்தளை - அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. இன்று காலை ஆலயத்தில் இருந்து தேர் வெளியில் வந்து\nமாத்தளையில் புதிய நீதிமன்ற கட்டிடத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபாடசாலை ஒன்றின் அருகே நீதிமன்றம் ஒன்று தாபிக்கப்படுவதை எதிர்த்து இன்று காலை மாத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-20T21:04:10Z", "digest": "sha1:QWREKOMKLQ634UEEUY5O3E2V4M7LZMO3", "length": 12345, "nlines": 135, "source_domain": "malayagam.lk", "title": "சுந்தர் பிச்சையின் கரப்பான்பூச்சி கோட்பாடு | மலையகம்.lk", "raw_content": "\nசவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி... 20/04/2019\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு... 20/04/2019\nஉணவு ஒவ்வாமை 42 பேர் வைத்தியசாலையில் ���ஸ்கெலியாவில் சம்பவம்... 20/04/2019\nசுந்தர் பிச்சையின் கரப்பான்பூச்சி கோட்பாடு\nசுந்தர் பிச்சையின் கரப்பான்பூச்சி கோட்பாடு\nகூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை, கரப்பான்பூச்சி ஒன்றை மையமாக கொண்ட கதை ஒன்றை கூறி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nசுந்தர் பிச்சை பங்கேற்கும் கூட்டங்களில் மற்றும் மாணவர் சந்திப்புகளில் சில சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லி கூட்டத்தை சிந்திக்க வைத்து திகைப்பில் ஆழ்த்துவார்.\nஅப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் சுந்தர் பிச்சை சமீபத்தில் தான் படித்த கல்லூரியில் (ஐ.ஐ.டி. கன்பூர்) சொன்னார். அந்த கதை உலக அளவில் வைரலாக பரவி வருகிறது. அந்தக் கதை வருமாறு,\n”ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து கோப்பி குடித்து கொண்டு இருந்தேன். எனக்கு சற்று தள்ளி இருந்த மேசையில் ஒரு நண்பர்கள் குழு அமர்ந்திருந்தது. அவர்களுக்குள் பேசியபடி உணவருந்திகொண்டிருந்தனர்.\nஎங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்தது. உடனே, அந்த பெண்மணி கத்தி கூச்சலிட்டபடி எழுந்தார். அதிர்ச்சியில் உறைந்த முகத்துடணும், நடுங்கும் குரலுடனும் பதறியபடி கைகளை வீசி ஆடியபடி எழுந்து கரப்பான் பூச்சியை தட்டி விட முயற்சி செய்தார். சற்று நேர முயற்சிக்கு பிறகு அதை தட்டி விட்டுவிட்டார்.\nஆனால், அந்த பூச்சி கீழே விழாமல் அவர் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது போய் அமர்ந்து விட்டது. அந்த பெண்மணி இவரைவிட அதிக குரலில் கத்தியபடி அந்த பூச்சியை விரட்ட முயற்சித்தார். சிறிது நேர முயற்சியில் வெற்றியும் பெற்றார்.\nமீண்டும் அந்த பூச்சி பறந்து மற்றொருவர் மீது அமர்ந்து கொண்டது. இந்த முறை அது அமர்ந்த இடம் அந்த ஹோட்டலின் உணவு பரிமாறுபவர் ஒருவரின் தோள்பட்டை. அந்த பெண்களின் செயல்களுக்கு நேர் எதிராக எந்த பதட்டமும் இன்றி அந்த கரப்பான்பூச்சியின் நடமாட்டத்தை கவனித்து சரியான நேரத்தில் அதனை தன் கை விரல்களால் பிடித்து வெளியே எறிந்தார்.\nஇதனை பார்த்த நான் சிந்திக்க தொடங்கினேன். அந்த பெண்களின் செயல்களுக்கு காரணம் அந்த கரப்பான் பூச்சியா இல்லை. அந்த பெண்களின் பயந்த சுபாவம் தான், அவர்களை பதட்டப்பட செய்து உள்ளது. அதே நேரம் அந்த உணவு பரிமாறுபவரின் தீர்க்கமான பதட்டமில்லாத சிந்தனையால் அவரால் சரியாக அந��த பூச்சியை பிடிக்க முடிந்தது.\nஅப்போது தான் எனக்கு புரிய தொடங்கியது. நமக்கு வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுபாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது. நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு தேவை மன கட்டுப்பாடு தான். எந்த ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் பயன் தரும்” என்றார்\nஇந்த கதை மூலம் அவர் கூறிய கருத்து எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடி முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு சிறந்தது என்பது தெளிவாகின்றது.\nபொலன்னறுவை பொலிஸ் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் கட்டிடத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2019-04-20T20:34:49Z", "digest": "sha1:ITQ7QIJ4QTN43LTCTLLGR5DHMB2QXETK", "length": 4134, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மலையேற்றம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மலையேற்றம் யின் அர்த்தம்\n(பொழுதுபோக்காகவோ அல்லது சாகசமாகவோ) கடினமான பாறைகள் நிறைந்த மலைகளில் முறையான பயிற்சி, சாதனங்கள் ஆகியவற்றின் உதவியோடு ஏறுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-20T20:18:44Z", "digest": "sha1:2ZXMDUSTPVQMPBBQY6EZF7LEOIQADD5V", "length": 4890, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "கைக்குழைச்சு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான வ��க்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇங். வை. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 திசம்பர் 2014, 23:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D.5--1964&id=431", "date_download": "2019-04-20T20:37:07Z", "digest": "sha1:GG7LIXDA3Y33ZL4ORO5YDLIZZC342KK4", "length": 4870, "nlines": 53, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964\nபூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964\nபூடானில் 1952 முதல் பிரதமராக இருந்தவர் ஜிக்மி டோர்ஜி. இவர் 1964-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1804 - முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவானது. * 1879 - பொலிவியா மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது. * 1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. * 1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார். * 1936 - மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. * 1944 - இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1945 - பனிப்போர்: யோகொஸ்லாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.\nசோயா - தக்காளி சூப் செய்வது எப்படி...\nஉடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்...\nமோட்டோ G5S மிட்நைட் புளூ எ���ிஷன் இந்தியாவில...\nஎதற்காக நண்டு சாப்பிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wapzix.com/vashiyam---symbol", "date_download": "2019-04-20T20:50:29Z", "digest": "sha1:QXVWZ77WIBYPDTS3QQMVVXGBH4KW6ACQ", "length": 8260, "nlines": 136, "source_domain": "wapzix.com", "title": "Vashiyam Symbol Videos MP4 3GP Full HD MP4 Download [HD]", "raw_content": "\nஎண்ணெய் வசியம் | Vasiyam\nvasiyam with photo - புகைபடத்தில் வசியம் - வசியம் - vasiyam\nகாலடி மண் வைத்து பெண் வசியம் செய்ய -Pen Vasiyam - siththarkal Ulagam\nஇதை செய்தால் காணாமல் போன பொருட்களையும் கண்டுபிடிக்க முடியும் - manthrigam - vasiyam sarvalogam\nபண வசியம் செய்வது எப்படி\nஇழந்த காதலை திரும்பப்பெறும் மந்திரம் - Sattaimuni Nathar\n18 சித்தர்கள் மூல மந்திரங்கள்|D.S.A Sitha Manthirigam\nஇந்த மந்திரம் சொன்னால் கோடி கணக்கில் பணம் சேரும் - MANTHRIGAM SITHAR - VASIYAM SARVALOGAM\nபெண் வசியம் பாவை வைத்து செய்யும் முறை Manthrigam Class 82\nரிஷபம் விபரீத ராஜயோகம் பெற இதை செய்துபாருங்கள்-Siththarkal Manthiram\nVideo by தஷ்ணகாளி மூலிகை வசியம்\nரேவதி நட்சத்திரதில் பிறந்தவர்கள் நினைத்தது நடக்க-Siththarkal Manthiram-Sithar-sithargal\nவசிய மை செய் முறை | Vasiya mai\n2-9-2017 முதல் 2018 வரை மிதுனம் குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nPooradam Nakshatra Vasiya Power Chakram || பூராடம் நட்சத்திரகாரர்கள் வசியம் வசிய சக்கரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123075", "date_download": "2019-04-20T21:11:38Z", "digest": "sha1:TZTD6RYQD5PZB4AFC3UXHWAMXIFXR2VF", "length": 16192, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்தன மரம் வெட்டி கடத்தல்: ஊட்டி அருகே 4 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nசந்தன மரம் வெட்டி கடத்தல்: ஊட்டி அருகே 4 பேர் கைது\nகூடலுார்:கூடலுாரில் சந்தன மரம் வெட்டி கடத்திய, நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, கூடலுார் பகுதியில் தனியார் இடங்கள், சாலையோரங்களில் உள்ள சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டி கடத்தி வந்தது. கூடலுார் டி.எப்.ஓ., ராகுல் மேற்பார்வையில், வனத்துறையினர் தனிப்படை அமைத்து, தேடி வந்தனர்.நேற்று முன்���ினம், நள்ளிரவு, 12:30 மணிக்கு சாலையோரத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டி கடத்த, ஒரு கும்பல் முயன்றது. வன ஊழியர்களை பார்த்ததும், அங்கிருந்த நான்கு பேர் தப்பியோடினர். எனினும், வன ஊழியர்கள் விரட்டி பிடித்து கைது செய்தனர். அப்பகுதியில் வெட்டப்பட்ட, நான்கு அடி நீள சந்தன மரத் துண்டையும் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், இவர்கள், கூடலுாரை சேர்ந்த சைனுல்ஆபில்,35, ஒஜ்ஜீர், 39, கர்நாடக மாநிலம், குடகு பகுதியை சேர்ந்த, அஜிஸ், 43, லிங்கராஜ், 25 என, தெரியவந்தது.வனத்துறையினர், விசாரித்து வருகின்றனர்.\nசெய்தி சில வரிகளில்... தேசியம்\nபோக்குவரத்து நெரிசலால் மூணாறில் பயணிகள் அவதி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடை��� கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெய்தி சில வரிகளில்... தேசியம்\nபோக்குவரத்து நெரிசலால் மூணாறில் பயணிகள் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/others/2019/apr/11/paal-kozhukattai-12967.html", "date_download": "2019-04-20T20:20:00Z", "digest": "sha1:BN2H4XHGKNPK2JEH4Y4MGAZH2SL7TCEU", "length": 4299, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "பால் கொழுக்கட்டை செய்வது எப்படி!- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nபால் கொழுக்கட்டை செய்வது எப்படி\nபால் கொழுக்கட்டை என்பது அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது.\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184935226.html", "date_download": "2019-04-20T20:19:31Z", "digest": "sha1:HAE4UGWDRIUNVC3L6V6NQUMG7AFEVTWK", "length": 8601, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்", "raw_content": "Home :: அரசியல் :: பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nகம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.\nலெனின், ஸ்டாலின், மாவோ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோய்ந்த வரலாற்றை எழுதினார்கள் எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள் எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள் புக்காரினும் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள் புக்காரினும் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள் சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார் ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார் ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.\nகம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது கம்யூனிஸ்டுக் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன கம்யூனிஸ்டுக் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.\nவெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப் புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆண்டவன் ஆகமம் நீதிமன்றம் மாமரக் கனவு ஆனந்த யோகம்\nநாமக்கல் தெய்வங்கள் மாஜிக் செய்து பாருங்கள் மிருக உலகம்\nபுண்ணியம் தேடி... சிச்சிலி ஆண்மைக் குறைபாடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-20T20:24:52Z", "digest": "sha1:3NSPS42QDRCN3BJWNJOXQS6GM2OG6K2I", "length": 7911, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "பயங்கரவாதத்தை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறுவிதமாக பதிலடி :\nஇந்தியாவின் காஷ்மீர் மாநிலாத்தின் எல்லை தாண்டிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை பயங்கரவாதத்தை தைரியமாக எதிர்நோக்கியது – பாகிஸ்தான்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை அழிக்க இந்தியா – கம்போடியா இணைந்து செயல்படும்\nஇந்தியா கம்போடியா இடையே நீர் ஆதாரத் திட்டம் உட்பட 4...\nபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படத் தயார் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதி அமைச்சரின் கருத்து முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது – ஹக்கீம்\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம் April 20, 2019\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_973.html", "date_download": "2019-04-20T20:22:45Z", "digest": "sha1:CZJXDSGQ3CLQDMC554BL4KLMS34H266D", "length": 42860, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மதுஷ் விவகாரத்தில், புதிய திருப்பம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமதுஷ் விவகாரத்தில், புதிய திருப்பம்\nமாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து புதிய புதிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.\nஏற்கனவே நாமல்குமார வெளிப்படுத்திய ஜனாதிபதி படுகொலை சதி விவகாரத்தில் சிக்கிய டீ ஐ ஜி நாலக்க சில்வா - மாக்கந்துர மதுஸுடன் தொடர்புகளை வைத்திருந்தாரா என்பது பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஏனென்றால் டுபாயில் மதுஷுடன் சிக்கிய பாடகர் அமல் பெரேரா 2016 ஜூலை 21 ஆம்திகதி டீ ஐ ஜி நாலக்க சில்வாவை பார்க்க அவரது அலுவலகம் வந்திருக்கிறார்.\nஅப்போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என்ன காரணத்திற்காக வந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அந்த கேள்வியில் கோபமுற்ற பாடகர் அமல் பெரேரா , இதனை டீ ஐ ஜி நாலக்க சில்வாவிடம் சொல்லியிருக்கிறார் .\nஅதனைக் கேட்டு கடும் ஆத்திரமடைந்த டீ ஐ ஜி நாலக்க சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரை அழைத்து திட்டியதுடன், அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி - கட்டாய லீவில் அனுப்பி - பின்னர் அவரை கல்கிசை பொலிசுக்கு இடமாற்றம் செய்துள்ளார்.\nஅவ்வளவு நெருக்கமாக டீ ஐ ஜி நாலக்க,அமல் பெரேராவுடன் இருந்த காரணம் என்ன மாக்கந்துர மதுஸுடன் இணைந்து அவர் செய்யவிருந்த வேலை என்ன என்பதை ஆராய்ந்த சீ ஐ டியினருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇந்த தகவல்களை வைத்து - சர்வதேச பொலிஸாருடன் இணைந்து டுபாய��ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதுஷ் மற்றும் அமல் பெரேராவிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யத் தயாராகிறது சி ஐ டி.\nஅப்படி பதிவு செய்யப்பட்ட பின்னர் மதுஷ் விவகாரம் இன்னொரு திருப்பத்தை சந்திக்கும்...\nஅதாவது ஜனாதிபதி கொலை சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்களை ஒப்படைக்க இலங்கை அரசு உத்தியோகபூர்வமாகவே டுபாயிடம் கேட்கும். நீதிமன்ற விசாரணைகள் முடிந்த கையோடு அவர்களை இலங்கையிடம் ஒப்படைக்கலாம் டுபாய்.\nஒரு நாட்டின் தலைவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவர்கள் என்று மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் சிலரை இலங்கையிடம் டுபாய் ஒப்படைத்த தீருமென சொல்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்..\nபாடகர் அமல் பெரேராவின் சார்பில் விசேட சட்டத்தரணி ஒருவர் ஆஜராக இலங்கையில் இருந்து சென்றாலும் அவர் அங்கு டுபாயின் சட்டத்தரணி ஒருவர் ஊடாகவே ஆஜராக வேண்டும்.\nஅப்படி சென்றுள்ள இலங்கையின் பிரபல சட்ட நிறுவனம் ஒன்றின் சட்டத்தரணி ஏற்பாடுகளை செய்தாலும் கைது செய்யப்பட்டுள்ளோரின் சேமநலன்களை மாத்திரமே இப்போதைக்கு அவர்கள் கவனிக்கலாம். பொலிஸாரின் விசாரணைகள் முடியும்வரை அவர்களால் ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாதென சொல்கின்றனர் பாதுகாப்புத் துறையினர்...\nஅதேசமயம் - இங்கிருந்து சென்ற இளம் சட்டத்தரணி ஒருவர் அமல் மற்றும் நதிமால் பாடிய பாடல்களை தொலைபேசியில் போட்டுக் காண்பித்து அவர்கள் பாடகர்கள் என்று டுபாய் பொலிஸாரிடம் சொன்னபோது - அமல் மற்றும் நதிமால் டுபாய்க்கு வந்துபோன காலப்பகுதி மற்றும் தங்கியிருந்த இடங்கள் என்பவற்றை பட்டியலிட்ட பொலிஸார் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாத காலங்களில் இவர்கள் ஏன் வந்து போனார்கள் என்பதை கூறுமாறு கேட்டுள்ளனர். பொலிஸாரின் அந்தக் கேள்வியோடு தனது முயற்சியில் பின்வாங்கினார் அந்த இளம் சட்டத்தரணி...\nமறுபுறம் மதுஷ் மற்றும் அமல் வீட்டாரின் அழைப்பின்றி இந்த இளம் சட்டத்தரணி எப்படி - ஏன் டுபாய் போனார் என்பது குறித்து தேட ஆரம்பித்திருக்கிறது இலங்கை பொலிஸ்...\nஅவர் சிலகாலம் சிறையில் மதுஸுடன் இருந்தவர் என்பது அறியப்பட்டுள்ளது..\nஇதற்கிடையில் மதுஷின் பினாமி பெயரில் இலங்கையில் உள்ள சொத்துக்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸ் எதிர்வரும் நாட்களில் அவற்றை முற்றுகையிடும் என சொல்லப்படுகிறது..\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தில் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nசவூதியில் விபத்து - இலங்கையர் வபாத் - ஒருவரின் கால் அகற்றம், மற்றவர் கோமா நிலை\nசவூதி அரேபியாவில் நேற்று -20- மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகு...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nமுஸ்லிம்களின் கண்களில் கோத்தபாயவை காட்டக்கூடாது. பள்ளிவாசல்களை தாக்கவும் உதவியுள்ளார் - குமார வெல்கம\nகோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய ...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/world-news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89/", "date_download": "2019-04-20T20:52:24Z", "digest": "sha1:XM4LDET4FT6KVJU2FWE5QBZF5JUCDTTC", "length": 5669, "nlines": 100, "source_domain": "malayagam.lk", "title": "முதல் பயணத்தை தொடங்கிய உலகின் மிகப்பெரி ய விமானம்!!! | மலையகம்.lk", "raw_content": "\nசவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி... 20/04/2019\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு... 20/04/2019\nஉணவு ஒவ்வாமை 42 பேர் வைத்தியசாலையில் மஸ்கெலியாவில் சம்பவம்... 20/04/2019\nமுதல் பயணத்தை தொடங்கிய உலகின் மிகப்பெரி ய விமானம்\nமுதல் பயணத்தை தொடங்கிய உலகின் மிகப்பெரி ய விமானம்\nஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட சற்றே அதிகமானா உலகின் மிகப்பெரிய வானூர்தி கலிபோர்னியாவில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது.\nஉலகின் மிகப்பெரிய வானூர்தி கலிபோர்னியாவில் முதல் தடவையாக சோதிக்கப்பட்டது. இந்த விமானத்தில் ஆறு போயிங் 747 என்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த பெரிய விமானம் நேற்று (சனிக்கிழமை) மோஜவே பாலைவருக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.\nஇந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது விண்வெளியில் ராக்கெட்டுகளை வைத்திருப்பதற்கும், தேவைப்படும் போது விண்கலங்களை ஏவுவதற்கும் இந்த விமானம் பயன்படும். உண்மையில்,\nதற்போது நிலப்பரப்பிலிருந்து ராக்கெட்களை ஏவப்படுகிறது. இந்த சோதனை வெற்றி பெற்றால், விண்ணிலிருந்து ராக்கெட்களை ஏவப்படும். இதனால் செலவும் மிச்சம் ஆகும்.\n2019 ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-04-20T20:38:17Z", "digest": "sha1:FM3NDBY7FENYKXMDA7HFA462HZJBGOFV", "length": 17109, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "இறையாண்மை கொண்ட மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்: சந்திரபாபு நாயுடு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு ய��ருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\nஇறையாண்மை கொண்ட மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்: சந்திரபாபு நாயுடு\nமாநில அரசுகள் தனி இறையாண்மை கொண்டவை என்றும், மத்திய அரசு அதனை மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.\nமேற்கு வங்க முதலமைச்சர் மத்திய அரசுக்கு எதிராக நடத்தி வந்த மூன்று நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, சந்திரபாபு நாயுடு கொல்கத்தா சென்றிருந்தார். பின்னர், மம்தா பானர்ஜி அவரது முன்னிலையில் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:\nஎதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்ததில் மம்தா பானர்ஜி முக்கியப் பங்காற்றினார். இதனையடுத்து, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற பிரம்மாண்டமான மாநாட்டையும் அவர் நடத்திக் காட்டினார். அந்த மாநாடு இந்த நாட்டுக்கு ஒரு முக்கியச் செய்தியைக் கூறியது. மோடி ஆட்சியில், சிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை என, மத்திய அரசின் அத்தனை அமைப்புகளும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்துகின்றனர். சாரதா சிட்பண்ட் விவகாரம் மிகப்பழமையானது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அந்த வழக்கை தவறாக பயன்படுத்துகின்றனர். ஆந்திர மாநிலத்திற்கு உ���ுதியளித்தபடி சிறப்பு அந்தஸ்து கோரியதற்காக தெலுங்கு தேச கட்சி எம்பிக்கள் சிபிஐ மூலமாகவும், எம்எல்ஏக்கள் அமலாக்கத்துறை மூலமாகவும் அச்சுறுத்தப்பட்டனர். காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இது நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇது கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட ஜனநாயக நாடு. ஆனால், பிரதமரின் அணுகுமுறை இதற்கு நேரெதிராக, முரட்டுத்தனத்துடன் அமைந்துள்ளது. மாநில அரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனி இறையாண்மையைக் கொண்டவையாகும். அவை எதற்கும் துணை அமைப்பல்ல. மத்திய அரசை நாம் மதிக்கிறோம். மத்திய அரசும் நம்மை மதிக்க வேண்டும். அப்படி நடக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்.\nஇறையாண்மை கொல்கத்தா சந்திரபாபு நாயுடு மம்தா பானர்ஜி மாநில அரசு\nPrevious Postசமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை... Next Postசென்னை முகப்பேர் தனியார் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து...\nமோடி அரசின் கைப்பாவை தான் அதிமுக அரசு : சந்திரபாபு நாயுடு\nஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..\nமம்தா ஊழல் கறைபடிந்த அதிகாரியைக் காக்க முயல்கிறார் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:21:11Z", "digest": "sha1:GOPXG64FMXGFUEZUIPSSHWWTWWAM4N2G", "length": 11773, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தாம் தேசத்துரோகி என்றால் ராஜபக்ஸக்கள் : சரத் பொன்சேகா கேள்வி – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தாம் தேசத்துரோகி என்றால் ராஜபக்ஸக்கள் : சரத் பொன்சேகா கேள்வி\nயுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தாம் தேசத்துரோகி என்றால் ராஜபக்ஸக்கள் : சரத் பொன்சேகா கேள்வி\nபிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா களனியில் இன்று ஆதரவாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு வினவினார்.\nயுத���தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தாம் தேசத்துரோகி என்றால், கொலை, கொள்ளை, ஊழலில் ஈடுபட்ட கைப்பொம்மைகளும் நாட்டை சூறையாடிய ராஜபக்ஸக்களுமா நாட்டுப்பற்றாளர்கள் கேள்வி எழுப்பினார்.\nமுன்னாள் கடற்படைத் தளபதி ஏதாவது தவறு செய்திருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா காட்டம்\nபைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும்- ஜனாதிபதியை சாடும் சரத் பொன்சேகா\nநான் ஜனாதிபதியாகியிருந்தால் என்னை வளர்த்த கட்சிக்கு மோசம் செய்திருக்க மாட்டேன்- ஜனாதிபதியை சாடும் பொன்சேகா\nஅலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா\nகடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர். அங்கு சபை முதல்வர்...\nதம்பகல்ல முச்சக்கரவண்டி விபத்தில் 44 வயது பெண் பலி\nஇன்று காலை காலை புசலகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 44 வயதான தம்பகல்ல உடுமுல்ல பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புசலகந்தவில் இருந்து தம்பகல்ல பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nநேற்று திரைக்கு வந்த படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படம் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகா என...\nஹொரணை நகரில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nஇளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹொரணை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று காலை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர்...\nஇந்த ராசிகாரர்கள் பக்கதுல இருந்தா கவனம் அடுத்தவங்க மீது பழிபோடுறதுல இவங்கள அடிச்சிக ஆளே இல்லையாம்\nஇந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் அடுத்தவர் மீது பழிபோடுவார்கள் என்று பார்க்கலாம். மிதுனம் இவர்கள் தனக்கு தேவையான காரியம் முடிந்தவுடன் விலகி கொள்வதில் விவரமானவர்களாக இருப்பார்கள். வெற்றிகள் வரும்போது அது தன்���ால்தான் வந்தது என்றும்...\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஒவ்வொரு ராசிக்காரர்களின் கெட்ட பழக்கங்கள் என்னவென்று தெரியுமா\nகாதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/life-style/page/2/?filter_by=popular7", "date_download": "2019-04-20T20:21:39Z", "digest": "sha1:2AI6GUXM3FCFST2PPYFGUWWCE4B7DPLW", "length": 7526, "nlines": 118, "source_domain": "universaltamil.com", "title": "Life Style Archives – Page 2 of 12 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Life Style பக்கம் 2\nவீர மங்கை ‘ஜான்சி ராணி’ பற்றிய சுவாரசியத் தகவல்கள்\nநீங்க எவ்வளவு அதிஷ்டசாலி என தெரிந்துக்கொள்ள விருப்பமா அப்போ இதுல ஒன்ன செலக்ட் பன்னுங்க\nஆதியோகி சிவனின் மஹா சிவராத்திரி – வரலாற்று பார்வை\nதிருமணமான ஆண், பெண் செய்யக் கூடாத 16 விஷயங்கள்\nகாமவெறியர்களின் இச்சைக்கு பலியாகிய சமந்தா\nஉடலுறவு என்றாலே பெண்கள் பயந்து ஓட காரணம் என்ன தெரியுமா\nமுகத்தில் உள்ள முகப்பரு தொல்லையில் இருந்து விடுபடவேண்டுமா\nஉடல் ரீதியான உறவு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்…\nபெண்களே கால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்க- இது தெரிஞ்சா இனி அப்படி பண்ணவே மாட்டீங்க\nபெண்களுக்கு பிடித்த ஆண்களின் ராசி எது தெரியுமா\nதலையணை இல்லாது தூங்கினால் இவ்வளவு நன்மைகளா இவ்வளவு நாள் இதுதெரியாம போச்சே\nஇந்த அறிகுறிகள் தெரிந்தால் திடீர் மரணம் நிகழுமாம் உங்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்படுகின்றதா\nஆண்களே குதிரை பலம் பெறவேண்டுமா அப்போ இதை மட்டும் பன்னுங்க\nசுயஇன்பம் காணும்போது செய்யும் தவறுகளில் சில\nஆண்மை குறைவதை வெளிப்படுத்தும் ஆபத்தான 6 அறிகுறிகள் பற்றி உங்களில் எத்தனைபேருக்கு தெரியும்\nவீட்டில் தனியாக இருக்கும் போது பெண்கள் செய்யும் 10 விஷயங்கள்\nபெண்களே நீங்க இந்தமாதத்திலே பிறந்தீங்க- அப்போ உங்க குணாதிசயம் இப்படிதான் இருக்குமாம்\nஇது 18 + பெண்களுக்கான பதிவு… வேறயாரும் படிக்காதிங்க…\nஅட இவ்வளவுநாள் தெரியாமா போச்சே- கண்ணிமைகள் துடித்தால் அதிர்ஷ்டமாங்க\n ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/2015_47.html", "date_download": "2019-04-20T20:51:49Z", "digest": "sha1:UXHN6X5MV3OAUTJC6TRZBS3ZXKBHAWML", "length": 23209, "nlines": 255, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : உனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்", "raw_content": "\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 11:00:00 AM உனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம் No comments\nநடிகர் : தீபக் பரமேஷ்\nநாயகன் தீபக்கும், நாயகி ஜாக்லினும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால், ஜாக்லின் கர்ப்பமடைகிறாள். ஜாக்லின் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்த குழந்தையிடம் பேசும் தீபக்கும், ஜாக்லினும் உன்னை நாங்கள் கூடவே அருகிலிருந்து பார்த்துக் கொள்வோம் என்று கூறுகின்றனர். இவர்களது பாசத்தினால் அந்த குழந்தை வயிற்றில் நன்றாக வளர்ந்து வருகிறது.\nஅந்த சமயத்தில் தீபக்குக்கு வேலை பறிபோகிறது. எனவே, ஜாக்லினை தனியாக விட்டுவிட்டு வேலை தேடி வெளிநாடு செல்கிறார் தீபக். வெளிநாடு சென்ற சமயத்தில் ஜாக்லின் குழந்தையை பெற்றெடுக்கவே, தீபக் இல்லாமல் குழந்தையை தனியாக வளர்த்தால் பிரச்சினை ஏற்படும் என்று தோழி பயமுறுத்த, அந்த குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கின்றனர்.\nஇந்நிலையில், வெளிநாட்டில் இருந்து குழந்தையை பார்க்க ஆவலுடன் திரும்பி வருகிறார் தீபக். ஆனால், ஜாக்லின் அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி அவனிடம் மறைக்கிறாள். இதனால், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள்.\nஇதன்பிறகு, ஜாக்லின், குணாலன் மோகனை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்கிறாள். ஜாக்குலினுக்கு 8 வயதில் மகன் உள்ள நிலையில் அந்த சிறுவனுக்கு ஒரு விநோத நோய் வருகிறது. அதை குணப்படுத்த சென்னைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை வருகிறது.\nசென்னைக்கு தனது கணவருடன் வரும் ஜாக்குலின், தீபக்குடன் தான் இருந்த வீட்டிலேயே தங்குகிறாள். அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இவர்களை பயமுறுத்துகிறது. இத�� போன்று, தீபக்கையும் ஒரு அமானுஷ்ய சக்தி பயமுறுத்துகிறது. இதனால் கிறிஸ்துவ போதகரான மைம் கோபி மூலம் அந்த ஆவி யார் என்பது அறிய முற்படுகிறார்கள்.\nபின்னர் தீபக் மற்றும் ஜாக்லினால் கைவிடப்பட்ட அந்த குழந்தையின் ஆவிதான் அது என்பது அவர்களுக்கு தெரியவருகிறது. இந்த குழந்தை இவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறது. இதற்காக இவர்களை கொல்ல முயற்சி செய்கிறது.\nஇறுதியில் அந்த ஆவி விரட்டப்பட்டதா என்ன ஆனது என்பதே மீதிக்கதை.\nதீபக் பரமேஷ், பாசத்துக்காக ஏங்கும் அப்பாவாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலியிடம் கோபம் கொள்வதும், குழந்தையை நினைத்து உருகுவதும் என உணர்ச்சிபூர்வமான நடிப்பை காட்டியிருக்கிறார். ஜாக்லின் பிரகாஷ் அவசரப்பட்டதால் உருவான குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் காட்சியில் இன்றைய வாழ்க்கை மாற்றத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதுபோல் இருக்கிறது.\nஆவியை விரட்ட வரும் மைம் கோபி பயமுறுத்துகிறார். குணாலன் மோகன், மோர்ணா அனிதா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பேயாக வரும் சிறுமி, அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. குழந்தை உலகத்துக்கு சென்று இவள் பேசும் ஒவ்வொரு வசனமும் ஒரு குழந்தையின் ஏக்கத்தை நம் கண்முன்னே காட்டியிருக்கிறது.\nஒரு திகில் படத்துக்குண்டான காட்சிகளை மிகப் பொருத்தமாக அமைத்து மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம். ஆவியிடம் காட்டிய அக்கறையை கதையின் வேகத்திலும் காட்டியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். என்றாலும், இன்றைய நாகரீகத்தின் வளர்ச்சியில் எப்படி ஒரு குழந்தையின் கனவு அழிக்கப்படுகிறது என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியிருக்கிறார்.\nமனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. சிவசரவணனின் இசையும் மிரட்டுகிறது.\nமொத்தத்தில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம���ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே ���ல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/10/4-vs.html", "date_download": "2019-04-20T20:53:05Z", "digest": "sha1:X3XNINJL6CSYI47JJFZAE3VHSWUKPGL4", "length": 21247, "nlines": 287, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமார்?", "raw_content": "\nபென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமார்\n1/நெட் தமிழச்சி க்கு வீட்ல திட்டு கிடைச்சா மவுனமா/கம்முனு இருக்கறதில்ல.இனி கொஞ்சம் அமைதியா இருக்கனும் இங்க\"னு அதையும் ஸ்டேட்டஸா போட்டுடுது\n2/நெட் தமிழச்சி யாருக்காவது 143 சொல்ல நமக்கு கூச்சமா இருந்தா கவலைப்படேல்.பூடகமா டி எல் லில் சொன்னா நெட் தமிழர்கள் CC போட்டு விட்றுவாங்க\n3/நீங்கள் ஒரு முறை ஒருவரிடம் அவமானப்பட்டால் அந்த அவமானத்தையும் அவமானப்படுத்திய நபரையும் ஒரு நாளும் மறந்து விடாதீர்\n4/வேதாளம் = 50% பாட்ஷா + 50% மாஸ் அப்டினு சொல்லி வாட்சப்பில் ரூமர் திரைக்கதை ஓடிட்டிருக்கு.\n5/பிகரு எதுனா தத்துவம் சொன்னாக்கூட ஐ கவிதை. உன்னவிடவா அழகு நீ எழுதுன கவித \"னு ஒரே கல்லில் 10 மாங்காய் அடிப்பான் நெட் தமிழன்\n6/நெட் தமிழச்சிகள் கார்.வெச்சிருக்கும் காரிகைகள்னு சூசகமா சொல்ல அப்பப்ப குளிர்காலத்தில் ஹீட்டட் கார் சீட் இனிமை னு ஸ்டேட்டஸ் போட்டுக்கறாங்க\n7/அஜித் படம் என்ற அளவில் சரி .அனிரூத் படம் அளவில் சராசரி#வேதாளம்\n8/தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் தூங்காவனம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பெற்று முதல் இடம் பிடிக்கும் என கணிக்கிறேன்\n/எலி வளையானாலும் தனிவளையா இருக்கனும். புலி ஓடும் தியேட்டருக்கு போனா தனி ஆளா பார்க்கனும்.\n அரிசி மூட்டை மாதிரி சைசில் இருந்தாலும் உன்னை உப்பு மூட்டை தூக்கினால் சர்க்கரை மூட்டை போல் இனிக்கிறதே என் முதுகுக்கு\n# பென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்\n12/மாமியார் மருமக தான் அடிச்சுக்குவாங்க.இங்கே மாமனார்க்குமாப்ளைக்கும் செம சண்டை.அதை ஊரே வேடிக்கை பாக்குது # வி * ச\n13/விஷாலை யாரோ அடிச்ட்டாங்களாம்.இதுல ட்விஸ்ட் என்னான்னா இவரேதான் ஆள் வெச்சு அடி வாங்கி இருப்பாரு #அனுதாப வாக்கு\n14/என்னை எதிர்ப்பது எவனா இருந்தாலும் வெட்டுவேன்.\nஓட்டு வேணும்னா என்னை நானே வெட்டிக்குவேன் # விஷால்\n15/மாமனார் ஜெயிச்சாலும் ,மாப்பிள்ளை ஜெயிச்சாலும் எனக்கொரு கவலை இல்லை# நடிகர் சங்கத்தேர்தல்\n16/வரலட்சுமிமைன்ட் வாய்ஸ் =யார் ஜெயிச்சாலும் நம்ம குடும்பத்துக்கு லாபம் தான்\n17/அதிமுக வாக்குகள் சரத்துக்கும் ,திமுக வாக்குகள் விஷாலுக்கும் வரும்.பெரும்பாலான நடிகர்கள் ஜெ க்கு எதிர்ப்பு.எனவே விஷால் அணி தான் ஜெயிக்கும்\n18/ஜெ மைண்ட் வாய்ஸ்= சரத் தேர்தல்ல தோத்துட்டா அவருக்கு செல்வாக்கு கம்மி.நம்ம கட்சி ல ஒரு சீட் குடுத்துடலாம்.ஜெயிச்சுட்டா கட்டம் கட்டிடலாம்\nகலைஞர் மைன்ட் வாய்ஸ் = புரட்சித்தளபதி விஷால் ஜெயிச்ட்டா \"தளபதி என்றாலே வெற்றி தான்\"னு ஒரு அறிக்கை விட்டு நம்ம பக்கம் இழுத்துடலாம்\n20/மக்களை ஏமாற்றுவதில் ,நல்ல பெயர் வாங்க மெனக்கெடுவதில் டாப் 3 தளபதிகள்\n1 தி மு க தளபதி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nதிரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்\nபுரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்\nமனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்\nகுபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்\nதூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அ...\nசினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிரா...\nதீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா அஜித் படம் ஹிட் ...\nசினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்\nமனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு\nவிஷால், கார்த்தியை விமர்சித்தது ஏன்\nவேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா\nசுயஇன்பம்/மாபெரும் குற்றம் அல்ல-சித்த மருத்துவர் ...\n1 சிம்பு 2 பிரபுதேவா 3 விக்னேஷ் சிவன் \nமரபு மருத்துவம்: வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் ஒரு ப...\nபதின் பருவம் புதிர் பருவமா 6 - புதுப்புது சந்தேகங...\n'நானும் ரவுடிதான்' - இயக்குநர்விக்னேஷ் சிவன் VSநயன...\n/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்\nஉங்க சாம்பார்ல பருப்பு இருக்கா\nமுதுகில் குத்தியது காதலியா இருந்தா\nமேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழ...\nவிக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளேvsவிஜய் சேதுபதியின் ந...\nமரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி\nப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரி...\nஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து ...\nபென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமா...\n‘அலுங்குறேன் குலுங்குறேன்/புகழ்/ பாடலாசிரியர் மணிஅ...\nமேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்\nபதின் பருவம் புதிர் பருவமா 5 - கிளிக்கு றெக்கை மு...\nபரிசோதனை ரகசியங்கள் - 3: ரத்தக் கொழுப்புப் பரி���ோதன...\nநெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்\nமந்த்ரா 2 (2015)-சினிமா விமர்சனம்\nமய்யம் (2015)- சினிமா விமர்சனம்\nஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வ...\nபுலியை ஓட்டுனா போலீஸ்ல புகார்\nபதின் பருவம் புதிர் பருவமா- 2: என் வழி தனி வழி-டா...\nபதின் பருவம் புதிர் பருவமா- என்னப்பா, இப்படிப் பண...\nஎந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் பட...\nஎன்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை\nபார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரைகள்\nகுற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n30பேரால்சிவகங்கை சிறுமி பாலியல் விவகாரம் விஸ்வரூபம...\nகமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்த விளம்பரப் பட...\nஅட்லீ யும் அஜித் ரசிகரா \nபாலியல் தொந்தரவுகள்-பதின் பருவம் புதிர் பருவமா\nஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'-VS- இந்திர சிம...\nபதின் பருவம் புதிர் பருவமா 3 - பெற்றோர் சிறந்த மு...\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n‘The Shallow Grave’ -தனியார் துப்பறியும் நிறுவனம்-...\nசினிமா ரசனை 19 - கைவசமாகும் உயர்ந்த நடிப்பு முறை\n1,பூட்டு போட்ட ம்யூட் புஷ்பா VS.2 பூட்டு போடாத க்ய...\nதடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு\nஎம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம்...\n‘மர்மயோகி' கதை - இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா நே...\n'ஸ்பெக்டர் '-ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட த...\n'தி வாக்' - ஹாலிவுட் சினிமா பார்வை:-சிலிர்ப்பூட்டு...\nமனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி\nகோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போ...\nசார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே...\n‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங...\n'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்\n'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கி...\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுத...\n: த மார்ஷியன் --கலக்கல் ஹாலிவுட்- செவ்வாய் கிரகத்த...\nகுற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் ...\nஇனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேச...\nமனுசங்க.. 21: ‘பொக்குவாய்க்கு பொரி மாவு’-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2078185", "date_download": "2019-04-20T21:06:25Z", "digest": "sha1:ZZJKTRT2NO3DZ5QZK72KJ4LBYVRZSVYD", "length": 19690, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாநிதிக்கு பா��த ரத்னா: ராஜ்யசபாவில் திமுக கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nகருணாநிதிக்கு பாரத ரத்னா: ராஜ்யசபாவில் திமுக கோரிக்கை\nபுதுடில்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், கருணாநிதி 30 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள் திமுக தலைவராக பதவி வகித்துள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரவித்துள்ளனர்.\nRelated Tags திமுக கருணாநிதி பாரதரத்னா ராஜ்யசபா\nரபேல் ஒப்பந்த விவகாரம்: எதிர்க்கட்சிகள் போராட்டம்(2)\nகருணாநிதி சமாதியில் கண்ணீர் அஞ்சலி: கொட்டும் மழையில் குடும்பத்தினர் மரியாதை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமூன்று பொண்டாட்டி,மானாட மயிலாட பார்த்தால் பாரத் ரத்னா விருது வேண்டுமா \nதமிழ்க்கடவுள் முருகன் வழியில் தலைவர்...பெரியவர்கள் பார்த்து மனம் செய்து வைத்தது முதலில் ஒருவர்... அவர் மரணிக்க வேறு ஒருவர்... தானாக பார்த்து செய்து கொண்டது ஒன்று...தவிர 1956 ஹிந்து திருமண சட்டத்திற்கு முன் பலதார மனம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை... கருணாநிதி அந்தக்கால மனிதர்......\nPanneerselvam Chinnasamy: ஒரு விஷயத்தை சொல்லும்போது குறைந்த பட்ச அறிவு வேண்டும். எத்தனை வருடங்களாக காதுல பூ சுற்றுவீர்கள். தெருவின் ஜாதிபெய்யர்களை ஒழித்து விட்டீர்களா. தமிழ் நாட்டில் உள்ள எத்தனை யெத்தனை கிராமங்கள் இன்றும் நாயக்கன், ரெட்டி ,செட்டி என்ற ஜாதிப்பெயர்களில் உள்ளன உனக்கு லிஸ்ட் வேண்டுமா தமிழ் நாட்டில் உள்ள எத்தனை யெத்தனை கிராமங்கள் இன்றும் நாயக்கன், ரெட்டி ,செட்டி என்ற ஜாதிப்பெயர்களில் உள்ளன உனக்கு லிஸ்ட் வேண்டுமா சான்றாக -செட்டிநாயக்கன் பட்டி, ரெட்டிய பட்டி, இரசப்ப நாயக்கனூர், பெத்த நாயக்கன் பாட்டி, ரெட்டியார் சத்திரம், பாப்பா நாயக்கன் பட்டி, பாப்பா நாயக்கன் பாளையம்,திருமலை நாயக்கர் மஹால் ,மீனாட்சி நாயக்கன் பட்டி, கவுண்டன் பாளையம்,வெள்ளைய கவுண்டனுர்,ஜாதி கவுண்டன் பட்டி, நாயக்கர் புதுத்தெரு ,கிருஷ்ணா ராவ் தெரு -இன்னும் ஆயிரம் ஆயிரம்.எப்படி இந்த மாதிரி எல்லாம் பொய் சொல்லி அரசியல் நடத்தி நாட்டை கெடுப்பீர்கள்சான்றாக -செட்டிநாயக்கன் பட்டி, ரெட்டிய பட்டி, இரசப்ப நாயக்கனூர், பெத்த நாயக்கன் பாட்டி, ரெட்டியார் சத்திரம், பாப்பா நாயக்கன் பட்டி, பாப்பா நாயக்கன் பாளையம்,திருமலை நாயக்கர் மஹால் ,மீனாட்சி நாயக்கன் பட்டி, கவுண்டன் பாளையம்,வெள்ளைய கவுண்டனுர்,ஜாதி கவுண்டன் பட்டி, நாயக்கர் புதுத்தெரு ,கிருஷ்ணா ராவ் தெரு -இன்னும் ஆயிரம் ஆயிரம்.எப்படி இந்த மாதிரி எல்லாம் பொய் சொல்லி அரசியல் நடத்தி நாட்டை கெடுப்பீர்கள்\nஅடுத்து வருபவர்கள் ஊர் பெயரையும் மாற்றட்டும்... வரவேற்கவேண்டிய விஷயந்தான்......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் ப���ிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரபேல் ஒப்பந்த விவகாரம்: எதிர்க்கட்சிகள் போராட்டம்\nகருணாநிதி சமாதியில் கண்ணீர் அஞ்சலி: கொட்டும் மழையில் குடும்பத்தினர் மரியாதை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/vedanta-sterlite-kcm-zambia", "date_download": "2019-04-20T21:04:20Z", "digest": "sha1:R2X22WTDHKTK567ZTX7OLL6GW7XN6YKV", "length": 18450, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "விஷமான ஆறு, அமில மழை, சகதி நீர்... ஜாம்பியாவில் ஸ்டெர்லைட்! | Vedanta sterlite (KCM) in Zambia | nakkheeran", "raw_content": "\nவிஷமான ஆறு, அமில மழை, சகதி நீர்... ஜாம்பியாவில் ஸ்டெர்லைட்\nவேதாந்தா நேச்சுரல் ரிசோர்சஸ், அதாங்க, நம்ம ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் நிறுவனம், உலகமெங்கும் உலோகம், இயற்கை கனிமங்கள் சார்ந்து செயல்பட்டு வரும் ஒரு பணக்கார நிறுவனம். இந்த நிறுவனத்தை நிறுவியவர் அனில் அகர்வால். பீஹார் மாநிலத்தில் பிறந்த சாதாரண இந்திய குடிமகன். தற்போது இவரது நிறுவனத்தின் தலைமையிடமோ லண்டனில் இருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு போன்றவற்றையும் பூமியில் இருந்து எடுத்து பிரிக்கிறது. இவர்களின் முக்கிய பொருட்களாக இருப்பது தாமிரம், ஜிங்க், அலுமினியம், லெட் மற்றும் பெட்ரோலியம் ஆகும். 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவரது நிறுவன சாம்ராஜ்யம் இன்று வரை வளர்ந்துகொண்டே இருக்கிறது.\nஇந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தால் என்ன பாதிப்புகள் எல்லாம் நேர்கிறது என்பதை ஊர் அறிந்துவிட்டது. இருந்தாலும் அரசுகளும், சில அறிவாளிகளும் மட்டும் இதை மறுத்தே வருகின்றனர். அதாவது, ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஏற்படும் நச்சு புகை கழிவையும் காற்றை மாசுபாட்டையும் தூத்துக்குடியில் கார், பைக் புகையினால் தான் இப்படி ஆகிறது என்னும் அளவுக்கு போகிற போக்கில் சொல்கின்றனர். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் இருக்கிறது, இங்கு தமிழகத்தில் மட்டும் தான் இதற்கு எதிர்ப்பும், மக்கள் குறைகள் சொல்வதும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.\nஜாம்பியா நாட்டில் சிங்கோலா என்னும் ஊரில்தான் ஆப்பிரிக்க கண்டத்திலேயே தாமிர சுரங்கம் மிகவும் பெரிதாக இருக்கிறது, தாமிரமும் அதிகம் எடுக்கப்படுகிறது. அங்கு கான்கோலா காப்பர் மைன்ஸ் என்ற பெயரில் இயங்குகிறது வேதாந்தாவின் ஆலை. இந்த ஊர் மக்கள், 'எங்கள் ஊரில் வந்து பாருங்கள் மாசு என்ற ஒன்றை சுவாசிப்பீர்கள், சுவைப்பீர்கள்' என்கின்றனர். சுரங்கம் பக்கத்தில் ஊர் மக்களுக்கு என்று ஒரு தண்ணீர் குழாய் உள்ளது. அதிலிருந்து வரும் நீர் பார்க்க குடிக்கும் நீர் போன்றே இருக்காது. வெள்ளத்தில் சேற்றை வாரிக்கொண்டு வரும் சகதி போன்ற அந்த நீர் இருக்கும், அதையே குடித்துப் பார்த்தால் அமில வாடையை கொண்டிருக்கும், அது நீர் இல்லை அமிலம் தான் \"சல்பர் டை ஆக்சைட்\" கலந்து வருகிறது. மனிதனுக்கு நீர் என்பது இன்றிமையாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த அருவெறுக்க தக்க நீரை குடிக்கும் போது நீரே வேண்டாம் என்று நமக்குள் தோன்றிவிடும்.\nசரி, ஆள்துளை நீரில் தான் இப்படி அமிலம் கலந்துவிட்டது என்று பார்த்தால், அங்குள்ள காஃபூ ஆற்றிலும் அமிலம் கலந்து அமிலநீராக அதுவும் மாறியது. ஆற்றிலிருந்து சூரியனின் மூலம் ஆவியாகி, பின்னர் அந்த ஆவி மேலே சென்று மேகமாகி. அது குளிரும் போது மழையாக பொழியும். அதுதான் இயற்கை, அதுபோன்றுதான் இங்கும் நடக்கிறது. அமிலமாக இருக்கும் நீரோடைகளால் மழையும் அமிலமாக பொழிகிறது. இங்கிருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சு புகையினால் காற்றிலும் அமிலம் கலந்திருக்கிறது. இது அனைத்திற்கும் ஒரே மாதிரியான காரணங்கள் தான் இந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்ற��ர்.\nவேதாந்தாவால் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தாமிர சுரங்கமும் தாமிர சுத்திகரிப்பு தொழிற்சாலை தான் இதற்கு காரணம் என்று அந்த மக்களும் தெரிவிக்கின்றனர். கனடாவில் இருந்து வந்த ஒரு ஆய்வுக் குழுவும் தெரிவிக்கிறது. பஞ்ச பூதங்கள் அனைத்தும் பாதிப்படைந்திருக்கிறது. நிலத்தில் அறுவடை செய்த பயிர்களும் வாடிவிட்டது, சோளமும் மக்கி விட்டது. நிலமும் ரசாயன பொருட்களால் அவதிப்பட்டு அதற்கும் மனிதனை போல நோய் தொற்றியிருக்கிறது. ஆற்றில் இருக்கும் மீனை சாப்பிட்டால், அதை சாப்பிட்டவர்களின் உடல்நிலைக்கு பங்கம் வந்துவிடுகிறது. நாற்பது வருடமாக இயங்கி வரும் இந்தத் தாமிர சுரங்கம், அந்த ஊர் சுற்றுப்புற சூழலை அழித்து வந்திருக்கிறது.\nஅவர்களும் சட்டத்தை நம்பி லண்டன் நீதிமன்றத்தில் போராடித்தான் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் பல தொழிற்சாலைகள் வைத்திருக்கும் வேதாந்தா பழங்குடி மக்களும், கிராம மக்களும் தங்களின் நிலப்பரப்பை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு தாக்கத்தை சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்துகிறது. இப்படி சென்ற இடமெல்லாம் சுற்றுச் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் இத்தகைய ஆலைகளும் அவற்றின் நிர்வாகங்களும் மிகுந்த கவனத்தோடும் கண்டிப்போடும் கையாளப்பட வேண்டியவை. ஆனால், நம் ஆட்சியாளர்களின் கவனம் என்று மக்கள் நலன் மீது இருந்திருக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாங்கிரஸையும் பாஜகவையும் ஒரே அடியாக அடித்த உறியடி\nஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவிட முடியாது:வேதாந்தாவின் மனு தள்ளுபடி\nபார்லிமெண்ட் டைகர் போட்டியிடும் தொகுதி தெரியுமா \nகவனமாக அடியெடுத்து வைக்கிறாரா கனிமொழி \nமோடிக்கு மீண்டும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\n2016 தேர்தல் முடிவில் அதிமுக -134, திமுக -98... 2019ல்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nஓட்டு போடப்போகும்போது இதையெல்லாம் செய்யாதீர்கள்...\nஎன்னை பா.ஜ.க.காரன் என்று சொன்னால்தான் கேவலமாக நினைப்பேன் -இயக்குநர் கரு.பழனியப்பன் அதிரடி பேட்டி\nபாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாரா அபிநந்தன் \nஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வருவதற்கான சூழல் உருவானால்...\nஇளையரா���ா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/tamil/index.php?cat1=17", "date_download": "2019-04-20T21:05:35Z", "digest": "sha1:OX23BCF2U2OGDTFEI3XDIB3IHGHMZ2IM", "length": 9620, "nlines": 131, "source_domain": "tamilcanadian.com", "title": "", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை...\nஅண்மையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர் தமிழ்மக்களிடையே போருக்கான ஒரு எதிர்பார்ப்பும் தமிழரின் சேனைகளில், அதிலும் குறிப்பாக தமிழீழத் ...\nஇந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்\nபெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது....\nதமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா\nஇலவச இன அழிப்புத் திருமணங்கள்\nஇலங்கை ராணுவ முகாம்களில் அட��பட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே...\nஉலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும்.\nதங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள்.\nஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை\nமாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்\nகப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்\n200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர் ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். more\nகலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள்\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் \"தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvabharathy.blogspot.com/2014/02/blog-post_5419.html", "date_download": "2019-04-20T20:25:27Z", "digest": "sha1:Z5SD3CSHU3GGH4S5G4YDNLQ2MXFTRCWP", "length": 25721, "nlines": 59, "source_domain": "yuvabharathy.blogspot.com", "title": "யுவபாரதி: செட்டி, பாலி – சில குறிப்புகள்", "raw_content": "\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nசெட்டி எனும் சொல் தமிழகத்தில் வணிகக் குலத்தா���ைக் குறிக்கிறது. தமிழ் பேசும் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனும் தனவணிகர், வாணியர் எனும் எண்ணெய் வணிகர், பட்டினவர் எனும் மீனவர்களில் வணிகம் செய்யும் பிரிவினர் மட்டுமின்றி, தெலுங்கு பேசும் ஆரிய வைசியர் எனும் கோமுட்டிகள், பேரி வைசியர், 24 மனைக்காரர், தேவாங்கர் எனும் ஆடைவணிகர் உள்ளிட்டோரும் செட்டியார் பட்டம் பூணுகின்றனர். இன்னும் பலகுலத்தாரும் இருக்கக் கூடும். எனினும் செட்டி என்றதுமே செட்டியார், செட்டி மக்கள், செட்டி நாடு என முதலில் அடையாளம் பெறுவது நகரத்தார் குலமே.\nநகரத்தார் குலம் தொடர்பான தொல்கதைகளும், இன்று அவர்கள் செட்டி நாடு என அறியப்படும் புதுக்கோட்டை – காரைக்குடிப் பகுதிகளுக்குக் குடிவரும் முன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்ததாகவே சொல்கின்றன. பூவந்திச் சோழன் என்பான் நகரத்தார் குலத்தில் வலிந்து பெண் கொள்ள முயன்றதாகவும், அதை அவர்கள் மறுக்கவே அவர்களுக்கும் அவர்தம் உடைமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்ததாகவும் குறிப்பிடுகின்றன. அதைத் தடுக்கவியலாத தருணத்தில் 1502 ஆண்குழந்தைகளை மட்டும் குலகுருவான அந்தணர் ஒருவர் வசம் ஒப்புவித்த 8000 தனவணிகர்களும், தத்தம் பெண்டிரோடு தீ புகுந்து உயிர்துறந்ததாகவும், பின்னர் அந்த ஆண்குழந்தைகள் வளர்ந்ததும் குலவிருத்தியின் பொருட்டு வேளாளர் குலப் பெண்களைத் திருமணம் செய்ததாகவும் குறிப்பிடுகின்றன.\nசிலப்பதிகாரத்தின் தலைமக்களும் புகார் நகரத்தைச் சேர்ந்தவர்களுமான கோவலனும் கண்ணகியும் தனவணிகர் குலத்தவரே என்பதும், அவர்களது தந்தையர் முறையே மாசாத்துவனும் மாநாய்கனும் என்பதும் அறிந்ததே. (வணிகக்) குழு எனும் பொருள்படும் சாத்து எனும் இப்பெயர், இன்றும் நகரத்தார் சமூகத்தில் சாத்தப்பன், சாத்தம்மை என்ற பெயர்களாகத் தொடர்கிறது. நாய்கன் என்பதும் தனவைசியரைக் குறித்ததே என்று பிங்கல நிகண்டும் (5-52) சொல்கிறது.\nபல்வேறு பகுதிகளுக்கும் சென்று பெரும் முதலீட்டில் தொழில் செய்யும் தனவணிகர்களுக்கு சினம் தவிர்த்தலும் இடத்திற்கேற்ப நடத்தலும் (முனிவிலனாதலும் இடனறிந்து ஒழுகுதலும்) எனும் தனிப் பண்புகளோடு, போரற்ற அமைதியான சூழல் எனும் புறத்தேவையும் இன்றியமையாதது. எனவே அக்காலத்தில் அமைதியை வலியுறுத்திய ஜைனமும் பௌத்தமும் இவர்களுக்கேற்றதாகியிருந்ததை ஊகிக்கலாம். முடியுடை மூவேந்தரும் சினந்து பொருதுவதைக் கொண்டாடிய சங்ககாலம் முடிந்து, மூவேந்தரும் ஒற்றுமையாய் இருப்பதான சித்திரத்தை சிலப்பதிகாரம் முன்வைக்கிறது. இளங்கோ ஜைனத் துறவி எனப்படுவது மட்டுமல்ல, தனவணிக குலத்தாரைத் தலைமக்களாகக் கொண்ட காப்பியம் இது என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.\nதொடக்க கால ஜைனமும், தொடக்க கால பௌத்தமும் முறையே பிராகிருத மொழிகளான அர்த்த மாகதியையும், பாலியையும் பனுவல் மொழிகளாகக் கொண்டிருந்தன. பிற்கால ஜைனமும் பௌத்தமுமே சம்ஸ்கிருதத்தைப் பனுவல் மொழியாகக் கொண்டன. ஆகவே இச்சமயங்களைப் பின்பற்றிய அல்லது தாக்கம் கொண்டிருந்த, இச்சமயங்களுக்குப் பெரும் உதவி புரிந்த வணிகக் குலத்தாரின் பட்டத்தை இம்மொழிகளோடு தொடர்புடையதாக ஊகிக்கலாம்.\nசெட்டி (Setthi) எனும் சொல் செட்ட/சேட்ட (Settha) என்ற சொல்லின் அடியொற்றியது என்கிறது பாலி அகராதி. பிராகிருத மொழிகளில் எ, ஏ எனத் தனி ஒலிக்குறிகள் இல்லை. சில இடங்களில் குறில் எ-காரமாகவும், சில இடங்களில் நெடில் ஏ-காரமாகவும் ஒலிக்கும். செட்ட/சேட்ட எனும் சொல்லுக்குச் சிறந்த (Best), தலைசிறந்த (Excellent) என்றும், செட்டி/சேட்டி எனும் சொல்லுக்குத் தலைமகன் (foreman of the guild), வங்கியாளன் (Banker), நகரத்தவன் (City Man), வளமான வணிகன் (Wealthy Merchant) என்றும் பொருள் தருகிறது. இவையாவும் தனவணிகர் குலத்தைக் குறிப்பதாகவே இருப்பதைக் காணமுடிகிறது. செட்ட/சேட்ட எனும் பிராகிருத/பாலிச் சொல்லுக்கு இணையான சம்ஸ்கிருதச் சொல் ஸ்ரேஷ்ட என்பதாகும். இதன் பொருளும் சிறந்த (Best), மதிக்கத்தகக் தலைவன் (Respectable Leader) என்பதேயாகும்.\nசெட்டி (Setthi) எனும் சொல் தமிழ் வழக்கில் செட்டி (Chetti) என்றும் ஒலிக்கப்படுகிறது. இதே போன்று கருநாடக/ஆந்திர தனவணிகக் குலங்கள் ஷெட்டி (Shetti) என்றும், குஜராத்/ராஜஸ்தான் தனவணிகக் குலங்கள் சேட் (Setth) என்றும் அழைக்கப்படுகின்றன.\nதொடக்கத்தில் தனவணிகரையே குறிப்பதாக இருந்த செட்டி எனும் பட்டத்தை நாளடைவில் பல்வேறு வணிகக் குலங்களும் பூண்டுள்ளனர் என்பதை ஊகிக்கமுடிகிறது.\n1) பிங்கல நிகண்டு / மதறாஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, சென்னை /1917\nயுவபாரதி மணிகண்டன் | Create your badge\nஅறிக்கை (5) ஈழம் (25) ஒலிப்பதிவு (21) கடிதம் (6) கட்டுரை (59) கவிதை (156) குறிப்புகள் (15) சிறுகதை (4) தகவல் (5) நிகழ்வு (19) நினைவுகள் (23) நூல் நயம் (22) மொழிபெயர்ப்புக் கவிதை (15)\nநாயக்கர் ஆட்சியில் தமிழக���் (இடுகை-1)\nதமிழகத்தின் முற்பட்ட வகுப்பினர் பட்டியல்\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)\nகம்பன் சிந்தனை – 7 : நேசத்தால் நிறைந்த நெஞ்சள்\nகவிதை நூல் அறிமுகக் கூட்டம் 18\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் - தொடர்\nAFSPA Dalit Dharmapuri Me Too Tomas Transtromer ULFA அ.மார்க்ஸ் அகதிகள் அசதா அசாமி அசாம் அச்சுதப்பர் அஞ்சலி அடி அணுஉலை அண்ணா அப்பா அமிர்தம் சூர்யா அமெரிக்கா அம்பேத்கர் அம்மா அயோத்தி அரசியல் அரசு அரபி அருணை இலக்கிய வட்டம் அருந்ததியர் அர்ஷியா அலை அறம் அறிக்கை அஜித் அஸ்தி ஆ.ராசா ஆசிரியர் ஆடு ஆடுகுதிரை ஆட்டிசம் ஆணவக் கொலை ஆணி ஆண்டிபட்டி ஆமாத்தியர் ஆயுதம் ஆய்லான் குர்தி ஆர்யா ஆனைமலை இச்சாதாரி இதயம் இத்தாலி இந்திரா கோஸ்வாமி இந்திராகாந்தி இ​​​மையம் இயேசு இரகுநாதர் இரத்தம் இரயில் இரவலன் இரவு இராவணன் இராஜேந்திர சோழன் இருப்பு இரும்பொறை இருள் இலக்கியக் களம் இலக்கியம் இலக்குவன் இலா.வின்​சென்ட் இளங்கோ கிருஷ்ணன் இளவரசன் இளையராஜா ஈராக் ஈழம் உசிலம்பட்டி உண்ணாப் போராட்டம் உண்மை அறியும் குழு உதயமூர்த்தி உமாஷக்தி உளவியல் உறக்கம் எண்ணெய் எம்ஜியார் எலக்ட்ரா எல்லை மீட்பு எல்லைப் போராட்டம் எழுத்து எறும்பு என்னை அறிந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ஏசு ஏந்தல் கணா ஐரோம் ஷர்மிளா ஒட்டகம் ஒலிப்பதிவு ஓசை ஓவியம் க.நா.சு. க.விலக்கு கடல் கடல் உயிரி கடவுள் கடிதம் கடுகு கட்டுரை கணுப்பொடி கண் கண்ணகி கண்ணகி கோவில் கதவு கதை கத்தி கப்பல் கமல் கம்பணன் கம்பன் கம்யூனிசம் கயிறு கரகாட்டம் கரடி கரிக்குருவி கருணாநிதி கருநாடகம் கலாப்ரியா கலை கலை இலக்கியா கல் கல்வி கல்வெட்டு கவர்னர் பெத்தா கவிதை கவின்மலர் கழுகு கழுது கழுதை களவாணி கன்னடம் காகம் காஞ்சி காதல் காந்தி காலச்சுவடு காளி காற்று கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணாராவ் கிழக்குக் கடல் கிறிஸ்டி குடா யுத்தம் குடியுரிமை குட்டிமணி குட்டிரேவதி கும்பகருணன் குரல் குர்து குவாஹாத்தி. சமூகம் குழந்தை குளவி குறிப்புகள் குறும்படம் குற்றாலம் குஜராத்தி கூடங்குளம் கூத்து கேணி கேரளம் கேள்வி கை கொசு கொடுவாள் கொலை கொளிஞ்சிவாடி கொள்ளை கொற்றவை கோகுல்ராஜ் கோட்சே கோபுரம் கோப்பை கோல்பீட்டா சங்கர மடம் சந்தீபா ��ாயிக்கா சமணம் சமஸ்கிருதம் சமூகம் சம்புவராயர் சரவணன் சர்க்கஸ் சல்வா ஜுதும் சனநாயகம் சன்னல் சாகித்திய அகாடமி சாசனம் சாதி சாத்தப்பன் சாத்தனூர் அணை சாத்தன் சாவி சாவு சிங்கவரம் சிங்கள இனவாதம் சித்தாந்தன் சிபி சிரி-கதை சிரியா சிலப்பதிகாரம் சிலம்பு சிலுவை சிவகாமி சிவசங்கர் சிவன் சிறகு சிறுகதை சிறுத்தைகள் சிறை சிற்பி சினிமா சின்மயீ சின்னமனூர் சீதான்ஷு யஷஸ்சந்திரா சீரங்கபுரம் சீனா சுகிர்தராணி சுதந்திரம் சுவர் சூரியன் செங்கம் செஞ்சி செட்டி செட்டிநாடு செந்தில்நாதன் செருப்பு செவ்வரளி சொல் சொற்கள் ஞாநி ஞானம் டச்சு டால்ஸ்டாய் டிராகன் டிவி டேனிஷ் தகவல் தங்ஜம் மனோரமா தஞ்சை தமிழரசுக் கழகம் தமிழன் தமிழன் குரல் தமிழ் தமிழ்ச்செல்வன் தமிழ்நதி தமுஎச தருமபுரி தருமன் தலித் தலைவர் தவம் தவளை தனிமை தன்மானம் தாத்தா தாமஸ் டிரான்ஸ்டிரோமர் தாள் தி.பரமேசுவரி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தியேட்டர் திராவிடம் திரிசங்கு திருப்புகழ் திருப்போரூர் திரும​லை திருமாவளவன் திருமாவேலன் திருவண்ணாமலை திருவில்லிப்புத்தூர் திருவோடு திரைப்படம் திரையுலகு திரௌபதி திலீபன் திலீப் சித்ரே திவ்யா தினக்குரல் தீவைப்பு துயரம் துர்க்கை தெலுங்கு தெனாலிராமன் தேர்தல் தேவி தேவிகுளம் தேனடை தொலைத் தொடர்புத் துறை நகராட்சி நக்சல் நஞ்சு நடப்பு நடிப்பு நதி நந்தி நம்பிக்கை நயன்தாரா நர்சரி நவ்வல் எல் ஸாதவி நள்ளிரவு நா.முத்துக்குமார் நாகப்பட்டினம் நாகன் நாக்கு நாஞ்சில்நாடன் நாம்தேவ் டசால் நாய​கே நாயக்கர் நாய் நாவல் நாள் நிகழ்வு நிலா நிழல் நினைவுகள் நீதிபதி சந்துரு நீர்வாசம் நூல் நயம் நூல் வெளியீட்டு விழா நெடுங்குன்றம் நெடுமாறன் நோபல் பரிசு பகல் பசல் அலி பசி படகு படுகொலை படையாட்சி பட்டம் பணிக்கர் பந்து பம்பரம் பயணம் பரமக்குடி பரீட்சித்து பலபர்த்தி இந்திராணி பலி பல்லி பவா பழங்குடி பழமொழி பழனிவேள் பள்ளி பறவை பன்முகம் பன்மொழிப் புலவர் பா.செயப்பிரகாசம் பா.ம.க. பாடல் பாட்டன் பாரதி பாரதி நிவேதன் பார்வதி அம்மாள் பாலச்சந்திரன் பாலா பாலி பாழி பாஸ்கர்சக்தி பிங்கல நிகண்டு பிணம் பித்தன் பிரகலாதன் பிரபாகரன் பிரவீண் கதாவி பிராகிருதம் பிள்ளை பிள்ளையார் பிற மொழியாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பீமன் புதிய காற்று புதி�� தலைமுறை புத்தகச் சந்தை புத்தகம் புத்தர் புரட்சி புருஷன் புலி பூனை பெ.சு.மணி பெ.விஜயராஜ் காந்தி பெண் பெரியாறு பெருச்சாளி பென்னாத்தூர் பேய் ​​பேரறிவாளன் பொங்கல் பொய்கைக்கரைப்பட்டி பௌத்தம் ம.பொ.சி. மகாபாரதம் மணிகண்டன் மணிப்பூர் மண் மண்டோதரி மண்ணூறப் பெய்த மழை மதிவண்ணன் மதிவதனி மது மதுரை மம்மது மயிலை சீனி வேங்கடசாமி மரண தண்டனை மரணம் மரம் மராட்டி மருத்துவர் மலர் மலேசியா மலையாளம் மழு மழை மனஸா மஹர் மாடு மாணவர் மாதங்கி மாமொணி பாய்தேவ் மாரியம்மாள் மாவோயிஸ்டு மான் மிரட்சி மினர்வா மீரான் மைதீன் மீனா மீன் முகநூல் முகாம் முட்டை முத்துக்குமார் முருகன் முல்லை முல்லைப் பெரியாறு முள்முடி முறைகேடு முற்பட்ட வகுப்பினர் முஸ்தபா மூங்கில் மூணாறு மெக்சிகோ மேகநாதன் மேற்கு மலை மொழி மொழிபெயர்ப்புக் கவிதை மொழிப்பாடம் யவனிகா ஸ்ரீராம் யாழன் ஆதி யாழன்ஆதி யானை யுவபாரதி யூதாஸ் யெஸ்.பாலபாரதி ரகசியன் ரதம் ரவிக்குமார் ரஜினி ராமதாஸ் ராஜ் கௌதமன் ரெட் சன் ரேவதி முகில் லதா ராமகிருஷ்ணன் லிவிங் ஸ்மைல் வித்யா வடக்கிருத்தல் வடக்கு வாசல் வணிகம் வயல் வயிறு வரலாறு வலி வல்லரசு வன்முறை வன்னியர் வாத்து வாய்க்கால் வானம் வான்கோ வி.சி.க. விக்கிரமங்கலம் விசுவாசி விடியல் விரல் விளம்பரம் விஜயபானு விஜயராகவன் வீ. தனபால சிங்கம் வீடு வீணை வீரவநல்லூர் வெ. நாராயணன் வெள்ளெருக்கு வெறுமை வெற்றிடம் வேட்கையின் நிறம் வேதாந்தா வைகை வைகோ வௌவால் ஜடாசுரன் ஜல்லிக்கட்டு ஜெ.பாலசுப்பிரமணியம் ஜெயமோகன் ஜெயலலிதா ஜைனம் ஷைலஜா ஷோபா சக்தி ஸ்டாலின் ஸ்டாலின் ராஜாங்கம் ஸ்பெக்ட்ரம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வீடன் ​ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/19/", "date_download": "2019-04-20T20:43:32Z", "digest": "sha1:KQZ3OD6PUFYP5NPOTVG2IH2J6J7K3RWC", "length": 17057, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "சினிமா Archives | Page 19 of 20 | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nபுரட்சியாளராக அவதாரமெடுக்கும் காதல் தேசம் தபு\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாச���்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு\nகிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் தொடரும் ஒருபாலினத் திருமணம்: புதுமணத் தம்பதியான ஹேலே ஜென்சன் – நிக்கோலா ஹான்காக் வீராங்கனைகள்\nமுஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு\nஇனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்\nசட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்\nபகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி\n‘நாச்சியார்’ டீஸர்: சர்ச்சையாகும் வசனம்….\nபாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர்...\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுaக்கு பேரழிவை ஏற்படுத்தும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவுத்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...\nஷகிலா முழுக்க, முழுக்க …குடும்ப பாங்கில் நடிக்கும் “நீ.. நீ… நீதான் வேணும்”..\nபுதுமுகங்களுடன், “செக்ஸ் பாம்” ஷகிலா முழுக்க, முழுக்க …குடும்ப பாங்கில் நடிக்கும் படம் “நீ.. நீ… நீதான் வேணும்” சில வருடங்களுக்கு முன் வெளிவந்த “பேசுவது கிளியா”...\nரசிகர்களுடன் இன்று `அறம்’ படத்தை கண்டு ரசித்தார் நயன்தாரா..\nநயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில்...\nமலேசியாவில் நட்சத்திர கலை விழா …\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திர கலை விழா’ மலேசியாவில் ஜனவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல் கலந்து கொள்கின்றனர். நடிகர் சங்கத்தின் கட்டிட...\nஅறம் : திரை விமர்சனம்..\nதமிழ் சினிமாவே எப்போதும் ஹீரோக்களின் பிடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் பல வருடம் அப்படித்தான் இருக்கும் போல. ஆனால், அத்தனை ஹீரோக்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பது...\nஅறம் படம் குறித்து சிவகார்த்திகேயன்…\nபிரபல முன்னணி ஒளிபதிவாளர் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..\nதமிழ் சினிமாவில் முன்னணி ஒளிபதிவாளராக விளங்கி வந்தவர் பிரியன், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்திற்கு ஒளிபதிவு செய்திருந்தவர். ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பு...\n‘இப்படை வெல்லும்’ : திரை விமர்சனம்..\nஇப்படை வெல்லும் என சற்று திரும்பி பார்க்கும் வகையில் உதயநிதி, மஞ்சிமா நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் திகைப்பை கூட்டுமா, போட்டி படங்களை வெல்லுமா என படையை நோக்கி செல்வோம்,...\nநடிகை ஆர்த்தி உறுப்பு தானம் செய்தார்..\nநகைச்சுவை நடிகையும்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கியவரும் நடிகை ஆர்த்தி புற்றுநோயால் பாதிக்கப்ப -ட்டவர்களுக்குத் தன்னுடைய முடியை அளித்ததோடு நிறுத்திவிடாமல் தற்போது தன்னுடைய...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nதஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..\nஉலக இட்லி தினம் இன்று.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nமுகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..\nஇயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..\nமுகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் மறைய…\nநோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..\nவல... வல... வலே... வலே..\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nஅடடா… அதிமுக அமைச்சர்களில் இதோ மற்றொரு விஞ்ஞானி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..\nமோடி மகிழ்ச்சியாக இருக்கலாம்… நாடு மகிழ்ச்சியாக இல்லை: ஐநா அதிர்ச்சித் தகவல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nஊனுயிர் : மேனா. உலகநாதன்\nஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்… https://t.co/BeNtreXc82\nஎனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில் https://t.co/uX89vPH09u\nஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் https://t.co/L1L3W6E4Jm\nபொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு https://t.co/zzc8OXnjDi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-Mi-A2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2680", "date_download": "2019-04-20T20:16:59Z", "digest": "sha1:FHGDTAPYBBHMB2WRDIASFDYFV2T2TTWZ", "length": 10913, "nlines": 89, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஅசத்தல் அம்சங்களுடன் சியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் சியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nMi A2 ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிற்குள் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள Mi A2 பின்புறம் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசியோமி Mi A2 சிறப்பம்சங்கள்\n– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்\n– அட்ரினோ 512 GPU\n– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி\n– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS\n– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்\n– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்\n– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n– குவால்காம் க்விக் சார்ஜ் 4+\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போன் லேக் புளு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 9-ம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் நிலையில் சியோமியின் mi.com மற்றும் அமேசான் வலைதளங்களில் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது. அதன்படி முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி முதல் Mi ஹோம் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வவுச்சர்கள் வடிவில் ரூ.2200 வரை உடனடி கேஷ்பேக் மற்றும் 4500 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #XiaomiMiA2 #smartphone\nசியோமி Mi A2 சிறப்பம்சங்கள்\n– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்\n– அட்ரினோ 512 GPU\n– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி\n– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS\n– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்\n– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்\n– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n– குவால்காம் க்விக் சார்ஜ் 4+\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போன் லேக் புளு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 9-ம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் நிலையில் சியோமியின் mi.com மற்றும் அமேசான் வலைதளங்களில் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது. அதன்படி முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி முதல் Mi ஹோம் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வவுச்சர்கள் வடிவில் ரூ.2200 வரை உடனடி கேஷ்பேக் மற்றும் 4500 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #XiaomiMiA2 #smartphone\nஉடல் எடை குறைக்கும் உணவுகள்: இரவில் மட்ட�...\nஅன்லிமிட்டெட் கணக்கில் புதிய செக் வைத்த ...\nசோதனையில் சிக்கிய சக்திவாயந்த டி.வி.எஸ். �...\nவறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாப்பத�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/02/18/", "date_download": "2019-04-20T20:53:32Z", "digest": "sha1:UQ7MOK4BLTUF7K4QA3MYB5MAEBSMZL22", "length": 47862, "nlines": 85, "source_domain": "venmurasu.in", "title": "18 | பிப்ரவரி | 2017 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 18, 2017\nநூல் பதின்மூன்று – மாமலர் – 18\nமலர்மரத்தின் அடிபோல உளம்கலந்திருக்க இடம் பிறிதொன்றில்லை. சூழும் மணம் எண்ணங்களை பறக்கச்செய்கிறது. அங்கிலாதாக்கி ஆட்கொள்கிறது. அவ்வப்போது உதிரும் இலைகளும் மலர்களும் தொட்டு திடுக்கிடச்செய்கையில் எழுந்துவரும் இவ்வுலகு மேலும் இனிதென்றாகிறது. சொற்களால் ஒருவரிடம் ஒருவர் தங்களை ஓவியமென தீட்டிக்கொண்டனர். துளிதொட்டு துளிதொட்டு ஆக்கிய அந்த ஓவியம் ஆயிரம் ஓவியங்கள் அழித்தழித்து எழுந்த திரைமேல் அமைந்தது.\nதங்கள் விருப்ப வடிவை தீட்ட எண்ணி தீட்டிமுடித்து நோக்கி அதைக் கண்டு வியந்து அகன்று அதை பிறர் நம்புகிறாரா என எண்ணி ஐயுற்றனர். அதை வெல்லும்பொருட்டு மெல்லிய துயரை அதில் பூசி கூர்படுத்திக்கொண்டனர். இனிய தருணத்தின் துயர் மேலும் இனிதென்று உணர்ந்து அதை தொட்டுத்தொட்டு பெருக்கினர். ஒருவர் துயரை பிறிதொருவர் ஆற்றினர். சொற்கள் சொற்களென பெருகி பின் பெருமழை துளியென்றாவதுபோல் ஓய்ந்து பொருளற்ற ஒற்றைச் சொற்களும் விழிக்கசிவுமென எஞ்சினர்.\nஉணர்வுகளை தட்டிஎழுப்பி விசைகொள்ளச் செய்வது எளிது. அவை கொள்ளும் திசைமீறல்களை கட்டுப்படுத்துதல் அரிது. ஆடற்களமொன்றில் வழிகுழைந்து திசைமயங்கி தடுமாறி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தையே வந்தடைந்தனர். பெண் பெருகியதும் ஆண் குறுகியதும் முழுமை அடைந்தபோது இருவர் பரபரப்பும் அடங்கியது. பின் சொற்கள் எழவில்லை, நீள்மூச்சுகளும் சிறுபுன்னகைகளும் மென்தொடுகைகளுமே எஞ்சின.\nஇனிமை முழுத்தபோது இருவருமே தனிமையை விரும்பினர், மேலுமொரு சொல் அவ்வினிய குமிழியை உடைத்துவிடும் என அஞ்சியவர்கள்போல. அவ்வெண்ணத்தால் அச்சம்கொண்டு ஒருவரை ஒருவர் உள்ளத்தால் விலக்கினர். ஒருவர் சொல்லும் சொல்லை மற்றவர் செவிகொடுக்காமல் வெற்றுப்புன்னகையும் தலையசைப்பும் அளித்தனர். இனிமை அது இழக்கப்படும் எனும் துயரை தவிர்க்கமுடியாமல் தான் கொண்டுள்ளது. அத்துயரால்தான் அது மேலும் இனிதாகிறது.\nபுரூரவஸ் நீண்டமூச்சுடன் மீண்டுவந்தான். பிறிதொன்றை பேசுவதற்கு உளம் அமையவில்லை. அனைத்தையும் பொருளிழக்கச்செய்து அதுவொன்றே மெய்மை என்றது அந்த நறுமணம். மரத்தை நிமிர்ந்து நோக்கி “இந்த மலர்கள்தான்” என்றான். அவள் காதுக்குள் என ஒலித்த குரலில் “என்ன” என்றாள். “இந்த மலர்களின் மணத்தைத்தான் இச்சோலையை அணுகுகையிலேயே நான் அறிந்தேன். அங்கிருக்கையில் பாரிஜாதம், அணுகுகையில் செண்பகம். இப்போது இதுவரை அறியாத மலரின் மணம்… ஆனால் புதியதல்ல. நான் அறிந்த ஒன்று” என்றான். அவள் “ஆம், இந்த மணம் விண்மலர் ஒன்றுக்குரியது என்கிறார்கள்” என்றாள்.\nஅவன் எழுந்து அந்த மரக்கிளையொன்றை தாவிப்பற்றி இழுத்து ஒரு வெண்மலரை பறித்தெடுத்தான். அவள் முகம்மலர்ந்து எழுந்து அதை கைநீட்டி வாங்கி காம்பைப்பற்றி இதழ்களைச் சுழற்றி நோக்கி “தூய வெண்மை” என்றாள். “ஆம், மாசில்லாதது” என்று அவன் சொன்னான். வெறும் சொற்களுக்கு அப்பால் ஏதேனும் சொல்ல அவர்கள் அஞ்சினர். பொருள்கொள்ளும் சொற்கள் அத்தருணத்திற்கு ஒவ்வாத எடைகொண்டிருந்தன. ஆனால் அறியாது “வண்ணங்கள் பல கோடியென பெருகிக்கிடக்கும் மலர்களின் வெளியில் வெண்ணிறம் இத்தனை பேரழகு கொள்வதெப்படி” என்றான். அத்தருணத்திலும் வினாவென அமையும் தன் உள்ளத்தை எண்ணி மறுகணம் சலிப்புற்றான்.\nஅவள் “அதன் மென்மையினால்…” என்றாள். எத்தனை பெண்மைகொண்ட மறுமொழி என எண்ணியதுமே எத்தனை சரியான சொல்லாட்சி என்றும் அவன் உணர்ந்தான். நிமிர்ந்து விழியிமை சரிய, சிறு உதடுகள் சற்றே கூம்ப, மலரை நோக்கி குனிந்திருந்த அவள் முகத்தை நோக்கியபின் “ஆம், பிற எவ்வண்ணத்தைவிடவும் வெண்மையே மென்மை மென்மை என்கிறது” என்றான். என்ன சொல்கிறோம் என வியந்தபடி “வேறெந்த மலரையும் இதழ் தொட்டு வருடலாம். வெண்மலரைத் தொட விரல் தயங்குகிறது” என்றான். அவள் நிமிர்ந்துநோக்கி புன்னகை செய்தாள்.\nவீண்சொல் பேசுகிறோம் என அவன் உள்ளம் தயங்கியது. ஆகவே சொன்னவற்றை மேலும் கூராக்க முனைந்தான். “தூய்மை ஒரு மலரென்றானதுபோல்” என்றான். “நான் ஒரு புன்னகை என்று இதை நினைத்துக்கொண்டேன்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று அவன் வியப்புடன் சொன்னான். அவள் சிறுமியைப்போல் மிக எளிமையாக சொல்லும் ஒரு வரிக்கு முன் கற்று அடைந்த தன் கவிதைவரிகள் ஒளியிழக்கின்றனவா ஒவ்வொரு ஒப்புமைக்கும் ஏற்ப அம்மலர் தன்னை மாற்றி காட்டிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றியது. இது உண்மையிலேயே விண்ணுலக மலரா என்ன\nசொற்களினூடாக அனைத்தையும் கடந்து கீழிறங்கி வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஓர் எண்ணம் பிறிதொன்றுடன் தொடர்புகொள்ளவே விழைகிறது. கோத்துக்கொண்டு சரடென வலையென கூரையென தரையென மாறுகிறது. எண்ணங்கள் எழுந்தாலே அவை வடிவமென்றாகிவிடுகின்றன. சொற்கள் அறுந்த மாலையின் மணிகள். விண்மீன் மின்னுகைகள்.\n இதை உன் குழலில் சூட்டுகிறேன்” என்று அவன் சொன்னான். அவள் சிரித்தபடி திரும்பி அள்ளிச்சுருட்டி வளைத்துக்கட்டிய தன் கொண்டையை அவிழ்த்து விரல்களால் நீவி குழலை விரித்திட்டாள். பொழிந்து அவள் இடைக்குக்கீழ் எழுந்த இணைப்பாறைகளில் வழிந்த அக்குழலின் பொழிவில் ஒரு கீற்றெடுத்து சுட்டு விரலில் சுற்றிக் கண்ணியாக்கி அதில் அம்மலரை அவன் வைத்து இழுத்து இறுக்கினான்.\nவெண்மலர் அவள் கூந்தலிலேயே மலர்ந்ததுபோல் தோன்றியது. அக்கருமை கூர்ந்து ஒளிமுனை சூடியதுபோல. “வேல்முனை ஒளிபோல” என்றான். அவள் திரும்பி நகைத்து “அவையில் பாணர்களின் பாடல் மிகுதியாக கேட்கிறீர்கள் போலும்” என்றாள். அவன் அவ்விழிகளில் இருந்த ஒன்றால் மிகச்சற்றே சீண்டப்பட்டான். உண்மையில் அதை அப்போது அவன் உணரவுமில்லை. “அது அரசனின் தொழில்” என்றான்.\n“ரீங்கரித்து சுழன்று சுழன்று குளவி தன் புழுவையும் குளவியாக்குகிறது என்பார்கள். சூதர்கள் பாடிப்பாடி வேடர்களை அரசர்களாக்குகிறார்கள் என்று என் தந்தை சொன்னார்” என்றாள். அவன் சற்றே சினம்கொண்டு “அனைத்து வேடர்களும் அரசர்கள் ஆகிவிடுவதில்லை” என்றான். “ஆம், ஆனால் அரசர்கள் அனைவரும் வேடர்களாக இருந்தவர்களே” என்றாள் சியாமை.\nஅவன் முகம் சிவந்து “எந்தை என்னை காட்டில் கண்டெடுத்தார். நான் விண்ணுலாவியான ஒளிக்கோள் புதனுக்கும் வைவஸ்வத மனுவின் மகள் இளைக்கும் பிறந்த மைந்தன் என்று நிமித்திகர் கூறினர். நான் வேடர் குலத்தவனல்ல” என்றான். “காடுவென்று நாடாக்கி முடிசூடும் குடியினர் குலம்சேர்த்து பொது அரசன் என முடிசூடும் மைந்தனை காட்டில் கண்டெடுத்ததாக சொல்லும் வழக்கம் இங்குண்டு. அவன் தேவர்களுக்குப் பிறந்தவன் என்று கதைகள் உருவாகி வரும். ஏனெனில் தங்களில் ஒருவனை தலைவனென்று ஏற்பது வேடர்களுக்கு எளிதல்ல. தெய்வங்கள் அருளிய மானுடன் அவர்களுக்குத் தேவை. நீங்கள் சந்திரகுலத்தோன் என்பது உங்கள் குலவழியை வேடர்களிடமிருந்து விலக்கும்” என்றாள்.\nகண்கள் நீர்கொள்ள அவன் உரக்க “மலைமகள் நீ. அரசு அமைதலும் வளர்தலும் உனக்கென்ன தெரியும்” என்றான். “நதிகள் ஊறும் மலைமேல் இருப்பவள் நான். நீர்ச்சுவையை இங்கிருந்தே கூற முடியும்” என்றாள். சொல்லெடுத்து அவளை வெல்ல முடியாதென்று அறிந்தபோது அவன் மேலும் சினம்கொண்டான். “என் பிழைதான், எளிய காட்டாளத்தியிடம் சொல்லாட வந்திருக்கலாகாது” என்றான்.\nஅவன் சினம் அவளை மேலும் நகைசூட வைத்தது. “ஏன், முதல்நோக்கில் காட்டாளத்தி என உணரவில்லையா அரசர்” என்று சிரித்தபடி கேட்டாள். “காட்டாளத்தியிடம் அரசர்கள் காதல் கொள்வது புதிதல்ல” என்று அவன் சொன்னான். “காட்டாளத்தியிடம் அரசர்கள் கண்டடைவது தங்கள் உள்ளுறையும் காட்டாளர்களைத்தானே” என்று சிரித்தபடி கேட்டாள். “காட்டாளத்தியிடம் அரசர்கள் காதல் கொள்வது புதிதல்ல” என்று அவன் சொன்னான். “காட்டாளத்தியிடம் அரசர்கள் கண்டடைவது தங்கள் உள்ளுறையும் காட்டாளர்களைத்தானே\nசினம் எல்லைமீற “உனக்கென்ன வேண்டும் இறுதிச்சொல் உரைத்து என்னை வென்று நிற்க வேண்டுமா இறுதிச்சொல் உரைத்து என்னை வென்று நிற்க வேண்டுமா” என்று புரூரவஸ் கேட்டான். அவனை முழுதும் வென்றுவிட்டதை அறிந்ததும் ஒரு மாயப்பொழுதில் சிறுமியென்றாகி சிரித்தபடி “ஆமாம், இதோ வென்றுவிட்டேன். இவ்விரு விரல்களில் ஒன்றை தொடுங்கள்” என்று கொஞ்சி அவள் கைநீட்டினாள். அவன் சற்றே சினந்து “எதற்கு” என்று புரூரவஸ் கேட்டான். அவனை முழுதும் வென்றுவிட்டதை அறிந்ததும் ஒரு மாயப்பொழுதில் சிறுமியென்றாகி சிரித்தபடி “ஆமாம், இதோ வென்றுவிட்டேன். இவ்விரு விரல்களில் ஒன்றை தொடுங்கள்” என்று கொஞ்சி அவள் கைநீட்டினாள். அவன் சற்றே சினந்து “எதற்கு” என்றான். “தொடுங்கள்” என்றாள். சுட்டுவிரலை அவன் தொட “தோற்றுவிட்டீர்கள் தோற்றுவிட்டீர்கள்” என்று அவள் கைகொட்டி நகைத்தாள். “சரி, தோற்றுவிட்டேன்” என்று அவன் சொன்னான். மெல்ல முகத்தசைகள் இறுக்கமிழந்தன. “தோற்றவர் எனக்கு தண்டமிடவேண்டும்” என்றாள். “என்ன” என்றான். “தண்டம், தண்டம்” என்றாள்.\nஅச்சிரிப்பினூடாக அவன் சினத்தை கடந்தான். “இதோ” என்று இரு செவிகளையும் பற்றி அவள் முன் மும்முறை தண்டனிட்டான். அவள் அவன் தலைமேல் கைவைத்து “போதும் அடிமையே… உன்மேல் கனிவுகொண்டோம்” என்றாள். “தேவி, உன் காலடிகளை சென்னிசூடுகிறேன். என்றும் உடனிருக்கவேண்டும்” என்று அவன் சொன்னான். “அருளினோம், அடியவனே” என அவள் நகைத்தாள்.\nஅந்தச் சினம் தலைமுட்டும் ஆடுகள் பின்விலகுவதுபோல விசைகூட்ட உதவியது. ஏன் அச்சினம் எழுந்தது என்று எண்ணியபோது அவளை எளிய பேதை என்று எண்ணிய ஆணவத்தில் அடிபட்டதனால் என்று உணர்ந்தான். ஆனால் பின்னர் இணைந்தபோது அவள் எளியவள் அல்ல என்பது அவனை எழுச்சிகொள்ளச் செய்தது. ஊடியும் முயங்கியும் வென்றும் அடங்கியும் சொல்லாடியும் சொல்மறந்தும் அவர்கள் காதல் கொண்டாடினர். அந்த மலர்மரத்தினடியில் அவளை அவன் மணம் கொண்டான். பொன்னிற நாணல்சரடொன்றை எடுத்து மும்முறை சுழற்றி விரலாழியாக்கி அவள் கையிலணிவித்தான். “இன்று முதல் நீ என் அரசி” என்றான். விழிகனிந்து “என்றும் உங்கள் இடம் அமைவேன்” என்று அவள் சொன்னாள்.\nசருகுமெத்தைமேல் அவர்கள் உடல் ஒன்றாயினர். அவள் வியர்வையில் எழுந்தது அந்த மலர்மணம். இதழ் இணைந்தபோது மூச்சில் மணத்ததும் அதுவே. உடல் உருகியபோது மதமென எரிமணம் கொண்டிருந்ததும் அந்த மலர்நினைவே. எழுந்து விலகி வான்நோக்கிப் படுத்து மெல்ல உருவாகி வந்த புறவுலகை உள்ளிருந்து எடுத்த ஒற்றைச் சொற்களை எறிந்து எறிந்து அடையாளம் கொண்டபடி கிடந்தபோது அவன் “நீயிலாது நான�� அரண்மனை மீளப்போவதில்லை” என்றான். அவள் அச்சொற்களை கேட்காமல் எங்கோ இருந்தாள். திரும்பி அவள் உடல்மேல் கையிட்டு வளைத்து “என் அரசியென நீ உடன்வரவேண்டும்” என்றான்.\nதிடுக்கிட்டு அவனை எவர் என்பதுபோல நோக்கி “என்ன” என்றாள். “உன்னை உடனழைத்துச் செல்லவிருக்கிறேன்” என்றான். அவள் அவன் கையை மெல்ல எடுத்து விலக்கிவிட்டு “இல்லை, இக்காடுவிட்டு நான் எங்கும் வருவதாக இல்லை” என்று மறுத்தாள். “ஏன்” என்றாள். “உன்னை உடனழைத்துச் செல்லவிருக்கிறேன்” என்றான். அவள் அவன் கையை மெல்ல எடுத்து விலக்கிவிட்டு “இல்லை, இக்காடுவிட்டு நான் எங்கும் வருவதாக இல்லை” என்று மறுத்தாள். “ஏன்” என்று அவன் கேட்டான். “இந்தக் காடு என் உள்ளம். இதை நான் என் ஆடுகளுடன் சூழ்ந்தறிந்துள்ளேன். இதைவிட்டு வந்தால் பொருளற்றவளாக ஆவேன்” என்றாள்.\nதுயர்சீற்றத்துடன் “உனைப்பிரிந்து ஒருநாளும் இனி வாழமுடியாது. எங்கிருந்தாலும் உன்னுடன்தான்” என்றான் அரசன். “உங்கள் நகரில் நான் வாழ காடு இல்லை” என்று அவள் சொன்னாள். “இக்காட்டிலும் எனது நகரத்தை நான் கொண்டுவந்து விடமுடியும்” என்று அவன் மறுமொழி சொன்னான். அவள் கை பற்றி நெஞ்சோடணைத்து “பிரிவெனும் துயரை எனக்கு அளிக்கவேண்டாம்” என்றான்.\nஅவன் கண்களில் நீரைக் கண்டு அவள் மனம் குழைந்தாள். அவன் அவளிடம் “நீ என் தேவியென அன்னையென தெய்வமென உடனிருக்கவேண்டும்” என்றான். “உங்களுடன் நான் வருவதென்றால் மூன்று உறுதிகளை நீங்கள் எனக்கு அளிக்கவேண்டும்” என்றாள். “எந்த உறுதியையும் அளிக்கிறேன்” என்று அவன் சொன்னான். “என் இடமும் வலமும் அமைந்து இவ்விரு ஆடுகளும் எப்போதும் அரண்மனைக்குள் இருக்கும். அவற்றை முற்றிலும் காப்பது உங்கள் கடன்” என்றாள். “ஆம், என் உயிரை முன்வைத்து காப்பேன்” என்று அவன் சொல்லளித்தான்.\n“நான் வேள்விமிச்சமான நெய்யன்றி பிற உணவை உண்பதில்லை. அதை உண்ணும்படி சொல்லலாகாது” என்றாள். விந்தையுணர்வுடன் அவன் “நன்று, அதுவும் ஆணையே” என்றான். அவள் அணங்கோ என ஓர் எண்ணம் உள்ளில் எழுந்தது. அணங்குகள் வேள்விநெய் அருந்துமா என எண்ணி அதை கடந்தான். ஆனால் அவ்வச்சம் அவளை மேலும் அழகாக்குவதை உடனே உணர்ந்தான்.\nஅவள் அவன் கைகளை பற்றிக்கொண்டு சில கணங்கள் தன்னைத் தொகுத்து பின் விழிதாழ்த்தி “ஒருபோதும் ஒளியில் என் முன் உங்கள் வெற்றுடலுடன் தோன்றலாகாது” என்றாள். திகைத்து “ஏன்” என்று அவன் கேட்டான். அவள் “தோன்றலாகாது, அவ்வளவுதான்” என்றாள். “சொல், ஏன்” என்று அவன் கேட்டான். அவள் “தோன்றலாகாது, அவ்வளவுதான்” என்றாள். “சொல், ஏன்” என்றான் அவன் சற்றே எரிச்சலுடன்.\n“அவ்வாறுதான்… பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றாள். “நன்று வெற்றுடலுடன் ஒளியில் உன்முன் தோன்றமாட்டேன்” என்றான் புரூரவஸ். “இம்மலரின் நறுமணத்தை எண்ணி ஆணையிடுங்கள்” என்றாள். “அவ்வாறே ஆணையிடுகிறேன்” என்று அவன் சொன்னான்.\nதன் குலத்திடமும் தந்தையிடமும் சொல்லளித்து மீள்வதாக சொல்லிச்சென்று அவள் அன்று மாலையே மீண்டுவந்தாள். இரு ஆடுகள் இரு பக்கமும் வர அவன் கைபற்றி காட்டிலிருந்து வெளியேறி வந்தாள். காட்டின் எல்லையில் அமைந்த முக்குடைமலை ஒன்றை கடக்கையில் குனிந்து கூழாங்கல் ஒன்றை பெண்செல்வமென எடுத்துக்கொண்டாள். அவன் அரண்மனைக்குள் வலக்கால் எடுத்துவைத்து நுழைந்தபோது தன் இரு விழிகளில் ஒற்றி அவனுக்களித்தாள்.\nசியாமையுடன் ஏழு ஆண்டுகாலம் பித்தெடுத்த பெருங்காதலில் திளைத்து வாழ்ந்தான் புரூரவஸ். அவ்வேழு ஆண்டுகளும் அவன் ஆண்ட குருநகரமே அவளுடைய அணியறையும் அரசமன்றும் மட்டுமே எனத் திகழ்ந்தது என்றனர் குலப்பாடகர். நகரில் எங்கும் அவளைப்பற்றியே அனைவரும் பேசினர். பாலைநிலமெங்கும் காற்று பதிந்திருப்பதுபோல நகரின் அனைத்துப்பொருட்களிலும் அவளே இருந்தாள் என்றனர் அரசவைக்கவிஞர்.\nவேடன் மகளை மைந்தன் மணம்கொண்டு வரும் செய்தியை அறிந்தபோது ஹிரண்யபாகு திகைத்து பின் கடும்சினம் கொண்டார். அவன் செங்கோலை வலுவாக்கும் தென்னகத்து சூரியகுலத்து அரசன் ஒருவனின் மகளை அவர் மணம்பேசிக்கொண்டிருந்த காலம் அது. அவன் முன்னரே மணம்கொண்டிருந்தவர்கள் புகழ்பெற்ற தொல்குடிகளில் பிறந்தவர்கள். “அவனை அங்கேயே நிற்கச் சொல்லுங்கள் நகர் நுழையவேண்டியதில்லை. அவளை அவன் மணம்புரிந்து நகர் நுழைக்க நான் ஒப்பவில்லை. விழைந்தான் என்றால் அவளை விருப்பக்கிழத்தியென கொள்ளட்டும். அப்பால் ஆற்றுமுகத்தில் மாளிகை அமைத்து அங்கே அவளுடன் வாழட்டும்” என்றார்.\nஅன்னை “காட்டுப்பெண் மாயமறிந்தவள் என்பார்கள். என் மைந்தன் உள்ளத்தை அவள் எப்படி கவர்ந்தாள் என்றறியேன்” என கலுழ்ந்தாள். “அவள் கானணங்கு. கொலைவிடாய் கொண்ட வாயள். என் மைந்தன் குருதிகுடித்தபின் கான்மீள்வாள்” என்றாள். “வீண்சொல் பேசாதே. கானகமகளிரை அரசர் மணப்பதொன்றும் புதியதல்ல” என்றார் ஹிரண்யபாகு.\nதந்தையின் செய்தி அறிந்ததும் புரூரவஸ் உறுதியான குரலில் “நான் பெண்ணெனக் கொள்பவள் இவள் ஒருத்தியே. எனக்கு தந்தையின் முறையென வருவது அரசு. அவர் அளிக்கவில்லை என்றால் என் துணையுடன் மீண்டும் காட்டுக்கே செல்கிறேன். நகரில் இவளின்றி ஒருநாளும் அமையமாட்டேன்” என்றான். அவனுடைய உறுதியைச் சொன்ன அமைச்சர்கள் “மறுசொல் எண்ணாமல் ஆனால் உணர்வெழுச்சியும் இல்லாமல் சொல்லும் சொற்கள் பாறைகள் போன்றவை அரசே, அவற்றுடன் பேசுவதில் பொருளில்லை” என்றனர்.\nபன்னிருநாட்கள் அவன் நகர்எல்லைக்கு அப்பால் காத்திருந்தான். பின்னர் “நான் என் துணைவியுடன் கானேகினேன் என எந்தையிடம் சொல்லுங்கள்” என்றபின் திரும்பிச்சென்றான். ருத்ரன் நகருக்குள் சென்று ஹிரண்யபாகுவிடம் “அவரை அச்சுறுத்தியோ விருப்புஎழுப்பியோ உளம்தளர்த்தியோ அவளிடமிருந்து அகற்றமுடியாது, அரசே. தணிவதன்றி வேறுவழியில்லை உங்களுக்கு” என்றான். “அவளிடம் அப்படி எதை கண்டான்” என்றாள் அன்னை. “அதை அவளைக் கண்டதும் நீங்கள் உணர்வீர்கள்” என்றான் ருத்ரன்.\nசினத்துடன் “அவன் அரசன்” என்றார் ஹிரண்யபாகு. “அரசே, அவள் புவிக்கெல்லாம் அரசி போலிருக்கிறாள்” என்றான் ருத்ரன். “அவள் எப்படி இந்நகரில் வாழ்வாள்” என்றாள் அன்னை. “அவள் விண்நகர் அமராவதியும் கண்டவள்போல தெரிகிறாள், அன்னையே” என்றான் ருத்ரன். இறுதியில் அவனுக்குப் பின்னால் தூதர்களை அனுப்பி அவன் துணைவியை ஏற்பதாக தந்தையும் தாயும் ஒப்புக்கொண்டனர்.\nசியாமையுடன் புரூரவஸ் நகர்நுழைந்த நாளில் நகர்மக்கள் முகப்பெருக்காகக் கூடி ஆர்ப்பரித்து காத்திருந்தனர். அவன் ஊர்ந்த தேர் உள்ளே வந்ததும் கடுங்குளிர்கொண்டு மலைச்சுனை உறைவதுபோல அவர்கள் சொல்லும் அசைவும் இழந்தனர். சித்தமழிந்து விழிகள் வெறும் மலர்களென்றாக நின்றிருந்தனர். ஒரு வாழ்த்தொலியும் எழவில்லை. அமைதியில் தேர்ச்சகட ஒலி மட்டுமே கேட்டது. நெடுநேரம் கழித்து ஒருவன் பாய்ந்து சென்று முரசை முழக்கினான். உடன் பொங்கி எழுந்தது மக்களின் பேரொலி.\nஅவள் புவியரசியென்றே பிறந்தவள் போலிருந்தாள். பேரரசர்களின் மணிமுடிகளுக்குமேல் கால்வைத்து நடப்பவள் போல தேரி��ங்கிச் சென்று அரண்மனைப்படிகளில் ஏறினாள். அருள்புரிபவள் போல ஹிரண்யபாகுவையும் மூதரசியையும் கண்டு புன்னகைத்து முறைப்படி வணங்கினாள். அவளுடன் தேரிறங்கி வந்த ஆடுகள் சூழ்ந்திருந்த திரளையும் முரசொலிகளையும் அரண்மனைவிரிவையும் அறியாதவை போலிருந்தன. அவை மட்டுமே அறிந்த காடு ஒன்றில் அவை அசைபோட்டபடி சிலம்பிய குரலெழுப்பியபடி நடந்தன.\n“இவள் முடிமன்னர் பணியும் பேரரசி. இவள் அருளால் நம் மைந்தன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான்” என்றார் ஹிரண்யபாகு. “ஆம், நாம் இவள் நோக்கில் எளியோர். ஆனால் இவள் வயிற்றில் அவனுக்கொரு மைந்தன் பிறந்தால் அவன் மன்றில் எழுந்து நின்றாலே போதும், குடிமுடிகள் தலைவணங்கும். கோல்கள் தாழும்” என்றாள் மூதரசி. அரண்மனையே அவளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதை மூதரசி கண்டாள். பேசாது நின்ற வீரர் விழிகளிலும் அவளே ஒளிவிட்டாள் என்பதை உணர்ந்தாள்.\nஅரண்மனையில் அவளுடன் வாழ்வதற்கு ஓர் அணிமண்டபத்தை புரூரவஸ் அமைத்தான். அதில் அழகிய மங்கையர் மட்டுமே பணிபுரியும்படி வகுத்தான். கவிதையும் இசையும் நடனமும் மதுவும் இன்னுணவும் காதலின் களி சிறகோய்ந்து மண்ணுக்கு வந்த தருணங்களில் வந்து இணைந்துகொண்டு அவனை மீண்டும் எழச்செய்தன. மண்ணில் கால்தொடுவதே உந்தி விண்ணுக்கு எழுவதற்காகத்தான் என அவன் எண்ணினான்.\nஅவனை பிறர் நோக்குவதும் அரிதாயிற்று. கதிரையும் நிலவையும் காற்றையும் பனியையும் மழைச்சாரலையும் அவன் அக்காதலின் பகுதியென்று மட்டுமே அறிந்தான்.வானும் மண்ணும் அக்காதலின் களங்கள் என்று மட்டுமே பொருள்சூடின. அவள் அனைத்துமாகி அவனைச் சூழ்ந்திருந்தாள். களித்தோழியாகி சிரித்தாடினாள். குழவியென்றாகி அவன் உளம் குழையச்செய்தாள். அன்னையென்று ஆகி மடியிலிட்டாள்.\nகாதலில் பெண்ணின் அத்தனை தோற்றங்களும் காதலென்றேயாகி வெளிப்படுகின்றன. சழக்குச்சிறுமகள் என, வஞ்சமகளென, சினக்கொற்றவை என எழுந்து அவனை காய்ந்தாள். அவன் சிறுத்துச் சுருங்க அணைத்து மீண்டெழச்செய்தாள். விலகுதல்போல அணுகுவதற்கு உகந்த வழி பிறிதில்லை. விலகியணுகும் ஆடல்போல காமத்துளியை கடலாக்கும் வழியும் ஒன்றில்லை.\nஎத்தனை அழகிய சிறுமைகள். அறுந்துதிர்ந்த சிறுமணி ஒன்றுக்கென பெரும்பேழைகள் நிறைய அணிகள் கொண்டவள் நாளெல்லாம் ஏங்கினாள். அதை மீட்டுக்கொடுக்காதவன் என அரசனை குற்றம்சாட்டி ஊடினாள். தோழியொருத்தி சூடிய பொன்னிழையாடை கண்டு முகம் சிவந்தாள். பாணினிக்குக் கொடுத்த சிறுபொருளை மும்முறை எண்ணி கணக்கிட்டாள். மூதன்னை சொன்ன சொல் ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்து சொல்லாப்பொருள் கொண்டாள். அவள் நோக்கிலும் நடையிலும் குறைகண்டாள்.\n தெருவில் கண்ட கீழ்மகள் ஒருத்தியின் இடையிலமைந்த கரிய குழந்தையை முகம் மலர்ந்து அள்ளி எடுத்து முலைகள்மேல் சூடிக்கொண்டாள். அதன் மூக்கை தன் பட்டாடையால் துடைத்தாள். அணிந்த அருமணிமாலையைக் கழற்றி அதற்கு அணிவித்தாள். திருடி பிடிபட்டு கழியில் கட்டுப்பட்டிருந்தவனை அக்கணமே சென்று விடுவித்தாள். அவன் சவுக்கடிப்புண்ணுக்கு தானே மருந்திட்டாள். அரியணை அமர்ந்து கொடையளிக்கையில் கைகள் மேலும் மேலும் விரியப்பெற்றாள்.\nதாயக்கட்டையென புரண்டுகொண்டே இருந்தாள். காவிய அணிகளுக்கு காட்டுப்பெண்ணென நின்று பொருள்வினவி நகைக்கச் செய்தாள். அதன் மையமென எழுந்த மெய்மையை பிறர் உன்னும் முன்னரே சென்றடைந்தாள். நாளெல்லாம் அணி புனைந்தாள். ஒரு சிறுகுறை நிகழுமெனில் உளம் குலைந்தாள். அணியின்றி மலர்ச்சோலையில் சென்று தனித்திருந்தாள். யாரிவள் என்று ஒவ்வொரு முறையும் எண்ணி குலையச்செய்தாள். எண்ணிய ஒவ்வொன்றையும் தானே அழித்து பிறிதொருத்தி என எழுந்தாள்.\nபிறிதொன்றிலாத காமமே காமம் என்று அவன் உணர்ந்தான். காமத்திலாடுதல் பெண்களை பேரழகு கொள்ளச்செய்கிறது. பெண்ணழகு காமத்தை மீண்டும் பெருக்குகிறது. புரூரவஸ் ஏழு பிறவிக்கும் இயன்ற இல்லின்பத்தை அவ்வேழு ஆண்டுகளில் அடைந்தான் என்றனர் கவிஞர். அவள் அவனுடைய ஏழு மைந்தரை பெற்றெடுத்தாள். ஆயுஸ், ஸ்ருதாயுஸ், சத்யாயுஸ், ரயன், விஜயன், ஜயன் என்னும் மைந்தர் அவன் அரசுக்கு உரியவர்களெனப் பிறந்தனர். மைந்தருக்கென நோற்று அவர்கள் அரண்மனையைத் துறந்து காடேகி வேள்விநிகழ்த்துகையில் ஈன்ற தலைமைந்தனாகிய ஜாதவேதஸ் தந்தையின் மெய்மைக்கு வழித்தோன்றல் என்று ஆனான்.\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 12\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 11\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 10\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 9\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 8\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 7\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 6\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 5\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 4\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 3\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://article.kasangadu.com/karuppai-vay-purrunoy", "date_download": "2019-04-20T20:12:38Z", "digest": "sha1:KA7FGJKTQDIMC6UJHQPYOHGDIBGK763R", "length": 8931, "nlines": 53, "source_domain": "article.kasangadu.com", "title": "கருப்பை வாய் புற்றுநோய் - காசாங்காடு கவிதை கட்டுரைகள்", "raw_content": "\nதமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி\nஉலக நீதி - ஆயுத பூஜை\nகருப்பைவாயில் புற்றுநோய் தடுக்கும் முறைகள்:\nஇவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும்.\nகருப்பைவாய் மற்றும் அதன் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களை Pap Smear, 'எச்.பி.வி.,' வைரஸ், Colposcopy என்னும் கருவியின் மூலம் கருப்பைவாயில் உள்ள மாற்றங்களை பார்த்து எளியமுறையில் பரிசோதனை செய்யலாம்.\nகருப்பைவாய் பரிசோதனையில் மிக எளிதானது Pap Smear பரிசோதனை ஆகும்.\nஇம்முறையில் எடுக்கப்படும் திசுக்களை பரிசோதிப்பதன் மூலம், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியை கண்டறியமுடியும்.\nபரிசோதனைக்கு வரும் பெண்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.\nஏனெனில், இந்நோய் முற்றிய நிலைக்கு வர சில காலமாகும்; அறிகுறி இருந்தால் அதற்குள் புற்றுநோயை தடுக்க முடியும்.\nஇந்நோய் நுண்கிருமி பாதிப்பால் ஏற்படுவதால், அதை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.\nஇத்தடுப்பூசி போடுவதால், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறது; 'எச்.பி.வி.,' வைரசின் பாதிப்பு தடுக்கப்படுகிறது.\nஇத்தடுப்பூசி நுண்கிருமியால் பாதிப்பு ஏற்படாதவர்களுக்கு பிற்காலத்தில் இந்த வைரசால் வரும் பாதிப்பை தடுக்கிறது; ஆனால், ஏற்கனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிகிச்சை மருந்தாக செயல்படாது.\nஇது மூன்று ஊசிகளாக ஆறுமாத இடைவெளியில் கொடுக்கப்படுகிறது.\nஇளம் வயதிலேயே கொடுப்பதன் மூலம் பிற்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாய்ப்புள்ளது.\nகருப்பைவாய் புற்றுநோய் என்பது முற்றிய நிலையில் மட்டுமே பிரச்னைகள் தரும்.\nஅதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எளிய பரிசோதனைகள் உள்ளன.\nஇதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் ஏற்பட வேண்டும்.\nகருப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒரு விழிப்புணர்வு:\nகருப்பைவாய் புற்று நோயானது இந்திய பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் முதன்மையானது.உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்து லட்சம் பெ��்கள் கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.இதில் ஒண்றரை லட்சம் பெண்கள் இந்தியாவில் உள்ளனர்.\nகருப்பைவாய் புற்று நோய் பாதிப்பில் மூண்ற்றில் ஒரு பங்கை இந்திய தாய் சுமக்கிறாள்.உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டு லட்சத்து எழுபதைந்தாயிரம் பெண்கள்கருப்பை வாய் புற்று நோயால் இறக்கின்றனர், இதில் எழுபதாயிரம் இந்தியப் பெண்களும் அடங்கும்.\nஇந்தியாவில் ஒவ்வொரு நாளும் இருநூறுக்கும் அதிகமான பெண்கள் இந்த கொடிய புற்று நூயால் இறக்கின்றனர்.ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் இந்த நோய்க்கு பலியாகிறாள். இந்த கொடியநோயின் காரணி எது\nஇது ஹூமன் பாபில்லோமா வைரஸ் என்ற நுண்ணுயிர் தொற்றால் வருகிறது.\nகுடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கு இந்நோய்தொற்று உண்டாகும்.\nஎவ்வாறு கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது\nஇந்நோய் தொற்றானது கருப்பை வாயில் உள்ள செல்களை தாக்கி அந்த செல்களின் இயல்புதண்மையை மாற்றி அமைக்கின்றது.இதனால் செல்களானது அபரிதமாக வளரும் தண்மை உள்ளதாக மாற்றம் அடைகிறது.இது கருப்பை வாய் புற்றுநோயின் முன்னோடி. இந்நிலையனது 5 முதல் 15 வருடம் வரை இருந்து பின்பு புற்று நோயாக மாறுகிறது.அபரிதமாக வளரும் தண்மை உடைய செல்கள் கட்டுப்பாடிள்ளாமல் வளரும்பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/10/blog-post_7.html", "date_download": "2019-04-20T20:26:20Z", "digest": "sha1:WWW3JQYXFF2WY76UXFGYUBXBHVM5WXGI", "length": 13852, "nlines": 120, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "எந்த ராசிக்காரர்கள் எந்த நோயால் அவதிப்படுவார்கள் தெரியுமா? | Astrology Yarldeepam", "raw_content": "\nஎந்த ராசிக்காரர்கள் எந்த நோயால் அவதிப்படுவார்கள் தெரியுமா\nஒருவரது ராசியைக் கொண்டு அவர்களுக்கு எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் ஓவ்வொரு ராசிகாரர்களுக்கும் உடலளவில் என்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள் என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.\nமேஷ ராசியை கொண்டவர்கள் அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்களுக்கு தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே ஏற்படக்கூடும்\nஇவர்களுக்கு சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள.\nஇரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்தை ஆள்வது புதன் கிரகமாகும். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் அடைவார்கள்.\nசந்திரனால் ஆளப்படும் கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. மேலும் கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.\nசூரியனால் ஆளப்படும் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.\nகன்னி ராசிகாரர்களுக்கு மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும்.\nசுக்கிர கிரகத்தால் ஆளப்படும் துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள்.எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும்.\nதனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். மேலும் இவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும்.\nசந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும்.மேலும் இவர்களுக்கு இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள்.\nஇவர்களுக்கு மன அழுத்தம்அதிகமாகும் போது அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,121,இம்மாத பலன்,7,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,111,\nAstrology Yarldeepam: எந்த ராசிக்காரர்கள் எந்த நோயால் அவதிப்படுவார்கள் தெரியுமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த நோயால் அவதிப்படுவார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2010/04/blog-post_25.html", "date_download": "2019-04-20T20:27:25Z", "digest": "sha1:7J64KKCTBB52GQQCZRAWHH5DZPMTXEMK", "length": 21556, "nlines": 217, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: இந்தியா ஒளிர்கிறது!", "raw_content": "\nஎங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டு அருகே சில பூக்கடைகள் உண்டு. காலை மாலை என எந்த வேலையிலும் பிஸியாகவே இருப்பார்கள். நான் சிறு வயதில் அவர்களை பார்த்து பொறாமைப் பட்டதுண்டு. எப்போதுமே இவ்வளவு கூட்டம் உள்ளதே, அப்படி என்றால் எவ்வளவு பணம் அவர்களிடம் இருக்கும் என்று நான் அடிக்கடி அந்த வயதில் நினைப்பதுண்டு. அங்கே உள்ள ஒரு பூக்கடையில் ஒரு சிறு பெண் அவள் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருப்பாள். அவள் பார்க்க அத்தனை அழகாக இருப்பாள். நான் பள்ளி, கல்லூரி படித்த காலங்களில் அவள் அழகை பார்த்த��� வியந்ததுண்டு. அவள் மட்டும் சினிமாவில் சேர்ந்து இருந்தால், எங்கோ போயிருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது. இததனை வருடங்களுக்கு அப்புறமும் அந்த பூக்கடை இன்னும் அங்கே உள்ளது. இப்போது எல்லாம் நான் அதிகம் அந்த கடையை கவனிப்பதில்லை. ஆனால், கடந்த முறை கோவில் செல்லும் போது, அங்கே நிறுத்தி டிரைவரிடம் பூ வாங்க சொன்னேன். அப்போதுதான் கவனித்தேன். அதே இடத்தில் உட்கார்ந்து பூ கொடுக்கும் பெண்மணியை எங்கோ பார்த்தது போல் இருக்கவே, டிரைவரிடம் 'யார் அது என்று நான் அடிக்கடி அந்த வயதில் நினைப்பதுண்டு. அங்கே உள்ள ஒரு பூக்கடையில் ஒரு சிறு பெண் அவள் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருப்பாள். அவள் பார்க்க அத்தனை அழகாக இருப்பாள். நான் பள்ளி, கல்லூரி படித்த காலங்களில் அவள் அழகை பார்த்து வியந்ததுண்டு. அவள் மட்டும் சினிமாவில் சேர்ந்து இருந்தால், எங்கோ போயிருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது. இததனை வருடங்களுக்கு அப்புறமும் அந்த பூக்கடை இன்னும் அங்கே உள்ளது. இப்போது எல்லாம் நான் அதிகம் அந்த கடையை கவனிப்பதில்லை. ஆனால், கடந்த முறை கோவில் செல்லும் போது, அங்கே நிறுத்தி டிரைவரிடம் பூ வாங்க சொன்னேன். அப்போதுதான் கவனித்தேன். அதே இடத்தில் உட்கார்ந்து பூ கொடுக்கும் பெண்மணியை எங்கோ பார்த்தது போல் இருக்கவே, டிரைவரிடம் 'யார் அது' என்று கேட்டேன். 'அவர்தான் பூக்கார அம்மாவின் பெண்' என்று என்னிடம் கூறினார். நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு சினிமா ஹீரோயின் போல இருந்த அவள், இன்று எலும்பும் தோளுமாய், மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். அவளை பார்க்காமலேயே இருந்திருக்கலாம். ஏன் பார்த்தோம் என்று ஆகிவிட்டது.\nஅவள் ஏன் இப்படி ஆனாள்\nசிறு வயதில் எனக்கு செருப்பு வாங்கும்போது எங்கள் ஊரில் உள்ள ஒரு கடைக்கு அப்பா கூட்டிச்செல்வார். அப்போது அந்த கடையில் என் வயது உடைய ஒரு பையனையும் பார்த்திருக்கிறேன். அப்பா ரொம்ப முயற்சி செய்துதான் அவனை பள்ளியில் படிக்க வைத்தார். முயற்சி என்றால் அப்பா பள்ளியில் சேர்த்து விடவில்லை. அந்த பையனின் அப்பாவிற்கு வேண்டிய உதவிகள் செய்து, புத்திமதி சொல்லி அவனை படிக்க வைக்க உதவி செய்தார். ஆனால் என்ன நடந்தது சமீபத்தில் அதே கடையியில் அவன் அப்பா இருந்த இடத்தில் அவனைப் பார்த்தேன். ஏன் அவன் படிப்பு என்ன ஆயிற்று சமீபத்தில் அதே கடையியில் அவன் அப்பா இருந்த இடத்தில் அவனைப் பார்த்தேன். ஏன் அவன் படிப்பு என்ன ஆயிற்று அவனால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை.\nஇப்படி நான் சொல்லிக்கொண்டே போக நிறைய உதாரணங்கள் உள்ளது. ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர். பணம் பணக்காரர்களிடம் மட்டுமே செல்கிறது. ஆனால் இந்தியா முன்னேறிக்கொண்டுதான் உள்ளது. உழைக்கும் ஏழை வர்க்கத்தினர் இவ்வாறு கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கையில் ஒரு சில சுயநல மனிதர்கள் மக்களின் பணத்தை சுரண்டி வாழ்க்கையை நடத்துவதை பார்க்கும் போது உள்ளம் கொதிக்கிறது.\nஅப்படிப்பட்ட ஒருவர்தான் கேதன் தேசாய். ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருந்த இவர் கொள்ளையடித்த மொத்த பணத்தின் மதிப்பு இதுவரை நமக்கு தெரிந்தவரையில் 3000 கோடி ரூபாய்.\nபஞ்சாபில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதில், ரூ.1,800 கோடி ரொக்கமாகவும்; 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. டெல்லி, அரியானா, குஜராத் மாநிலங்களில் தேசாய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பல கோடி ரொக்கம், தங்கத்தை மூட்டை மூட்டையாக லாரிகளில் ஏற்றியதை பார்த்தபொது மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். டெல்லியில் உள்ள மருத்துவக் கவுன்சில் தான், நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதன் தலைவராக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருபவர் கேதன் தேசாய். இளம் வயதில் இந்த உயர்ந்த பதவியில் அமர்ந்தவர் இவர்.\nதேசாய் பல ஆண்டாகவே லஞ்ச வேட்டையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிகிறது. இதில் என்ன சந்தேகம் என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வளவு கொள்ளை ஒரு சில வருடங்களில் முடியுமா என்ன. ஒரு கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்க, குறைந்தப்பட்சம் ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்கிறார்.\nஇவ்வளவு பணத்தையும் சும்மா வீட்டில் வைத்திருந்திருக்கிறார். எதற்காக இவ்வளவு பணம் அதுவும் வெறும் பணமாகவே எதற்காக வைத்திருந்தார் அதுவும் வெறும�� பணமாகவே எதற்காக வைத்திருந்தார் என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார் என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார் ஒரு சாதாரண மனிதன் இன்கம்டேக்ஸ் கட்டவில்லை என்றால் 'லபோ திபோ' என்று குதிக்கும் அரசாங்கம், இவ்வளவு பணம் ஒரு தனி மனிதனிடம் போகும் வரையில் எப்படி ஒன்றும் செய்யாமல் இருந்தது ஒரு சாதாரண மனிதன் இன்கம்டேக்ஸ் கட்டவில்லை என்றால் 'லபோ திபோ' என்று குதிக்கும் அரசாங்கம், இவ்வளவு பணம் ஒரு தனி மனிதனிடம் போகும் வரையில் எப்படி ஒன்றும் செய்யாமல் இருந்தது சத்தியமாக அவர் ஒருவரால் மட்டும் இந்த ஊழலை செய்திருக்க முடியாது. இதில் நிறைய நபர்கள் உடந்தையாக இருந்திருக்க வேண்டும். யாரோ வேண்டாத ஒருவர் சிபிஐயிடம் போட்டுக் கொடுத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மாட்டி இருக்க வாய்ப்பே இல்லை.\nபோலிஸ் அவரை அரஸ்ட் செய்து விட்டது. முடிவில் என்ன நடக்கும். அவர் விரைவில் ஜாமினில் வெளி வந்துவிடுவார். கேஸ் ஒரு 10 வருடம் நடக்கும். அதன் பிறகு அவருக்கு வயதாகி இறந்துவிடுவார். அது வரை அவரிடம் உள்ள சொத்துக்களின் மூலம் அவரும் அவர் குடும்பத்தாரும் சந்தோசமாகவே வாழ்வார்கள். ஆனால், எங்கள் ஊர் பூக்காரியின் குடும்பமும், செருப்பு தைப்பவனிம் குடும்பமும் காலம் முழுவதும் வேதனைகளை சுமந்தே வாழ வேண்டும். அவர் விரைவில் ஜாமினில் வெளி வந்துவிடுவார். கேஸ் ஒரு 10 வருடம் நடக்கும். அதன் பிறகு அவருக்கு வயதாகி இறந்துவிடுவார். அது வரை அவரிடம் உள்ள சொத்துக்களின் மூலம் அவரும் அவர் குடும்பத்தாரும் சந்தோசமாகவே வாழ்வார்கள். ஆனால், எங்கள் ஊர் பூக்காரியின் குடும்பமும், செருப்பு தைப்பவனிம் குடும்பமும் காலம் முழுவதும் வேதனைகளை சுமந்தே வாழ வேண்டும். என்ன நியாயம் இது. என்ன நியாயம் இது நான் குறிப்பிட்டது இரண்டு நபர்களை பற்றி மட்டுமே. இது போல் லட்சக்கணக்கான மக்கள் ஏழையாகவே பிறந்து, வாழ்ந்து, ஏழையாகவே இறந்து போகிறார்கள்.\nஇந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தை ஏன் இன்னும் கடுமையாக்க முடியவில்லை ஏன் தீர்ப்பு வருவதில் தாமதம் ஆகிறது ஏன் தீர்ப்பு வருவதில் தாமதம் ஆகிறது என்ன காரணம் ஒருவரைத்தானே இப்போது பிடித்திருக்கிறார்கள். இது போல் இன்னும் எத்தனை பேரோ\nசிலசமயம் அதிக ஜனநாயகம் கூட ஆபத்துதான் என்று நினைக்கிறேன். என்ன செய்வது, என்னால் இது போல் எழுதுவதைத்தவிர வேறு என்ன செய்து விட முடியும்\nஆம், இந்தியா ஒளிர்கிறது. ஊழல் பெருச்சாளிகள் மூலமாகவும்,அரசியல்வாதிகள் மூலமாகவும்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஇந்தியா ஒளிர்கிறது - பணக்காரர்களுக்கு மட்டும்.\n// இவ்வளவு பணத்தையும் சும்மா வீட்டில் வைத்திருந்திருக்கிறார். எதற்காக இவ்வளவு பணம் அதுவும் வெறும் பணமாகவே எதற்காக வைத்திருந்தார் அதுவும் வெறும் பணமாகவே எதற்காக வைத்திருந்தார் என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார் என்ன நினைத்து அவர் பணமாகவும், நகையாகவும் அவர் சேமித்து வைத்தார்\nநாய் கையில் கிடைத்த தேங்காய் மாதிரி... அத்துனைப் பணமும் அவர் வீட்டில் அனாவசியமாக முடங்கி தேசத்தின் நலனை பாதித்துவிட்டு இருக்கின்றது.\n//நாய் கையில் கிடைத்த தேங்காய் மாதிரி... அத்துனைப் பணமும் அவர் வீட்டில் அனாவசியமாக முடங்கி தேசத்தின் நலனை பாதித்துவிட்டு இருக்கின்றது.//\nYour story titled 'இந்தியா ஒளிர்கிறது\nதமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.\nமுருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங்க\nகடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 4 (18+)\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 3 (18+)\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு..\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-04-20T21:09:37Z", "digest": "sha1:2T4IG4T5434MGCP7L3N2SKEVKIY5PLHV", "length": 3934, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொடர்பான | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர��கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொடர்பான யின் அர்த்தம்\n‘காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான கூட்டங்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D.24,-1996)&id=141", "date_download": "2019-04-20T21:00:40Z", "digest": "sha1:JAW36OKABUL43JZF3LGQU2GY7BPA3HJW", "length": 5355, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)\nஉலக காசநோய் விழிப்புணர்வு நாள் (மார்ச்.24, 1996)\nகாசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1882-ம் ஆண்டும் மார்ச் மாதம் இதே நாளில் டாக்டர் ராபர்ட் காக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகினை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவல் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரை கொன்று வந்தது. காக்கின் இந்த கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.\n1982-ம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காசநோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24-ம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996-ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்\n• 1923 - கிரீஸ் குடியரசாகியது.\n• 1944 - ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.\n• 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.\n• 1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.\n• 1999 - பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.\nபஜாஜ் டாமினர் 400 புதிய விலை அறிவிப்பு...\nஎண்ணைக் கசிவை உறிஞ்சும் ஸ்பாஞ்ச்..\n’வைலட் பூ’... ஃபேஸ்புக்கி���் புது வரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123078", "date_download": "2019-04-20T21:08:34Z", "digest": "sha1:KCGOTGPK5GIIUVTOPQF44TELTEHN62SW", "length": 16320, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nசிவகாசி:சிவகாசி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வணிகரீதியில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் மங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வனஜா தலைமை வகித்தார். விரிவாக்க சீரமைப்புத் திட்டப்பணிகள், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் பராமரிப்பு முறைகள், அசோலா வளர்ப்பு, நெல் பயிரில் காப்பீடு செய்தல், நுண்ணீர் பாசனம் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது. திருத்தங்கல் கால்நடை மருத்துவர் திருமாறன், மங்கலம் கால்நடை மருத்துவர் செந்தில்குமார், வட்டார வேளாண்மை அலுவலர் கீதா, துணை வேளாண்மை அலுவலர் சீனிவாசன் பேசினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் லதா நன்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், காளீஸ்வரி, உதவி வேளாண்மை அலுவலர் கருப்பசாமி ஏற்பாடுகளை செய்தனர்.\nகுறைகிறது ஒழுங்கீனங்கள்... தீயவைகளுக்கு இடமில்லை\nபசுமையான காட்டேரி பூங்கா சுற்றுலா பயணிகளின்றி 'வெறிச்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுறைகிறது ஒழுங்கீனங்கள்... தீயவைகளுக்கு இடமில்லை\nபசுமையான காட்டேரி பூங்கா சுற்றுலா பயணிகளின்றி 'வெறிச்'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29010/", "date_download": "2019-04-20T20:25:29Z", "digest": "sha1:KH3RXGURK6YN2K3IP3BSWTBNRBKYQTQM", "length": 13453, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில்.தண்ணீர் போத்தல் விநியோக உரிமம் தருவதாக கூறி 4 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.தண்ணீர் போத்தல் விநியோக உரிமம் தருவதாக கூறி 4 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு\nபோத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தல் விநியோக உரிமம் தருகின்றோம் என கூறி யாழில் 4கோடிக்கும் அதிகமான பணத்தினை மோசடி செய்த கும்பலை சேர்ந்த இருவரை பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பிடித்து நையப்புடைத்துள்ளனர்.\nபோத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட கும்பல் ஒன்று யாழ்.மாவட்டத்தின் பல இடங்களை சேர்ந்த வர்த்தகர்கள் 30க்கும் அதிகமானவர்களிடம் யாழ்.மாவட்ட விநியோக உரிமம் தருகின்றோம் என கூறி பல இலட்ச ரூபாய்களை பெற்று மோசடி செய்து வந்துள்ளனர்.\nகுறித்த நபர்கள் காசுகளை பெற்றுக்கொண்ட பின்னர் தண்ணீர் போத்தல்களை வர்த்தகர்களுக்கு கொடுக்காது ஏமாற்றி வந்துள்ளதுடன் சிலருக்கு கொடுத்த தண்ணீர் போத்தல்கள் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை என கூறி நுகர்வோர் அதிகார சபையால் விற்பனைக்கு தடை செய்யப்பட்டது.\nஅது தொடர்பில் குறித்த நபர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட போது பலர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். சிலரை வீடுகளுக்கு சென்றும் அக்கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டி உள்ளனர்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி மோசடி கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க முடிவெடுத்ததன் பிரகாரம், புதிதாக ஒருவர் குறித்த நிறுவனத்தின் தண்ணீர் போத்தல் விநியோக உரிமையை பெற விரும்புவதாகவும் , அதற்கான பணத்தை தாம் கைவசம் வைத்துள்ளதாகவும் , அதனை வந்து பெற்றுக்கொள்ளும் படி கூறி மோசடி கும்பலை யாழ்.புறநகர் பகுதிக்கு அழைத்துள்ளனர்.\nஅதனை நம்பி வந்த மோசடி கும்பலை சேர்ந்த இருவரை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி வளைத்து பிடித்து நயப்புடைத்த பின்னர் யாழ்ப்பாண பொலிசாரிடம் கையளித்தனர்.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில் , இந்த கும்பல் யாழ். மாவட���டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் இவ்வாறாக மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. என்னை ஏமாற்றியது தொடர்பில் இந்த கும்பலுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது என்னை மிரட்டி இருந்தனர். அதே போன்று மற்றுமொரு நபர் இவர்கள் கொடுத்த விலாசத்திற்கு தேடி சென்ற போது அவரை இவர்கள் கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதுடன் , குடும்பமாக கொலை செய்வோம் எனவும் அச்சுறுத்தினர் என தெரிவித்தார்.\nTagsதண்ணீர் போத்தல் நையப்புடைப்பு மோசடி வர்த்தகர்கள் விநியோக உரிமம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nஇயற்கையுடன் இணைந்து செயற்பட இன்னும் கால அவகாசம் உண்டு – ஜனாதிபதி\nஞானசார தேரர் இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார்\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம் April 20, 2019\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேர��ை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94057/", "date_download": "2019-04-20T20:10:20Z", "digest": "sha1:CHSGWQDUQOHNN6XP5M4YIJC6LB7LSVGZ", "length": 18746, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் நகர ஆயுத மீட்பு வழக்கு ஒத்திவைப்பு – சந்தேக நபர் விளக்க மறியலில்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் நகர ஆயுத மீட்பு வழக்கு ஒத்திவைப்பு – சந்தேக நபர் விளக்க மறியலில்….\nபுளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரம் அடங்கிய பட்டியல் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவால் நாகர்கோவில் முகாமிலிருந்து காணாமற்போய்விட்டது. அதுதொடர்பில் இராணுவ மத்திய ஆயுத வழங்கல் பிரிவிடமும் விவரம் இல்லை. எனவே காவற்துறையினரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் சான்றுப்பொருள் பட்டியலை வழங்க மன்று அனுமதியளிக்க வேண்டும். அதன் ஊடாக ஆயுதங்கள் தொடர்பான விவரத்தை கண்டறிய முடியும்” என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இராணுவம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.\n“புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை. அவை காணாமற்போயிருந்தன” என இராணுவத் தலைமையகம் அறிவித்திருந்த நிலையில் இராணுவம் சார்பில் இன்று இந்த விண்ணப்பம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.\nபுளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த 55 வயதுடைய சிவகுமார் என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட்டின் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரிவித்து வந்தார்.\nவீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிம���்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம்காவற்துறையினர் சென்றனர். அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் காவற்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டன.\nபயன்படுத்தத்தக்க ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.\nஅதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 8 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சந்தேகநபர் இன்று (3.09.18) திட்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் கனரட்ணம் கேசவன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஇராணுவத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகி மன்றின் அனுமதியுடன் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்தார் “புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரம் அடங்கிய பட்டியல் 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் நாகர்கோவில் முகாமிலிருந்து காணாமற்போய்விட்டது.\nஅதுதொடர்பில் இராணுவ மத்திய ஆயுத வழங்கல் பிரிவிடமும் விவரம் இல்லை. எனவே காவற்துறையினரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் சான்றுப்பொருள் பட்டியலின் பிரதியை வழங்க மன்று அனுமதியளிக்க வேண்டும். அதன் ஊடாக ஆயுதங்கள் தொடர்பான விவரத்தை கண்டறிந்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க முடியும்.\nஇராணுவ சட்டத்தரணியின் விண்ணப்பத்தை ஆராய்ந்த பதில் நீதிவான், “இந்த நீதிமன்றின் நீதிவானின் அனுமதி இந்த விண்ணப்பத்துக்கு அவசியம். அடுத்த தவணையின் போது, இந்த விண்ணப்பம் தொடர்பில் நீதிவான் கட்டளை வழங்குவார்” என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 17ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். அன்றுவரை சந்தேகநபரான புளொட் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியல் மன்றினால் நீடிக்கப்பட்டது.\n1998ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4ஆம் திகதி இராணுவத்தின் காலாற்படைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் காணாமற்போயிருந்தன. அந்த ஆயுதங்களே தற்போது மீட்கப்பட்டுள்ளன. அவை சந்தேகநபர் வசம் சென்றமை தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது” என இராணுவத் தலைமையகம் யாழ்ப்பாணம் காவற்துறையினருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது.\nஇந்தக் கடிதத்தின் பிரதியுடன், காவற்துறையினர் கடந்த பெப்ரெவரி 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அதனை வழக்கேட்டில் இணைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇராணுவம் காவற்துறை நாகர்கோவில் முகாம் புளொட் அமைப்பு முன்னாள் உறுப்பினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற காவற்துறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி – மகிந்த கூட்டுச்சதியின் போதே UNP விழித்துக்கொண்டது – மைத்திரி தனித்துவிட்டார்…\nமனித உரிமை ஆர்வலர்களின் கைது தொடர்பில் காவற்துறை ஊடக சந்திப்பு நடத்தியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உத்தரவு :\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய, ஈழ அலங்கார வழக்கு ஒத்திவைப்பு…\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nதமிழீழ எழுச்சிப் பாடல்களை மீட்டியமை – நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:22:58Z", "digest": "sha1:5F24MGXRVO2LAZPULOZPRBKP6Z7KV7YB", "length": 8586, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நோயாளர்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை இயங்கவில்லை – நோயாளர்கள் அசௌகரியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅக்கராயன் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உணவு இல்லை – நோயாளர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருநகர் கடற்கரை வீதியில் சகல வசதிகளுடன் ஓர் வைத்திய நிலையம் :\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யாழ் மக்களுக்கு...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நோயாளர்கள் அவதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்கு வருமுன் தடுக்க அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்.\nசுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் திடீரென நோய் தொற்றுக்கள் அதிகரிப்பு – போதனா வைத்திய சாலை நோயாளர்களால் நிரம்பி வழிகிறது\nயாழ்.மாவட்டத்தில் திடீரென நோய் தொற்று��்கள்...\nஉரும்பிராய் சந்தியில் விபத்து – இளைஞர் பலி – மற்றுமிருவர் படுகாயம் April 20, 2019\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை April 20, 2019\nஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் கொள்ளை April 20, 2019\nயாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி : April 20, 2019\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது April 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/29/", "date_download": "2019-04-20T20:16:29Z", "digest": "sha1:L6UATQ3DVJ7MBAQXGTZBOVNCHMDRF2PF", "length": 4938, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஏப்ரல் 20, 2019 இதழ்\nதலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள் அதைப் பற்றியா ஆம் அதைப் பற்றியேதான். இதற்கு ....\nகற்க கசடற- இணையமும் ஆர்வமும் இருந்தால் போதுமே\nஇணைய வசதிகள் பெருகிவிட்ட இன்றைய நாளில் அறிவினை வளர்த்துக்கொள்ளவும், திறன்களை பெருக்கிக் கொள்ளவும் ஏராளமான ....\nஇந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை \nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21 என்ன சொல்கின்றது என்றால், “No person shall ....\nகுற்றாலமலையில் உள்ள 2,500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு எழுத்துக்களை இன்றளவிலும் படிக்க இயலவில்லை\nமேற்குத் தொட��்ச்சி மலைத் தொடர்களின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பொதிகைமலை தொன்மையும், தனித்தன்மையும் வாய்ந்ததாகும். 1,868 ....\n1.”எதற்கு அவசியமே இல்லையோ அதை நினைத்து எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்”. 2.”ஏதாவது மனம் பொருந்தாத நிகழ்வு ....\nதமிழனின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்\nவெள்ளஅபாயத்தை முன்னரே உணர்ந்து அதை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடடத்தை வடிவமைத்துள்ளனர் தாமிரபரணி கரையோர பகுதி ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/human-activities-should-not-threaten-the-regeneration-capacity-of-nature-president/", "date_download": "2019-04-20T20:22:03Z", "digest": "sha1:GO2YFMBTWVTJUPDZ6BJ6IS7BIGLCLJN7", "length": 38008, "nlines": 127, "source_domain": "www.pmdnews.lk", "title": "இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி வலியுறுத்து - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி வலியுறுத்து\nஇயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது – ஜனாதிபதி வலியுறுத்து\nசுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் அமைப்பிற்கு புதிய யோசனை\nஇயற்கையின் இருப்புக்கு மானிட செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதோடு மனித சமுதாயத்தின் முதன்மையான பொறுப்பு இயற்கையை பலப்படுத்துவதே ஆகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தினார்.\nஇன்று (25) சிங்கப்பூரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை ஆற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.\nதொடர்ந்தும் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பூகோளத்தின் ஒட்டுமொத்த உயிரினங்களையும் நிலையாக பேணும் பொறுப்பு மனிதனுக்குரியது என்பதை பௌத்த மதத்தை பின்பற்றி வருபவன் என்ற வகையில் தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார். மனிதன் தான் வாழ்வதற்கு பொருத்தமான சூழலை கட்டியெழுப்பவும் சூழல் நேயமான முறையில் உலகளாவிய பொருளாதாரத்தை வழிநடத்துவதும் இன்று எமது முதன்மை பொறுப்புகளாகுமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடலுக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் பிராந்திய ஒத்துழைப்பினை விருத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.\nபெருமைமிகு விவசாய பொருளாதார நாகரீகத்துடன்கூடிய தேசம் என்ற வகையில் இலங்கை சுற்றாடல் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், உணவு வீண்விரயமாவதை கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படுதல் தொடர்பான முன்மொழிவொன்றையும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் முன்வைத்தார்.\nபேண்தகு பசுமை தொழிற்துறையை பலப்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்பொன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவி அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், காலநிலை மாற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு தமது பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையக்கூடியவாறு நிதியை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். காலத்திற்கு உகந்தவாறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுற்றாடல் சமவாயத்தினை திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடல் சமவாயத்தின் கீழ் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக உறுப்பு நாடுகளை பலப்படுத்தும் முறையான திட்டம் தொடர்பிலும் ஆலோசனைகளை முன்வைத்தார்.\nஅத்தோடு சூழல் கட்டமைப்பினை விசேடமாக ஈர நிலங்களை இரசாயன கழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி அவர்கள், கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையினால் நிறைவேற்றப்படும் விசேட செயற்பணிகள் தொடர்பில் விளக்கமளித்தார். கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்காக உலகளாவிய ரீதியில் பரிபூரண செயற்திட்டமொன்றி��ை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்விற்காக முன்வைத்தார்.\nபூகோள வெப்பமாதலின் பாதிப்புகளின் மத்தியிலும் இலங்கை பாரிய பசுமை முதலீடாக மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு நீர்வளத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதென்பதை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இது சுற்றாடல் மாற்றங்களின் தாக்கங்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என்பதையும் குறிப்பிட்டார்.\nஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவன தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) முற்பகல் சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் ஆரம்பமானது.\n“சுற்றாடல் சவால்கள், பேண்தகு பயன்பாடு மற்றும் உற்பத்திக்கான செயற்திறன்மிக்க தீர்வுகள்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 40 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அந்நாடுகளின் சுற்றாடல் அமைச்சர்களும் உயர்மட்ட பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.\nமாநாட்டு மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சிங்கப்பூர் பிரதி பிரதமர் Teo Chee Hean, துவாலு நாட்டின் பிரதமர் Enele Sosene Sopoaga ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.\nசுற்றாடலை பாதுகாப்பதற்காக விசேட அர்ப்பணிப்புடன் செயற்படும் சுற்றாடல் சார்ந்த கொள்கை ரீதியான தீர்மானங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ள அரச தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி அவர்களின் உரை மாநாட்டில் கலந்துகொண்டவர்களது விசேட கவனத்திற்குள்ளாகியது.\nசிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் மூன்றாவது மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை\nடுவாலு நாட்டின் பிரதமர் அவர்களே,\nசிங்கப்பூர் குடியரசின் பிரதிப் பிரதமர் அவர்களே,\nஆசிய பசுபிக் பிராந்தியத்தின் அமைச்சர்களே, பிரதி அமைச்சர்களே,\nஎனது இந்த விஜயத்தில் எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட அமோக வரவேற்பு மற்றும் உபசர��ப்புக்காக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை ஆரம்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த மாநாட்டை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதையிட்டு ஐ.நா சுற்றாடல் பேரவைக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.\nஉலகளாவிய சமூகம் சூழலியல் சவால்களை எதிர்கொண்டு, பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைய முயற்சித்துவருகின்ற இச்சூழ்நலையில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் இந்த கருத்தரங்கில் இலங்கையின் சார்பில் பிரதான உரையை நிகழ்த்தக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.\nஉலக அளவில் தீர்வுகளை வேண்டி நிற்கும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றாடல் விடயங்களில் இன்று உலகின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. எனவே, உலக அளவில் அதன் முன்னணி பாத்திரத்திற்கும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் ஐ.நா ஆசிய பசுபிக் சுற்றாடல் பேரவைக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉலகளாவிய ரீதியிலும் குறிப்பாக எமது பிராந்தியத்தின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் துறைகளில் காலநிலை மாற்றம் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்தகையதொரு சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் சுற்றாடல் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான புத்தாக்க தீர்வுகளை நோக்கி மனித அறிவு மற்றும் திறன்களை மையப்படுத்தியதாக ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.\nபௌத்த தத்துவத்தை பின்பற்றுகின்றவன் என்ற வகையில் மனிதனுடைய மட்டுமன்றி இப்புவியில் வாழும் அனைத்து உயிரினங்களினதும் இருப்பை பாதுகாக்கின்ற பொறுப்பை நாம் கொண்டுள்ளோம் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nஎனவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் உலகின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பயனுறுதி வாய்ந்த நிகழ்வாக இருக்கும் என நான் நம்புகிறேன்.\nபாதுகாப்பானதொரு சூழலில் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதும் பேண்தகு பூகோள பொருளாதார நிலைமைகளை கட்டியெழுப்ப���வதற்கு சுற்றாடல் ரீதியாக பலமான பொருளாதார போக்குகளை அறிமுகப்படுத்துவதும் எமது முக்கிய கடமையாகும். எனவே சுற்றாடல் பொறுப்புக்களையும் கடப்பாடுகளையும் நிறைவேற்றும் வகையில் எமது பிராந்திய கூட்டுறவை பலப்படுத்துவது முக்கியமானதாகும்.\nகீர்த்திமிக்க விவசாய நாகரீகத்தின் வாரிசுகள் என்ற வகையில் முழுவுலகினதும் நன்மைக்காக இலங்கையின் ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எமது முன்னோர்கள் இயற்கையை மதித்ததுடன் உணவுப் பாதுகாப்பையும் அருளாக பெற்றிருந்தார்கள்.\nஇன்று பூகோள உணவுப் பாதுகாப்பிற்கான புத்தாக்க ஆராய்ச்சிகள் மூலம் பேண்தகு நுகர்வு முறைமைகளை வலுப்படுத்தியிருக்கும் அதேநேரம், இலங்கை எதிர்வரும் ஐ.நா சுற்றாடல் பேரவையில் உணவு விரயமாவதை முகாமைத்துவம் செய்வது பற்றிய தீர்மானமொன்றை முன்மொழியவுள்ளது.\nமனித நடவடிக்கைகள் இயற்கையின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாது. இயற்கையின் இருப்பை வலுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது மனித இனத்தின் முக்கிய பொறுப்பாகும்.\nவளமான மண் இயற்கையின் இதயம் போன்றதாகும். மண் வளங்களை வளப்படுத்தும் காடுகளும் அதேபோன்று நீர்நிலைகளும் பூமித்தாயின் இரத்த நாளங்களாகும். அவற்றை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.\nசூழல் முறைமைகளை குறிப்பாக ஈர நிலங்களை இரசாயன கழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். பூகோள சுற்றாடல் பாதுகாப்பிற்கு அதன் பங்களிப்பை வழங்குவதில் இலங்கை எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் பொதுநலவாய பசுமைத்திட்டத்தின் உறுப்பினர் என்ற வகையில் நாம் முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றோம். கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கு பூகோள ரீதியில் விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடருக்கு இலங்கை தீர்மானமொன்றை முன்மொழியவுள்ளது.\nஎதிர்பார்க்கப்படும் விளைவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஐ.நா சுற்றாடல் பேரவைகளின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். மேலும் ஒரு ப���ராந்திய அமைப்பு என்ற வகையில் ஆசிய பசுபிக் அலுவலகம் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதன் முன்னேற்றங்கள் பற்றி கண்காணிப்பதற்கு ஒரு வினைத்திறனான பொறிமுறையை அமைப்பதில் தலையிடுவதற்கு ஐ.நா சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தை கோர வேண்டும்.\nமேலும் காலத்தின் தேவைகளுக்கேற்ற வகையில் புதிய நடவடிக்கைகளை எடுக்கவும், சுற்றாடல் மாநாடுகளை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nமேலும் சுற்றாடல் மாநாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட அர்ப்பணிப்புகளை வெற்றிகரமாக அடைந்துகொள்வதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கின்ற ஒரு முறைமையை தாபிக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.\nகாலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவுவதற்கான வளமானதொரு நிதியளிப்பு பொறிமுறை பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு தாபிக்கப்பட வேண்டும். நீலப் பசுமை பொருளாதாரத்தின் நன்மைகளை அடைந்துகொள்வதற்கு பேண்தகு கைத்தொழில் துறைகளை பலப்படுத்தும் வகையில் அபிவிருத்தியடைந்த நாடுகளினதும் பிராந்திய கூட்டுறவு அமைப்புகளினதும் ஒத்துழைப்பு விரிவாக்கப்பட வேண்டும்.\nஐக்கிய நாடுகள் சபையின் “தூய சமுத்திரம்” வேலைத்திட்டம் உலகளாவிய ரீதியில் சமுத்திரங்களை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கேற்ப இலங்கை மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளிட்ட நிலப் பிரதேசத்தில் இடம்பெறும் நடவடிக்கைளின் மூலம் சமுத்திரங்கள் மாசடைவதை குறைக்கும் வகையில் நான்காவது ஐ.நா சுற்றாடல் பேரவைக்கு மற்றுமொரு தீர்மானத்தை முன்மொழிகின்றது. ஒரு பிராந்திய அமைப்பு என்ற வகையில் எமது பிராந்தியத்தில் கடல் மாசடைகின்ற முக்கிய பிரச்சினைக்கு புத்தாக்கமிக்க சூழல் நட்புடைய தீர்வுகளை ஊக்குவிப்பதற்கு நாம் நெருங்கிப் பணியாற்ற வேண்டும்.\nஇலங்கை 2019 பூகோள காலநிலை இடர் சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற விடயத்தை கவலையுடன் உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன். ஒரு சம சீதோசன காலநிலையைக்கொண்ட தீவான இலங்கை அதன் நிலப் பிரதேசத்தின் 70 வீதம் உலர் வலயத்திற்கு சொந்தமாக இருப்பதுடன், வருடத்தில் 1500 மில்லிமீற்றரை பார்க்கிலும் குறைவான மழைவீழ்ச்சியையே பெற்று வருகிறது.\nகாலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை அண்மையில் அதன் பாரிய பசுமை முதலீடாக மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு நீர்வள திட்டத்தை ஆரம்பித்தது. இது காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்களை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இது உலர்வலயத்திலுள்ள சமூகங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய நோக்கங்களுக்கான நீரை வழங்குகின்றது. 817 மில்லியன் கியூபிக் மீற்றர் கொள்ளளவை கொண்ட இந்த இரட்டை நீர்த்தேக்கங்கள் 84,000 ஹெக்டயர் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக விளங்குகின்றது. இத்திட்டத்தின் மூலம் 25 மெகா வோட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. யுனெஸ்கோ நிறுவனத்தினால் உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எமது பாரம்பரிய நீர்ப்பாசன முறைமையை நாம் பாதுகாத்து வருகின்ற அதேநேரம், நாம் பசுமை உட்கட்டமைப்பிலும் முதலீடு செய்துள்ளோம். இத்திட்டம் 2500 நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதையும் 260 கிலோமீற்றருக்கும் அதிக நீளமான நீர்ப்பாசன கால்வாய்களை புனரமைப்பதையும் உள்ளடக்கியதாகும்.\nமிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலப் பிரதேசத்தை கொண்டிருந்த போதும், இலங்கை அரசாங்கம் 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் வன அடர்த்தியை 29 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக அதிகரிப்பதற்கு “வனரோபா” தேசிய மரநடுகை திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nஅதிகரித்துவரும் பூகோள வெப்பமாதல் சவால்களை எதிர்கொண்டு, பசுமை சூழலை பாதுகாப்பதற்கான இந்த பசுமை திட்டங்களின் முன்னேற்றத்தை பார்ப்பதற்கு எமது நாட்டுக்கு வருகை தருமாறு நான் உலகத் தலைவர்களை அன்புடன் அழைக்கின்றேன்.\nஆசிய பசுபிக் பிராந்திய பங்காளர் என்ற வகையில் இந்த கூட்டத்தின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐ.நா சுற்றாடல் பேரவை கூட்டத்தொடருக்கான பெறுமதியான பிராந்திய கண்ணோட்டங்களை வழங்கும் என்று இலங்கை நம்புகிறது. இந்த மாநாடு எமது பகிர்ந்த பொது பிராந்திய இலக்குகளை அடைந்துகொள்ள உதவும் என நான் நம்புவதுடன், இந்த மாநாடு முழுமையாக வெற்றிபெற வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி கிடைக்கட்டும்.\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் விசேட செய்தி\nசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nசுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பில் ஜனாதிபதி முன்மாதிரி\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nமர நடுகைக்கான சுப நேரம் ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17க்கு\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் விசேட செய்தி\nசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nமொரகஹகந்த திட்டத்துடன் ரஜரட்ட விவசாய துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nபுதிய இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/Authors.aspx?aid=21", "date_download": "2019-04-20T20:59:58Z", "digest": "sha1:RV7UO5XB43YNRVCIJQMN5OM3UAQQXHC6", "length": 4383, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபத்ரி டி. எஸ். பத்மநாபன் பத்மா செப்ரோலு\nபத்மப்ரியன் சு. பழனியப்பன் பசுபதி\nசெ.பரிமேலழகர் நீல. ப���்மநாபன் டாக்டர். பத்மா ராஜகோபால்\nவ. ச. பாபு வ. செ. பாபு பாலாஜி ஸ்ரீனிவாசன்\nவெ.சு. பாலநேந்திரம் பாகிரதி சேஷப்பன் டாக்டர் பாலு ஆத்ரேயா\nபாமா கச்சிராயன் பாபநாசம் அசோக் ரமணி தி.கி. பார்த்தசாரதி\nபாபா ஆனந்தன் க்ளீவ்லேண்டு பாலு பாஸ்கர் சோம்பள்ளி\nஎன். பாலகிருஷ்ணன் பாலகுமாரன் கே. பாலசுப்பிரமணி\nபாக்கியம் ராமசாமி பாப்லோ அறிவுக்குயில் பாலசுப்பிரமணியம்\nபாவண்ணன் பாலமுரளி பார்ட்லெட் சேகர்\nபிரபாகர் சுந்தர்ராஜன் பிராகாஷ் ராமமூர்த்தி, ரகுநாத் பத்மநாபன் பிரகாசம்\nபிரமிளா நாராயணன் பிரேமா பிச்சமூர்த்தி ந.\nபிரபஞ்சன் பிரதாப் சுப்ரமணியம் பி.எஸ். பிரபாகர்\nபுதுயுகன் புரசு பாலகிருஷ்ணன் புதுமைப்பித்தன்\nபுவனேஸ்வரி புதிய பாரதி கவிஞர் புகாரி\nகு. புகழேந்தி புவனா பாலா புதுவை ஞானம்\nபூமணி பூர்ணா பூங்கொடி சுப்பிரமணியம்\nபெப்பின் பிரிட்டோ பெரியண்ணன் சந்திரசேகரன் வே.பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/", "date_download": "2019-04-20T20:10:38Z", "digest": "sha1:652ZX5BC3NYA5YZISALS372K5W655KF6", "length": 9561, "nlines": 144, "source_domain": "malayagam.lk", "title": "செய்திகள் | மலையகம்.lk", "raw_content": "\nசவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி... 20/04/2019\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு... 20/04/2019\nஉணவு ஒவ்வாமை 42 பேர் வைத்தியசாலையில் மஸ்கெலியாவில் சம்பவம்... 20/04/2019\nசவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு\nஉணவு ஒவ்வாமை 42 பேர் வைத்தியசாலையில் மஸ்கெலியாவில் சம்பவம்\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு\nஇலங்கை போக்குவரத்து சபையின் கீழ் இயங்கும் பேருந்துகள் இன்று முதல் வழமைக்கு..\nதேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள்\nலிட்டில் பிரைனி சர்வதேச பாடசாலையில் இடம் பெற்ற சித்திரை புத்தாண்டு மாபெரும் சந்தை\nகொட்டகலை பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து..\nஇரத்தினபுரி காவத்தையில் முதன் முதலாக ஆரம்பிக்கபட்ட நடமாடும் நூலகசேவை\nஉலகம் சவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி\nசெய்திகள் உணவு ஒவ்வாமை 42 பேர் வைத்தியசாலையில் மஸ்கெலியாவில் சம்பவம்\nசெய்திகள் இன்றைய ராசிபலன் 20.04.2019\nஉலகம் சவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி\nஅறிவியல் கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்\nஉலகம் பிரான்ஸில் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் தீ விபத்து. காணொளி உள்ளே..\nவிளையாட்டு உலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிப்பு\nவிளையாட்டு முதுகுப்பகுதியில் காயம் திணறிய தோனி..\nஇணையம் இந்தியாவில் Tik Tok App தடை\nஉலகம் ‘நிர்பய்’ ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\nஇணையம் சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமை நிலைமைக்கு..\nசினிமா ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் `இளையராஜா – யேசுதாஸ்’ கூட்டணி\nகாணொளி அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர்\nசினிமா பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nஆன்மீகம் சிவத்தமிழ் வித்தகர் சிவமாகலிங்கம் நினைவேந்தல் நிகழ்வு\nகல்வி சுமார் 3850 பேர்களுக்கான பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம்\nகல்வி லிட்டில் பிரைனி சர்வதேச பாடசாலையில் இடம் பெற்ற சித்திரை புத்தாண்டு மாபெரும் சந்தை\nஆன்மீகம் சிவத்தமிழ் வித்தகர் சிவமாகலிங்கம் நினைவேந்தல் நிகழ்வு\nஆன்மீகம் கோலாகலமாக ஆரம்பித்த பொகவந்தலாவை தொழிற்சாலை கீழ்ப்பிரிவு தோட்ட முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா..\nஆன்மீகம் நல்லதண்ணி கருப்புசாமி ஆலய மகோற்சவம் இன்று இடம்பெற்றது\nமீண்டும் தோல்வியை தழுவிய விராத் கோஹிலியின் ரோயல் செலஞ்சர்ஸ் ...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும...\nநானி நடித்திருக்கும் `ஜெர்ஸி’ படத்தின் டிரெய்லர் வெளிய...\nமெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு...\nமலையகம்FM ஊடக அனுசரணையில் புப்புரஸ்ஸ கந்தலா கீழ்ப்பிரிவு ஸ்ர...\nநல்லதண்ணி கருப்புசாமி ஆலய மகோற்சவம் இன்று இடம்பெற்றது...\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்தும...\nதலவாக்கலை புனித_பத்திரிசியார் கல்லூரி நடை_பவனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:35:16Z", "digest": "sha1:CZFMROEBU5LQDM6Y7AP6BI4SHZOO2DKR", "length": 10906, "nlines": 177, "source_domain": "patrikai.com", "title": "ரஜினிகாந்த் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பா���ி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபோயஸ் கார்டன் ஜெயலலிதா – ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது\n‘பேட்ட’-ஐ தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்திற்கும் அனிருத்தே இசை….\nமக்கள் நீதி மய்யம் 2-ம் ஆண்டு விழா: கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nதமிழக அரசியலில் பரபரப்பு: விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் ரஜினிக்கு ஜோடி யார்\nரஜினிகாந்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி : டிவிட்டரில் சந்தோஷ் சிவன்\n27ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்தை ஒளிப்பதிவு செய்யப்போகும் சந்தோஷ் சிவன்\nசவுந்தர்யா-விசாகன் திருமணம்: ஸ்டாலின், வைகோ, கமல் உள்பட பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)\nகோலாகலமாக நடைபெற்ற ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம்: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு\nமுதல்வர் எடப்பாடியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு: மகள் திருமணத்துக்கு அழைப்பு\nரஜினியுடன் அரசியல் பேசினேன்…. முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தகவல்\nரஜினி கமல் பங்கேற்கும் இளையராஜா பாராட்டு விழா\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/vijay-sethupathis-maamanithan-shooting-wrapped/", "date_download": "2019-04-20T20:36:23Z", "digest": "sha1:YIC42NNSUPNZZAWVIX2SFG3NPCL7WWEI", "length": 13039, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் பட ஷூட்டிங் நிறைவு: இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் பட ஷூட்டிங் நிறைவு: இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு\nவிஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் பட ஷூட்டிங் நிறைவு: இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம், ` மாமனிதன்’. இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக சீனு ராமசாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் விஜய் சேதுபதியுடன் படக்குழுவினர் எடுத்த குரூப் புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.\nசீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுகமானவர் விஜய்சேதுபதி. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி தொடர்ந்து ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் இடம் பொருள் ஏவல் படம் வெளியாகவில்லை. இருந்தாலும், சீனுராமசாமியின் 4வது படமான ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வந்தார்.\nஇந்தப் படத்தை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக, காயத்ரி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஆட்டோ டிரைவராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு, தென்காசி, கேரளா பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இயக்குனர் அறிவித்து உள்ளார். விரைவில் டப்பிங் உள்பட மற்ற வேலைகள் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவ���ம்\nதர்மதுரை படத்துக்கு ஆசிய விஷன் விருதுகள்\nவிஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் இதுதானா\nயார் இடத்துக்கும் ஆசைப்படாத விஷ்ணு – சீனு ராமசாமி புகழாரம்\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/current-affairs/", "date_download": "2019-04-20T20:10:23Z", "digest": "sha1:W3FU4NYZW45SLLKXEOVHMTOUUE5HBKY6", "length": 11335, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "Current Affairs – TNPSC, TET, TRB, RRB Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – Govt Job", "raw_content": "\nTNPSC Group-1 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 04, 2019 (PDF வடிவம்) \nதினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 04, 2019  ஏப்ரல் 2019 – மார்ச் 2020”, கட்டுமான – தொழில்நுட்ப ஆண்டு  “ஜல் அம்ருதா” (Jal Amrutha) என்ற திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது  “ஜல் அம்ருதா” (Jal Amrutha) என்ற திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது  இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு  இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு  ஜுலன் கோஸ்வாமி முதல் இடம் பிடித்துள்ளார்  ஜுலன் கோஸ்வாமி முதல் இடம் பிடித்துள்ளார்  பொதுத் தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்ட நான்கு மொபைல் செயலி  பொதுத் தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்ட நான்கு மொபைல் செயலி  ரோஜர் பெடரர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்  ரோஜர் பெடரர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம் ⭐ மேலும் இது போன்ற முக்கிய […]\nTNPSC Group-1 தேர்வு 2019 : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 23 முதல் மார்ச் 01 வரை, 2019 (PDF வடிவம்) \nவாராந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 23 முதல் மார்ச் 01 வரை, 2019 🍀 வேலூர் மாவட்டத்திற்கு வெப் ரத்னா விருது 🍀 புதிய க���ன்சி அமல் – ஜிம்பாவே 🍀 புதிய கரன்சி அமல் – ஜிம்பாவே 🍀 ரூ.75,000 கோடியில் உதவித்தொகை வழங்கும் திட்டம் 🍀 ரூ.75,000 கோடியில் உதவித்தொகை வழங்கும் திட்டம் 🍀 ‘இ-திரிஷ்டி’ – ரயில்வே புதிய செயலி அறிமுகம் 🍀 டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னம் 🍀 ‘இ-திரிஷ்டி’ – ரயில்வே புதிய செயலி அறிமுகம் 🍀 டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னம் 🍀 உலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் 120வது இடத்தில் இந்தியா 🍀 உலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் 120வது இடத்தில் இந்தியா 🍀 உள்நாட்டில் தயாரான ஏவுகணை சோதனை […]\nTNPSC Group-1 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 01, 2019 (PDF வடிவம்) \nதினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 01, 2019  உள்ளடங்கிய இணைய குறியீட்டு பட்டியல்  உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறையில் ஒத்துழைப்பு  உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறையில் ஒத்துழைப்பு  சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2018  சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2018  புதிய இரயில் மண்டலம்  புதிய இரயில் மண்டலம்  பூஜா தண்டா தங்கம் கைப்பற்றினார்  பூஜா தண்டா தங்கம் கைப்பற்றினார் ⭐ மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.  இந்த PDF-யை பதிவிறக்கம் […]\nTNPSC Group-1 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 28, 2019 (PDF வடிவம்) \nதினசரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 28, 2019  கலைஞர்கள்-எழுத்தாளர்களுக்கு கலைமாமணி விருதுகள்  மத்திய அரசு ஆந்திராவுக்கு ரூ.24 ஆயிரம் கோடி  மத்திய அரசு ஆந்திராவுக்கு ரூ.24 ஆயிரம் கோடி  பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடம்  பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடம்  தமிழ்நாடு இல்லத்துக்கு இணையதளம்  தமிழ்நாடு இல்லத்துக்கு இணையதளம்  ‘சிறந்த நெறிமுறை’ விருது டாடா ஸ்டீல் தேர்வு  ‘சிறந்த நெறிமுறை’ விருது டாடா ஸ்டீல் தேர்வு ⭐ மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.  இந்த PDF-யை […]\nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 19, 2019 (PDF வடிவம்) \nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 17 & 18, 2019 (PDF வடிவம்) \nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D----%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE---%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1659", "date_download": "2019-04-20T21:31:07Z", "digest": "sha1:W2IRH4UBYNQJSW6DTEVNUUDNZ66MUJB4", "length": 9774, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "ஆந்திராவின் அடுத்த முதலமைச்சர் - நாயுடுவா? - ஜெகன் ரெட்டியா?", "raw_content": "\nவிங் கமாண்டர் அபிநந்தன் பணியிடமாற்றம்- இந்திய விமானப்படை…\nமுதியவரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த வந்த குரங்கு…\nசாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மமதா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்- மோடி…\nதண்ணீரில் மூழ்கி நம்மை சிரிப்பில் மூழ்க வைத்த தம்பதியினர்:வைரலாகும் வீடியோ…\nநிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை…\nஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து…\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…\nஅமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்…\n\"தளபதி 63\" கதைக்கு உரிமை கோரி குறும்பட இயக்குனர் வழக்கு…\nவைரலாகும் Mr.லோக்கல் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல்…\nதர்பார் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குநர் மகேந்திரனின் மகன்…\nசல்மான் கான் நடிக்கும் பாரத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\nபுதுக்கோட்டையில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 1,000 பேர் மீது வழக்கு…\nவாக்கு எண்ணும் மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்: பக்தர்கள் சாமி தரிசனம்…\nதிருச்சியில் 2 மகன்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை…\nகடையநல்லூரில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்…\nபிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்…\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…\nகடலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்…\nஆந்திராவின் அடுத்த முதலமைச்சர் - நாயுடுவா\nஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.\nஎனவே, தேர்தல் நெருங்குவதால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், ஆட்சியை கைப்பற்ற ஓய்எஸ்ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் பகீரத முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.\nநலத் திட்டங்களை முன்வைத்து சந்திரபாபுவும், அரசின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி ஜெகனும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், ஆந்திராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி வர வேண்டும் என்று, 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு 5 சதவீதம் ஆதரவு மட்டுமே கிடைத்து இருக்கிறது.\nகருத்துக் கணிப்பு முடிவால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி ஆந்திர மக்களிடையே விவாத பொருளாகி உள்ளது.\n« மல்லையா விவகாரம் தேர்தல் ஸ்டண்ட் - கடுப்பில் சிவசேனா அதிகார போதையில் திமுக - முதலமைச்சர் குற்றச்சாட்டு »\nஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்படும் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டும் விழா…\nமுதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா காலமானார்…\nமனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது…\nஇருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து…\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பொன்னமராவதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/premier-league/55006-premier-league-bournemouth-trashes-chelsea-4-0.html", "date_download": "2019-04-20T21:31:53Z", "digest": "sha1:VX73VPDVTTHXERJ2G7XT5VUG5ZFXE437", "length": 11169, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பிரீமியர் லீக்: செல்சியை கதறவிட்ட கத்துக்குட்டி போர்ன்மவுத்! | Premier League: Bournemouth trashes Chelsea 4-0", "raw_content": "\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nயுபிஎ���்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\nபிரீமியர் லீக்: செல்சியை கதறவிட்ட கத்துக்குட்டி போர்ன்மவுத்\nபிரிமியர் லீக் கால்பந்து தொடரில், 4வது இடத்தில் போராடி வரும் முன்னாள் சாம்பியன்களான செல்சியை, கத்துக்குட்டி அணியான போர்ன்மவுத் 4 -0 என துவம்சம் செய்தது.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் நான்காவது இடத்தில் போராடிவரும் செல்சி அணியுடன் கத்துக்குட்டி போர்ன்மவுத் மோதியது. புதிதாக செல்சி அணி வாங்கியுள்ள நட்சத்திர அர்ஜென்டினா வீரர் ஹிகுவேயின் விளையாடும் முதல் பிரீமியர் லீக் போட்டி இதுவாகும்.\nஆரம்பத்தில் செல்சி அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் போர்ன்மவுத்தின் கோல்கீப்பர் அட்டகாசமாக செயல்பட்டதால், செல்சியால் கோல் அடிக்க முடியவில்லை. அவ்வப்போது கோல் வாய்ப்புகளை பெற்ற போர்ன்மவுத்தும் கோல் அடிக்கவில்லை. இரு அணிகளும் கோல் அடிக்காமலே, முதல் பாதி முடிந்தது.\nஇரண்டாவது பாதி துவங்கி 2வது நிமிடத்திலேயே, போர்ன்மவுத் அணியின் ஜாஷ் கிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 63வது நிமிடத்தில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் செல்சி அணியின் டேவிட் லூயிஸ் செய்த ஒரு தவறால், போர்ன்மவுத்தின் இளம் வீரர் டேவிட் ப்ரூக்ஸ் கோல் அடித்தார். 74வது நிமிடத்தில் கிங் மீண்டும் மற்றொரு அடித்தார்.\nபோட்டி முடியும் கடைசி வினாடிகளில், கார்னர் கிக் வாய்ப்பின் மூலம், போர்ன்மவுத்தின் டேனியல்ஸ் கோல் அடிக்க, 4-0 என படுதோல்வி அடைந்தது செல்சி. பிரீமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூலை விட 14 புள்ளிகள் பின்தங்கியுள்ள செல்சி, கத்துக்குட்டி அணியுடன் இப்படி மோசமாக தோற்றது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎங்கு தவறு நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்: ரோஹித் ஷர்மா\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை ���ுல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேப்டன்களின் வாக்குறுதியை மீறினாரா அஷ்வின்\nஐபிஎல்: ரஸ்சல் அதிரடியில் கந்தலான ஹைதராபாத்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nபாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/23-december-2018-current-affairs.html", "date_download": "2019-04-20T20:25:07Z", "digest": "sha1:4RBMAAQCF447VQCF4YT4DIPZZMNTHRR6", "length": 17489, "nlines": 80, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 23 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 23 டிசம்பர் 2018", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nசென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்காக ரூ.20196 கோடி கடனுதவிக்கான ஒப்பந்தம் இந்திய அரசு மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency (JICA)) இடையே செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்டத்தில், மாதாவரம் - சோழிங்க நல்லூர் (35.67 கி.மீ.) மற்றும் மாதாவரம் - கோயம்பேடு (16.34கி.மீ.) ஆகிய இடங்களிடையே ரூ.40,941 கோடி செலவில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.\nகூ.தக. : சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் : பங்கஜ் குமார் பன்சால் (Pankaj Kumar Bansal)\nஇந்தியாவில் வளர்ச்சி - மேம்பாட்டுக்கான குறியீட்டில் இமாச்சலப் பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன.\nஒவ்வொரு நாடும் பின்பற்றும் வகையில், நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை ஐ.நா. மாமன்றம் வகுத்துள்ளது. இதில் 13 இலக்குகளின் அடிப்படையில், இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வரிசைப்படுத்தும் \"எஸ்டிஜி இந்தியா குறியீட்டை\" நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. வளர்ச்சி-மேம்பாட்டுக்கான குறியீட்டெண் அடிப்படையிலான இந்த பட்டியலில் இமாச்சலப் பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன.\nஎஸ்டிஜி இந்தியா குறியீட்டில் இமாச்சலப்பிரதேசமும், கேரளமும் 69 புள்ளிகளை பெற்றுள்ளன. தூய குடிநீர், துப்புரவு, மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக இமாச்சலப் பிரதேசத்திற்கு அதிக புள்ளிகள் கிடைத்துள்ளன. சிறந்த சுகாதாரம், பசிக்கொடுமை ஒழிப்பு, ஆண்-பெண் சமத்துவத்தை எட்டுவது, தரமான கல்வி வழங்குவது தொடர்பாக கேரளம் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. இதற்கடுத்தபடியாக தமிழ்நாடு எஸ்டிஜி இந்தியா குறியீட்டெண்ணில் 66 புள்ளிகளை பெற்றுள்ளது. வறுமை ஒழிப்பு, தூய மற்றும் கட்டுப்படியாகக்கூடிய எரிசக்தி வழங்குவது தொடர்பான இலக்குகளை எட்டுவதில் தமிழகம் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. மாநிலங்களின் முன்னேற்றத்தின் மூலமே, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை இந்தியா எட்ட முடியும் என்பதால், வளர்ச்சிக்கான போட்டியை உருவாக்க எஸ்டிஜி இந்தியா குறியீட்டெண் வெளியிடப்படுவதாக நிதி ஆயோக் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான சர்வதேச தகவல் இணைவு மையத்தை (Information Fusion Centre – Indian Ocean Region (IFC-IOR)) 22 டிசம்பர் 2018 அன்று ஹரியானாவில் குருகிராமில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கி வைத்தார்.\nடி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.பி களுக்கான வருடாந்திரக் கூடுகை (Annual conference of DGPs, IGPs) 20-22 டிசம்பர் 2018 தினங்களில் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் கேவடியா எனுமிடத்திலுள்ள ‘ஒற்றுமையின் சிலை’ (Statue of Unity) யின் அருகில் நடைபெற்றது.\nபாலிவுட் நட்சத்திரங்களான ராஜ் கபூர் மற்றும் திலீப்குமாரின் மூதாதையர்கள் வாழ்ந்த 25 இல்லங்களை பாகிஸ்தானின் கைபர்-பக்துன்வோ மாகாண அரசு வாங்கி அவற்றை தேசிய பாரம்பர���ய சின்னமாக பராமரிக்க திட்டமிட்டுள்ளது.\nஜப்பான் நாட்டின் கடற்படையின் JMSDF சாமிடார் (JMSDF (Japan Maritime Self-Defense Force) Samidare) போர்க்கப்பல் நல்லெண்ண பயணமாக 20-22 டிசம்பர் 2018 தினங்களில் கொச்சி துறைமுகத்திற்கு வந்துள்ளது.\nபாகிஸ்தான், சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மத சுதந்திர மீறல்கள் கருப்புபட்டியலில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்து உள்ளது.\n23 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு : தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் 22-12-2018 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, சினிமா டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரியைக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அவற்றின் விவரம் வருமாறு,\nபதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள், பவர் பேங்க் (மின் சேமிப்பகம்), மின்னணு கேமரா, விடியோ கேமரா, விடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட 7 பொருள்களின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரூ.100-க்கும் அதிகமான கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.\n32 அங்குலம் வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், பவர் பேங்க் (மின் சேமிப்பகம்) ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nசரக்கு வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nமார்பிள் கற்கள், கைத்தடி, சிமெண்ட் கற்கள் ஆகியவற்றின் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.\nஅரசு சார்பில் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை பயணத்துக்கான செலவுகள், மரபுசாரா எரிசக்தி உற்பத்தி சாதனங்கள், அவற்றின் உதிரி பாகங்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி விதி���்கப்படும்.\nபதப்படுத்தப்பட்ட காய்கறிகள், டின்னில் அடைத்து விற்கப்படும் காய்கறிகள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், பிரதமரின் வங்கிக் கணக்கு திட்டம் மூலம் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஉலகின், மிகப் பெரிய பங்குச் சந்தைகளில், ஜெர்மனியை விஞ்சி, இந்தியா, ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என புளும்பெர்க் நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n68–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், ஐ.ஓ.பி. அணி இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதேசிய கணித தினம் (National Mathematics Day) டிசம்பர் 22 | கணித மேதை இராமானுஜரின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/authors/authors-col3/more-authors/joe-d-cruz/vaer-piditha-vilai-nilangal-detail", "date_download": "2019-04-20T21:11:48Z", "digest": "sha1:2RZUH4JMI6HK7A2KPHHJ3J3LJIP5VBD3", "length": 3595, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " ஜோ டி குருஸ் : வேர் பிடித்த விளை நிலங்கள்", "raw_content": "\nBack to: ஜோ டி குருஸ்\nவேர் பிடித்த விளை நிலங்கள்\nபோராடி ஜெயித்த வாழ்க்கை மட்டுமே களிப்பல்ல, போராட்டமே களிப்பு தான். முட்செடிகளில் சிக்குண்ட சிறுசெடி இடிகளில் சிக்கித் திமிறி வளர்ந்து நிற்கிறபோதும் அந்த வழியெங்கும் அது பண்பட்ட விதமே வளர்ச்சி தான். சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஜோ டி'க்ரூஸ் அவர்களுடைய வேர் பிடித்த விளை நிலங்கள் நூல் அந்த வளர்ச்சியின் பயணத்தையும் பாடத்தையும் ஒருங்கே நமக்கு படைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/category/govt-jobs/tnusrb-police/", "date_download": "2019-04-20T20:23:52Z", "digest": "sha1:7YGGURTWT4XSAVFBG7CQFTIV7DL6XAL7", "length": 10400, "nlines": 121, "source_domain": "www.tamilhands.com", "title": "TNUSRB Police Archives - Tamil Hands", "raw_content": "\nTNUSRB Police Exam Answer key 2018 விடை குறிப்புக்கள். (POLICE) காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள். தமிழ்நாடு சீருட��ப் பணியாளர் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைகுறிப்புக்கள் TNUSRB Police\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB Police Examination Answer key விடை குறிப்புக்கள். (POLICE) காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைகுறிப்புக்கள் TNUSRB Police Examination\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017 (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018 BOOKS FOR TAMIL\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012 (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018 BOOKS FOR TAMIL\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010 (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018 BOOKS FOR TAMIL\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 – 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 – 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு EXAM DATE : 11.03.2018 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு – 2017 – 2018 2010 – முந்தைய ஆண்டு\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு வ��ற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/8636", "date_download": "2019-04-20T21:06:41Z", "digest": "sha1:B3AMJJ5EVUFZ36NIY6SWN5XYNUSSVMBC", "length": 5279, "nlines": 49, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கையின் நிலவரம் குறித்து கலந்துரையாடினார். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கையின் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.\nஉள்நாட்டு பிரச்சினைகளுக்கு மதிப்பு வழங்க வேண்டியதும், ஒரு பக்கசார்பான விடயங்களை முன்னெடுப்பதன் காரணமாக ஏற்படும் உணர்வுகள் தொடர்பான விடயங்களில் இருந்து சர்வதேச சமூகம் விலகியிருக்க வேண்டுமெனவும் இலங்கை கேட்டுள்ளது.\nகடந்த வாரம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கையின் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.\nகாணாமல் போனோரின் உறவினர்கள் மருதானையில் வைத்து நடத்திய கூட்டத்தில் அமெரிக்க இராஜதந்திரிகள் பங்கேற்றமையை அட���த்து எழுந்துள்ள நிலைமை தொடர்பிலேயே அமைச்சர் இந்த கலந்துரையாடலை நடத்தினார்.\nஇது தொடர்பில் இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில் உள்ளக விடயங்களில் தலையிடும்போது ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்த இராஜதந்திரிகள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையை பொறுத்தவரை பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் தமது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படுகின்றனர். அதற்கான பொறுப்பையும் கொண்டிருக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சர் கூறியதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious நவிபிள்ளையின் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க தயாராகும் மங்கள\nNext சுதந்திர தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல், அவர்களை சுதந்திரமாக நாடு முழுக்க சென்று செயலாற்ற அனுமதியுங்கள்- மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/vaiko/", "date_download": "2019-04-20T20:29:43Z", "digest": "sha1:QMWTFOCELBGIQIQDBHGRSM6RPGGRHVQR", "length": 10756, "nlines": 177, "source_domain": "patrikai.com", "title": "Vaiko | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nமக்களின் துயர் துடைக்க கனிமொழிக்கு வாக்களியுங்கள்: தூத்துக்குடியில் வைகோ பிரசாரம்…\nமக்களவை தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது: வைகோ அறிவிப்பு\nஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுக தேர்தல் அறிக்கை: வைகோ வெளியிட்டார்\nதமிழக பணியாளர் நியமன ஆணைகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு: வைகோ ஆவேசம்\nஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டி: வைகோ அறிவிப்பு\nநாளை தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் இல்லை: வைகோ\nமோடிக்கு எதிரான கருப்பு���்கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ உள்பட 403 பேர் மீது வழக்கு\nகாவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் மோடி: வைகோ\nகன்னியாகுமரி வரும் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம்: வைகோ திட்டவட்டம்\nநாடாளுமன்ற தேர்தலுடன் 21சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடத்த வேண்டும்: வைகோ\nதாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nராகுல் காந்தி பேச்சு மொழி பெயர்ப்பு : எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\n15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/07/blog-post_5.html", "date_download": "2019-04-20T20:50:47Z", "digest": "sha1:FDPG2RHKG6CCFQZ5LEFMF7P364DSPTIS", "length": 17910, "nlines": 267, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : குருவே!சூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இரண்டு தாரமாமே?நிஜமா?", "raw_content": "\nசூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இரண்டு தாரமாமே\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\nசமூக வலைத்தளங்களில் பெண்கள் அவங்க சொந்த டிபி வைப்பது நல்லதாகெட்டதாஆளாளுக்கு ஒரு கருத்து சொல்றாங்க,குழப்பமா இருக்கு.\n2 சார்,பிரமாதமா வரையறீங்க,உங்க ஓவியத்திறமையால இதுவரை எத்தனை பேரை வரைஞ்சிருக்கீங்க\nஓஹோ,5208 பேர் பாலோயர்ஸ் இருக்காங்களே\nஅதுல 185 பேர் தான் பொண்ணுங்க\n3 மேடம்,42,863 பேர் மண்டப வாசல்ல நிக்கறாங்க\nஅய்யய்யோ,நான் 100 பேருக்குதானே கல்யாணப்பத்திரிக்கையே வெச்சேன்\nஅவங்க எல்லாம் உங்க Fb பாலோயர்சாம்,இப்ப பந்தி க்கு என்ன பண்ண\n4 அருவி படத்துல ஹீரோயின் தம் அடிக்கற போஸ்(டர்) இருந்தது,அதை எதிர்க்காதாங்க ஏன் சர்கார் தம் சீனை எதிர்க்கறாங்க\nஅருவி படம் வந்தப்ப எத்தனை பேரு அதை டிப��� யா வெச்சாங்க\n5 இவங்கதான் என் தோழி மேரி ஷீலா\nmarry sheela ங்கறது கட்டளை வாக்கியமா\n6 குழந்தைகளுக்கு மருந்தின் கசப்பை உணராமலிருக்க சர்க்கரை கொடுப்பது போல பொண்டாட்டி கொடுமைக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க\n7 நான் சின்ன புள்ளையா இருந்ததுல இருந்து, இப்போ வரை BOOMBER பப்பிள்கம் தான் இன்னும் அதே ரேட் 1 ரூபாய்க்கு தர்றான்.\n8 டைரக்டர் சாருக்கு ரொட்டி பிடிக்காது,வரிக்கி கொண்டுவா\nஓஹோ,ரெட்டி தான் ஆகாதுன்னா ரொட்டியுமா\n9 ஜெ உயிரோட இருந்தா இந்நேரம் ரஜினி ,கமல் ,எல்லாரையும் ஜெயில்ல தள்ளி இருப்பார் என்ற யூகம் சரியா\n4 வருசம் அவரே ஜெயில்ல தானே இருந்திருப்பாரு\n10 டியர்,ஏன் திடீர்னு லவ் பிரேக்கப் பண்றே\nஉங்க பாலோயர்ஸ் கவுண்ட் பாதியா குறைஞ்சிடுச்சே\n11 2 நாள் மேக்கப் போட்டதுல, 2 நாள் கழிச்சு இன்னிக்கு தான் பழைய மூஞ்சி வந்துருக்கு . கண்ணாடிய நிம்மதியா பாக்க முடியுது .\nமேக்கப் இல்லாத முகத்தை மாப்ள பாத்துட்டாரா\nசூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இரண்டு தாரமாமே\nவீட்டுச்சாப்பாடு மட்டும் சாப்பிடறவன் வெளில சாப்பிடமாட்டான்,வெளில ஹோட்டல்ல சாப்பிடறவன் 1 ஹோட்டலோட நிறுத்த மாட்டான்\n Perfect ah இருக்கறவங்களுக்கும், வாழ்க்கையிலயும,் career லயும் ஜெயிக்கறவங்களுக்கு மட்டும் தான் உலகமா\nஅவங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் ,அவ்ளவ்தான்,எல்லோருக்குமானதுதான் இந்த உலகம்\n14 என்னோட 18933 பாலோயர்ஸ்ல இவங்களைத்தான் ரொம்பப்பிடிச்சிருக்கு\nஓஹோ,மீதி 18,932 பேரை பிடிக்கல\nசரி, அவங்க எல்லார் பேரும் ,ஊரும் சொல்லுங்க\nஅப்போ பேரும் தெரியாது ,ஊரும் தெரியாது,ஆனா பிடிக்கல\nசார்,தமிழ்ப்படம் 2 ல விஜய் அதிகஅளவுல கலாய்க்கபகபடல,அது ஏன்\nபடத்தோட டைரக்டர் என்ன கட்சி திமுக திமுக வோட சேனல் எது\nசன் டிவி சன் டிவி யோட அடுத்த தயாரிப்பு யார் படம்\n16 உங்க சீக்ரெட் ஆஃப் சக்ஸெஸ் என்ன சார்\nசிக\"ரெட்\" ல அபாய அறிவிப்பு இருக்கறது தெரிலயா\n17 சர்வர்,என்னய்யா ரோஸ்ட் இது\nபேப்பர் ரோஸ்டுன்னா அந்தப்பக்கம் இருக்கிறது இந்தப்பக்கம் தெரியனும். இந்தப்பக்கம் இருக்குறது அந்தப்பக்கம் தெரியனும்.\n18 ரைட்டர் சார்,உங்க நாவலை ஏன் ஆங்கிலத்தில்\"மொழி பெயர்க்கக்கூடாது\nயோவ்,ஆல்ரெடி நான் ஆங்கில நாவலை அட்லீ வேலை செஞ்சுதான் தமிழ்ல கொண்டு வந்திருக்கேன்\nஆடி போயி ஆவணி வந்தா டாப்புல வந்துடுவ னு ஜோசியர் சொன்னா���ு,இது\"பலிக்குமா\nஅது தெரில,ஆனா உன் வாழ்க்கைல ஒரு தாவணி வந்தா டாப் ல இருந்து பாட்டம் வந்துடுவ,ஜாக்கிரத\n20 டைரக்டர் சார்,உங்க பட ஆடியோ லாஞ்ச்க்கு செம கூட்டமாமே\nபடத்துக்குதான்\"கூட்டம் வர்றதில்ல ,இதுக்காவது வரட்டுமே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபுத்திசாலி புருசன்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்...\nபத்திரிக்கைகளில் ஜோக்ஸ்\"எழுத்தாளராக இருந்து\"பின் ...\nஜூங்கா - சினிமா விமர்சனம்\nமோகினி - சினிமா விமர்சனம்\nஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்் - மாம்ஸ் இது மீ...\nஆல் ஓவர் இந்தியா வுக்கு மது விலக்கு கொண்டு வர பிரத...\nஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ - மாம்ஸ் இது மீம...\nஉப்புமா பிடிக்கும்னு சொல்ற ஆண்களோட டைரியை படிச்சா\nசிட்னி சட்னி மேட்னி -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nடாக்டர் ,ஒற்றை தலைவலிக்கு migraine நிரந்தர தீர்வு ...\nயுவர் அட்டென்சன் ப்ளீஸ் - மா...\nசூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இர...\nbhayanakam (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( சர்வதேச...\nSKY SCRAPER -சினிமா விமர்சனம்\nவலைப்பூ தொடங்கி அதிகம் சம்பாதித்தவர்கள்\nநெட்டிசன்கள் மீம்சா போட்டு அடிக்கறது தெரியுமா\nநடிகர் சந்தானம் vs தலைவா\nபினராயி விஜயன் மக்கள் மனசுல நின்னுட்டாரு\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nகங்கைல குளிச்சா பாவம் எல்லாம் போய்டுமா\nஷாப்பிங்க் மால் குட்டி சிங்கம்\"\nசாதா பிரண்டுக்கும் ,பேவரைட் பிரண்டுக்கும் என்ன வித...\nதர்லைன்னா உன் பேச்சு கா கா\nஅடுத்த ஜென்மத்தில் இதே சம்சாரம் வேணுமா\nகணக்குல காட்டாத பணத்தை போட்டு வைக்கத்தானே ஸ்விஸ்\nஉங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது...\n30 நாட்கள் 30 பேர் 30 தடவை - மாம்ஸ் , இது மீம்ஸ் ,...\nசாவு பயத்தை காட்டிட்டடா பரமா\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nசொர்க்கத்திற்கு போக டிக்கெட் விற்ற பாதிரியார்\nகல்லானாலும் கணவன் என்று சொன்னவர்��ள்.. மண்ணானாலும் ...\nடாக்டர் காலையில் சாப்பிடாம இருக்கிறது மனிதனுக்கு ம...\nநல்ல ட்விட்டர் பதிவாளர்களின் பட்டியல்......\nபாஜக மகளிர் அணி ஜாதி மல்லி ஜாதி முல்லை\nசெம போதஆகாதே - சினிமா விமர்சனம் #SemmaBothaAagatha...\nஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டான் -மாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-04-20T20:34:45Z", "digest": "sha1:NESPCNI574RNZU3RDG3EURW45L33E32A", "length": 5037, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "மழை Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை மையம் தகவல்\n24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை…\nகெட்ட பெயர் வந்துவிட்டது.. எப்படி சரி கட்டலாம் – தீவிர ஆலோசனையில் எடப்பாடி\nருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் – பலி எண்ணிக்கை தெரியுமா\nவலுகுறைந்த கஜா புயல்.. ஆனாலும் – வானிலை மையம் எச்சரிக்கை\nகேரளாவில் வேகமாக பரவும் தொற்றுநோய்: எலிக்காய்ச்சலால் 12 பேர் பலி\nகேரளா மழை வெள்ளம்: இதுவரை பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியும\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழை\nபுயலாக உருவெடுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/09130326/Rounding-around-the-parent-is-equal-to-the-world.vpf", "date_download": "2019-04-20T20:48:33Z", "digest": "sha1:GMWMKSLR5DHNQWOUJD7KD36L23SHB3GA", "length": 8350, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rounding around the parent is equal to the world || மாங்கனி விநாயகர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெற்றோரைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதற்கு சமம்\nஞானப்பழத்தைப் பெறுவதில் விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் போட்டி நிலவியது. அவர்கள் இருவருக்கும் பிரச்சினையின்றி அந்தப் பழத்தை வழங்க சிவபெருமான் முடிவு செய்தார். அதனால் இந்த உலகத்தை முதலில் யார் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் பழம் என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.\nஅந்த முடிவைக் கேட்ட முருகப்பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். ஆனால் அவர் வருவதற்குள் பெற்றோரை வலம் வந்து, பெற்றோரைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதற்கு சமம் என்று கூறி விநாயகப் பெருமான் ஞானப்பழத்தைப் பெற்று விட்டார்.\nஅங்ஙனம் மாம்பழ விநாயகராகக் காட்சியளிக்கும் திருக்கோலம், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கிவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. செவ்வாய் தரும் ருச்சக யோகம்\n2. மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி\n3. மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி\n4. மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்\n5. மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமி விழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/new-coach-bangaluru-royal-challengers", "date_download": "2019-04-20T20:47:35Z", "digest": "sha1:BFQG3AQDS4U2YHWKCJR3C3Q2HAL2DD7F", "length": 11615, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? | New coach for Bangaluru Royal Challengers | nakkheeran", "raw_content": "\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி��ின் புதிய பயிற்சியாளர் யார்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி, கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட மிகச்சிறந்த வீரர்களைக் கையில் வைத்துக் கொண்டும், ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.\nகடந்த சீசனில் அந்த அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தும், அதைப் பூர்த்தி செய்யாமல் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தை மட்டுமே பிடித்தது. இந்நிலையில், அந்த அணியின் பயிற்சியாளரை மாற்றப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக நீண்டகாலமாக நீடித்து வருபவர் டேனியல் விட்டோரி. அதேபோல், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருப்பவர் கேரி கிறிஸ்டென். தற்போது, அணியின் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக கேரி கிறிஸ்டெனே இருப்பார் என அந்த அணியின் தலைவர் சஞ்சீவ் குருவிலா தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டென். அதேபோல், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக 2014, 2015 ஆண்டுகளில் இருந்தபோது அந்த அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். எனவே, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டென் பொறுப்பேற்றிருப்பது கூடுதல் பலத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசச்சினா.. கோலியா.. சிறந்தவர் யார்\nபிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரின் தந்தை காங்கிரஸ், மனைவி பா.ஜ.க\nதொடர்ந்து மூன்றாவது முறையாக ‘உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்’ விருதை வென்ற விராட் கோலி\nஇப்படியே இருந்தால் கடைசி இடம்தான்- தொடர் தோல்வி குறித்து கோலி ஆவேசம்...\nராஜஸ்தான் ராயல்ஸை காப்பாற்றுவாரா புதிய கேப்டன்\nநான்கு நாட்களுக்குள் தலா 20 லட்சம் அபராதத்தை செலுத்த வேண்டும்- பிசிசிஐ\nஉலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு...\nசச்சினா.. கோலியா.. சிறந்தவர் யார்\nஉலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: ஆர்ச்சர், சாம் கரனுக்கு இடம் இல்லை...\nகங்குலி தான் பெஸ்ட்... தோனி நெக்ஸ்ட்தான்...\nஉலகக்கோப்பையில் விஜய் சங்கர்... மறைமுகமாக கலாய்த்த அம்பதி ராயுடு...\nஜடேஜாவுக்கு நன்றி தெரிவித்த மோடி...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2013/06/58.html", "date_download": "2019-04-20T20:51:04Z", "digest": "sha1:UYKIA4LPMNGCP77YXYJ644MSTCECCFCF", "length": 23899, "nlines": 136, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: போகப் போகத் தெரியும் - 58", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 58\nசக்திவேல் மருத்துவமனைக்குள் நுழைந்தான். துளையிடப் பட்டப் பாலாபழத்தில் மொய்க்கும் ஈக்களின் கூட்டமாக மக்கள் கூட்டம்.\n ஆனால் இங்கே அமைதி இல்லை. மக்கள் கடவுளைத் தரிசித்து அருளைப் பெற ஆவலுடன் இருப்பது போல நோயாளிகள் மருத்துவரைச் சந்திக்க வரிசையாகக் காத்திருந்தார்கள்.\nஅவர்களைத் தாண்டி நடந்தான். டாக்டர் ஆனந்தி. மகளீர் மருத்துவப் பிரிவு. என்ற குறியிடப்பட்ட பலகைக்குக் கீழ் இருந்த அறைக்கு முன் அதிக கூட்டம் இருந்தது. அவர்களைத் தாண்டி உள்ளே போகலாமா என்று நினைத்தான். ஆனால் தயக்கமாக இருந்தது.\nமகளீருக்கான பிரிவில் அவன் தயங்கி நிற்பது அவனுக்கே சற்று சங்கடமாக இருந்தது. அங்கிருந்த பெண்கள் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவர்கள் இவனை ஒரு நோயாளி என்று பார்த்திருந்தாலும் பரவாயில்லை. தானும் ஒரு நோயாளித் தான்\nதான் நேசிப்பதை வைத்து வாழ முடியாமல் வெறுப்பதை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனும் நோயாளியைப் போல் தானே.. ஆனால் அதற்காகப் ��ெண்கள் பிரிவில் நிற்க வேண்டி இருக்கிறதே.. ஆனால் அதற்காகப் பெண்கள் பிரிவில் நிற்க வேண்டி இருக்கிறதே.. தன்மானம் சுட நகரப் போனவனைக் கவனித்துவிட்ட ஒரு நர்ஸ் அவனருகில் வந்தாள்.\n“சார்.. டாக்டர் ஆப்ரேஷன் ரூமுல இருக்காங்க. ஒரு அர்ஜண்டு கேஸ். நீங்க வந்தா கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணச் சொன்னாங்க.\"\nவெள்ளைப் புறாவாகத் தூது சொல்லிவிட்டுச் சென்றாள்.\nசக்திவேல் யோசனையுடன் கண்மணி இருந்த அறையைத் தேடிக் கொண்டு வந்தான். கண்மணி குழந்தைக்குப் புட்டிபால் கொடுத்துக் கொண்டு இருந்தாள். இவனைப் பார்த்தும் முகமலர எழப்போனவளை “ஒடம்ப அலட்டிக்காத கண்மணி.. இப்போ ஒடம்பு எப்படி இருக்குது\nஅவள் சரியாக அமர்ந்து கொண்டு “பரவாயில்ல மாமா.\" என்றாள். முகத்திலும் குரலிலும் கவலை ஒட்டியிருந்தது. சக்திவேல் தன் பாக்கெட்டிலிருந்த சங்கிலியை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டுவிட்டான். குழந்தை இளவம் பஞ்சு மூட்டையைப் போல் மென்மையாக இருந்தது. கறுப்பு உதட்டைச் சுழித்து காட்டியது. அதை ரசித்து கொண்டிருந்தவனிடம் கண்மணி கேட்டாள்.\nஅவன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்\n“அவ வந்திருக்கறது உனக்கெப்படி தெரியும்\n“அம்மா சொன்னாங்க. டெலிபோன் பண்ணினாளாம். அதனால தான் நீங்க நேத்துலர்ந்து வரலையா..\n“ம்.. நா மீனாவ கூப்பிட்டேன். வரலைன்னு சொல்லிட்டா. எல்லாம் தாழ்வு மனப்பான்மை தான். தான் வந்து கொழந்தைய பாத்தா கொழந்தைக்கு ஏதாவது வந்திடுமாம். பயப்படுறா.\"\n“அந்த மாதிரியெல்லாம் யாரும் நெனைக்க மாட்டாங்க. நீயா மனச கொழப்பிக்காதேன்னு சொல்ல வேண்டியது தானே..\"\n“எல்லாம் சொல்லிப் பாத்தாச்சி. அவளால அந்த விசயத்த சாதாரணமா எடுத்துக்க முடியல. சட்டுன்னு அழுதிடுறா.\"\n“நா வேணும்ன்னா.. பேசிப் பாக்குட்டா.. எங்கிட்ட பேசினா கொஞ்சம் சமாதானமா ஆகலாம் இல்லையா..\n“தெரியல. ஆனா.. பேசிப்பாரு. அவ வந்ததுலேர்ந்து உன்னையே கேட்டுக்கினு இருந்தா. மணி பதினொன்னு ஆவுது. பன்னென்டுக்குள்ள பேசிடு. கல்கத்தாவுக்குக் கௌம்புறாளாம். இன்னும் ரெண்டு நாளுல கனடா போயிட போறாளாம். அங்கையே செட்டிலாயிட போறாளாம்.\"\n“ரெண்டு அற குடுத்து ரூமுல போட்டுப் பூட்டுங்க. அவ சொல்லுறத நீங்க என்ன கேக்கறது நீங்க சொல்லுறத அவள கேக்கவையுங்க. இல்லாட்டி நா பேசுறேன் அவளோட..\"\n“இல்ல கண்மணி. அவள வருப்புறுத்தி நம்ம கூடத் தங்க வைக்கிறதுல எனக்கு இஷ்டமில்ல. அவளா மனசுமாறித் தங்கட்டும். நாம வேணாம்ன்னு நெனச்சா பிரிஞ்சி போவட்டும். என் மனசு வெறுத்து போயிடுச்சிம்மா.\"\nஒரு நர்ஸ் கதவை தட்டிவிட்டு வந்தாள்.\n“டாக்டர் உங்கள கூப்பிட்டாங்க.\" சொல்லிவிட்டு சென்றாள். சக்திவேல் “அப்புறம் வர்றேன் கண்மணி\". கிளம்பினான்.\nசக்திவேல் டாக்டர் ஆனந்தியின் அறைக்குள் நுழைந்த பொழுது அவர் இரண்டு பெண்கள் இரண்டு ஆண்களுமாக நின்றிருந்தவர்களிடம் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.\n பாருங்க. வழுக்கிவிழுந்ததால இடுப்பெலும்புல பலமா அடிபட்டு எலும்புல வீரல் விழுந்திருக்குது. குழந்தைக்கு ஆபத்து இல்லைன்னாலும் இப்போ என்னால எதையும் உறுதியா சொல்ல முடியாது. பெரிய டாக்டர் ரெண்டு பேர வரச்சொல்லி இருக்கேன். அவங்க வரட்டும். அதுவரைக்கும் என்னால முடிஞ்சத பாக்குறேன்.\" என்றார்.\nஅதற்குள் அங்கே ஓர் இளம் பெண் வந்தாள்.\n“டாக்டர் ஏழாம் நம்பர் ரூமுல இருந்தாங்களே.. நேத்து காலையில கொழந்த பொறந்துச்சே.. அந்த பொண்ணை அதுக்காட்டியுமா டிச்சார்ஜ் பண்ணிட்டீங்க\nடாக்டர் யோசனையுடன் “இல்லையே\" என்றார்.\n“அந்த பொண்ணு.. டாக்சியில கொழந்தையோட கௌம்பினா. நா இப்பத்தான் டூட்டிக்கி நுழைஞ்சேன். கேட்டதுக்கு “நா ஆத்தூருக்கு போறேன். என்னை தேடி யார் வந்தாலும் நா ஆத்தூருக்கு போயிட்டதா சொல்லுங்க“ ன்னு சொல்லிட்டு அவசரமா போயிட்டா. எனக்கு ஒன்னும் புரியலை.\" என்றாள்.\n\" சக்திவேல் யோசனையுடன் டாக்டரைப் பார்க்க.. டாக்டர் “சக்திவேல் நீங்க ஆத்தூரு தான\" யோசனையுடன் கேட்டாள். அவன் “ஆமாம்“ என்று தலையாட்டினான்.\nஅதற்குள் ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.\n“டாக்டர்.. இப்ப பாத்துக்கினு இருந்தீங்களே.. அந்த பொண்ணுக்கு பிக்ஸ் வந்திடுச்சி. சீக்கிரம் வாங்க..\" பதட்டத்துடன் கூப்பிட்டாள்.\n“ஓ.. காட்..\" தலையில் கை வைத்தவள் உடனே சுதாரித்து கொண்டு “சக்திவேல்.. கண்மணி உங்க கொழந்தைய தூக்கிக்கினு ஏன் இவ்வளவு அவசரமா ஆத்தூருக்கு போனாள்ன்னு தெரியல. நீங்களே போய் பாருங்க. நா அப்புறமா உங்கள காண்டெக்ட் பண்ணுறேன்..\"\nசொல்லிக் கொண்டே அவசரப் பிரிவை நோக்கி நடந்தாள். சக்திவேல் யோசனையுடன் கிளம்பினான்.\nமீனா தான் கொண்டு வந்த துணிகளைக் கைப்பையில் அடுக்கிக் கொண்டாள். மனத்திலே ஓர் ஆசை துளிர் விட்டது. கண்மணியும் சக்திவேலுவும் சேர்ந���திருக்கும் ஒரு புகைப்படத்தையாவது தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அது\nஅவளை நேராகத் தான் பார்க்க முடியவில்லை. புகைப் படத்திலாவது அவர்கள் சேர்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டே காலத்தைக் கழித்து விடலாமே என்றது அவளது மனம்.\nகீழ் வீட்டில் அப்படி எந்தப் படமும் இல்லை. ஒரு சமயம் மாடியில் அவனறையில் இருக்கலாம்.\nமாடிக்குப் போனாள். அறையில் எந்த மாற்றமும் இல்லை. தேடினாள். ஒன்றும் கிடைக்கவில்லை. தொலைகாட்சியின் மீதிருந்த அவனுடையப் புகைப்படத்தைக் கையில் எடுத்து பார்த்தாள்.\nகண்கள் கலங்கியது. இந்த இரண்டு நாட்களும் அவன் காட்டிய அன்பு.. அவன் அவளிடம் செய்த குறும்பான விளையாட்டுக்கள்() கண்முன் தோன்றி அவளைக் கவலையடைய வைத்தது.\nசந்தோஷமானவைகள் இனிக் கிடைக்காது. அவை அனைத்தும் ஞாபகார்த்தங்களாகி விடுவதால்.. ஏக்கங்கள் அதிகமாகி விடுகிறதே.. அவளுக்கு அந்த ஏக்கங்கள் மனத்தில் வந்து அழுத்தியது.\n“நாம் அவரை விட்டுப் போனது தவறோ.. போய் இருக்கக் கூடாதோ.. இப்படியானதொரு கேள்வி முதல் முறையாக எழுந்தது\n“சேச்சே.. என்ன இது அர்த்தமில்லாத கேள்விகள் நாம் போனதால் தான் அவருக்கு நல்ல வாழ்க்கை வாரிசு கிடைத்தது. நாம் அவருடன் சேர்ந்திருந்தால் கண்டிப்பாக இது சாத்தியமாகி இருக்காதே..\nஏதோ தியாகம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு தவறாக நடந்து கொண்டோமா.. இப்பொழுது எப்படி அவரைப் பிரிந்து போவது இப்பொழுது எப்படி அவரைப் பிரிந்து போவது முடியுமா.. அந்த முகத்தைப் பார்த்துவிட்டு அந்தக் கண்களைத் தாண்டிப் போய் விட முடியுமா..\nகடவுளே.. எனக்கு அந்த தைரியத்தை கொடு. அவரை நான் மறக்க முடியாது. ஆனால் பிரிந்து போகிற உள்ளத்தைக் கோடு. நான் போகாமலேயே இருந்திருக்க வேண்டும். ஆனால் பிரிந்து போய் விட்டேன். இப்பொழுது அவருக்கென்று ஒரு வாழ்க்கை. ஒரு குழந்தையும் ஏற்பட்டு விட்டது\nஇனி நாம் இங்கே இருக்கக் கூடாது. யார் நல்லா இருக்கணும்ன்னு நெனைச்சேனோ.. அவருடைய சந்தோசத்திற்கு நாமே தடையாக இருக்கக் கூடாது. போயிடணும். போயிடணும்..\nகண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டு புகைப்படத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பினாள்.\nஎதிரில் கண்மணி குழந்தையுடன் நின்றிருந்தாள்\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nகுழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத...\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து...\nமுரளிதரனையும், திலகவதியையும் ஒன்றாக நிற்க வைத்து அவர்கள் காலில் விழுந்து எழுந்த போது ‘இப்படி ஒரு பொருத்தமான ஜோடியா \nபோகப் போகத் தெரியும். - 51\nமனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்திற்கு எந்த மகிமையும் இருக்காது. அதற்காக விரும்பாதது நடந்துவிட்ட பிறகு விதி...\nபோகப் போகத் தெரியும் - 39\nநட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என...\nபோகப் போகத் தெரியும் – முடிவு\nபோகப் போகத் தெரியும் - 59\nபோகப் போகத் தெரியும் - 58\nபோகப் போகத் தெரியும் – 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27401", "date_download": "2019-04-20T21:10:54Z", "digest": "sha1:TFKTEXD6OLCGNJV42RX4DAVLB46NWLHA", "length": 10405, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "பூமிக்கு போர்வையென | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎப்பொழுதும் மகிழ்ந்தாட – உன்னை\nபிரியாத வரம் வேண்டும் என்றேன் நீ வழங்கினாய்\nவரம் கொடுத்தவன் தலையில் கை வைக்க துவங்கினோம் நாம்\nபுல்வெளியில் என் ஸ்பரிசம் பட்டவுடன்\nஉணர்ச்சி பிரவாகத்தில் கண்ணீர் சொரிகிண்றாயே\nஅயல் நாடுகளை கவர்ந்த அந்நாட்டு\nமன்னர்கள விஷ விதைகளை விதைத்தனர்\nமானிடர்களே உங்களிடம் ஒரு கேள்வி\nகல்லறையக்காமல் இருக்க சபதம் எடுப்போம்\nஎன் அன்னை முலையிலிருந்து சுரக்கும்\nஅருவி நீரைஇ ஆறுகளைஇ குளம் குட்டைகளை\nகலங்குகிறாள் நடுங்குகிறாள் என் அன்னை\nதொடர்ந்து நாம் சுகமாக இருக்க\nநாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி\nSeries Navigation ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்காந்தி கிருஷ்ணா\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு\nInterstellar திரைப்படம் – விமர்சனம்\nசாவடி – காட்சிகள் 4-6\nபன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்\nஆனந்த பவன் நாடகம் காட்சி-14\nராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.\nகொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு\nஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. \nஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்\n2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு\nதொடுவானம் 43. ஊர் வலம்\nPrevious Topic: காந்தி கிருஷ்ணா\nNext Topic: ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்\nOne Comment for “பூமிக்கு போர்வையென”\nபிரியாத வரம் வேண்டும் என்றேன்…\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:17:31Z", "digest": "sha1:OHIKKZOH2MRUPITOCSNOR5FGHIURGCSP", "length": 4450, "nlines": 76, "source_domain": "thenamakkal.com", "title": "இனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.!!! | Namakkal News", "raw_content": "\nஇனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.\nசாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் கணி���ியை இயக்கலாம். ஆனால் கணினியை பயன்படுத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்களை இயக்க முடியாது. ஆனால் தற்போது அவற்றை இயக்கும் வகையில் புதிய முறையை Team Viewer அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇனி சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் உங்கள் கணினி உதவியுடன் இயக்க முடியும்.\nநீங்கள் இயக்க இதோ வழிமுறைகள் இங்கே…\nமுதலில் உங்கள் மொபைலில் Team Viewer Quick Support- ஐ திறந்து கொள்ளுங்கள்.\nசாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட் மொபைல் சாதனங்களின் TeamViewer ID ஐ கொடுக்கவும்\nநீங்கள் கொடுத்த TeamViewer ID ஐ உறுதிப்படுத்திக்கொண்டவுடன் அந்த சாம்சங் மொபைல் சாதனங்களை இயக்கலாம்.\nநீங்கள் Team Viewer பிரதிநிதிகளிடம் பேச விரும்புகிறீர்களா\nஇனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.\nஇரத்த தானம் செய்வோர் தகவல் பதிவு செய்ய புதிய இணையதளம்\nநாமக்கல் ஆஞ்சநேயர் – வடமாலை வழிபாடு\nஅண்ணன் இறந்த துக்கத்தில் தங்கையும் மரணம்\nஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம்\nஅரசு ஊழியர்களுக்கு அசத்தலான மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-20T20:57:43Z", "digest": "sha1:6CZPDXW5JWFML2IHIRB7TQYWKPJSRTNS", "length": 10438, "nlines": 113, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்- யோகேஸ்வரன்\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்- யோகேஸ்வரன்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nஅத்தோடு இந்த நாட்டிலே எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக போராடும் நிலை உருவாகக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “ இந்த நாடு ஒரு இனத்துக்குரிய நாடு அல்ல. இந்த நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் சுயநிர்ணய உரிமையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்காகவே நாங்கள் அரசியல் தீர்வினைக் கோரியுள்ளோம்.\nஇந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் ஏனைய தேசிய இனங்களை அடக்க முடியாது.\nதமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்குமாகவிருத்தால், முஸ்லிம் மக்களுக்கும் அதே அதிகாரம் சமனாக வழங்கப்பட வேண்டும்.\nதமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வினைப் பெறும்போது, இஸ்லாமிய மக்கள் தமது உரிமைக்காகப் போராடும் நிலை உருவாகக் கூடாது.\nஇங்கு வாழும் இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள் கேட்காமலே அந்த மக்களுக்குரிய உரிமை வழங்கப்பட வேண்டும்.\nமுன்னாள் பிரதியமைச்சராகவிருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழ் – முஸ்லிம் மக்களை மோதவிட வேண்டும் என்று பல நடவடிக்கைகளை அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகிறார்.\nகிழக்கில் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்தது தொடர்பாக பல கருத்துக்கள் வெளியிடுகிறார்.\nஇதேநேரம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் உள்ள அவர், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எல்லாவற்றையும் தமிழர்களுக்கெதிராகச் செய்கிறது, அதற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போகிறது என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.\nநாங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க உதவினாலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை தூக்கியெறிந்து அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஒருபோதும் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டோம் “ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதமிழ் மக்கள் கூட்டணிக்கட்சியின் முதலாவது மத்தியக் குழுக்கூட்டம்\nNext articleஅரசியலமைப்பிற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் – இராதாகிருஸ்ணன்\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை வ��டுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/Authors.aspx?aid=23", "date_download": "2019-04-20T20:20:36Z", "digest": "sha1:WRSB236UDEMM24L6QZHBMDUHYSYXVTPM", "length": 2016, "nlines": 19, "source_domain": "www.tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-04-20T20:45:04Z", "digest": "sha1:54O4IC2SICSACBALKC32OEXGX3MZQJRI", "length": 28611, "nlines": 121, "source_domain": "vijayabharatham.org", "title": "‘மொழியாக்கம் என்பது மறுபடைப்பாக்கம்’ - விஜய பாரதம்", "raw_content": "\nதமிழ், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் மொழியாக்கம் செய்துவரும் அலமேலு கிருஷ்ணன் விஜயபாரதம் வாசகர்களுக்கு அறிமுகமானவர். அவருக்கு அண்மையில் கிடைத்த ஒரு கௌரவத்தை அடுத்து அவரை பேட்டி கண்டார் எழுத்தாளர் பத்மாவதி.\nஉங்கள் குடும்பப் பின்னணி-பற்றி கூறுங்களேன்\nஎனது அப்பா திரு. ஹரிஹர அய்யரின் ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி கிராமம். அவர் கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்தார். அவர் அங்கு மளிகைக் கடைவைத்திருந்தார். எனது அம்மா திருமதி சிவகாமி அம்மாள் வைக்கத்தைச் சேந்தவர். எனது மூத்த சகோதரர்கள் மூன்றுபேரும் நானும் கேரளாவில் பிறந்துவளர்ந்தோம்.\nஎனது அம்மாவிற்கு இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தை மனப்பாடமாக ராகத்துடன் பாடுவார். பத்திரிகைகளில் வரும் படைப்புக்களைப் படித்து அவை குறித்து வீட்டிலுள்ள அனைவரும் சர்ச்சைகளில் ஈடுபடுவர்.\nஎனது சகோதரர்கள் நிராலா ஹிந்தி காலேஜ் என்ற கல்வி நிறுவனத்தை ���ீட்டிலேயே நடத்தி வந்தனர். அங்கு ஹிந்தியும் ஸம்ஸ்க்ருதமும் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதனால் நானும் சிறுவயதிலேயே அவற்றைக் கற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்பொழுதே ஹிந்தி வகுப்பு எடுக்குமளவிற்குத் தேர்ச்சிபெற்றுவிட்டேன். வடமாநிலத்தைங்களின் பல கல்வியாளர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். அவர்களுடன் சரளமாக ஹிந்தியில் உரையாடும் வாய்ப்பும் கிட்டியிருந்தது .\nபள்ளியில் மலையாளமே பயிற்றுமொழியாக இருந்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் ஸம்ஸ்கருத மொழியை முக்கியப் பாடமாகக் கற்றுக் கொண்டேன் . எனது மூன்று சகோதரர்களும் உயர்கல்வி பெற்று கல்வித்துறையில் ஹிந்திப் பிரிவில் உயர்பதவிகளில் பணியாற்றியுள்ளனர்.\nமொத்தத்தில் வீட்டின் சூழல் மொழி கற்கும் ஆர்வத்தையும் இலக்கியத்தில் ஈடுபாட்டையும் என்னுள் வளர்த்தது.\nஉங்கள் கல்வித் தகுதி, நீங்கள் ஆற்றிய பணி இவை குறித்துக் கூறுங்களேன்\nஹிந்தி, ஸம்ஸ்க்ருதம், கல்வியிய மூன்றிலும் முதுகலைப்பட்டம் பெற்று சென்னையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹிந்தி, ஸம்ஸ்க்ருத மொழித்துறைத் தலைவியாகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றுள்ளேன்.\nநீங்கள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து வருகிறீர்கள் என்றறிந்தேன். உங்களுக்கு இத்துறையில் எப்படி ஆர்வம் பிறந்தது\nஇங்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனது தாய்வழித் தாத்தா பரமேஸ்வர சர்மா அக்காலத்திலேயே ஷேக்ஸ்பியரின் மேக்பத், கிங் லியர் ஆகிய நாடகங்களை ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார் என்றும் அதில் ஒரு நாடகம் பள்ளியில் துணைப்பாடநூலாக இடம் பெற்றிருந்தது என்றும் எனது மூத்த சகோதரர் சொல்லக் கேட்டுள்ளேன். அது அவர் வழித்தோன்றலாகிய எங்கள் நால்வருக்கும் மொழியாக்கத்துறையில் ஆர்வமுண்டாவதற்கான ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மொழியாக்கத்தில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட பெரிய அண்ணா என் மொழிபெயர்ப்பு குருவாக இருந்து அதன் நுணுக்கங்களை கற்றுத் தந்தார். இன்றளவும் அவரிடம் கற்கும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nமொழியாக்கத்திற்கான நூலினை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்\nசில எழுத்தாளர்கள் தமது நூல்களை மொழியாக்கம் செய்யுமாறு வேண்டிக்கொள்வார்கள். புத்தக வெளியீட்டாளர்க��் வாயிலாகவும் சில புத்தகங்கள் வருவதுண்டு. நண்பர்கள்கூட சில நூல்களைப்பற்றி சொல்வதுண்டு. சில நூல்களைப் படிக்கும்போதே, அடடா இதைக் கண்டிப்பாக மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழும். மொழியாக்கத்திற்கான நூலை நாமே தேர்வு செய்யும்போது அதன் வெளிப்பாடு அற்புதமாகவே இருக்கும். உதாரணமாக சுகி. சிவம் அவர்களின் ‘வெற்றி நிச்சயம்’ நூல்.\nஅதன்பிறகு உங்களது மொழியாக்கப்பயணம் எவ்வாறு தொடர்கிறது\nஹிமாம்சு ஜோஷி எழுதிய ‘யாதனா சிபிர் மேம்’ எனும் ஹிந்தி நூலினை எனக்களித்து தமிழில் மொழியாக்கம் செய்யுமாறு எனது மூத்த சகோதரர் பணித்தார். அதைச் ‘சித்திரவதை முகாமில்’ எனும் தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்தேன். அது விஜயபாரதத்தில் தொடராக வெளிவந்தது. பின்னர் புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது.\nஹிமாம்சு ஜோஷியின் மற்றொரு நூலான ‘ககார் கீ ஆக்’ எனும் நாவலை ‘குன்றிலிட்ட தீ’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தேன். மலைவாழ் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் சித்திரவதைகளையும் அடையாளம் காட்டிய இந்த மொழியாக்க நூல் ‘நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதை’ப் பெற்றுத்தந்தது.\nஇதைத் தவிர ‘பூர்ணாங்க் கீ ஓர்’, மஹீப்சிங்கின் குருகோவிந்த்சிங், தினகர் ஜோஷியின் ஹிந்த் ஸ்வராஜ் போன்ற புத்தகங்களை ஹிந்தியிலிருந்து தமிழிலும், சாணக்ய நீதி, பத்ம சாஸ்திரியின் ‘ஸம்ஸ்கருத கதா சதகம்’ இவற்றை ஸம்ஸ்க்ருததத்திலிருந்து தமிழிலும், Health Tips for Healthy Living – Useful Ideas என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியிலும், ரங்கஹரி எழுதிய ‘கோவாவில் மதமாற்றம்’ என்ற நூலை மலையாளத்திலிருந்து தமிழிலும் மொழியாக்கம் செய்துள்ளேன்.\nமூலப்படைப்பிற்கும் மொழியாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன\nமூலநூலைப் படைப்பது ஒருசெயல் என்றால் மொழியாக்கம் செய்வது மேம்பட்ட செயலாகும். மூலநூலைப் படைப்பவருக்கு அவரது மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதுடன் படைப்புப் பணி முடிவடைந்துவிடுகிறது. ஆனால் மொழியாக்கப் படைப்பாளர் மொழியாக்கம் செய்யும்பொழுது அவரது மனம், அறிவு, செயல் அனைத்துமே ஒரு வரையறைக்குட்பட்டிருக்கும். அதனால் மொழியாக்கப் படைப்பாளர்களுக்கு சிந்திக்கும் திறனுடைய வாசகரின் மனதில் புகுந்து அவர்களை மகிழ்ச்சியூட்டுவதற்கு பல படிநிலைகள் தேவை. விஷயம் எதுவ���க இருந்தாலும் படைப்பாளரின் ஆன்மாவுடன் ஒன்றுபட்டால் மட்டுமே சரியான, அழகான சொற்களும், உண்மையான பொருளும் வெளிப்பட்டு தானாகவே நல்லதொரு மொழியாக்கத்தை இலக்குமொழியில் அமைத்துக்கொடுக்கும்.\nமொழியாக்கத்தில் தாங்கள் கையாளும் உத்திகள் என்ன\nமூலமொழியிலிருந்து இலக்குமொழிக்கு மொழியாக்கம் செய்வது ஒரு கடினமான பணி. இதற்கு மிகுந்த பொறுமையும் உழைப்பும் தேவை. மொழியாக்கம் செயவதற்குமுன் மூலநூலை பலதடவைகள் முழு ஈடுபாட்டுடன் படித்து உள்வாங்கிக் கொண்டபிறகு இயன்ற அளவு மூலத்தின் ஸாரத்தைக் காப்பாற்றி மூலமொழியிலிருந்து இலக்குமொழிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். மனதில் எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள நூலின் மூல ஆசிரியரை தொடர்புகொள்வேன். மொழியாக்கம் செய்ததில் சொற்பிழை, எழுத்துப்பிழை, கருத்துப்பிழை ஏதேனுமிருக்குமாயின் அவற்றை திருத்தம் செய்வேன். மூலநூலைப் படிக்கும் ஆனந்தம் கிட்டும் வரை திரும்பத் திரும்பப் படித்து திருத்தங்கள் கொண்டுவருவேன். அதன்பிறகு இருமொழியும் நன்கறிந்த ஒரு வாசகரிடம் கொடுத்து படித்துப் பார்க்கச் செய்வேன். அவரது கருத்துக்களின் அடிப்படையில் ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் அதையும் செய்வேன்.\nமொழியாக்கப் படைப்பாளராய் உங்கள் மனதைத் தொட்ட நூல் எது\nமலையாளத்தில் ரங்கஹரி எழுதிய ‘கோவாவில் மதமாற்றம்’, ஹிமாம்சு ஜோஷியின் ‘யாதனாசிபிர் மேம்’, மஹீப்சிங்கின் குரு கோவிந்த் சிங்‘ ஆகிய இம்மூன்றுமே என் மனதை உருக்கியவை. கடந்த காலத்தில் நம் நாட்டிற்கிழைக்கப்பட்ட கொடுமைகளும் மக்கள் அனுபவித்த துயரங்களும் இந்நூல்களில் கண்ணீரால் எழுதப்பட்டுள்ளன.\nதமிழ் மொழியில் “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”, “கல்வியா செல்வமா” என்ற சிறார்களுக்கான இரு சிறுகதைத் தொகுப்புக்கள்.\nஹிந்தி மொழியில் மழலையர் பாடல்கள்.\nதமிழை எளிதாகப் பேசப் பயன்படும்வகையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வாயிலாக ‘வாங்க தமிழ் பேசலாம்’ எனும் நூல்’\nஹிந்தி மொழியின் அடிப்படை இலக்கணமும் பொதுக்கட்டுரைகளும் அடங்கிய “ரசனா கௌமுதி’.\nவாசகர்களை மொழிகடந்தும் இணைக்கும் பாலமான மொழியாக்கத்திற்கு அவர்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது\nஇதற்கான பதிலை சற்று வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் ஆர��வத்துடன் மொழியாக்கம் செய்யும் நூல்கள் எந்த வாசகரை போய்ச் சேர்கின்றன, அவர்களின் கருத்து என்ன என்பதை நாங்கள் அறிந்துகொள்ள முடிவதில்லை. எனவே வெளியீட்டாளர்கள் வாசகர்களிடமிருந்து பின்னூட்டம் பெற்று எங்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டிக் கொள்கிறேன்.\nபுதிதாக இத்துறைக்கு வர விரும்புபவர்களுக்கு தாங்கள் கூற விழைவது என்ன\nமீட்டுருவாக்கம் என்றழைக்கப்படும் இது ஒரு அற்புதமான கலை. அரிதான சேவையுங்கூட. மொழி மீதான ஆர்வம் இருந்தால் இத்துறையில் நுழைந்துவிடலாம். முதலில் மொழிப் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்த வாசிப்பாளனாக இருந்து அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்; சொற் களஞ்சியத்தை வளப்படுத்திக்கொள்ளவேண்டும். மூலநூலிலுள்ள சொற்களுக்கு மிகச் சரியான பொருளைத் தேர்ந்தேடுத்துப் பயன்படுத்துவதற்கு அது உதவிகரமாக இருக்கும். நன்கு பேசிப்பழகி மொழியின் நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும். பின்பு சின்னச்சின்ன வாக்கியங்களையும் துணுக்குகளையும் மொழிபெயர்த்துப் பழகவேண்டும். இரு மொழிகளையும் நன்கறிந்த நண்பர்கள், உறவினர்களிடம் அளித்து உண்மையான மதிப்பீட்டைப் பெறவேண்டும். விமர்சனங்களை திறந்த மனத்துடன் ஏற்றுத் திருத்திக்கொள்ள வேண்டும். சிறப்புப் பயிற்சி அளித்துவரும் ஹிந்தி பிரச்சார ஸபா, பாரதீய அனுவாத் பரிஷத் போன்ற அமைப்புக்களில் சேர்ந்து மொழியாக்கத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.\nமொழியாக்கம் செய்யும்பொழுது உங்களுக்கு எந்த நூலாவது சவாலாக இருந்ததா\nமூலநூலிலுள்ள வட்டார வழக்குச் சொற்கள் மற்றும் பழமொழிகளுக்கு ஈடானவற்றை இலக்குமொழிக்குக் கொண்டுசெல்லும்போது சில சவால்கலை எதிர்கொள்ளவேண்டிவரும். முனைவர் மஹீப்சிங்கின் குருகோவிந்தசிங் நூலை மொழியாக்கம் செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதில் சீக்கிய சமூகத்தினரின் மதம் தொடர்பான சொற்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. குரு கோவிந்த்சிங் இயற்றிய கவிதைகள் வ்ரஜபாஷையில் இருந்தது. தத்துவம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான விஷயங்களுக்கும் குறைவிருக்கவில்லை. ஆகையால் இதைத் தமிழ் பேசும் சாதாரண வாசகனுக்குப் புரியுமளவிற்கு எளிமையாக மொழியாக்கம் செய்வது சவாலாக இருந்தது. பல வலைத்தளங்களி��ிருந்தும் அருகிலுள்ள குருத்வாரா நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டும் தகவல்கள் பெற்றுத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.\nஇப்படி ஒரு மொழியாக்க வழி உண்டு\nபாரதம் மொழிகள் நிறைந்த தேசம். ஏதேனும் இரு பாரத மொழிகளில், மூல மொழியிலிருந்து இலக்கு மொழிக்கு ஆங்கிலத்தைப் பாலமாக பயன்படுத்தாமல் மொழியாக்கம் செய்வது direct translation எனப்படும் நேர்வழி மொழியாக்கம். இந்த மிக அரிய வகை மொழியாக்க முறை பாரதத்தின் சூழலில் இன்று மிக மிக அவசியம். நேர்வழி மொழியாக்கத்திற்கு ஒரு உதாரணம் இது: மராட்டி மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு ஒரு கட்டுரையை மொழிபெயர்க்க, மராட்டி லிபி தெரியாத தமிழர் மராட்டியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு அன்பரை, அந்த கட்டுரையை வாக்கியம் வாக்கியமாக உரக்கப் படிக்கச் சொல்லி வாக்கியத்தின் சாரம் இன்னது என கிரகித்து, அவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டு தமிழில் எடுத்தெழுதிக் கொள்ளலாம். பல்வேறு பாரத மொழிகளில் முக்கியமான சொற்களும் சொற்றொடர்களும் ஒன்றுபோல இருப்பதால் இது ஓரளவு சாத்தியம். பழகப் பழக திறன் கூடும்.\nTags: Health Tips for Healthy Living - Useful Ideas, அலமேலு கிருஷ்ணன், ககார் கீ ஆக், குன்றிலிட்ட தீ, கோவாவில் மதமாற்றம், சாணக்ய நீதி, சித்திரவதை முகாமில்’, நேர்காணல், பத்மாவதி, பெரியசாமி, ஹிமாம்சு ஜோஷி\n345 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிஜம் இன்று நாடகக் கலைப் படைப்பாக\nஉங்கள் செல்லக் குழந்தைக்கு வாசிப்பின் பண்பு வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-04-20T21:11:07Z", "digest": "sha1:BZL26SRIWQJRVIG7D6EEIE7WJ5M3EBS2", "length": 10680, "nlines": 94, "source_domain": "vijayabharatham.org", "title": "ஹிந்துக்களே ஓட்டுப் போடும் போது உஷார்! - விஜய பாரதம்", "raw_content": "\nஹிந்துக்களே ஓட்டுப் போடும் போது உஷார்\nஹிந்துக்களே ஓட்டுப் போடும் போது உஷார்\nஹிந்து வாக்குகள் ஹிந்துக்களுக்கே என்கின்ற கோஷம் பாரத தேசத்தில் விண்ணை பிளக்கும் அளவுக்கு முழக்கமிட்டிருக்கும் நேரம் இது. ஹிந்து மடங்கள் பலவற்றின் பீடாதிபதிகள் விஜயபாரதம் வாசகர்களுக்கு பிரத்யேகமாக இந்நேரத்தில் சில கருத்துக்களை வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில், இந்த வாரம் நமக்கு பேட்டி அளித்துள்ளார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் அவர்கள். இவர் ஸ்ரீவ���ல்லிபுத்தூர் மணவாள மாமுனி மடத்தின் 23வது பட்டத்து ஜீயர்.\n“ஹிந்துக்கள் என்போர் பூமி தொடங்கின காலத்திலிருந்தே உள்ளனர். இவ்வளவு ஏன், இன்றைய ரஷ்யா, ஆப்பிரிக்கா, இராக் என்றெல்லாம் உள்ள நாடுகள் ஒருகாலத்தில் இந்தியக் குடைக்கீழ் இருந்தவைதான். என்ன, அவரவர்கள் தம் பங்கு என்று பிரித்துக் கொண்டு விட்டனர். ஏற்கனவே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டில் வியாபாரம் என்று கூறி வந்த பிரிட்டிஷாரும் பிறரும் நம் செல்வங்களைக் கொள்ளையடித்தது போதும். மிச்சமிருக்கும் பாரதம் என்கின்ற பரந்த வீட்டை ஹிந்துக் களாகிய நாம் கட்டிக்காத்து போற்ற வேண்டியது அவசியம். எனவே, ஹிந்துக்களாகிய நாம் சாத்வீக குணம் பொருந்தியவர்கள். அதவாது, பிறருக்கு வழங்கி பின் சாப்பிடும் தன்மை யுள்ளவர்கள். பிறர் உணவை அபகரித்து சாப்பிடுவது, ஏமாற்றுவது போன்ற முறையே ராஜஸ, தாமச குணங்கள் நமக்கு கிடையாது.\nதவிர, நமது வீட்டிலேயே அண்ணன், தங்கை, அப்பா, அம்மா போன்றோர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதன் மூலம் வேறுபாடுகளை களையும் குணம் கொண்டுள்ளோம். நமது ஒற்றுமையே நமது பலம். பகவான் அருளால் நாம் தோற்கடிக்கப்பட்டதில்லை.\nதசரதன் ஒரு நிலையில் ராமனுக்கு முடிசூட்டிவிட்டு தான் அரசாட்சியிலிருந்து விலக நினைத்தான். ராமன் அரசுக்குப் பதிலாக ஆனந்தமாக வனம் ஏகினான். ஆனால் தனக்கு முறை தவறி வந்த ஆட்சியைப் பெற பரதன் மறுத்தான். இந்த விசித்திரத்தை நாம் உலகில் வேறு எங்கும் பார்க்கவில்லை. இது ஒரு முன்மாதிரி- பல குழப்பங்களையும் தீய விளைவுகளையும் தடுக்கும் உத்தியாகவாவது இருக்கிறது.\nமுஸ்லிம்கள் சிம்மாசனத்திற்காக குழப்பம், போட்டி, கொலைதான் எப்போதும் நிலவி வந்தது. இதற்கு விதிவிலக்காக இருந்தவர்கள் ஹிந்து அரசர்கள் மட்டுமே\nபதவியில் இருப்போர்கள் பணிவுடன் இருக்கவேண்டும். “பெருக்கத்து வேண்டும் பணிவு”. ஆனால் நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் மோடி அரசை தூக்கி எறிவது ஒன்றையே லக்ஷியமாகக் கொண்ட பல கட்சிகளின் கூட்டணி அமைத்து ஜனநாயகம் என்று கூப்பாடு போடும் எதிர்க்கட்சிகளிடம் நாட்டை ஒப்படைத்தால் என்ன ஆகும் இந்த தாற்காலிக கூட்டணிக்கு நாட்டு மக்களின் நல்வாழ்க்கை, பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்பு, மக்கள���ன் பாதுகாப்பு பற்றி யெல்லாம் அக்கறை இல்லை.\nஇவர்கள் அசோக சக்ரவர்த்தியின் தந்தை பிந்துசாரரையே கொல்ல வந்த அவரது மனைவி களில் ஒருத்தி போன்ற தன்மையுடையவர்கள்.(பிந்துசாரரின் இன்னொரு மனைவி சாத்விகி). கொல்லத் துணிந்த அவள் இறுதியில் அவளது ஆட்களாலேயே கொல்லப்பட்டாள்.\nநாடு பற்றி கவலை எல்லாம் இந்த கட்சிகளுக்கு இல்லை.\nஅடுத்த மாதம் நாடு முழுவதும் நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியையும் அதன் தோழமைக்கட்சிகளையும் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டிய நேரம் இது.\nஐந்து வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை ஹிந்துக்கள் அனைவரும் நன்கு புரிந்து கொண்டு ஓட்டுப் போட்டு, பாரத தேசத்தைக் காக்கும் வேள்வியில் அனைவரும் பங்கேற்போம்\nTags: ஓட்டு, தேர்தல், ஹிந்துக்கள்\nதே.ஜ.கூட்டணி வெற்றி முகம் சாதகமான அலை, சாசுவதமான நல்லாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T20:18:26Z", "digest": "sha1:H4AJ5GHSBE4TW2GGZTGETVOFPMYT3E33", "length": 45298, "nlines": 309, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பிரச்சாரம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹி��்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஇரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்\nசாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:\nசாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:\nபுகைப்படம்: ஏ.பி | யாஹூ\nமெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு\nபொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார்.\nஇதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.\nபொய் சொல்லக் கூடாது ஹில்லரி\nபாஸ்டர் ரைட்டின் பேச்சினால் ஒபாமாவுக்குப் பின்னடைவிருந்தது தெரியும். தற்போது அந்நிலை மாறி அவர் ஏறுமுகத்திலிருக்கிறார். இனப் பிரச்சனை போன்றதொரு அதிசிக்கலான பிரச்சனையை யாரின் மனதையும் புண்படுத்தாதவாறு எதிர்கொண்டு இந்த யுகத்தில் இனப்பிரச்சனையின் முகங்களை இனம் கண்டு அவற்றைக் கடந்து செல்வதன் அவசியத்தை உணர்த்தித் தன் தரப்பையும் விட்டுக்கொடுக்காமல் பிறரையும் வருத்தாமல் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வெற்றி இந்த ஏறுமுகம். தன் நண்பரின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயத்தை தன் வார்த்தைகளால் ஆறச் செய்யும் குணம் கொண்டவர் தலைவரில்லையென்றால் வேறு யார் தலைவர்\nஇதற்கிடையில் ஹில்லரி பொதுவில் பொய் சொல்லும் தன் குடும்ப வழக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டார்.\nபாஸ்னியாவுக்கு அவர் சென்றபோது விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பக் குனிந்து மறைந்து ஓடியதாக ஒரு மாபெரும் பொய்யைச் சொன்னார். போஸ்னியாவில் தன்னை யாரும் வரவேற்க வரவில்லையென்றும் நேரடியாகக் காருக்குள் ஓடிச் சென்றுவிட்டதாகவும் மிகத் ‘தெளிவாகச்’ சொன்னார்.\n அவர் போஸ்னியாவில் இறங்கி வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு சிறுமி உட்பட அவரை வருக வருக என வரவேற்பதை இந்தப் பாழாய் போன மீடியா மக்கள் படம் பிடித்துவிட்டனர்.\nஅது ஒரு lapse என சமாளித்தார். மறதியின் காரணமாய்ச் சொன்னால் இத்தனை விளக்கமாக துல்லிய விபரங்களுடன் யாரேனும் சொல்ல இயலுமா என மக்கள் யோசிக்கவில்லை போலும் அவரது புத்தகத்திலேயே இந்த நிகழ்ச்சி சரியான முறையில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.\nஒபாமா இதெல்லாம் சகஜம் என விட்டுவிட்டார். இவர் அரசியல்வாதிதானா இல்லை இமாலயத்தின் அடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் தியானத்தைக் கலைத்துவந்த சாமியாரா எனக் குழப்பமே வந்துவிட்டது. ஆனால் அ-அரசியல்தான் தன் ஸ்டைல் என்பதை மீண்டும் ஒபாமா நிரூபித்துவிட்டார்.\nஹிலாரி போஸ்னியா பொய்க்குச் சரியான விளக்கமளிக்காமல் விட்டதும் பரவாயில்லை ஆனால் லேட் நைட் ஷோவில் சென்று அதை கிண்டல் செய்து மக்களை கோமாளியாக்கிவிட்டார் என்பதுவும் இப்போது சர்ச்சைக்குரியதாகிவிட்டது.\nஹில்லரியின் அடுத்த மிகைப்படுத்தல் போஸ்னியப் பொய்யின் தாக்கம் மறைவதற்கு முன்னமே வந்துவிட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முறையாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு பின்னர் இறந்துபோன ஒரு பெண்ணின் கதையை திரித்து அந்தப் பெண் $100 இல்லாத காரணத்தினால் சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்துபோனாள் என கதை கட்டிவிட்டார்.\nநியூயார்க் டைம்ஸ் அந்த மருத்துவமனையின் நிர்வாகத்திடம் செவ்வி செய்து உண்மை செய்தியை வெளியிட்டுள்ளது. உண்மையில் அந்தப் பெண்ணிடம் காப்பீடு இருந்தது என்றும் நிறுவப்பட்டுள்ளது.\nஹில்லரியின் தலமை பிரச்சார மேலாளர் வேலையிலிருந்து விலகியுள்ளார். மொத்தத்தில் ஹில்லரிக்கு மலையாள நம்பூதிரிகள் ஏதேனும் உதவினால் தேவலை எனத் தோன்றுகிறது.\nHillary lies எனக் கூகிளில் தேடினேன், பக்கம் பக்கமாய் வந்து விழுந்தது.\nஹில்லரியும் தன் வாயால் கெடலாம்.\nஹிலரியின் பிற பொய்களின் பட்டியல்\nFiled under: ஒபாமா, ஹில்லரி | Tagged: தேர்தல், பிரச்சாரம், பொய், ஹில்லரி |\t3 Comments »\nப���ாக் ஒபாமாவின் புதிய விளம்பரங்கள் – பென்சில்வேனியா பிரச்சாரம்\nஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது.\nஇனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க – அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வெள்ளை ஆண்களைக் குறிவைத்து அமைந்திருக்கிறது.\nவணிக நோக்கத்திற்கான குழுக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்னும் விளம்பரம்:\n‘பாரம்பரியவாதி, தாராளவாதி வாக்காளர் என்று அமெரிக்காவை பிரிக்காமல், அனைத்து சாராரையும் ஒருங்கிணைப்பவர் – பராக் ஒபாமா’ என்கிறது.\nFiled under: ஒபாமா, ஜனநாயகம், விளம்பரம் | Tagged: ஒபாமா, டிவி, தொலைக்காட்சி, பராக், பிரச்சாரம், பென்சில்வேனியா, விழியம், வீடியோ |\tLeave a comment »\nகடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்\nடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.\nக்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.\nஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.\n“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.\nசிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.\nஆனால்… இனம் இன்னும் முக்கியம்\nப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.\nஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.\nஇவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…\nஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.\nஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.\nஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், தகவல், மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: உத்தி. யுக்தி, ஒபாமா, கருத்து, குடியரசு, க்ளின்டன், சுட்டி, செய்தி, துணுக்கு, தொகுப்பு, நிகழ்வு, பத்தி, பிரச்சாரம், மெகெயின், ஹிலாரி |\t3 Comments »\nஅமெரிக்க தேர்தல் களம் – இன்று (பெப். 25)\n1. ‘எம்ஜியார் ஆட்சி தருவோம்’ என்று வாக்குறுதியளிப்பது போல், அமெரிக்காவின் ஒபாமாவைப் போல் புத்துணர்ச்சியுடன் நல்லாட்சி தருகிறோம் என்று உலகெங்கும் ப்ராண்ட் ���ேம் காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nதன் தந்தை நாடான கென்யாவிற்கு வருகை புரிந்தபோது, சொமாலியத் தலைவரின் உடையை அணிந்திருக்கிறார் பராக். அந்தந்த நாட்டின் பாரம்பரிய ஆடையை அணிவது அரசியல் தலைவர் முதல் விளையாட்டு வீரர் வரை எல்லோருக்கும் சகஜம்.\n‘இதை இப்போது வெளியிட்டு, அதையும் அரசியலாக்கி பார்க்கிறார் ஹில்லரி‘ என்கிறார் ஒபாமா.\n3. வலைப்பதிவுகளில் எந்த வார்த்தைகள் எவ்வளவு அதிகம் இடம்பிடித்தது என்பதன் வரைபடம்:\nபுதிது புதிதாக சொல்லாக்கம் நிகழ்வது அமெரிக்க அரசியலுக்கே உரித்தானது. வாடர்கேட்டைத் தொடர்ந்து, கேட் என்பதை வைத்து கிடைத்த பட்டியலை இங்கு (List of scandals with “-gate” suffix) பார்க்கலாம். அதே போல், ஒபாமா -உந்தம் போன்ற மொமென்டம் சொற்றொடர்கள் புகழ்பெற ஆரம்பித்திருக்கின்றன.\n4. அடுத்த உப ஜனாதிபதிக்கான தள்ளுமுள்ளு மேளா நடைபெற்று வருகிறது. தற்போது களத்தில் இருக்கும் அனைவருமே செனேட்டர்கள். ஆளுநர்கள்தான் இரண்டு கட்சிகளுக்கும் வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து, நிமிர்ந்து நேர்கொண்டு தடுத்தாட் கொள்ள வேண்டிய நேரத்தில் கொள்கைப் பிடிப்பை பறைசாற்றும், உண்மையான தலைவர்கள் என்பது தொன்றுதொட்ட எண்ணம். கவர்னர்களின் மாநாடு நடைபெறுகிறது என்னும் செய்தி: At Governors’ Meeting, a Vice Presidential Buzz – New York Times\n5. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெயினுக்கு மேலும் இன்னொரு பின்னடைவு. ஜான் மெகெயினுடைய பிரச்சாரக் குழுவின் இணை இயக்குநர் மேல் – பண மோசடி, மிரட்டி பணம் பறித்தல், அயல்நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்குதல் உட்பட 35 குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாண்டுகளாக இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.\nஎனினும், 2006- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இவரின் நன்னடத்தைக்கு சான்றிதழ் வழங்கி மெகெய்ன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ரிக் ரென்சியை கண்டித்து, குடியரசுக் கட்சியின் தலைவர்கள் அறிக்கை விட்டுக்கொன்டிருக்கிறார்கள்.\nFiled under: ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், துணுக்கு, மெக்கெய்ன் | Tagged: ஆளுநர், ஊழல், குடியரசு, படம், பிரச்சாரம், மெக்கெயின், லஞ்சம் |\t2 Comments »\nசூப்பர்டெலகேட்சுக்கு காசு கொடுத்து கவனிக்கும் ஜனநாயகக் கட்சி\nவிடாக்கண்டர் ஹில்லரிக்கும், கொடாக்கண்டர் ஒபாமாவுக்கும் நடக்கும் இழுபறி சண்டை முடிகிறபா��ாக இல்லை. தன்னுடைய சொந்த ஊரான இல்லினாய் தவிர வேறு எந்த பெத்த மாகாணத்திலும் ஒபாமா ஜெயிக்கவில்லை என்பதை முக்கிய குறையாக ஜனநாயகக் கட்சி கருத ஆரம்பித்துள்ளது. மார்ச் நான்காம் தேதி நடக்கும் ஒஹாயோ, டெக்சஸ் போன்ற மாபெரும் மாகாணங்களின் தேர்தல் வெற்றி, அந்தக் குறையை போக்கலாம்; அல்லது க்ளின்டனின் வாதத்திற்கு வலுசேர்க்கலாம்.\nஎவருக்கும் பெரும்பான்மை இல்லாத, இந்த நேரத்தில் பெரிய பிரதிநிதிகள் (‘பெ.பி.’) எனப்படும் சூப்பர்டெலகேட்ஸை இருவரும் மொய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். ;பொன் மகள் வந்தாள்’ மழையாக இதுவரை கொட்டப்பட்ட நிதி – $904,200\nபராக் ஒபாமாவின் பங்கு – $698,200\nஹில்லரி க்ளின்டனின் பங்கு- $205,500\nமொத்த பெரிய பிரதிநிதிகள் – 800 (கிட்டத்தட்ட)\nமுடிவு வெளிப்படுத்தாதவர்கள் – 400 (கிட்டத்தட்ட)\nஒபாமாவை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (தேர்தல்களில் வென்றவர்கள்) – 82\nஇவர்களில் ஒபாமாவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றவர்கள் – 35 (43 சதவீதம்)\nஒபாமாவை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (கட்சி பிரதிநிதிகள்) – 52 (தேர்தல் நிதி பெற முடியாது)\nஹில்லரியை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (தேர்தல்களில் வென்றவர்கள்) – 109\nஇவர்களில் ஹில்லரியிடமிருந்து தேர்தல் நிதி பெற்றவர்கள் – 13 (12 சதவீதம்)\nஹில்லரியை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (கட்சி பிரதிநிதிகள்) – 128 (தேர்தல் நிதி பெற முடியாது)\nஇன்னும் முடிவை அறிவிக்காத 52 ‘பெ.பி.’களுக்கு ஒபாமாவின் அன்பளிப்பு – $363,900\nஇன்னும் முடிவை அறிவிக்காத 15 ‘பெ.பி.’களுக்கு ஹில்லரியின் அன்பளிப்பு – $88,000\nஇருவரிடமிருந்தும் பணத்தைப் பெற்றவர்களின் எண்ணிக்கை – 8\nஇவர்களில் ஹில்லரியை ஆதரிப்பதாக அறிவித்தவர்கள் – 7\nமாஸசூஸட்ஸ் செனேட்டர் டெட் கென்னடி மட்டும் ஒபாமாவிற்கு ஆதரவளிக்கிறார்.\nஇவருக்கு ஹில்லரி கொடுத்த தேர்தல் நிதி – $10,000\nஒபாமா வழங்கிய தேர்தல் நிதி – $4,200\nகடைசியாக, ஹில்லாரியின் 2006 செனேட் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒபாமா வழங்கிய நிதி – $4,200\n1. விரிவான கணக்குப் பட்டியல்: Capital Eye: Superdelegates\n2. எந்த பெரிய பிரதிநிதி, எவரை ஆதரிக்கிறார்\nFiled under: ஒபாமா, செய்தி, ஜனநாயகம், பணம், ஹில்லரி | Tagged: அன்பளிப்பு, ஆதரவு, உள்கட்சி, ஒபாமா, க்ளின்டன், தேர்தல், நிதி, பராக், பிரச்சாரம், பெரும்பான்மை, பொருளாதாரம், வாக்கு, வேட்பாளர், ஹில்லரி |\t2 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16041720/In-Coimbatore-Given-the-money-to-the-voters-DMK-Arrested.vpf", "date_download": "2019-04-20T20:55:05Z", "digest": "sha1:2XJG5FAJIBPMVAFBQ3V2FPYMBKXXCV5N", "length": 12262, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Coimbatore, Given the money to the voters DMK Arrested || கோவையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க. பிரமுகர் கைது - காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் மீதும் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க. பிரமுகர் கைது - காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் மீதும் வழக்கு + \"||\" + In Coimbatore, Given the money to the voters DMK Arrested\nகோவையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க. பிரமுகர் கைது - காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் மீதும் வழக்கு\nகோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றதாக காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 50). தி.மு.க. பகுதி பொருளாளராக உள்ளார். இவர் ராஜூ நாயக்கர் தோட்டம் பகுதியில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தார். இதை அந்த பகுதியை சேர்ந்த அபுபக்கர்(43) என்பவர் தட்டிக் கேட்டார். அதற்கு வரதராஜன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து அபுபக்கர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வரதராஜன் மீது இந்திய தண்டனை சட்டம் 294-பி (தகாத வார்த்தைகளால் திட்டுதல்), 171 இ(தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல்) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரிடமிருந்து ரூ.19 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.\nசுண்டக்காமுத்தூரை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும் 4 பெண்கள் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று விவரங்களை கேட்டு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டனர்.இதை பார்த்த அ.தி.மு.க. பிரமுகரான பேரூர் ராமசெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், எதற்காக வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கிறீர்கள் என்று விவரங்களை கேட்டு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டனர்.இதை பார்த்த அ.தி.மு.க. பிரமுகரான பேரூர் ராமசெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், எதற்காக வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கிறீர்கள் என்று அந்த பெண்களிடம் கேட்டார்.\nஅதற்கு அவர்கள் முருகேசன் சொன்னதின் பேரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக விவரங்களை சேகரிப்பதாக கூறினார்கள். இதுகுறித்து நடராஜன் பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும் 4 பெண்கள் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. விமான பணிப்பெண்ணுக்கு தொல்லை; சினிமா தயாரிப்பாளர் கைது\n5. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/do-not-have-eucalyptus-trees-villagers-fighting-wildlife", "date_download": "2019-04-20T20:26:07Z", "digest": "sha1:37OR4HWVTBSA2V7WJCBDA5ZHY23D6375", "length": 14733, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "உணவுக்காடு அமையுங்கள்..தைல மரங்கள் வேண்டாம்!! வனவிலங்குகளுக���காகப் போராடும் கிராம மக்கள்!!!! | Do not have eucalyptus trees!! villagers fighting for wildlife!! | nakkheeran", "raw_content": "\nஉணவுக்காடு அமையுங்கள்..தைல மரங்கள் வேண்டாம் வனவிலங்குகளுக்காகப் போராடும் கிராம மக்கள்\nபல்லுயிர் பெருக்கத்திற்குத் தேவையான உணவுக்காடுகளை அமையுங்கள். தைல மரங்கள் எனப்படும் யூகலிப்டஸ் மரங்களை இங்கு நட வேண்டாம். தைல மரங்கள் எனப்படும் யூகலிப்டஸ் மரங்களை இங்கு நட வேண்டாம். இதனால் நீர் ஆதாரங்களும், வனவிலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது\", என தைலமரங்களை நடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டுள்ளனர்.\nவனத்தோட்டக் கழகத்தால் விளைவிக்கப்படும் தைல மரங்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளன. மரங்கள் பயிடப்பட்ட இடங்களை சுற்றி அகழிகளைத் தோண்டி பாத்திக் கட்டி உழவு செய்வதால் கண்மாய், குளம், குட்டைக்கு செல்ல வேண்டிய மழை வெள்ளம் இங்கேயே தங்கிவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இவ்வேளையில், \" நீராதாரங்களை அழித்தது மட்டுமில்லாமல், வனவிலங்குகளையும் அழித்து வருகின்றது இந்த தைல மரங்கள். இதனை இங்கு நடக்கூடாது என உழுது செம்மைப்படுத்தியுள்ள இடங்களையொட்டிய தைலக்காடுகளில் புகுந்து சுமார் 250 பெண்களுடன் இணைந்து ஏறக்குறைய 500 ஆண்களுமாக சேர்ந்து காலையிலேயேப் போராட்டத்தை துவக்கியுள்ளனர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள நாகவயல் கிராமத்தினர்.\n\"தங்குவதற்கும், தின்பதற்கும் ஏற்றதல்ல இந்த மரங்கள். வெம்மையை மட்டும் உற்பத்தி செய்யும் இந்த தைல மரங்களில் எந்தவொரு பறவையும் கூடு கட்டாது. வசிக்காது. இனப்பெருக்கமும் செய்யாது. வனத்துறையின் முக்கியக் கடமையே வனத்திலுள்ள உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே. வனத்துறையின் முக்கியக் கடமையே வனத்திலுள்ள உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காடுகளில் தான் எங்கும் இல்லாமல் மான்கள் அதிகமாக வசிக்கின்றது. அத்தி, ஆலம், இலுப்பை, பலா, வேங்கை, சீதா, நாவல் பழ மரங்கள் உள்ளிட்ட மரங்களால் தான் அவைகள் அங்கேயே இரை தேடி பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாக இருந்து வந்தது. இப்பொழுது அத்தனை மரங்களையும் அழித்துவிட்டு தைலமரங்கள் நடுவது என்ன லாபம்.. சிவக��்கை மாவட்டத்திலுள்ள காடுகளில் தான் எங்கும் இல்லாமல் மான்கள் அதிகமாக வசிக்கின்றது. அத்தி, ஆலம், இலுப்பை, பலா, வேங்கை, சீதா, நாவல் பழ மரங்கள் உள்ளிட்ட மரங்களால் தான் அவைகள் அங்கேயே இரை தேடி பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாக இருந்து வந்தது. இப்பொழுது அத்தனை மரங்களையும் அழித்துவிட்டு தைலமரங்கள் நடுவது என்ன லாபம்.. இதனால் மான்கள், குரங்குகள் உள்ளிட்டவைகள் காட்டை விட்டு வெளியில் வந்து நாய் கடித்தோ, வாகனத்தில் அடிப்பட்டோ இறக்கின்றன. தைல மரங்களை புறக்கணித்துவிட்டு உணவுக்காடுகளை அமையுங்கள். இதனால் நம்முடைய சந்ததிகள் வளரும். இல்லையெனில் தைலமரங்களை நடவிட மாட்டோம்.\" என பேச்சு வார்த்தையைத் தொடங்க வந்த காவல்துறை, வருவாய்துறை மற்றும் வனத்துறையினரிடம் பேசி வருகின்றனர் கிராம மக்கள். இதனால் இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாயில் கருப்பு துணி கட்டி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமது விற்கும் பெண்ணை கைது செய்... தண்டையார்பேட்டையில் பொதுமக்கள் சாலைமறியல்\nபொன்னமராவதியில் ஆயிரம் பேர் மீது வழக்கு.. வெளியூர் போலீசார் வருகை அதிகரிப்பு\n1000 பேர் மீது வழக்குப்பதிவு 1500 காவல்துறையினர் குவிப்பு... பேருந்து சேவை நிறுத்தம்...\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சி எங்கே... தர்ணாவில் தொண்டர்கள்\nமதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கல்லூரியில் மர்மநபர்களா-மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடங்களுக்கு எதிர்க்கட்சி ஏஜெண்டுகளுக்கு அனுமதி மறுப்பு\nவாயில் கருப்பு துணி கட்டி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக்குழு ஆட்சியரிடம் வலியுறுத்தல்\nஒரே நாளில் 63 பேரை கடித்த வெறிநாய்... சேலம் கிச்சிபாளையத்தில் பரபரப்பு\nபொன்னமராவதியில்.. கொஞ்சம் கொஞ்சமாக திரும்பும் இயல்புநிலை\n\"பொன்பரப்பியில் நடந்தது என்னவென்று தெரியாமல் பேசாதீர்கள்...\" - பாமக டாக்டர்.செந்தில்\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஇது வெறும் பேய் படம் அல்ல... காஞ்சனா 3 - விமர்சனம்\nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nவிமானத்தில் பறந்தவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய காசு இல்லை... ஜெட் ஏர்வேஸ் முடக்கம்...\nதமிழ்நாடு மக்களவை தேர்தல்: எந்த எந்த வருடம் எத்தனை பேர்\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-20T20:53:35Z", "digest": "sha1:4RLBUF7J5ZFTZAQOBDBXHULCTXCX4JNK", "length": 9717, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கொலைகார ராஜபக்ச கும்பலுக்கும் மைத்திரிக்கும் முடிவு\nகொலைகார ராஜபக்ச கும்பலுக்கும் மைத்திரிக்கும் முடிவு\nஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் கொலைகார ராஜபக்ச கும்பலுடன் கைகோர்த்துள்ள மைத்திரி அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கு நான் உதவுவேன். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.\nமஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் இரகசியச் சந்திப்பு நடத்தியதாக வெளியான தகவல்கள் தொடர்பில் சந்திரிகாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடும் பழக்கம் எனக்கு இல்லை. நாட்டில் இருக்கும் அரசமைப்புக்கு மதிப்பளித்து வெளிப்படையாகத்தான் எதையும் நான் செய்வேன்.\nகுமார வெல்கம மட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பலர் என்னுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இறுதிச் சந்தர்ப்பம் வழங்கி கடிதம் எழுதினேன். அவர் அதற்கு உரிய பதில் வழங்கவில்லை.\nஎனது தந்தையும், தாயும், நானும் சேர்ந்து வளர்த்த ஸ்ரீலங்கா சுதந்���ிரக் கட்சியிலிருந்து என்னைத் தூக்கி எறியும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால ஈடுபடுகின்றார். இந்த மோசமான செயலுக்கு அவர் பெரியதொரு பின்விளைவை அனுபவிப்பார்.\n2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசை உருவாக்குவதற்காக நான் இரவு, பகல் பாடுபட்டேன். என்னைப் போன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பாடுபட்டார்கள்.\nஆனால், மைத்திரி, எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார்.\nகொலைகார ராஜபக்ச கும்பலுடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கிவிட்டார். மைத்திரி அணியினதும், மஹிந்த அணியினதும் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான பிரதிநிதிகள் தயாராகிவிட்டார்கள். அவர்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவேன்” என சந்திரிகா தெரிவித்துள்ளார்.\nPrevious articleமாகாண சபை தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்\nNext articleபாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்\nசுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது\nமைத்திரி கோத்தா கொலைச்சதி – நதீமால் பெரேராவிடம் விசாரணை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16930-antony-cinema-review.html", "date_download": "2019-04-20T20:13:09Z", "digest": "sha1:VUDV4W7XSQVXATP2BSFPZZJPA4SQLJFZ", "length": 13384, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "ஆண்டனி - சினிமா ஒரு புதிய முயற்சி!", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஆண்டனி - சினிமா ஒரு புதிய முயற்சி\nசமீப காலமாக இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டிற்கு தந்து வருகின்றனர், அந்த வகையில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் ஆண்டனி.\nஹாலிவுட்டில் இது போல் பல திரைப்படங்கள் வந்துள்ளது, அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக இப்படி ஒரு கதைக்களத்தை கொண்டு வந்ததற்கே இயக்குனர் குட்டி குமாருக்கு பாராட்டுக்கள்.\nபடத்தின் துவக்கத்திலேயே ஹீரோ ஆண்டனி(நிஷாந்த்) ஒரு காரில் மயக்கத்துடன் இருக்கின்றார். விடிந்தால் ஆண்டனிக்கு திருமணம். ஆனால், இவர் காருடன் மண்ணில் புதைந்து கிடக்கின்றார், யார் தன்னை இப்படி செய்தது, ஏன் இப்படி ஆனது என்று ஆண்டனிக்கே ஆச்சரியம்.\nஇரவு முழுவதும் தன்னுடன் இருந்த மகன் எங்கே போனான் என்று அவரை தேடி ஆண்டனியின் தந்தை முன்னாள் போலிஸ் அதிகாரி லால் தேடி செல்ல, ஆண்டனி அதிலிருந்து வெளியே வந்தாரா, காதலியை மணந்தாரா\nநாம் முன்பே கூறியது போல் இது போல் பல படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளது, எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமென்றால் ரகுமான் இசையில் டேனி பாயோல் இயக்கத்தில் வெளிவந்த 127 ஹவர்ஸ் படம் கூட இதே கான்செப்ட் தான். அதேபோல் கொரியாவிலும் டனல் என்ற படம் இதே சாயலில் வந்துள்ளது, இந்த மாதிரி படம் என்றாலே பதட்டம் நம்மிடம் தானாகவே தொற்றிக்கொள்ளும், அதிலும் இதே சாயலில் ஹாலிவுட்டில் வெளிவந்த பரிட் என்ற படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.\nஇப்படி பல படங்களின் சாயல் தெரிந்தாலும், முதல் முயற்சி என்பதால் வரவேற்கலாம், அதே நேரத்தில் ஹீரோ நிஷாந்த் மண்ணுக்குள் புதைந்து அவர் படும் கஷ்டம் நமக்கும் கொஞ்சம் பதட்டம் ஏற்படுகின்றது. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், லாலும் மகனை தேடும் அப்பாவாக ஒரு பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.\nசிவாத்மிகாவின் இசை படத்திற்கு பெரும் பலம், அதை விட பாலாஜியின் ஒளிப்பதிவு மண்ணிற்குள் புதைந்து இருக்கும் ஹீரோவின் பதட்டத்தை நம்மிடம் தொற்ற வைக்கின்றது. இத்தனை சுவாரஸ்ய கதையாக இருந்தாலும், அதை தொடர்ந்து சுவாரஸ்யமாக எடுத்து செல்ல முடியாமல் ஒரு சில இடங்களில் இயக்குனர் தடுமாறுகின்றார்.\nதிரைக்கதையில் சுவாரஸ்யம் போதாது. எனினும் புதிய முயற்சிக்காக பாராட்டலாம்.\n« ஒரு குப்பை கதை - சினிமா விமர்சனம் காலாவுக்கு தொடரும் எதிர்ப்பு - காலாவுக்கு எதிராக வழக்கு காலாவுக்கு தொடரும் எதிர்ப்பு - காலாவுக்கு எதிராக வழக்கு\nதேர்தலை ஒட்டி மேலும் இரண்டு படங்களை வெளியிட தடை\nதேர்தல் முடியும்வரை மோடி வாழ்க்கை வரலாறு குறித்த படத்துக்கு தடை\nமோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்பட வெளியீடு ஒத்தி வைப்பு\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nபச்சை பொய் சொல்லித் திரிகிறார் டிடிவி தினகரன் - ஜவாஹிருல்லா பொளேர…\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பா…\nஜே.கே.ரித்திஷ் குறித்த ரகசியத்தை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இ…\nபிக்பாஸ் பிரபலமும் ரகசிய காதலனும் - வைரலாகும் புகைப்படம்\nசத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்ற…\nதொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்…\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது…\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடிய…\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html?start=10", "date_download": "2019-04-20T20:12:39Z", "digest": "sha1:ECA6JRCOA2I4ESWZILV6FRBPKMCVYTAL", "length": 10172, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கைது", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஇந்து மக்கள் இயக்க தலைவர் கைது\nதிருச்சி (08 பிப் 2019): விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய இந்து மக்கள் இயக்க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபத்து கிலோ கஞ்சாவுடன் இலங்கை அகதி கைது\nராமநாதபுரம் (06 பிப் 2019): ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.\nகோவில் சிலைகளை திருடி விற்ற முன்னாள் செயல் அலுவலர் கைது\nதிருச்சி (06 பிப் 2019): திருச்சி அருகே கோவிலில் சாமி சிலைகளை திருடி விற்ற 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் செயல் அலுவலர் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.\nகாந்தியின் உருவ படத்தை சுட்ட லேடி கோட்சே கைது செய்யப் பட்டார்\nஅலிகார் (06 பிப் 2019): காந்தியின் உருவ படத்தை சுட்டு கோட்சேவுக்கு புகழாரம் சூட்டிய இந்து மகா சபா தலைவர் பூஜா பூஜா ஷகுன் பாண்டே கைது செய்யப் பட்டுள்ளார்.\nபாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கல்யாண ராமன் கைது\nசென்னை (02 பிப் 2019): பாஜக நிர்வாகி கல்யாணராமன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nபக்கம் 3 / 29\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nநடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை நிறம் குறித்து பேசிய அசாம்கானுக்கு ப…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nராகவா லாரன்சிடம் மன்னிப்பு கேட்ட சீமான்\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் ச��வகார்த்திகேயன்\nஅனில் அம்பானிக்கு வரிச் சலுகை - பாஜகவுக்கு பின்னடைவு\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை - பிரத…\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடிய…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789384149604.html", "date_download": "2019-04-20T20:19:18Z", "digest": "sha1:KE2CU2RKNTHY3JR2O7ZDHX4L6MDUCY3M", "length": 7183, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: இருள்விழி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nமகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி\nபொதுவாக மகாபாரத தொலைக்காட்சித்தொடர்களிலும் காலட்சேபங்களிலும் கெட்டவர்களாகவே திருதராஷ்டிரரும் காந்தாரியும் காட்டப்படுகிறார்கள். அப்படியென்றால் தவசீலரான விதுரரும் பீஷ்மரும் ஏன் கடைசிவரை அவருடன் இருந்தனர் என்னும் கேள்விக்கு அவற்றில் விடை இருக்காது. உண்மையில் மகாபாரதத்தில் அவர்கள் இருவரும் மகத்தான மனிதர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். வரலாற்றின் அலைகளும் மானுட அடிப்படையான பாசத்தின் விசைகளும் அவர்களை அடித்துச்சென்றன.\nஇந்நாவல் திருதராஷ்டிரனின் கதை. அவர் காந்தாரியை மணந்ததும் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்களும் அவர்களுக்கிடையே இருந்த உணர்வுபூர்வமான உறவும் பீஷ்மரும் விதுரரும் திருதராஷ்டிரரிடம் கொண்ட அணுக்கமும் இதில் காட்டப்பட்டுள்ளன. இது மழைப்பாடல் நாவலில் இருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ் ஒளியின் குறுங்காவியங்கள் கதை மொழி கடல் கொண்ட தென்னாடு\nநூறு நாள் நாடகம் ���ாலபாரதி தமிழ் இலக்கணம் அரசியலில் நகைச்சுவை\nசத்தமின்றி யுத்தம் செய் நாலுக்கட்டு சாதி - ஒரு புதிய கண்ணோட்டம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/Authors.aspx?aid=24", "date_download": "2019-04-20T20:21:44Z", "digest": "sha1:U64I75FZZN3P5PVBTI4OFYQVLJDH75NT", "length": 4024, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nரமணதாசன் ரமேஷ் கோபாலகிருஷ்ணன் தி.ஜ. ரங்கநாதன்\nரஸிகப் ப்ரியா ரமணா பா.சு. ரமணன்\nதொ.மு.சி. ரகுநாதன் ரதி ரம்யா\nடாக்டர் ஏ.வி. ரகுநாத் ரஞ்சனி ஸ்ரீகாந்த் ரஞ்சனி ராமபத்ரன்\nஏ.எஸ். ராஜன் T.E.S.ராகவன் ராஜ் மங்கலிக்\nராஜலக்ஷ்மி தியாகராஜன் K. ராஜலட்சுமி ராஜன் சடகோபன்\nராஜரங்கன் ராஜி கிருஷ்ணன் எஸ். ராமகிருஷ்ணன்\nம. ராமகிருஷ்ணன் ராமன் சக்கரவர்த்தி வ. ராமசாமி\nவ.சு. ராதாகிருஷ்ணன் டி.எம். ராஜகோபாலன் ராஜேஸ்வரி\nதிருமதி ராஜலட்சுமி கிருஷ்ணன் கு.ப.ராஜகோபால் ராஜலட்சுமி ஸ்ரீதரன்\nராஜா ராகவன் கண்ணன் ராஜன்\nகி. ராஜநாராயணன் ஏ.கே. ராமானுஜன் எம்.எஸ்.ராஜகோபால்\nராஜம் கிருஷ்ணன் லா.ச. ராமாமிர்தம் ராதிகா\nகே.எஸ். ராதாகிருஷ்ணன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ராம்.என்.ராமகிருஷ்ணன்\nபேரா. ராகவன் ராஜேஸ்வரி ஜெயராமன்\nரூபா ரங்கநாதன் ரூபா சுரேஷ் ரூபி\nரோகாந்த் ரோஸ் முரளி கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/384-2011-09-09-18-38-01", "date_download": "2019-04-20T20:39:21Z", "digest": "sha1:OGHKKE3RJW4TFF3MM5YZK6SXQ4H4RKKF", "length": 39527, "nlines": 398, "source_domain": "www.topelearn.com", "title": "கண்களை பாதுகாக்க இதோ ஒரு மென்பொருள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகண்களை பாதுகாக்க இதோ ஒரு மென்பொருள்\nநம்முடைய கணணியை ���ாப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறோம்.\nஅதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.\nபகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.\nநம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.\nஇது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.\nஇதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று\n1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.\n என்று தோன்றும். windowsல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.\n3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.\nஇது முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன.\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nகோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇதோ வந்துவிட்டது ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனின் குறைபாட்டிற்கான தீர்வு\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகி\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்\nஉடல் பருமனால், பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\nபிரிட்ஜில் வைத்த உணவு நல்லதா கெட்டதா இதோ சோதிக்கும் எளிய முறை\nபெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விடும\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nநமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால்..\nவயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா இதோ அதற்கான சில நிவாரணிகள்\nஉங்கள் வயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nகருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்த\nமுகத்தை வெயிலிலிருந்து பாதுகாக்க 15 நிமிடம் போதும்\nவெயிற்காலங்களில் முகம் பொலிவின்றி கருமையடைந்து காண\nஒரு லிட்டர் தண்ணீரில் 500KM ஓடும் பைக்: பிரேசில் முதியவரால் கண்டுபிடிப்பு\nபெட்ரோலுக்கு பதிலாக ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோ\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: ஒரு எச்சரிக்கை\nஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆ\nAndroid Wear சாதனங்கள் பாவிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகார\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத��தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nஜேர்மனியில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்கே பிறக்கின்ற\nஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங\nஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து\nஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி\nகுட்டியை தூக்கி சென்ற பாம்புடன், தாய் எலி வீர தீரத\nஉங்க செல்போன் தொலைந்து விட்டதா… இதோ கண்டுபிடிக்க எளிமையான வழி\nஉங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டா\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\nஉலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மன\nவிஜய நகரத்தில் ஒரு பணக்காரன்\nவிஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன்\nஅந்திப் பொழுதொன்றில் தான் விடை பெற்றாய்அத்தனை அழகு\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nபாவங்களை போக்கும் சமாதி: விஸ்வரூபமெடுத்த ஒரு காதல் ‘தாஜ்மஹால்’\nதாஜ்மஹாலை ஒருமுறையாவது நேரில் சென்று பார்த்துவிட வ\nஒரு தாய்க்கு குறையாத தியாகம்: தந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nஅன்னையர் தினத்துக்கு சிறிதும் குறைவில்லாதது தந்தைய\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇன்றைய காலத்தில் அழகின் மீது அக்கறை கொள்வோரின் எண்\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nஒவ்வொருவரும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொ\nகண்களை பாதுகாக்க 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nதாங்க முடியாத வறட்டு இருமலா\nவீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள\nஅமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒரு பார்வை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்க\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல: உலகின் மி\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nவானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம்\nஅனைத்துப் பள்ளி மாணவர்களின் கனவும் ஒன்றுதான். எப்ப\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ\nதானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\n இதோ அதைப் போக்க சில வழிகள்\nகோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடி\nவாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்\nமெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொ\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nஅமெரிக்கத் தூதரகங்கள் மேலும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன\nமத்திய கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள அமெரிக்க\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு\nகாலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்ற\nஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட��டர் ஓடும் கார் கண்டுபிடிப்பு\nதுபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியைச\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\n வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்க\nவாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும்\nஉங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா\nதகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்ப\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nஉடல் உறுப்புக்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்\nஉடல் உறுப்புக்களை மாற்றம் செய்யும் போது அவை பழுதடை\n'அப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்க' ; கூகுளுக்கு லெட்டர் எழுதிய மகள்\nபிரபல சர்ச் எஞ்சினான கூகுளின் தலைமையகம் அமெரிக்காவ\nAndroid 4.4 KitKat இயங்குதளத்தில் போட்டோ எடிட்டிங் செய்யும் புத்தம் புதிய மென்பொ\nகூகுள் நிறுவனமானது தனது புத்தம் புதிய Android 4.4\nஅமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு\nஅமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் து\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அத\nபல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள\nஉலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை\nஇம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்\nமழையை ஒரு சொட்டு நிப்பாட்டு ....\nநீரில் ஊறிப்புளித்துக் கிடக்கும் ஊர்....\n கவலையை விடுங்க.. இதோ சூப்பர் மருந்து\nபொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என\nஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பத\nபாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க ச\nஎரிமலைக்குள் இறங்கி ஒரு ‘செல்ஃபி’ படம்; வியக்கவைக்கும் சாகசம்\nகனடா நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜ் கவுராவ்னிஸ், வானாட்டு\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா\nகோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கி\nகணனிகளுக்கான குரல்வழி கடவுச்சொல்(Voice Password) மென்பொருள் அறிமுகம்.(தரவிறக்கலா\nஎமது கணனிகளுக்கு சாதாரன கடவுச் சொற்களை கொடுத்து வர\nஎன்னதான் நடந்தாலும் ஆடாமல் அசையாமல் அப்படியே பதவிய\nமார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க இதோ வழி\nபெண்களை தற்போது அதிகளவில் தாக்கிவரும் வியாதியாக மா\nமுஷரப் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது இன்\nசீனாவில் ஒரு மில்லியன் கரப்பான் பூச்சிகள் தப்பிசென்றன\nசீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நர்சரியொன்றில்\nபெண்களைப் பாதுகாக்க லேடீஸ் சேப்டி ஷாக்கர் உருவாக்கம்..\nதமிழகத்தின், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்\nகண்களை பாதுகாப்பதற்கான‌ உடற்பயிற்சி முறைகள்\nகண்களை ஆரோக்கியமாக வைத்து, களைப்புகளை நீக்க உடற்பய\n இல்லாதொழிக்க இதோ சில வழிகள்\nகுளிர் காலம் வந்தாலே கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகள\nSecurityCa​m: போல் இரகசியமாக கண்காணிப்பதற்கு உதவும் மென்பொருள்\nஅலுவலகங்களிலும் சரி, ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறு\n4 கால்களுடன் இப்படி ஒரு கோழி..எங்கேயாவது பார்த்ததுண்டா..\nஉலகில் மனித படைப்புகளை செய்யும் போது அதில் அபூர்வங\nWIFI சிக்னலின் அளவினை இலகுவாக அதிகரிக்க ஒரு வழி\nஇதற்கு நீங்கள் பெரிதாய் செலவு செய்யவேண்டிய அவசியம்\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க இதோ வழி\nஒரு சில வினாடிகளில் GPRS Settingச் ஐ நீங்கள் பெற்றுக்கொள்ளாம்.....\nஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்\nஒரு நிமிடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது இன்டர்நெட்டில்.\nஇன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணின\nஎமது முடிவுகளே எமது வெற்றியை தீர்மானிக்கின்றது 23 seconds ago\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம் 25 seconds ago\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை... 2 minutes ago\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: ஒரு எச்சரிக்கை\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 3 minutes ago\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பம் 3 minutes ago\nஇந்தியாவில் அ���ிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/06/18/raththam_desam/?shared=email&msg=fail", "date_download": "2019-04-20T20:34:04Z", "digest": "sha1:UNSXKTPCKYX64DBMMNTMGOJ3JX7ZP25U", "length": 27094, "nlines": 151, "source_domain": "amaruvi.in", "title": "ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை\nஎச்சரிக்கை : இரத்த அழுத்த மாத்திரையை உட்கொண்ட பின் இந்த நூலைப் படிக்கவும்.\nமுதலிலேயே சொல்லிவிடுகிறேன். நம்மை ஆண்ட தன்னிகரில்லாக் கருணையும் தயையும் கொண்ட முகலாய, சுல்தானிய மன்னர்களின் தியாகச் செயல்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள நூல் இது.\nசிவாஜி என்னும் திரைப்பட நடிகரையோ, திரைப்படத்தையோ குறிக்கும் சொல்லால் ஆசிரியர் யாரோ போர் வெறி பிடித்த மராட்டிய மன்னனைச் சொல்கிறார். அவன் எந்தக் கோட்டையைப் பிடித்தால் என்ன எக்கேடு கெட்டால்தான் என்ன அவன் எந்த கஷ்டத்தை அனுபவித்தால் தான் நமக்கென்ன\nதுக்ளக் என்றொரு மன்னனைப் பற்றிச் சொல்கிறார் ஆசிரியர். அருமையான அரசியல் செய்திகள் கொண்ட பத்திரிக்கையை விடுத்து, யாரோ மன்னனாம், படை எடுத்தானாம், மக்களைக் கொன்றானாம், ஸ்ரீரங்கத்தை அழித்தானாம். இதெல்லாம் யாருக்கு வேண்டும் இதைப் படிப்பதால் கஞ்சி கிடைக்குமா சார் இதைப் படிப்பதால் கஞ்சி கிடைக்குமா சார்\nமுகமது பின் துக்ளக் அப்படி என்ன சித்ரவதைகள் செய்துவிட்டான் கண்களைக் கிழித்தான், மனிதர்களை உயிரோடு அறுத்தான், உயிரோடு இருப்பவர்களின் எலும்புகளை உடைத்து பொடிப் பொடி ஆக்கினான், தொண்டைக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினான், நெருப்பு மூட்டி அதில் மக்களை நிறுத்தினான், கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தான். ஒரு அரசன் இதைக்கூட செய்யக் கூடாது என்றால் வேறு என்னதான் செய்வது கண்களைக் கிழித்தான், மனிதர்களை உயிரோடு அறுத்தான், உயிரோடு இருப்பவர்களின் எலும்புகளை உடைத்து பொடிப் பொடி ஆக்கின��ன், தொண்டைக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினான், நெருப்பு மூட்டி அதில் மக்களை நிறுத்தினான், கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தான். ஒரு அரசன் இதைக்கூட செய்யக் கூடாது என்றால் வேறு என்னதான் செய்வது வள்ளுவன் சொன்ன ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்’ செய்ய அவன் பாரதீய அற வழியில் நடப்பவனா என்ன வள்ளுவன் சொன்ன ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்’ செய்ய அவன் பாரதீய அற வழியில் நடப்பவனா என்ன அவன் பரம்பரை என்ன, வளர்ப்பு என்ன, பழக்கங்கள் என்ன துக்ளக்கின் பின் வந்த பிரோஸ் ஷா துக்ளக் பணம் பெற்றுக்கொண்டு முகமது பின் துக்ளக் செய்தவற்றை எழுதிவிட்டான். அதை வைத்துக்கொண்டு கூப்பாடு போடுகிறார் ஆசிரியர்.\nஸ்ரீரங்கம் கோவிலில் அராஜகம் செய்தான் துக்ளக் என்கிறார் ஆசிரியர். வெள்ளாயி என்கிற நாட்டியக் காரியின் தியாகம் என்கிறார். அவள் நாட்டியம் ஆடியபடியே துக்ளக்கின் தளபதியைக் கவர்ந்து வெள்ளைக் கோபுரத்திற்கு மேல் அழைத்துச் சென்று அங்கிருந்து அவனைக் கொன்று தானும் இறக்கிறாள். இதை தியாகம் என்கிறார்கள். நாட்டியத்தால் ஒரு தூய்மையான வீரன் இறந்தான் என்று எழுதியிருந்தால் பாராட்டிடலாம். இதனால் தான் அவுரங்கசீப் நாட்டியத்தைத் தடை செய்தான். இப்போது புரிகிறதா நாட்டியத்தால் வரும் கேடு\nமாலிக் கபூர் படை எடுத்தானாம் கோவில்களை அழித்தானாம், உருவ வழிபாட்டாளர்களைக் கொன்றானாம். அதனால் என்ன கடமையைத் தானே செய்தான் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினான். அவ்வளவுதான். இதில் தவறு என்ன\nமாலிக் கபூர் செய்த தியாகம் எத்தகையது மதுரை மீனாக்ஷி கோவிலை அவன் நினைத்திருந்தால் இடித்திருக்க முடியும். செய்தானா மதுரை மீனாக்ஷி கோவிலை அவன் நினைத்திருந்தால் இடித்திருக்க முடியும். செய்தானா இல்லையே. நகைகளையும், நெல் மூட்டைகளையும், கஜானாவையும், யானை குதிரைப் படைகளையும் விலையாகப் பெற்று, மீனாட்சியின் கருவறைக்குள் பிரவேசிக்காமலே திரும்புகிறான் அந்த தியாகி மாலிக் கபூர். இம்மாபெரும் தியாகத்தைப் பாராட்ட மனது உண்டா ஆசிரியருக்கு இல்லையே. நகைகளையும், நெல் மூட்டைகளையும், கஜானாவையும், யானை குதிரைப் படைகளையும் விலையாகப் பெற்று, மீனாட்சியின் கருவறைக்குள் பிரவேசிக்காமலே திரும்புகிறான் அந்த தியாகி மாலிக் கப���ர். இம்மாபெரும் தியாகத்தைப் பாராட்ட மனது உண்டா ஆசிரியருக்கு அவனுக்கு சிலை வைக்க வேண்டாம் ஐயா, அவனது தியாகத்தைச் சிதைக்காமல் இருந்திருக்கலாமே.\nவிஜயநகர அரசு வந்ததாம், பாரத கலாச்சாரத்துக்கு அரணாக இருந்ததாம், கிருஷ்ண தேவ ராயன் என்கிற பிற்போக்காளன் கோவில்களுக்கு உதவினானாம். சுத்த ஹம்பக். மக்கள் வரிப்பணத்தை வாரி விட்டான். இதைத் தூக்கிப்பிடிக்கிறார் ஆசிரியர்.\nதனது படையில் 30 சதம் ஹிந்து வீரர்களைக் கொண்டிருந்த செக்யுலர் அரசன் அவுரங்கசீப் என்கிற மகத்தான ஆளுமையின் அன்றைய தீர்க்க தரிசனத்தால் தான் இன்று பாரதம் செக்யுலர் நாடாக இருக்கிறது என்னும் செய்தியை மறைக்க ஆசிரியர் என்னவெல்லாம் சொல்கிறார் கோவில்களை இடித்தானாம், ஷரியா அமல் படுத்தினானாம், கொலை பாதகங்கள் செய்தானாம். என்ன பார்வை இது கோவில்களை இடித்தானாம், ஷரியா அமல் படுத்தினானாம், கொலை பாதகங்கள் செய்தானாம். என்ன பார்வை இது 30 சதம் ஹிந்துக்களுக்கு வேலை கொடுத்த அந்த மகோன்னத சக்கரவர்த்தியைப் பாராட்ட வேண்டாம் ஐயா, தூற்றாமலாவது இருக்கலாமே. இதற்கு ஒரு புஸ்தகம். ஹூம்.\nடொமிங்கோ பேஸ் என்கிற போர்த்துகீசிய ஆய்வாளர் கிருஷ்ண தேவ ராயர் அரசர்களுக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்தார் என்று தற்புகழ்ச்சி வேறு. அதே ஆய்வாளர் அவுரங்கசீப் பற்றி மட்டும் ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்பதில் இருந்தே டொமிங்கோ பேஸ் பணம் வாங்கிக்கொண்டு எழுதியுள்ளார் என்பது தெரியவில்லையா ‘பெய்டு மீடியா’ என்னும் தத்துவம் அன்றே இருந்துள்ளது தெரிகிறதா ‘பெய்டு மீடியா’ என்னும் தத்துவம் அன்றே இருந்துள்ளது தெரிகிறதா நேருவிய செக்யுலர் கல்வியில் படித்தோமோ இந்தக் காவி புத்தகத்தின் உண்மையை உணர்ந்தோமோ. நல்ல வேளை.\nதெலுங்கு பேசும் ராஜகம்பள நாயக்கர் இனத்தின் கெட்டி பொம்மு என்கிற தெலுங்கரின் வீரத்தைப் புகழ்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆண்ட பரம்பரைகள் கொண்ட, கல்லும் மண்ணும் தோன்றாத போதே தோன்றிய தமிழ் நாட்டில் இல்லாத வீரமா தெலுங்கு நாட்டில் இருந்து வந்தது அதைப் போய் புகழ்கிறார் ஆசிரியர். கெட்டி பொம்மு என்று இருந்தால் தெலுங்கு என்று தெரிந்துவிடும் என்பதால் கட்டபொம்மன் என்று பெயரை மாற்றி அழைத்த வீரம் கொண்ட நம் முற்போக்குத் தமிழ் மண்ணில் இப்படிப்பட்ட பாசிச உண்மை விளம்பி நூல்கள் தோன்றுகின்றனவே. ஐயகோ\nசிவாஜி என்கிற கொடும் போர் மன்னன் பீரங்கிப் படை வைத்திருந்தானாம். அதற்கு கோவா, ஐரோப்பா முதலான இடங்களில் இருந்து பொறியாளர்களை வரவழைத்தானாம். இது தான் ‘மேக் இந்த இந்தியா’ திட்டமாம். அதையே தற்போதைய பிரதமர் மோதி பின்பற்றுகிறாராம்.\nஇந்தியாவைக் கட்டமைத்துக் கொடுத்ததே முகலாய மகோன்னத அக்பர், அவுரங்கசீப் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த ஆங்கிலேயர். இங்கிலாந்து ராணியின் கடைக்கண் பார்வை இல்லாவிட்டால் நமக்கு அரசியல் சட்டம் ஏது அது கூட வேண்டாம். இந்தியா என்கிற அமைப்பே இங்கிலாந்து போட்ட பிச்சை தானே. சிவாஜியாம், பீரங்கியாம். ஹூம் .\nமெக்காலே இல்லாவிட்டால் நாம் மரங்களில் தாவிக்கொண்டிருந்திருப்போம் என்பதை மறைக்க இம்மாதிரிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள்.\nசரி. புஸ்தகம் எழுதிவிட்டார். அச்சாகிவிட்டது. புஸ்தகத்திற்கான 80 தரவுகளையும் கொடுத்துவிட்டார் ஆசிரியர். இந்த வலதுசாரி எழுத்தாளர்களே தரவுகளை அடுக்கி விடுவார்கள். அதுதான் பிரச்சினையே. அருண் ஷோரியின் புத்தகத்தை விட அவர் காட்டும் தரவுகளின் அளவு அதிகமாக இருக்கும். அது போலவே இந்த ஆசிரியரும் செய்துள்ளார். சரி. என்ன செய்வது சாட்சியங்கள் அளித்துள்ளார். நமக்கு சாட்சியங்கள் எம்மாத்திரம் சாட்சியங்கள் அளித்துள்ளார். நமக்கு சாட்சியங்கள் எம்மாத்திரம் யாரோ மேற்கத்தியன் ஏதாவது சொல்ல வேண்டும், அதை நாம் ‘பகுத்தறிவுடன்’ பின்பற்ற வேண்டும். அது தானே நமக்கு வழக்கம். போகட்டும்.\nரத்தம் சுண்டி, ஹீமோகுளோபின் குறைந்து, கை கால்களில் வலு இழந்தவர்கள், உயிர் வாழ விருப்பம் இல்லாதவர்கள், இறப்பை எதிர் நோக்கி, வலிமையற்று படுத்திருப்பவர்கள் – இப்படியானவர்களுக்கு இந்தப் புஸ்தகத்தை வாசிக்கக் கொடுக்கலாம். ரத்தம் சூடேறி, திடீரென்று உணர்வு பெற்று எழுந்து உட்கார வாய்ப்புண்டு.\nஉடல் நலமுள்ள, கல்வி, பணம், அந்தஸ்து முதலியவை பெற்ற, பேஸ்புக்கில் போட்டோ போட்டு வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு லைக் வந்துள்ளது என்று கணக்கிட்டு ஆகப்பெரிய தியாகத்தைச் செய்வாரும், ரஜினி காந்தின் அடுத்த படத்திற்கான பூஜை வேலைகள் துவங்கும் அன்றே அதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வழி உண்டா என்று யோசிக்கும் பெருவாரியானவர்களுக்கு இந்த நூலினால் எந்தப் பயனும் இல்லை.\nகாலை மாலை ஆபீஸ் போனோமா, மாலை டி.வி. பார்த்தோமா, ரஜினி வழிபாடு செய்தோமா, விவசாய நிலத்தில் கட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளில் ஏஸி ரூமில் அமர்ந்துகொண்டு, ‘விவசாயிகளைக் காப்போம்’ என்று மிமி போடுவது என்று காலத்தை ஓட்டுவதை விட்டு, புஸ்தகம் படிப்பது, உண்மை வரலாற்றை அறிந்துகொள்வது, அறிவோடு பேசுவது / எழுதுவது என்றெல்லாம் மூடவழக்கங்கள் வைத்துக்கொண்டு இருப்பவரா நீங்கள் அப்படியென்றால் இந்தப் புஸ்தகத்தைப் படியுங்கள். ஒரு ரத்த டாக்குமெண்டரிக்கு தயாராகுங்கள்.\nபடித்து முடித்தபின் ஓவென்று அழுகை வரும். இது நார்மல் பிஹேவியர் தான்.\nநூலைப் படித்தபின் பாரத கலாச்சாரத்துக்கு நாம் கிஞ்சித்தாவது செய்தோமா என்கிற குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.\nநூலில் வரும் கோவில்களுக்கும், வரலாற்று இடங்களுக்கும் செல்லும் போது, பக்தி மற்றும் வரலாற்று உணர்வை மீறி அழுகை வரும். மற்றவர்கள் பார்வைக்கு ஆளாக நேரிடும்.\nஅடுத்த விடுமுறைக்கு சிவாஜியின் கால் பதித்த இடங்களைப் புண்ணிய தரிசனம் செய்துவர கிளம்பிவிடுவீர்கள்.\nஒவ்வொரு முறையும் மதுரை மீனாட்சியை வழிபடும் போது எப்பேர்ப்பட்ட இன்னல்களில் இருந்து மீண்டு வந்து இன்றும் நமக்கு அருள்பாலிக்கிறாள் என்கிற எண்ணத்தோடு அவளைப் பார்க்கத் தோன்றும்.\nநூலைப் பத்து பிரதிகளாவது வாங்கி நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.\nஸ்ரீரங்கம் கோவிலையும் நம்பெருமாளையும் காக்க பிள்ளைலோகாச்சாரியாரும் வேதாந்த தேசிகரும் ஆற்றிய பணிகள் பற்றி முன்னரே ஸ்ரீவேணுகோபாலனின் ‘திருவரங்கன் உலா’வில் படித்திருந்தேன். எஸ்.பி.சொக்கலிங்கம் ‘மதுரை சுல்தான்கள்’ என்னும் நூலில் ஏற்கெனவே கோரங்களுக்குத் என்னைத் தயார்ப் படுத்தியிருந்தார். மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ என்னும் ரத்தக்களரியிலும் முன்னரே மூழ்கி எழுத்துவிட்டேன். எனவே எனக்கு இப்போது அதிக பாதிப்பில்லை.\n சரி. அப்புறம் உங்கள் இஷ்டம்.\nபிரகாஷ் எழுதி தடாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புஸ்தகத்தை இங்கே வாங்கலாம்.\nஇத்தனை மெனக்கெட்டு இந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்நூல் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டால் பெருவாரியான மக்களைச் சென்றடையும்.\nPosted in பொது, book review, WritersTagged ரத்தத்தில் முளைத்த என் தேசம்\nPrevious Article லக்ஷ்மியும் வேஷ்டியும்\nNext Article இலந்தைப் பழம்\n4 thoughts on “ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை”\nசொற்களில் தான் எத்தனை சொடுக்குகள் எட்டி வீசும் சாட்டையில் என்னென்ன எழுத்துச் சிதறல்கள் எட்டி வீசும் சாட்டையில் என்னென்ன எழுத்துச் சிதறல்கள் விமர்சனத்திற்கு இப்படியொரு புதுப்பாதையா ஆமருவி தேவ்நாதா உன் எழுத்தில் உணர்ச்சிகள் கரை புரண்டொடுகின்றன. உன் கருத்துகள் நடைபோடும் அழகே அழகு — ஏ. பி. ஆர்.\n படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. மிக்க நன்றி சார்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nAmaruvi Devanathan on நன்றி சிங்கப்பூர்\nA.P.Raman on நன்றி சிங்கப்பூர்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/386905127/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE-Sivappu-Vaanam", "date_download": "2019-04-20T20:24:56Z", "digest": "sha1:HI7PJBETAUZLXQVGTJ4BK2U2ZBUYBXWP", "length": 10727, "nlines": 123, "source_domain": "ar.scribd.com", "title": "சிவப்பு வானம்! by ராஜேஷ்குமார் - Read Online", "raw_content": "\nஹார்ட் அட்டாக் வருவது இயல்பு, ஆனால் ஹார்ட் அட்டாக்கை செயற்கையாக\nஏற்படுத்தினால் எப்படி இருக்கும் கதையை படியுங்கள் புரியும்.\nRead More From ராஜேஷ்குமார்\nஅந்த அலுமினியப் பறவை அரபிக் கடல் மட்டத்துக்கு வெகு மேலே காற்றைக் கிழித்துக் கொண்டிருந்தது.\nசூட் அணிந்த வழுக்கைத் தலையர்கள் ஆங்கிலப் பத்திரிகைகளின் பிசினஸ் ரிவியூ பக்கங்களில் முகங்களைப் புதைத்திருந்தார்கள்.\nசில இளைஞர்கள் காதுகளுக்கு ஹெட்போனைக் கொடுத்து இசையை ஜீரணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.\nஅழகான இரண்டு ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் புன்னகை முகங்களோடு அங்குமிங்கும் நகர்ந்தபடி பிரயாணிகளின் தேவைகளை பவ்யமாய் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.\nநிதி அமைச்சர் தேவநந்தன் தன் குடும்பத்தோடு ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருந்தார்.\nபட்டுப் புடவையில் அமர்க்களமாய் இருந்தாள் அவர் மனைவி. அருகில் சல்வார் கமீஸ் அணிந்த மகள்கள்.\nகுட்டையாய் கேசத்தைக் கத்தரித்திருந்தவள் அவர் தோளைத் தட்ட -\nநான் காலைல சொன்னதை யோசிச்சிங்களா டாடி...\nரொம்ப நாளைக்கப்புறம் நீங்க குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கி இருக்கீங்க. இங்கே இருந்தா கட்சி ஆட்களின் தொந்தரவை எப்படியும் தவிர்க்க முடியாதுன்னு ஃபாரின் கிளம்பி வர சம்மதிச்சிட்டீங்க... ஆனா பத்தே நாள்தானா...\nபத்து நாளா... ன்னு எங்க தலைவர் கேட்டார். நீ பத்தே நாள்தானான்னு கேக்கறே...\"\nஅடுத்தவளும் அவரோடு சேர்ந்து கொண்டாள்.\nடாடி... குறைஞ்சது ஒரு மாசமாச்சும் அங்கே... இருந்தாத்தான்... எல்லா இடங்களையும் பார்க்க முடியும். என்ஜாய் பண்ணிட்டு வந்த மாதிரி இருக்கும். சும்மா போனோம் வந்தோம்ன்னா அதில் என்ன இருக்கு...\nதேவநந்தன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு தலையை ஆட்டி மறுத்தார்.\nசாரிம்மா... இந்த மூணு மாசமா பட்ஜெட் போடற டென்ஷன்ல இருந்தேன். எனக்கே கொஞ்சம் ரிலாக்ஸேஷன் வேணும் போல இருந்துச்சு.. அதனாலதான் தலைவர்கிட்டே அனுமதி வாங்கிட்டு கிளம்பினேன். பொது வாழ்க்கைல இருந்துகிட்டு ஒரு மாசமெல்லாம் வீணாக்கறது தப்பு...\nஉங்க தலைவர் அனுப்பி வெச்சா கூட நீங்க போக மாட்டீங்க போலிருக்கு.\nஅப்பா ப்ளீஸ்... என்றாள் சின்னவள்.\nசான்சே இல்லை. இன்னும் பத்துநாள்ல சட்டசபை கூடுது. பட்ஜெட்டை விவாதத்துக்கு எடுத்துக்கப் போறாங்க. அப்போ நான் அங்கே இருந்தே ஆகணும்.\nஅமைச்சரின் மனைவி குறுக்கிட்டுச் சொன்னாள்.\nஉங்கப்பாகூட முப்பது வருஷத்தைக் கழிச்சிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இவர் கட்சி வேலையை எல்லாம் விட்டுட்டு பத்து நாள் வெளிநாட்டுப் பயணம் கிளம்பி வந்ததே அபூர்வமான விஷயம். கட்சி, மீட்டிங், தொண்டர்கள்... இதிலேயே இவரோட சேர்ந்து என்னோட வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு... ஏதோ உங்க புண்ணியத்தில் இப்போ நாலு பக்கம் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சிருக்கார்...\nஅம்மாவை ஹனிமூனாவது கூட்டிட்டுப் போயிருக்கீங்களா டாடி...\nதேவநந்தன் மனைவியைப் பார்த்துச் சிரித்தார்.\nநம்ம ஹனிமூனைப் பத்தி சொல்லிடு...\nவிளாத்திகுளம்.... என்றாள் அவர் மனைவி.\nஆமா... அப்போ திடீர்ன்னு விளாத்திகுளத்தில் இடைத் தேர்தல் வந்துடுச்சு. பிரச்சாரத்துக்காகப் போக வேண்டியதாயிடுச்சு.\nநீ சண்டை போடலையா மம்மி...\nகூடியிருந்த கட்சித் தொண்டர்களைக் காட்டி இவ்வளவு பாசமுள்ள தொண்டர்களை விட்டுட்டு எங்கேயாவது ஹனிமூன் போறது நியாயமான்னு வசனம் பேசி என்னை சமாதானப்படுத்திட்டார்.\nதேவநந்தன் சிரித்துக் கொண்டே எழுந்தார்.\nஇருக்கைகளுக்கு இடையே நடந்து டாய்லெட்டை நோக்கிப் போனார்.\nதிரும்பி வந்து உட்கார்ந்தவர் சொற்ப நிமிஷங்களுக்குப் பின் லேசாய் முகம் மாறிப் போனார்.\nஉடம்பின் மேற்பரப்பு பூராவும் வியர்வை முத்து முத்தாய்ப் பூக்க ஆரம்பித்தன.\nஅவரிடம் பேசத் திரும்பிய மகள் அவருடைய முக மாற்றத்தைக் கவனித்தவளாய் சட்டெனக் கேட்டாள்.\nதேவநந்தனின் உதடுகள் கோணலாகி கண்களில் லேசாக ஒரு பயம் வந்திருந்தது.\nஇருதயத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டே சிரமப்பட்டு வார்த்தைகளை வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kadai-kutty-singam-movie/34139/", "date_download": "2019-04-20T21:12:03Z", "digest": "sha1:SMAJFOQEWRVK74I4PX45XODK7WZD34KE", "length": 6206, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "கடைக்குட்டி சிங்கம் 50வது நாள் கொண்டாட்டம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கடைக்குட்டி சிங்கம் 50வது நாள் கொண்டாட்டம்\nகடைக்குட்டி சிங்கம் 50வது நாள் கொண்டாட்டம்\nவிவசாயிகளின் வலி வேதனைகளை உள்ளடக்கி சுத்தமான விவசாய படமாக கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் வெளியானது. விவசாயம் மட்டுமல்லாது குடும்ப உறவுகளின் மேன்மையையும் இப்படம் சொல்லியது.\nதுணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை கூட இப்படம் வசீகரித்தது.\nஇப்படத்தின் 50 வது நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்தார்.\n50வது நாள் 70 திரையரங்குகளில்\nஇன்னுமொரு நல்ல படைப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன் இவ்வாறு தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.\nஅஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா 3’\nசெம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்\nவிஷால் போலீஸாக மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,201)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,439)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,619)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,028)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்ப���து என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2019/apr/13/vellai-pookal-stills-11874.html", "date_download": "2019-04-20T20:32:13Z", "digest": "sha1:M4KG26JSKJ3HGNCZKSHNEWTTRYVH3M6P", "length": 4406, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ளை பூக்கள்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஇயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெள்ளை பூக்கள்'. இதில் விவேக் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nவெள்ளை பூக்கள் vellai pookal\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/14/in-kathua-pm-modi-accuses-congress-of-overlooking-atrocities-on-kashmiri-pandits-3133242.html", "date_download": "2019-04-20T20:13:09Z", "digest": "sha1:JCKKWW7XCTQ56VQAE72MMOVPQRVMW6BU", "length": 10538, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "In Kathua, PM Modi accuses Congress of 'overlooking atrocities on Kashmiri Pandits- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nவாக்கு வங்கிக்காக பண்டிட்கள் மீதான தாக்குதலை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை: காஷ்மீரில் முழங்கிய மோடி\nBy DIN | Published on : 14th April 2019 07:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாக்கு வங்கிக்காக காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட்கள் மீதான தாக்குதல்களை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகாங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கை முடிவுகளால் தான் காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு இங்குள்ள வாக்குவங்கியை மட்டுமே முக்கியமாக கருதியதால் த��ன் பண்டிட்கள் மீதான தாக்குதலை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.\nகடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்த அநீதியை யார் தட்டிக்கேட்பார்கள் என்ற தைரியத்தில் காங்கிரஸ் இருந்தது. பண்டிட்களுக்குான நீதியை காங்கிரஸ் கட்சியால் பெற்றுத் தர முடியுமா கடந்த 1984 படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியால் நீதி பெற்றுத் தர முடியுமா\nஆனால், இந்த காவலாளியின் அரசால் அவர்களுக்கு நீதி வழங்க முடியும். அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நம்பி வந்து இங்கு குடியேறியுள்ளவர்களுக்கான குடியுரிமையை பெற்றுத் தர போதிய சட்டங்களை நிறைவேற்ற பாஜக அரசு தயார் நிலையில் உள்ளது.\nதேசியம் என்றால் சிலருக்கு அவமானமாக இருப்பதால் என்னை எதிர்க்கின்றனர். நமது ராணுவத்தின் மீதும் சந்தேகம் எழுப்பி அவமதிக்கின்றனர். தேசப் பாதுகாப்பு குறித்து நான் பேசுவது மகா கூட்டணிக்கு பிடிக்கவில்லை. ஆனால், கடந்த முறையை விட 3 மடங்கு வெற்றியை இம்முறை பாஜக பெறும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன். நீதி வழங்குவதாக கூறிக்கொண்டு காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது. தலைமுறைகளாக வாரிசு அரசியலை ஊக்குவித்து வருகிறது.\nநாட்டை விட்டு ஜம்மு-காஷ்மீரை பிரிப்பதாக ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களின் குடும்பமும் கடந்த 3 தலைமுறைகளாக ஜம்மு-காஷ்மீரை அழித்துக்கொண்டு வருகிறது. அவர்களை வெளியேற்றுவதன் மூலம் தான் இம்மாநிலத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளது. அவர்கள் என்னை எவ்வளவு வசைபாடினாலும், நாட்டை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி மட்டும் எப்போதும் நடக்காது.\nமுதல்கட்ட தேர்தலின் போது அதிகளவிலான வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி அளித்துள்ளீர்கள் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/big-data/2019/apr/09/25-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-3129465.html", "date_download": "2019-04-20T20:38:28Z", "digest": "sha1:7WDHCDLWXHB4D4EK6YBTQZ433FK67BWV", "length": 33802, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "25. பிக் டேட்டா: இறுதியாக..- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு ஜங்ஷன் பிக் டேட்டா\n25. பிக் டேட்டா: இறுதியாக..\nBy ஜெ. ராம்கி | Published on : 09th April 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎந்தவொரு சொல்லும் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும்போது, அதன் வீரியத்தை இழக்கும் என்பார்கள். நம்மூர் அரசியலுக்கு சர்வ நிச்சயமாக இது பொருந்தும். பிக் டேட்டாவுக்கும் இது பொருந்தும் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தகவல் தொழில்நுட்ப உலகைப் பொறுத்தவரை பிக் டேட்டா என்பது பெரிதும் புழக்கத்தில் உள்ள சொல்லாடல். அதே நேரத்தில், இந்தியாவில் இன்னும் பிரபலமடையவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டி இருக்கிறது. இன்னும் சில சொல்லாடல்களான டெவ்ஆப்ஸ், பிளாக்செயின், கிளவுட் என அனைத்துக்கும் அடிப்படையான விஷயமாக பிக் டேட்டா உருவெடுத்திருக்கிறது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம்.\nடேட்டா என்பது இன்றைய நிலையில் விலைமதிக்கமுடியாத பொருள். உண்மையில், இத்தனை ஆண்டுகள் கழித்துதான் அதை நாம் உணர்ந்துகொண்டிருக்கிறோம். கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்யைத் தேடி நாம் அலைந்திருக்கிறோம். பெரிய நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் டேட்டாதான் அவர்களது ஆகச்சிறந்த சொத்து. உழைப்பையும், பணத்தையும் கொட்டி அதை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது தரும் பாடம், செய்தியை அடிப்படையாகவே வைத்து அவர்களது எதிர்காலம் அமைகிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, பிக் டேட்டா என்பது நம்மிடம் உள்ள தகவல்களை ஒன்றுபடுத்தி, சீராக்கி, அதன்மூலம் புதிய செய்திகளைப் பெறுவது என்��ும் ஒரு பெரிய இயக்கமாகத்தான் அதைப் பார்க்கவேண்டி இருக்கிறது. பிக் டேட்டாவின் அடிப்படை புரிதல் இதுதான். இதைப் புரிந்துகொள்ளாவிட்டால், மேற்கொண்டு நம்மால் நகர முடியாது.\nபிக் டேட்டாவை அடிப்படையாக வைத்ததுதான் பல பிஸினெஸ் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். ஒரு முடிவை இன்னொரு முடிவு மறுதலிக்கவும் காரணமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, சென்னையில் ஞாயிறு மாலைகளில் ஆட்டோ, வாடகைக்கார்கள் சுலபமாகக் கிடைப்பதில்லை. மூன்று மணி நேரங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யவேண்டி இருக்கும். நாம் கேட்ட காரும் கிடைக்காது. அதற்குக் காரணம், சென்னை போன்ற மாநகரங்களில் ஞாயிறு மாலையை தன்னுடைய குடும்பத்தினருடன் செலவிடுவதை எல்லோரும் விரும்புவார்கள். ஆட்டோ, வாடகைக்கார் மட்டுமல்ல ஹோட்டல், தியேட்டர் எங்கே சென்றாலும் கூட்டம் வழிந்தோடும். வரிசையில் நின்று காத்திருந்து, எதையும் பெற்றாக வேண்டும். இதற்கெல்லாம் காரணம், எல்லோருக்கும் தெரிந்த எளிய உண்மைதான். டிமாண்ட் அதிகம், சப்ளை குறைவு\nசென்னையில் ஒரு ஞாயிறு என்னும் தலைப்பில் சென்னை மாநகரத்தின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்யும்போது இவையெல்லாம் நடைமுறையில் உள்ளவை என்பதால், பெரிய அளவில் ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்காது. இதேபோன்று, சென்னையில் மழைக்காலங்களிலும் ஆட்டோ, காருக்கு டிமாண்ட் அதிகம். எல்லோரும் மழையில் நனையாமல் வீடு போய் சேரவே விரும்புவார்கள். ஆட்டோ, கார்களும் கிடைக்காது. சிங்கப்பூரிலும் இதே நிலைமைதான். மழை பெய்தால் வாடகைக்கார்கள் கிடைக்காது. அதை முன்வைத்து சிங்கப்பூரும், சென்னையும் ஒன்றுதான் என்கிற முடிவுக்கு வந்துவிடமுடியாது.\nவிளைவுகள் ஒன்றுதான் என்றாலும் காரணங்கள் வேறு. சிங்கப்பூரில் போதுமான ஆட்டோ, கார் உண்டு. ஆனால், மழைக்காலங்களில் விபத்து நேரிட்டால், இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்காது. அதிகமான தண்டத்தொகை கட்டவேண்டி இருக்கும். இதைத் தவிர்ப்பதற்காகவே, மழைக்காலங்களில் வாடக்கைக்கார்களை வெளியே எடுக்க ஓட்டுநர்கள் விரும்புவதில்லை. கார்களில் ஜிபிஎஸ் வைத்திருப்பது கட்டாயம் என்பதால் அவற்றின் நடமாட்டத்தையும், உள்ளூர் தட்வெட்ப நிலையையும் உத்தேசித்து, மழைப் பொழிவின்போது கார்களின் நடமாட்டம் கட்டுப்ப��ுத்தப்படுகிறது. ஆக, சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள பிக் டேட்டா தகவல்களோடு கூடுதலாகச் சில விவரங்களும் தேவை. உள்நாட்டு சட்ட திட்டங்கள், இன்ஷூரன்ஸ் விதிகள் போன்றவை குறித்த புரிதல்கள் வேண்டும். அப்போதுதான், பிக் டேட்டாவை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள், முழுமை அடையும்.\nடேட்டா எக்ஸாஸ்ட் (Data Exhaust), அதாவது ‘நழுவ விடப்படும் டேட்டா’ - இதுதான் தகவல் தொழில்நுட்ப உலகில் பொற்குவியலாக வர்ணிக்கப்படுகிறது. இணையத்தளங்களில் கசியும் டேட்டா, யாராலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்படும் டேட்டா, குறிப்பாக ஒருவர் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க நினைத்து, பின்னர் வேண்டாம் என்று முடிவு செய்தது போன்ற தேவையில்லாத டேட்டா என்று முடிவு செய்யப்பட்டவைதான் பொற்குயிலாகப் பார்க்கப்படுகிறது. இவற்றையெல்லாம் சேகரித்து, எப்படி ஆய்வு செய்வது என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆகவே, இனி வரும் நாள்களில், டேட்டாபேஸ் வல்லுநர்களைவிட புள்ளி விவர நிபுணர்களின் தேவையே அதிகமாக இருக்கும்.\nஇன்றைய டிஜிட்டல் உலகின் பிக் பாஸ் என்றால் அது பிக் டேட்டாதான். தண்ணீரைவிட அதிகளவில் பகிரப்படும் ஒரு வஸ்து உண்டென்றால் அது டேட்டாதான். தகவல் என்று மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லாதபடி, டேட்டா என்னும் சொல் தமிழ்ச் சமூகத்தின் பிரபலமான வார்த்தையாகிவிட்டது. பேஸ்புக், தனிமனிதனின் அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு 3 விநாடிகளுக்கும் ஒரு புதிய கணக்கு துவங்கப்படுகிறது. பேஸ்புக்கில் ஒரு மணிநேரத்தில் கையாளப்படும் டேட்டாவின் அளவு 100 டெராபைட்டை தாண்டிவிட்டது. ஒரு சாதாரண நாளில் 3.5 பில்லியன் பதிவுகள் பேஸ்புக்கில் பதிவிடப்படுகின்றன. லைக்குபவர்களின் எண்ணிக்கையோ 155 மில்லியன் ஷேர் செய்யாத தமிழர்கள் இன்று இல்லை. (மில்லியன், பில்லியன் எல்லாம் மேற்கத்திய சொற்கள். இந்திய கணக்கீட்டில் சொல்வதென்றால் ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்; ஒரு பில்லியன் என்பது 100 கோடி).\nஇன்னொரு பக்கம் டிவிட்டர். 400 மில்லியன் டிவிட்டுகள் தட்டப்படுகின்றன. பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகள் டிவிட்டரில்தான் குரல் கொடுக்கிறார்கள். டிவிட்டர் அரசியல் என்றொரு தனி அரசியல் பாணியே வந்துவிட்டது. பேஸ்புக், டிவிட்டரில் நீங்கள் பகிரப்படும் செய்திகளை வைத்து உங்களது அரசியல் நிலைப்பாடு, பொழுதுபோக்கு, உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது, உங்களது நட்பு வட்டாரம், அவர்களது பின்னணி என எல்லாவற்றையும் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள். இணையம், மொபைல் மட்டுமல்ல எல்லா இடங்களில் இருந்தும் டேட்டா பெறப்படுகிறது. உதாரணத்துக்கு, ஸ்மார்ட் பேண்ட்.\n‘ஸ்மார்ட் பேண்ட்’ - சமீப காலமாகப் பிரபலமாகிவரும் சாதனம். கைக்கடிகாரத்துக்குப் பதிலாக இதையே பலரும் விரும்புகிறார்கள். நடப்பது, ஓடுவது, சாப்பிடுவது, தூங்குவது என அனைத்து நடவடிக்கைகளையும் இக் கருவி பதிவு செய்துகொள்கிறது. உங்களது எடை, சாப்பிடும் பழக்கம் அனைத்தும் பகிரப்படுகிறது. எத்தனை மணி நேரம், எப்போது தூங்குகிறீர்கள் என்பதும் பகிரப்படுகிறது. இவற்றை ஆராய்வதற்காக பிரத்யேக செயலிகளும் கிடைக்கின்றன. நல்ல விஷயம்தான். ஆனால், டேட்டா எங்கே, எப்படி, யாரால் கையாளப்படுகிறது என்பது தெரியாது. இப்படி பல்வேறு வழிகளில் டேட்டா பெறப்படுகிறது. எப்படியெல்லாம் டேட்டாவைப் பெறலாம் என்பதும் முக்கியமான ஆய்வாக மேற்கொள்ளப்படுகிறது. டேட்டா டிஸ்கவரி (Data Discovery) என்பது இன்று பிக் டேட்டாவின் முக்கியமான துறையாக மாறியிருக்கிறது. இவற்றை முன்வைத்து செய்யப்படும் ஆய்வுகள், சூழல் பகுப்பாய்வு (contextual analytics) என்று அழைக்கப்படுகிறது.\nஏராளமான டேட்டா ஸ்டோரேஜ் வகைகளை எப்படி திறன்பட நிர்வகிப்பது என்பது அடுத்து ஒரு சவாலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. நெக்ஸ்ட் ஜெனரேஷன் டேட்டா பிளாட்பாரம் ஆர்கிடெக்சர் (Next Generation Data Platform Architecure) வடிவமைப்பதற்குப் பரந்துபட்ட அளவில் பல்வேறு டேட்டா ஸ்டோரேஜ் பற்றிய அறிவும், அனுபவமும் தேவைப்படுகிறது. பாலிகாட் (Ployglot) என்னும் பன்மொழியாளர்கள் தேவைப்படுகிறார்கள். சிக்கலான டேட்டா லேயர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இவையெல்லாம் அவசியம். SQL, NoSQL பற்றியெல்லாம் ஏற்கெனவே பார்த்தோம். இப்போது இவையெல்லாம் இணைந்த புதிய டேட்டாபேஸ் பாணி தேவைப்படுகிறது. அதற்கு NewSQL என்றுகூட பெயரிடலாம்\nசரி, பிக் டேட்டாவுக்கு சவால் விடுக்கும் விஷயங்கள் சிலவற்றை பார்க்கலாம். அவற்றில் மூன்று முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடமுடியும். Agility, Cost & Depth of insight.\nஏஜிலிட்டி (Agility) பற்றி ஏற்கெனவே பார்த்தோம். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. மற்றவையெல்லாம் மாறிக்கொண்டே இரு���்கும். எதையும் கட்டுப்படுத்த முடியாது. புதிய மாற்றங்கள் வரும்போதெல்லாம் அவற்றை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எழுத்தில் வேண்டுமானால் எளிதாகச் சொல்லிவிடலாம். நடைமுறையில் மிகவும் சிக்கலான விஷயம். அதற்கேற்ற தொழில்நுட்ப அறிவு, உழைப்பு, மனித ஆற்றல் உள்ளிட்டவை குறித்து வேறு தளங்களில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.\nஅடுத்து, முதலீடு (Cost). இப்போதைக்கு, பிக் டேட்டாவில் எல்லாமே காஸ்ட்லியான விஷயங்கள்தான். ஹார்ட்வேர், சாப்ட்வேர் என அனைத்துக்கும் முதலீடு செய்ய ஏராளமான நிதி தேவைப்படுகிறது. இதுவொரு தற்காலிக நிலைதான். நாளை நிலைமை மாறும். குறைவான முதலீடே தேவைப்படும் நிலைமை ஏற்படும்.\nமூன்றாவது விஷயம்தான், முக்கியமானது. எந்த அளவுக்கு ஆழமான ஆய்வுகள் தேவை (Depth of insight) என்பதை நிர்ணயிப்பது. ஒரு பொருளின் தரத்தை (Quality) நிர்ணயிப்பதுபோல் இதுவும் விவாதித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம். இதற்கு அனுபவமும், புதிய முறைகள் பற்றிய அறிவும் தேவைப்படுகிறது. ஏற்கனவே ஒரு உதாரணத்தை பார்த்தோம். சென்னையின் ஒரு மழைக்காலத்தையும், சிங்கப்பூரின் ஒரு மழைக்காலத்தையும் ஒரே தளத்தில் வைத்து ஆய்வு செய்ய முடியாது. உலக அளவில் நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் சவாலாகத் தென்படும் விஷயம் இதுதான். பழைய முறைகள் (historical approach) பெரிய அளவில் கைகொடுக்காது. தலைமையில் முடிவெடுப்பவர்களின் ஐகியூ (IQ) தரத்தை உயர்த்துவது குறித்து நிஜமான கவலைகளைப் பார்க்கமுடிகிறது.\nData Stream Management என்பது நாளைய தினம் முக்கியமான துறையாகப் பார்க்கப்படும். டேட்டாவை பெறும்போதே, சரியான டேட்டாவை பெறுவது, தேவையானதை உடனடியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வது போன்ற விஷயங்களில் ஏராளமான முன்னேற்றங்கள் வர இருக்கின்றன. மேகக்கணிமை சேவை (Cloud Service) தரும் நிறுவனங்களும், டேட்டா சேவைகளுக்காக தனிப் பெரும் சேவைகளைத் தரவேண்டி இருக்கும். இதற்கான வேலைகளில், அமேஸான் (AWS), மைக்ரோசாப்டின் அஷ்யூர் (Azure) இறங்கியிருக்கின்றன. ஏராளமான டேட்டா பரிமாற்றங்கள் நிகழும்போது, அதற்கேற்றபடி Bandwidth அளவையும் உயர்த்தவேண்டி இருக்கிறது. டேட்டாவின் வடிவமும் மாறிக்கொண்டே வருகிறது. Text, speech, image, video என்பதைத் தாண்டி புதிய வடிவங்கள் வரக்கூடும்.\nஉலகெங்கும் 500 கோடி பேர் கையில் மொபைல் வைத்திருக்கிறார்கள். அ��ில் குறைந்தபட்சம் 200 கோடி பேர் இணையத்தில் இணைந்திருக்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு அடுத்தபடியாக இங்குதான் ஜாதி, மத, மொழி, இனம் பேதமில்லை. யாரை, எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ள முடியும்; 200 கோடி பேரால், உலகின் எந்தவொரு மூலையையும் நிமிடங்களில் அல்ல விநாடிகளிலேயே தொடர்புகொள்ள முடியும் என்பதே நமக்கு ஆச்சரியமான விஷயம்.\n100 ஆண்டுகளுக்கு முன் நிலைமை இப்படியா இருந்தது உலகப்போர்களில் சிக்கி, லட்சக்கணக்கான மக்கள் அழிந்ததுகூட அண்டை நாடுகளுக்கு தெரியாத அளவுக்குத் தகவல் தொடர்பு மோசமாக இருந்தது. இன்று, இணையம்தான் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தியது. நாளை, இத்தகைய நிலை நீடிக்க வேண்டும் என்றால், அதற்கு பிக் டேட்டா வேண்டும். பிக் டேட்டா துறையில் விண்ணைத் தொடும் வளர்ச்சிகள் வேண்டும்.\n2020. வாட்ஸ்அப், பேஸ்புக் உலகம் முடிவுக்கு வந்து, அதைவிட பெரிய இன்னொரு ஆச்சரியமான உலகம் நமக்காகக் காத்திருக்கும் என்கிறார்கள். ஆச்சரியத்தோடு கூடவே இலவச இணைப்பாக ஆபத்துகளும் வரக்கூடும். இன்று தகவல் பரிவர்த்தனையின் உச்சத்தில் இருக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் விஷம் போல் பரவுகிறது. 2020 ஆண்டின் முடிவில் 5000 கோடி சாதனங்கள் இணையத்தில் இணைந்துகொள்ளும் என்கிறார்கள். நம்முடைய மொபைல், டெஸ்க்டாப், லேப்டாப் மட்டுமன்றி டிவி, பிரிட்ஜ் ஏன் காலிங் பெல்கூட இணையத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். உலகத்தின் எந்தவொரு மூலையிலிருந்து உங்களது வீட்டு காலிங்பெல்லை அழுத்தி, ஒலிக்கவிடலாம்.\nஆச்சரியம்தான். அதே நேரத்தில் ஆபத்தும் காத்திருக்கிறது. உங்களது தனியறை, பொது இடமாகிவிடும். உங்களை யார் யாரோ கண்காணிக்கப்போகிறார்கள். உங்களைக் கட்டுப்படுத்தி இயக்கவும் போகிறார்கள். எதுவும் நடக்கலாம் நம் கையில் எதுவும் இல்லை. சவால்களை எதிர்கொண்டால்தான் சாதனை படைக்கமுடியும். தொழில்நுட்பத்தின் வசதிகளை அனுபவிக்கும் அதே நேரத்தில், அவை முன்வைக்கும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். வேறு வழியில்லை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n24. நாளை என்னும் நாள், நமதே\n23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்\n21. மறைந்து நின்று பார்க்கும் மர்மம்\n20. கூ���ுளாண்டவர் என்னும் எட்டாவது வள்ளல்\nபிக் டேட்டா டேட்டாபேஸ் பிசினஸ் டேட்டா எக்ஸாஸ்ட் டிஜிட்டல் டேட்டா ஸ்டோரேஜ் வாட்ஸ் அப் ஃபேஸ்புக் டுவிட்டர் facebook twitter big data database technology data storage cloud\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/48667-komalavalli-name-is-trending-in-google-now.html", "date_download": "2019-04-20T21:24:06Z", "digest": "sha1:DKMCYYFW2BX5DDEN53SAVZXSULOUTX5G", "length": 10991, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த சர்கார் 'கோமளவல்லி' | Komalavalli name is trending in google now", "raw_content": "\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு\nஎழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா காலமானார்\nயுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஉலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் தேர்வு\nகூகுள் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த சர்கார் 'கோமளவல்லி'\nசர்கார் சர்ச்சைக்கு பிறகு 'கோமளவல்லி' என்ற பெயர் கூகுளில் அதிகம் தேடப்பட்டு, அந்த பெயர் ட்ரெண்டாகி உள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படம் கதை திருட்டு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி இறுதியில் ஒருவழியாக எந்த பிரச்னையும் இல்லாமல் ரிலீசானது. படம் வெளியானதை அடுத்து அதில் தமிழக ஆளும்கட்சியை குற்றம்சாட்டி ஏகப்பட்ட காட்சிகள் இருந்ததால் அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nதொடர்ந்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, படத்தில் அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை நெருப்பில் வீசும் 5 நொடி காட்சி நீக்கம் செய்யப���பட்டுள்ளது. வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லியில் 'கோமள' என்ற பெயர் மட்டும் ம்யூட் செய்யப்பட்டுள்ளது.\nமேலும், ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் இப்பெயரை சர்கார் படத்தில் வில்லிக்கு வைத்தது தான் பெரிய தப்பு என்று அ.தி.மு.கவினர் கூறினர்.\nஇந்நிலையில், கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தானா அந்த பெயரின் அர்த்தம் என்ன அந்த பெயரின் அர்த்தம் என்ன என இது தொடர்பான பல கேள்விகளை கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளன. முன்னதாக சர்காரில் இடம்பெற்ற தேர்தல் விதிமுறை 49P கூகுளில் அதிகம் தேடப்பட்டு ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n பிரேமலதா மனக்குமுறலுக்கு இதுதான் காரணம்\nமீண்டும் சிஎன்என் நிருபரை முறைத்த ட்ரம்ப்\nசாத்தானான தினகரன்... குறி வைத்து குட்டும் நமது அம்மா\nசமையல் எரிவாயு விலை உயர்வு\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுடிவுக்கு வருகிறதா போலி கவுரவம் தமிழகத்தில் நல்ல அறிகுறி ஆரம்பம்\n'சர்கார்' பட பாணியில் வாக்களித்த நெல்லை இளைஞர்\nஜெயலலிதாவாக நடிக்க‌ ரூபாய். 24 கோடியை சம்பளமாக பெறும் கங்கணா ரணவத்\nஜெ., இல்லாத தேர்தலில் ஜொலிக்குமா அ.தி.மு.க.,\n1. ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n2. யுபிஎஸ்சி: தமிழ் வழியில் பயின்று, நேர்காணலில் முதலிடம் பிடித்து விழுப்புரம் பெண் சாதனை\n3. ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்\n4. பூப்படையும் போதே சுகப்பிரசவத்துக்கும் தயாராக்க என்ன செய்ய வேண்டும்\n5. லால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\n6. கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவா���ி - பகுதி 18\n7. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nபெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு\nஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது\nதமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2014/02/target-tnpsc-2014-syllabus-for-week3.html", "date_download": "2019-04-20T20:09:14Z", "digest": "sha1:ESAD6GH5PVQPHN2RYZRKG6QYS4YACC54", "length": 4281, "nlines": 68, "source_domain": "www.tnpscportal.in", "title": "Target TNPSC 2014 - Syllabus for Week3", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nIndian Polity | இந்திய அரசியல்\n3 மனித உரிமைகள் சாசனம்\n6 ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து\n7 உள்ளாட்சி அமைப்புகள் - பஞ்சாயத்து ராஜ்\n1 காடுகள் மற்றும் வன விலங்குகள்\n2 விவசாய முறைகள் , கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\n3 போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு\n4 சமூக புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2011/03/2011-updates-10-03-11.html", "date_download": "2019-04-20T21:11:37Z", "digest": "sha1:Q7QD6EC2ZJQKNGQLE6YB52QVZLUXLWDX", "length": 10903, "nlines": 194, "source_domain": "aadav.blogspot.com", "title": "உலகக்கோப்பை 2011: Updates (10-03-11)", "raw_content": "\nவேலைப்பளு அதிகமாக இருப்பதால் அதிகம் எழுதமுடியவில்லை நண்பர்களே… சென்ற பதிவில் பின்னூட்டியவர்களுக்கு நன்றி.. அண்ட் கவனத்தில் கொள்ளுகிறேன்\nநியூஸிலாந்து பாகிஸ்தான் போட்டியில் நியூஸிலாந்து ஜெயிக்கும் என்றே அதிகம் எதிர்பார்த்தேன். ஏனெனில் நடக்கும் ஒவ்வொரு போட்டிகளும் ஒரு அணிக்கு மேல் இன்னொரு அணி என்று ஒவ்வொன்றும் தனது திறமையை நிரூபிக்கின்றன. கொஞ்சம் ஃபிக்ஸிங் போலத் தோன்றினாலும் எந்தவொரு போட்டியையும் யாரும் எளிதில் எடைபோட்டுவிட முடியாதல்லவா சிலசமயம் அதிர்ச்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nநியூஸிலாந்தின் அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்துவிட்டு வாயடைத்துப் போனேன். போட்ட பாலெல்லாம் சிக்ஸருக்கு விரட்டிய ரோஸ் டெய்லர், இந்தியாவுக்கு எதிராக இப்படி ஆடியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோணியது 47 மற்றும் 49 வது ஓவர்களில் மட்டும் மொத்தம் 58 ரன்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன 47 மற்றும் 49 வது ஓவர்களில் மட்டும் மொத்தம் 58 ரன்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன பாகிஸ்தான் இறுதிகட்டத்தில் ரொம்பவும் பதட்டத்தோடுதான் பந்துவீசியது. சோயப் அ���்தர், எல்லா பாலையும் ஃபுல்டாஸாகவே வீசினார். அப்துல் ரசாக்கின் பந்து விக்கெட்டை எடுக்கும்படியான நேக்கில் போடப்படவேயில்லை.\nபாகிஸ்தான் தோற்றதால் ஜிம்பாப்வேக்கு அடுத்து வரும் ஆஸ்திரேலியா போட்டியை ஜெயித்தாலொழிய முதலிடத்திற்கு வரமுடியாது. மாறாக நியூஸிலாந்து இலங்கையை வென்றுவிட்டால் பாகிஸ்தான் குழுவின் இறுதிக்கு வந்துவிடும் (குழு B யில் இந்தியா முதலிடம் பெற்றால் இந்தியா பாகிஸ்தான் காலிறுதி நடைபெறும்.)\nஎனது நண்பரின் கணிப்பு, இந்தியா பாகிஸ்தான் அரையிறுதியில் மோதும் என்பது\nநேற்றைய போட்டியில் நெஹ்ரா இறங்கினார். தோனி அவருக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என்றாலும் சிறப்பான பவுலிங் நெஹ்ராவிடமிருந்து வந்தது. தற்போது இரண்டு சீமர்ஸும் மகிழ்ச்சியளிக்கிறார்கள்.. இன்னும் ஹர்பஜன் மட்டும் சுழற்றிக் கொண்டுதான் இருக்கிறார்… (இலங்கையில் முரளிதரனும் அப்படித்தான்… )\nபவுலிங் ஓரளவு திருப்தியைத் தந்தாலும், பேட்டிங்கில் சொதப்பினார்கள். விரைவில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பிய தோனி, அடித்து ஆட சேவக்கையும் சச்சினையும் நிர்பந்தித்தார். விரைவாக அடித்தாடும் நோக்கில் எல்லா பந்தையும் காட்டுத்தனமாக சுற்றி சேவக் அவுட் ஆனார்.. சச்சினும் முடிந்தவரை அடித்துவிட்டு கிளம்பிப் போனார்… ஒரு மாற்றலாக இறங்கிய யூசுப் பதான் ஒரு சிக்ஸர் அடித்ததோடு சரி, பயிற்சிக்காக வந்து பத்து ரன்கள் மட்டுமே எடுத்து கடுப்பேத்தினார்.. 100 ரன்கள் அடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. 15 ஓவர்களில் நூறைக் கடந்த இந்தியா அதற்கடுத்த நூறைக் கடக்க இருபது ஓவர்களுக்கும் மேலானது\nஎப்படியோ யுவ்ராஜ் புண்ணியத்தில் ஜெயித்தாலும், இந்தியா பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவ்ற்றில் ஏதோவொரு குறை இருந்து கொண்டே இருக்கிறது\nஇன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு வரமாட்டேன்.. (கிரிக்கெட் பார்ப்பது நிறுத்தமாட்டேனென்பது வேறு விஷயம்..) கொஞ்சம் பொறுத்தருள்க\nவேடந்தாங்கல் - கருன் said…\nஎப்படியோ யுவ்ராஜ் புண்ணியத்தில் ஜெயித்தாலும், இந்தியா பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவ்ற்றில் ஏதோவொரு குறை இருந்து கொண்டே இருக்கிறது ////\nஇந்தக்குறை பெரிய டீம்கூட விளையாடும்போது என்னஆகும்ன்னு பயமாயிருக்கு.\nஇன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு வரமாட்ட���ன்..\n(கிரிக்கெட் பார்ப்பது நிறுத்தமாட்டேனென்பது வேறு விஷயம்..)\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easanaithedi.in/thirugnanasambandhar.html", "date_download": "2019-04-20T20:13:00Z", "digest": "sha1:3OVSEB3MKISDSG5VHYCJEGPZ6NHI2B3O", "length": 18458, "nlines": 205, "source_domain": "easanaithedi.in", "title": "Thirugnanasambandhar House,Sirkazhi,Tirugnana Sambandar Veethi,Rettai Theru,Sirkazhi,Thirugnanasambandhar House,Sirkazhi, Thirugnanasambandar Street,Thirugnana Sambandhar Born House,ThirugnanaSambandhar Theru,Tirugnana Sambandar Veethi,Rettai Theru,Sirkazhi,திருஞானசம்பந்தர் அவதார இல்லம், சீர்காழி,திருஞானசம்பந்தர் இல்லம்,சீர்காழி,ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன்", "raw_content": "\"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே\"\nதலங்கள் பகுதி - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 1\nகும்பகோணம் - திருவாரூர் - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 3\nசென்னை - காஞ்சிபுரம் - 4\nகுறுங்காலீஸ்வரர் கோவில் - சென்னை,\nதுளசீஸ்வரர் ஆலயம் - சிங்கம்பெருமாள் கோவில்\nசந்திரமௌலீஸ்வரர் கோவில் அண்ணாநகர் - சென்னை\nபரிகாரத் தலங்கள் - 5\nதலங்கள் பகுதி - 2\nகும்பகோணம் - திருவாரூர் - 6\nவைகல் நாதர் - திருவைகல்\nவீரட்டானேஸ்வரர் கோவில் - திருவிற்குடி\nவீழிநாதேஸ்வரர் கோவில் - திருவீழிமிழலை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருப்புகலூர்\nமேகநாதசுவாமி கோவில் - திருமீயச்சூர்\nமுத்தீசுவரர் கோவில் - சிதலப்பதி\nமகாகாளநாதர் கோவில் - திருமாகாளம்\nமதுவனேசுவரர் கோவில் - நன்னிலம்\nஆதி கும்பேஸ்வரர் - கும்பகோணம்\nகும்பகோணம் - திருவாரூர் - 7\nகோனேசுவரர் கோவில் - குடவாசல்\nபாதாளேசுவரர் கோவில் - அரித்துவாரமங்கலம்\nஅமுதகடேசுவரர் கோவில் - கோடியக்கரை\nஅகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் - கோடியக்கரை\nபிரம்மபுரீஸ்வரர் கோவில் - அம்பல்\nபொன்வைத்த நாதேசுவரர் - சித்தாய்மூர்\nஅன்பில் - பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nஎறும்பீஸ்வரர் கோவில் - திருச்சி\nஆம்ரவனேஸ்வரர் கோவில் - மாந்துறை - திருச்சி\nநெடுங்களநாதர் கோவில் - திருநெடுங்களம் - திருச்சி\nஆதிமூலநாதர் கோவில் - திருபாற்றுறை - திருச்சி\nமாற்றுரைவரதீஸ்வரர் கோவில் - திருவாசி - திருச்சி\nபஞ்சவர்னேஸ்வரர் - உறையூர் - திருச்சி\nசென்னை - காஞ்சிபுரம் - 9\nதிருக்காட்டூர் - வைத்தியலிங்கேஸ்வரர் கோவில்\nகாசிவிஸ்வநாதர் கோயில் - பூவிருந்தவல்லி\nவைத்தீஸ்வரன் கோயில் - பூவிருந்தவல்லி\nகச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரம்\nஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் - காஞ்சிபுரம்\nக��லாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் - காஞ்சிபுரம்\nதிருமேற்றளிநாதர் திருக்கோயில் - காஞ்சிபுரம்\nதாளபுரீஸ்வரர் திருப்பனங்காடு - காஞ்சிபுரம்\nவல்லம் குடைவரைக்கோயில் - செங்கல்பட்டு\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை\nதிருஆப்புடையார் கோவில், - மதுரை\nஅரிட்டாபட்டி குடைவரைக்கோயில் - மதுரை\nஇம்மையிலும் நன்மை தருவார் -மதுரை\nதிருமறைநாதர் கோவில்- திருவாதவூர், மதுரை\nதிருவேடகம் - மதுரை- சோழவந்தான்\nபிற தலங்கள் - 11\nமுறப்பநாடு - கைலாசநாதர் கோவில்\nதிருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில்\nசுருட்டப்பள்ளி - பள்ளி கொண்டீஸ்வரர் கோவில்\nஇராமேஸ்வரம் - இராமநாதசுவாமி கோவில்\nதலங்கள் பகுதி - 3\nகும்பகோணம் - திருவாரூர் - 12\nசெஞ்சடையப்பர் கோவில் - திருப்பனந்தாள்\nசெந்நெறியப்பர் கோவில் - திருச்சேறை\nஅக்னீஸ்வரர் கோவில் - திருகஞ்சனூர்\nகோகிலேஸ்வரர் கோவில் - திருக்கோழம்பம்\nஉமா மஹேஸ்வரர் கோவில் - கோனேரி ராஜபுரம்\nஅபிமுக்தீஸ்வரர் கோவில் - மணக்கால்\nமுக்கோண நாதேசுவரர் கோவில் - திருபள்ளிமுக்கூடல்\nகும்பகோணம் - திருவாரூர் - 13\nநாகநாதசுவாமி கோவில் - திருநாகேஸ்வரம்\nபலாசவனநாதர் கோவில் - நாலூர்\nஞானபரமேஸ்வரர் கோவில் - திருநாலூர் மயானம்\nநாகநாதசுவாமி கோவில் - பாம்பணி\nபாம்பு புரேஸ்வரர் கோவில் - திருபாம்புரம்\nபரிதியப்பர் கோவில் - திருப்பரிதிநியமம்\nசதுரங்கவல்லபநாதர் கோவில் - திருப்பூவனூர்\nஅமிர்தகலசநாதர் கோவில் - சாக்கோட்டை\nகும்பகோணம் - திருவாரூர் - 14\nசத்யகிரீஸ்வரர் கோவில் - திருசேய்ஞலூர்\nசூட்சுமபுரீஸ்வரர் கோவில் - சிறுகுடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - சீர்காழி\nசிவபுரநாதர் கோவில் - சிவபுரம்\nசோமேசர் கோயில் - கும்பகோணம்\nவிஸ்வநாத சுவாமி கோவில் - தேப்பெருமாநல்லூர்\nசித்த நாதேஸ்வரர் கோவில் - திருநறையூர்\nதிருகோடீஸ்வரர் கோவில் - திருகோடிக்காவல்\nபிராண நாதேஸ்வரர் கோவில் - திருமங்கலக்குடி\nசிவானந்தேஸ்வரர் கோவில் - திருபேணுபெருந்துறை\nஉத்தவேதீஸ்வரர் திருக்கோவில் - குத்தாலம்\nகும்பகோணம் - திருவாரூர் - 15\nநாகேஸ்வரர் கோவில் - கும்பகோணம்\nஅரநெறியப்பர் கோவில் - திருவாரூர்\nகோமுக்தீஸ்வரர் கோவில் - திருவாவடுதுறை\nமஹாலிங்கேஸ்வரர் கோவில் - திருவிடைமருதூர்\nதூவாய் நாயனார் கோவில் - திருவாரூர்\nபாலுகந்த ஈஸ்வரர் கோவில் - திருஆப்பாடி\nபதஞ்���லி மனோகரர் கோவில் - திருவிளமர்\nசிவயோகிநாத சுவாமி கோவில் - திருவிசைநல்லூர்\nகற்கடேஸ்வரர் கோவில் - திருந்துதேவன்குடி\nபிரம்மபுரீசுவரர் கோவில் - ஏனநல்லூர்\nசென்னை - திருவள்ளூர் - 16\nஎலுமியன்கோட்டூர் - தெய்வநாயகேசுவரர் கோவில்\n(கூவம்)திருவிற்கோலம் - திரிபுராந்தகர் கோவில்\nதிருவெண்பாக்கம் (பூண்டி) - ஊன்றிஸ்வரர் கோவில்\nதிருப்பாசூர் - வாசீஸ்வரர் கோவில்\nதக்கோலம் - ஜலநாதீஸ்வரர் கோவில்\nதிருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோவில்\nதிருஈங்கோய்மலை - மரகதாசலேஸ்வரர் கோவில்\nகுளித்தலை - கடம்பனேஸ்வரர் கோவில்\nஉச்சிப்பிள்ளையார் - தாயுமானவர் கோவில்\nதிருப்பராய்த்துறை - பராய்த்துறைநாதர் கோவில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோவில்\nசிதம்பரம் - சீர்காழி - 18\nசம்பந்தர் அவதார இல்லம் - சீர்காழி\nதிருஞானசம்பந்தர் அவதார இல்லம் - சீர்காழி\nதிருஞானசம்பந்தர் அவதார இல்லம் - வரலாறு\nபடங்களை வீடியோவைப் போல (VIDEO PHOTO PLAY) பிளே செய்ய அதன் மேல் கிளிக் (CLICK) செய்யவும்.\nஇன்னிசையால் தமிழ் பரப்பும் திருஞானசம்பந்தர் பிறந்த இல்லம்.\nஇந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை பாடசாலையாக திகழ்கின்றது.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவபாத இருதயர்க்கும் பகவதியாருக்கும் பிறந்த ஆளுடையப் பிள்ளை தந்தையோடு நீராட சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில் குளக்கரைக்கு சென்ற ஆளுடையப் பிள்ளை அங்கு தேவி பார்வதியின் கையால் ஞானப்பால் உண்டு ஞானசம்பந்தன் எனப் பெயர் பெற்றார்.\n'தோடுடைய செவியன்'என தனது முதல் பதிகத்தைப் பாடினார்.பின்பு பல தலங்களைப் பாடி பல அதிசயங்களை நிகழ்த்தி இறுதியாக நல்லூர் பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் திருமணக் கோலத்தில் தன் தாய்,தந்தை சுற்றத்தாருடன் சிவஜோதியில் கலந்தார்.\nதிருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது.\nதிருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-04-20T20:12:40Z", "digest": "sha1:SHAHWP5LUDLGYPMMLERO3ANABOUWFEEN", "length": 9606, "nlines": 167, "source_domain": "expressnews.asia", "title": "காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும் – Expressnews", "raw_content": "\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nHome / Tamilnadu Police / காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nஅண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.\nவேளச்சேரி கட்டப்பட்டுள்ள பாய்ஸ் கிளப் கட்டிடம், போலீஸ் பூத், மற்றும் 1362 சிசிடிவி கேமராக்கள் ஆணையாளர் திறந்து வைத்தார்\nபோக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\nசென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும் அனைவரும் தங்களது வாக்குகளை எதுவித எவ்வித அச்சமும் இன்றி செலுத்த வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் எ.கே. விசுவநாதன் ஆணைக்கிணங்க துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் லோகநாதன் தலைமையில் துரைப்பாக்கம், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடைபயணமாக மத்திய தொழில்துறை துணை ராணுவப்படையினர் உடன் இணைந்து பொதுமக்கள் தங்களது வாக்குகளை எவ்வித அச்சமும் பயமும் இன்றி செலுத்துவதற்கும் மற்றும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை குறித்தும் பொதுமக்களுக்கு துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.\n443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.\nமவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன்சாவடி சந்திப்பிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை …\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/blog-post_471.html", "date_download": "2019-04-20T20:35:52Z", "digest": "sha1:ZTSVEMGRZ63GUQI4QORTA2BSOGHW5EYN", "length": 37611, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இனியொரு போதும் ஐ.தே.க.டன் இணைந்து செயற்பட மாட்டோம் - ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇனியொரு போதும் ஐ.தே.க.டன் இணைந்து செயற்பட மாட்டோம் -\nஇனியொரு போதும் ஐக்கிய தேசிய கட்சியியுடன் இணைந்து செயற்பட மாட்டோம். அதிகாரம் கையிலிருந்தால் மாத்திரமின்றி அதிகாரம் இல்லாத போதும் சுதந்திர கட்சி உறுப்பினர்களால் செயற்பட முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nஇன்று செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,\nகேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன\nபதில் : இரண்டு வருடங்கள் ஒப்பந்தம் கைசாத்திட்டு அதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியுடன் தேசிய அரசாங்கமாக செயற்பட்டோம்;. அத்தோடு ஒப்பந்தம் இன்றி மேலும் ஒரு வருடம் ஆட்சியினை முன்னெடுத்தோம். எனினும் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அந்த விடயத்தில் உறுதியாகவுள்ளது. இனியொரு போதும் ஐக்கிய தேசிய கட்சியியுடன் இணைந்து செயற்பட மாட்டோம். எனவே தான் எதிர்கட்சியாக செயற்பட தீர்மானித்தோம்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...\n- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது. இதில்...\n45 நாடுகளுடன் போட்டியிட்டு, குர்ஆன் மனனத்தில இலங்கை மாணவன் முதலிடம்\nகுவைத்தில் அண்மையில் இடம்பெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் தற்போது குவைத்தி��் வசித்து வரும் இலங்கை மாணவனான அஹ்மத் பஸ்ஹான் என்பவர் பல பர...\nசவூதியில் விபத்து - இலங்கையர் வபாத் - ஒருவரின் கால் அகற்றம், மற்றவர் கோமா நிலை\nசவூதி அரேபியாவில் நேற்று -20- மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகு...\nசஜித் மீது, ரணில் சீறிப்பாய்ந்தார் - வங்கிக் கொள்ளை குறித்து, உடனடி விளக்கம் வழங்க உத்தரவு\n”தரம் குறைந்தவர்கள் தான் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள் உயர் குலத்தை சேர்ந்தவர்கள் வங்கியை உருவாக்குவார்களென ” அமைச்சர் சஜித் பிரேமதாச...\nபாலியல் வல்லுறவுக்கு வந்தவனை, ஒரே வார்த்தையில் தலைதெறிக்க ஓடவிட்ட பெண்\nதன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த...\nமன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பத­வி­யேற்றார். இதன் மூ...\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும், தொகுதியைக் கேட்டார் சஜித் - நிராகரித்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்க...\nமுஸ்லிம்களின் கண்களில் கோத்தபாயவை காட்டக்கூடாது. பள்ளிவாசல்களை தாக்கவும் உதவியுள்ளார் - குமார வெல்கம\nகோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய ...\nஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து 15.04.2019 வெளியேறி எங்களை ஏற்ற வரும் வாகனத்திற்காக காத்திருந்தோம்.எம்மை கடந்து ஒரு பெண்மணி தன் ப...\nகோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்\nஇலங்கைக்கு 187.5 மில்லியன் ரியால்களை, வழங்குகிறது சவூதி - எதற்காகத் தெரியுமா...\nஇலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சம...\nஅம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nசிங்கள மொழி மூலமான அததெரண தொலைக��காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ் அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார். குறித்த நேர்காணல் ...\nஅம்ஹர் மெளலவியின் பேட்டி குறித்த கருத்தாடல்கள் முகநூலில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அவர் குறித்த பேட்டியில் பதில் சொன்ன...\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். ...\nஅம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்\nஅம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/Authors.aspx?aid=25", "date_download": "2019-04-20T20:33:07Z", "digest": "sha1:CXZDS4B5OUNHFOV3KDLDBHBJCBUCNVLW", "length": 2357, "nlines": 23, "source_domain": "www.tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்\nஎழுத்தாளர் | இளந��தென்றல் | நிகழ்வுகள்\nலக்ஷ்மிமூர்த்தி லதா கிரிதர் லதா ஸ்ரீராம்\nலதா ஸ்ரீனிவாசன் லதா வர்மன் லலிதா ஆனந்த்\nலக்ஷ்மி லஷ்மி ஜெகதீஷ் லதா சந்திரமெளலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3278-2015-03-04-14-01-21", "date_download": "2019-04-20T20:56:58Z", "digest": "sha1:KKKGI3OGI63DQMT4WVYOY6ROB5ST77QN", "length": 40104, "nlines": 388, "source_domain": "www.topelearn.com", "title": "உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது அவுஸ்திரேலியா", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது அவுஸ்திரேலியா\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான A பிரிவு போட்டியில் அவுஸ்திரேலியா, உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது.\nபெர்த்தில் இடம்பெற்று வரும் போட்டியில் 6 விக்கெட் இழப்பிற்கு அவுஸ்திரேலியா 417 ஓட்டங்களைப் பெற்று இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோனர் 133 பந்துகளுக்கு 178 ஓட்டங்களையும், க்ளன் மெக்ஸ்வெல் 39 பந்துகளுக்கு 88 ஓட்டங்களையும் பெற்றனர்.\n2007 ஆம் ஆண்டில் பெர்முடாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா பெற்றிருந்த மிக அதிக ஓட்ட எண்ணிக்கையான 5 விக்கெட் இழப்பிற்கு 413 ஓட்டங்கள் என்ற சாதனையை இதன் மூலம் அவுஸ்திரேலியா முறியடித்துள்ளது.\n2006 இல் தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்ட, 4 விக்கெட் இழப்பிற்கு 434 என்ற ஓட்ட எண்ணிக்கையின் பின்னர் அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டுள்ள இரண்டாது அதிக ஓட்டங்கள் இதுவாகும்.\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவ��ு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nஅதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பய\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஅதிக எதிர்பார்ப்புடன் குறைந்த விலையில் வரும் OPPOK1\nபிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்ப\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இருந்த\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nகோடை காலத்தில் கூந்தலுக்கு அதிக பராமரிப்பு தேவை\nகோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பத\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிர���க்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை\nஐ.பி.எல். 11 ஆவது தொடரில் முதல் போட்டியில் மும்ப\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த‌ விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nபுவியில் மிக ஆழமான இடம் இதுதான்\nMurmansk, Russia விலுள்ள ஆழமான துளையே புவியில் மிக\nகுழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து\nஅதிகளவு நேரம் TV பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெ\nஉல��ின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\nவரலாற்றில் இன்று: ஜூன் 10\n1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பத\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக ஏஞ்சலா மெர்கல்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக ஏஞ்சலா மெர்கல்\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஉலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை சுவிட்சர்லாந்தில் திறப்பு\nசுவிட்சர்லாந்து: உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்ப\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்\nகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பத\nஉலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் கண்டுபிடிப்பு\nஉலகின் மிக நுண்ணிய தெர்மோமீட்டர் கண்டுபிடிப்பு: வி\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nஉலகில் மிக வேகமாக பேசும் பெண்\nஉலகில் மிக வேகமாக பேசும் பெண் என்ற சாதனையை அமெரிக்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்\nஇணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அ\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அ\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\n198 ஒட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா\nமும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்பா\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வரும் பிரேசி\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான பந்துகள் பாகிஸ்தானில் தயாராகிறது\nஅடுத்த மாதம் பிரேசிலில் உலகக்கிண்ண கால்பந்து தொடர்\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nகிரிக்கெட் கிளப்புக்கு தெண்டுல்கரின் ���ெயர்\nஇந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும்\nஅதிக பணமே வீரர்கள் தவறிழைக்க காரணம்: கபில் தேவ் தெரிவிப்பு\nகிரிக்கெட்டில் அதிகளவு பணம் புரள்கின்றமையே வீரர்கள\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள்\nதற்போது அயர்லாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டிய\nபோராடி வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து\nஇன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட\n236 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 12 ஆவது லீக் போட்\n310 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுக\nநாளை உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள்\nஉலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்த\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல 18 seconds ago\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி 3 minutes ago\nமலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு 5 minutes ago\nமுதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி 5 minutes ago\nகண்களில் உள்ள கருவளையம் நீங்குவதற்கு.. 7 minutes ago\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/how-did-periyar-confront-protests/", "date_download": "2019-04-20T20:18:54Z", "digest": "sha1:4R6NQQZX6JD7TWEUXEKSCQSMNMSI7EI3", "length": 17429, "nlines": 110, "source_domain": "puthiyaagarathi.com", "title": "எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்? - புதிய அகராதி", "raw_content": "Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஎதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்\nபெரியார் சிலைகளை தகர்ப்போம் என்ற ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் தீக்கனலாய் பரவி வரும் நிலையில், அவரும் பாஜகவினரும் பெரியார் தன் மீதான எதிர்ப்புகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டு, நெஞ்சுரத்துடன் களமாடினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nதென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ அமைப்பே பாராட்டிய ஒப்பற்ற சமூகப் போராளியான பெரியாரின் ஒட்டுமொத்த பயணமும் திராவிடர்களுக்கானது; தமிழர்களுக்கானது. அவருடைய பயணத்தில் அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகளும், அவற்றை எதிர்கொண்ட விதமும் பற்றிய சில பதிவுகள் இங்கே…\nதிராவிடர் கழகத்தினர், சேலத்தில் 1971ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினர். அந்த மாநாட்டையொட்டி ஓர் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில், திராவிடர் கழகத்தினர் ஹிந்து மத கடவுளர்களை அவமதித்ததாகக் கூறி, அவருடைய எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் அவமதித்தனர். அதை தனக்கே உரிய நையாண்டித் தனத்துடனும், சமயோசித ஞானத்துடனும் எதிர்கொண்ட பெரியார், தானே பாதி விலையில் தனது படத்தையும், செருப்பையும் அனுப்பி வைப்பதாக அறிக்கை வெளியிட்டார்.\nஅதே ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் திமுகவுக்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்து இருந்தது. ராமரை செருப்பால் அடித்தவர்கள் ஆதரிக்கும் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் பரப்புரை செய்தன. ஆனால், 1967ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 137 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த திமுக, 1971ல் நடந்த தேர்தலில் 184 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த வரலாற்று வெற்றியை எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களால் கூட வீழ்த்த முடியவில்லை.\n”இந்த சிலை வைப்பது, உருவப்படம் திறப்பு, நினைவுச்சின்னம் எழுப்புவது போன்றவை எல்லாம் பரப்புரை காரியமே தவிர, இதெல்லாம் பெருமையல்ல. ஒருவன், இது யாருடைய சிலை எனக் கேட்டால், இது பெரியார் சிலை என்று ஒருத்தன��� பதில் சொல்வான். அடுத்து அவன், பெரியார் என்றால் யார் என்று கேட்பான். உடனே அவன், பெரியாரைத் தெரியாதா அவர்தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று கூறுவான். இப்படி நம் கருத்தானது பரவிக்கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புதான் இந்த சிலையாகும்,” என்று 24.5.1969ம் தேதி தர்மபுரியில் தமது சிலை திறப்பு விழாவில் பெரியார் பேசுகையில் குறிப்பிட்டார்.\nஅதேபோல், ‘விடுதலை’ இதழில் 1969ம் ஆண்டு, ஜூன் 9ம் தேதி பெரியார் எழுதிய ஒரு கட்டுரையில் இப்படி குறிபிட்டார்:\n”இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்த சிலை எனக்கு மணியடிக்கிற சிலை இல்லை. பூசை செய்கிற சிலை இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலை இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்பவனுடைய சிலை ஆகும்,” என்று எழுதியிருந்தார். தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்வதில் அவருக்கு நிகர் அவரே.\nஒருமுறை தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தது. அது, அவருடைய 89வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கூட்டம். அப்போது அவர், ”ஏதோ பலமாய் நாங்கள் சொல்கிறோம். சொல்வதை அப்படியே கண்களை மூடிக்கொண்டு நீங்கள் நம்புங்கள் என்று நாங்கள் கேட்பதில்லை. ஏதோ ஆராய்ந்து பாருங்கள். உங்கள் அறிவைக் கொண்டு நன்றாக சிந்தியுங்கள். சரி என்று பட்டால் நம்புங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர எங்கள் பேச்சை நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை,” என்றார்.\nபெரியார், ஒருபோதும் தன் கருத்தை பிறர் மீது திணிக்க முயன்றவரில்லை என்பதற்கு இதுபோல் பல கூட்டங்களில் பேசியுள்ளதை சான்றாகக் கூற முடியும்.\nஇன்னொரு நிகழ்வு. பலருக்கும் தெரிந்திருக்கலாம். 1944ல் நடந்தது.\nகடலூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக சக தோழர்களுடன் சென்றிருந்தார் பெரியார். பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று பலத்த மழை. கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு, ரயில் மூலம் சென்னை திரும்ப ஏற்பாடு நடந்தது. மழையால் மின்சாரம் நிறுத்தப்பட்டதால், வழியெங்கும் கும்மிருட்டு.\nஅப்போது மகிழுந்து வசதி இல்லாததால், ரிக்ஷா வண்டியில் தோழர் பெரியாரை அமர வைத்து, மற்ற தோழர்கள் அவ��ை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அந்த இருட்டுக்குள் பெரியாரின் எதிர்ப்புக் கோஷ்டியை சேர்ந்த மர்ம ஆசாமியொருவர், பெரியார் மீது ஒற்றை செருப்பை வீசிவிட்டு ஓடிவிட்டார். திடீரென்று ரிக்ஷாவை வந்த வழியே திருப்பச் சொன்னார் பெரியார்.\nசிறிது தூரம் சென்றதும், பின்னர் மீண்டும் ரயில் நோக்கி ஓட்டச் சொன்னார். அவரின் நடவடிக்கைகள் சக தோழர்களுக்கு புரியவில்லை. ரயில் நிலையம் சென்றடைந்தபோது, வண்டியை பாதி வழியில் திருப்பச் சொன்னேனே ஏன் தெரியுமா என்று கேட்டார். அப்படி கேட்டுவிட்டு அவரே அதற்கு பதிலும் சொன்னார். இருட்டாக இருந்ததால் உங்களுக்கு நடந்தது தெரியாமல் போயிருக்கும்.\nயாரோ ஒருவர் என் மீது தன்னுடைய ஒரு செருப்பை வீசிவிட்டு ஓடிவிட்டார். எஞ்சியிருக்கும் ஒரு செருப்பு அவருக்கும் பயன்படாது. எனக்கும் பயன்படாது. அந்த இன்னொரு செருப்பை அவர் அங்கேதான் தவற விட்டிருக்க வேண்டும் என்பதால், அதை எடுக்கவே வண்டியை திருப்பச் சொன்னேன். இப்போது இரண்டு செருப்பும் கிடைத்துவிட்டன. அது எனக்கு பயன்படும் என்றார்.\nPosted in அரசியல், ஈரோடு, கடலூர், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevபெரியார் விவகாரம்: நேற்று இலை… இன்று சிலை… நாளை தலை…\nNextசேலம்: இந்திரா எனும் கிளாரா ஸெட்கின்; ”கள்ளச்சாராயத்தை ஒழித்த காரிகை”\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2009/02/blog-post_16.html", "date_download": "2019-04-20T20:20:06Z", "digest": "sha1:E7QTB5QWXX6UCIM22HOC6WJZYNHXY5SH", "length": 11195, "nlines": 308, "source_domain": "aadav.blogspot.com", "title": "கண்ணனில்லை", "raw_content": "\nஒரு தாய் எதிர் பார்க்கும்\nஎப்போதும் தெவிட்டாத மழலை மொழ���...\nஇருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.\nமழலை மொழிக்கு ஈடு இணை ஏது.காதல்,திருமணம், உறவுகள் என எல்லாவற்றையும் மீறி நம்மை கட்டிப்போடும் ஒரு சக்தி மழலைக்குத்தானே உண்டு.\nஎந்த ஒரு சோகத்தையும் மறக்கச்செய்யும் மழலையின் முகம்\nமழலை பேச்சு எதற்கும் ஈடாகாது\nபடைத்த இறைவனிடம் வேண்டுவதைவிட வேறு வழி தெரியவில்லை\nஆதவா கவிதைகள் பின் நோக்கி நகர்கிறது கற்பனை லயிக்க வைக்கிறது...கூடவே எதிர் பார்ப்பையும் புலப்படுத்துகிறது.\nகுழந்தையின் மழலையை விட சிறந்த ஒன்று உலகில் உள்ளதா என்ன.. நல்ல பதிவு ஆதவா..\nஆதவா,வர வர நீங்களே குழந்தையாகிறீங்க.அருமை.\nகுழந்தை மொழியில் ஒரு கவிதை வரும் இனி\nகண்ணன் ஆதவனுக்கு மழலைப் பருவமும்,அம்மா யசோதாவையும் ஞாபகம் வந்திருச்சா\nகலை - இராகலை said…\nஆகிய எல்லோருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்..\nஏம்ப்பா.. பின்னூட்டம் போடுற மக்கள் அப்படியே உங்க ஓட்டையும் குத்துங்கப்பா.. ஆதவாவோட கவிதைகள் கண்டிப்பா எல்லாரையும் போய் சேர வேண்டிய தரமுள்ளவை..\nநல்ல வார்த்தை பிரயோகம். அருமை, வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி சகோதரி அமுதா\nஆஹா... நன்றி கார்த்திகை பாண்டியரே மனம் குளிர்கிறது\n உங்கள் முதல் வருகைக்கு என் வரவேற்புகள்...\nஅப்ப நான்கூட ஹம்சன் இல்லை.\nமிக அருமையான வார்த்தை ஜாலம் ...\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2019-04-20T21:25:39Z", "digest": "sha1:NVI6OGDHR7NNPVQCMUQTPQQKSX4A6NJE", "length": 11642, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "இளைஞரை ஏமாற்றி கைபேசி அபகரிப்பு: ஒருவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇளைஞரை ஏமாற்றி கைபேசி அபகரிப்பு: ஒருவர் கைது\nஇளைஞரை ஏமாற்றி கைபேசி அபகரிப்பு: ஒருவர் கைது\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் இளைஞர் ஒருவரை ஏமாற்றி கைபேசியை அபகரித்துச் சென்ற இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் க���து செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.\nகைபேசியைப் பறிகொடுத்தவர் நேற்றிரவே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். கொள்ளையர்கள் இருவரின் அடையாளங்களையும் அவர் பொலிஸில் தெரிவித்தார்.\nதுரிதமாகச் செயற்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுகுற்றப்பிரிவினர், கொள்ளையர்களின் வீட்டுக்கே சென்றனர்.யாழ்ப்பாணம் மடம் வீதியிலுள்ள வீட்டில் இருந்த கொள்ளையர் பொலிஸாரைக் கண்டதும் சட்டைப் பையிலிருந்த கைபேசியை எடுத்துக் கொடுத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.\nசந்தேகநபர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன், அவரிடம் மீட்கப்பட்ட கைபேசியும் மன்றில் முன்வைக்கப்பட்டது. மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.\nசந்தேகநபர் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமக்கமலன், எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நகரிலுள்ள புடவைக் கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது முதலாளியை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.\nமுதலாளியின் வீட்டுக்கு அருகில் முதலாளியை இறக்கிவிட்டு நின்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர், தமக்கு அவரச அழைப்பு ஒன்றை எடுக்க கைபேசியைத் தருமாறு புடவைக் கடை முதலாளியிடம் கேட்டுள்ளனர்.\nஅவர் தன்னிடம் கைபேசி இல்லை என்று கூறியதுடன், ஊழியரை கைபேசியை வழங்கி உதவுமாறு கேட்டுள்ளார்.முதலாளியின் சொல்லைக் கேட்டு ஊழியர் தனது கைபேசியை அந்த இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.\nஅதனைப் பெற்ற ஒருவர், அழைப்பு ஒன்றை எடுத்துக் கதைப்பது போன்று பாவனை செய்தவாறு மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் ஏற, மற்றயவர் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று தப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசந்தேகநபர் கொலை விவகாரம் – முன்னாள் ப��லிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிரான வழக்கு ஆரம்பம்\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் எ\nநெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் கைது\nநெதர்லாந்திலுள்ள உட்ரெக்ட் (Utrecht) நகரில் மூன்று பேரின் உயிரை காவுகொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்\nஉயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்\nதனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து வயோதிபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்\nயாழ்.மேல்நீதிமன்றத்தை மேற்கோளிட்டு வெளியான செய்தி : பத்திரிகைக்கு எதிராக முறைப்பாடு\nயாழ்.மேல் நீதிமன்றத்தை மேற்கோளிட்டு பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக இலங்கை பத்திரிகை முறைப\nயாழில் கேபிள் கம்பங்கள் அகற்றிய விவகாரம்: சீராய்வு மனு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு\nகேபிள் கம்பங்கள் அகற்றிய விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணைகள் ஒத்திவை\nலண்டன்டெர்ரி கொலை திட்டமிட்ட தாக்குதலா\nஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை\nஆல்பாடாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nகெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு\nபலாலி வீதியில் விபத்து – இருவர் படுகாயம்\nதுடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி\nலிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி\nஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: சூஷென் மோகன் குப்தாவுக்கு பிணை வழங்க மறுப்பு\nவசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபியில் முதல் இந்து கோயில் – கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=476", "date_download": "2019-04-20T20:32:07Z", "digest": "sha1:6JC6OMCJGIHJGPYYW6YEO6W23EGHNKX4", "length": 3871, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "ஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 2", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » ஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 2\nஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 2\nநூல்: ஈசாப் குட்டிக் ��தைகள் - பாகம் 2\nTags: ஈசாப் குட்டிக் கதைகள், தமிழில்: வை.கோவிந்தன், சிறுகதைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9/", "date_download": "2019-04-20T20:56:35Z", "digest": "sha1:K2HL56HYSCF4XUWVXHBWCJT3HPDE2ZGJ", "length": 4134, "nlines": 66, "source_domain": "thenamakkal.com", "title": "ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம் | Namakkal News", "raw_content": "\nராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம்\nராசிபுரம் புதிய ரயில்வே ஸ்டேஷனில் குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம், வாகனம் நிறுத்துமிடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எம்.பி. ராமலிங்கம் அறிவித்துள்ளார்.\nராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும், குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கவும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில், ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும். புதிய ரயில் பாதை திட்டம் துவக்க விழாவின் போது, புதியதாக இரண்டு ரயில்கள் விட வேண்டும் என, ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nheadline, எம்.பி. ராமலிங்கம், ராசிபுரம் ரயில்வே ஜங்சன்\nராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம் added by admin on February 21, 2012\n6 பெண்களை கொடூரமாக கொன்ற 3 பேர் கைது\nநாமக்கல்லில் போக்குவரத்து விதிமுறைகள் மாற்றம்.\nநாமக்கல்லில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு இலவச பயிற்சி துவக்கம்\n15ம் தேதி தமிழக சட்டசபை விசேஷக் கூட்டம் முல்லை பெரியாறு அணை விவகாரம் பற்றிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Indian%20rupee.html", "date_download": "2019-04-20T20:47:38Z", "digest": "sha1:4RMGAW42XSD7B2W45Y4TZMPEEHGQS72D", "length": 7636, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Indian rupee", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலி��ி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஇந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி\nபுதுடெல்லி (13ஆக 2018): அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nபாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர் அடித்துக் கொலை\nஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீத…\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nபாஜக எம்.எல்.ஏவுக்கு உதவிய பாகிஸ்தான்\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்ச…\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்ப…\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர…\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Work.html", "date_download": "2019-04-20T20:50:32Z", "digest": "sha1:WQ65ZJUAG7NEH47BIQGSG74DEWIIDBAV", "length": 8358, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Work", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஅப��தாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பாலியல் புகார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nகோவில் திருப்பணியில் முறைகேடு - 6 பேர் மீது வழக்கு\nகாஞ்சி (15 ஜூலை 2018): காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருடனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்\nசென்னை (05 ஜூலை 2018): சென்னையில் திருடனைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அளித்து அசத்தியுள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nமுஸ்லிம்களை மிரட்டும் தொனியில் பேச்சு - மேனகா காந்திக்கு நோட்டீஸ்…\nவன்புணர்வை விளையாட்டாக செய்த கிரிக்கெட் வீரர்\nதமிழகத்தை மறந்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற…\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீ…\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடிய…\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழ…\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-04-20T21:05:03Z", "digest": "sha1:KZDRG6LI2QQKXHGO3HQE66EKSBWDNQON", "length": 8489, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பிரிட்ஜில் வைக்கக் கூடாத பொருட்கள் – Tamilmalarnews", "raw_content": "\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படு... 21/04/2019\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்�... 19/04/2019\nடோனி மீது மதிப்பும் நம்பிக்க�... 19/04/2019\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக... 19/04/2019\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத பொருட்கள்\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத பொருட்கள்\nபொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.\nவெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.\nபூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.\nஉருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.\nஉலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.\nவாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nபூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.\nகடையில் இருந்து மு��ுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மொலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம். இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nவெங்காயத்தினால் ஏற்படும் மருத்துவ பயன்கள்\nதீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்\nடெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது:மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nடோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/1_27.html", "date_download": "2019-04-20T20:55:07Z", "digest": "sha1:UMR2MZV6YCA7G5QICGJH3CJUBPJCXJKJ", "length": 27780, "nlines": 291, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : இளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1", "raw_content": "\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nசி.பி.செந்தில்குமார் 10:53:00 AM இசை, காற்றில் கலந்த இசை, தொடர், பாடல் No comments\nமனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.\nமழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை நினைவுபடுத்தலாம்.\nவானொலி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கிகள் போன்ற சாதனங்கள் மூலம் நம் வாழ்வின் வெவ்வேறு தருணங்களுக்குப் பின்னணி இசை போல ஒலித்து, நம் மனதுடன் தங்கிவிட்டவை திரையிசைப் பாடல்கள். அந்தப் பாடல்களுடனான நமது உறவைப் பற்றிப் பேசும் தொடர் இது.\nஇளையராஜாவின் தொடக்ககாலப் பாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் கூறுகளைத் தம்முள் புதைத்து வைத்திருப்பவை. சாலையின் இரு புறமும் விரியும் வெவ்வேறு நிலப்பரப்புகள் அவரது பாடல்களின் நிரவல் இசைக்கோவையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை, நீண்ட பயணங்களின்போது ஆத்மார்த்தமாக உணர முடியும். வீடுகளின் நிழல்கள் விழுந்து கிடக்கும் மாலை நேரத் தெருக்கள், சாலையின் பரபரப்புக்கிடையில் ஒதுங்கிக் கிடக்கும் பூங்காக்களைக்கூடத் தனது இசைக் குறிப்புகளால் காட்சிப்படுத்தியவர் இளையராஜா.\nஅவரது மிகச் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக, சுமன், சுமலதா, பானுச்சந்தர் நடித்த ‘எனக்காகக் காத்திரு’ (1981) திரைப்படப் பாடல்களின் தொகுப்பைச் சொல்லலாம்.\nபனிமலைகள் நிறைந்த அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவுக்குப் பேர்போன நிவாஸ். சுமனும் பானுச்சந்தரும் நெருங்கிய நண்பர்கள். மர்மமான கதாபாத்திரமாக வரும் சுமன், காதலிப்பதாகக் கூறிப் பல பெண்களை ஏமாற்றுவார். அவரால் வீழ்த்தப்படும் பட்டியலில் பானுச்சந்தரின் தங்கையும் இருப்பாள். ஆத்திரமடையும் பானுச்சந்தர், சுமனைக் கொல்வதற்குத் தேடியலைவார். இலக்கற்ற திரைக்கதையுடன் அலைபாயும் இந்தப் படம், ஒளிப்பதிவு, திபெத்திய இசைக் கருவிகள் ஒலிக்கும் பாடல்கள், மர்மத்தைப் பிரதியெடுக்கும் பின்னணி இசை மூலம் தொலைதூரப் பனிப் பிரதேசத்தின் கனவைக் காண்பதுபோன்ற வித்தியாசமான உணர்வைத் தரும்.\nபடத்தில் நான்கே பாடல்கள். காதலில் உருகும் பெண்களின் படம் என்பதால், டூயட் பாடல்களின் பல்லவியைப் பெண்கள்தான் தொடங்குகிறார்கள். ‘ஓ நெஞ்சமே’ பாடல் தொடங்குவதற்கு முன்னதாக, ஜானகியின் ஆலாபனையும், வயலின்களின் சேர்ந்திசையும் ஒரு மயக்க நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும். பாலத்தின் மீது கடைகள் படர்ந்திருக்கும் அந்தப் பாதையில் காதலனைத் தேடி ஓடுவாள் நாயகி. நினைவில் மங்கலாக உறைந்திருக்கும் படிமம் மாதிரியான காட்சியமைப்பு.\n‘பனிமழை விழும், பருவக் குளிர் எழும்’ எனும் அடுத்த பாடல் புத்தக் கோயில்களின் பெரிய மணியின் ஓசையுடன் தொடங்கும். தந்தி மற்றும் குழலிசைக் கருவிகள் காற்றின் மவுனத்தைக் கலைத்தபடி ஒன்றுடன் ஒன்று உரையாடத் தொடங்கும். உறைபனிக் காற்றைக் கிழித்துக்கொண்டு ஷைலஜாவின் குரல் ஒலிக்கும். எந்த மட்டத்திலும் குரல் உடையாமல் உச்ச ஸ்தாயியை எட்டும் குரல் அவருடையது.\n‘…���னவுகளின் ஊர்கோலமே…’ என்று ஒவ்வொரு முறை பல்லவி முடியும்போதும் சில்லிடும் காற்று நம்மை வருடும். மெல்லிய அதிர்வுடன் ஒலிக்கும் தாளக்கட்டைத் தழுவியபடி புல்லாங்குழல் கசிந்துகொண்டே இருக்கும். அமைதியில் உறைந்த, பாந்தமான குரலில் பாடியிருப்பார் தீபன் சக்கரவர்த்தி. தான் பாடிய பாடல்களில் மிகவும் வித்தியாசமானவை இந்தப் படத்தின் பாடல்கள்தான் என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஉமா ரமணன் பாடும் ‘தாகம் எடுக்கிற நேரம்’, இளையராஜா பாடும் ‘ஊட்டி மலை காட்டிலே’ என்று எல்லாப் பாடல்களும் குளிர்மலையின் பின்னணியில் படமாக்கப்பட்டவை. சுமலதா, நிஷா, மாலினி என்று அழகுப் பெண்கள் நிறைந்த இந்தப் படத்தின் பாடல்களை, உயிர்ப்பான காதலுடன் இசைத்திருப்பார் இளையராஜா. பரவலான ரசிகர்கள் அறிந்திராத பாடல்கள் என்றாலும், இவற்றைக் கேட்கும்போது தனிமையின் ஏகாந்தமும், மெல்லிய பனியின் ஸ்பரிசமும் நம்மை தழுவும்.\nராஜா ஒரு பிறவி மேதை.ராஜா என்றுமே ராஜா தான்\nஅய்யா அவருடைய இசை கேட்டபின் எந்த இசையும் இசையா எல்லாம் இம்சை எந்த காலத்திலும் எதற்கும் அவரின் இசைசரித்ரம் படைக்கும்\nபாடல்களை நீங்கள் தொகுத்த விதம் மிக அருமை. Raja sir raja sir thaan\nஇளையராஜா பாடல்கள் கேட்கும்போது தனிமையின் ஏகாந்தமும், மெல்லிய பனியின் ஸ்பரிசமும் நம்மை தழுவும்.\n\"பனி மழை விழும், பருவக் குளிர் எழும்\"- எனக்கு மிகப் பிடித்த இளையராஜா பாடல்களில் வரும், டாப் டென், கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறாவது இடத்தில்\nராஜாவின் காலத்திலே நானும் வாழ்கிறேன் என்பது பெருமைக்குரிய விஷயம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதமிழ் நாட்டின் நெ 1 சாமார்த்தியத்திருடன்- யார் மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMADHURARAJA - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தர���்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்��ுட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122930", "date_download": "2019-04-20T21:06:51Z", "digest": "sha1:3R65BORBTL4LFVGAPQXGND6EO34MYW3O", "length": 17021, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை நவராத்திரி ஆறாம் நாள்| Dinamalar", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nவேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி ... 11\nசர்ச்சை பேச்சு:சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடகா- கோவா எல்லையில் ரூ.4 கோடி பறிமுதல்\nசிறையில் விஷம் வைத்து லாலுவை கொல்ல முயற்சி : ... 13\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை ... 12\nபுதுக்கோட்டையில் நாளையும் டாஸ்மாக் மூடல் 1\nநாளை நவராத்திரி ஆறாம் நாள்\nமதுரை மீனாட்சியம்மன் நாளை வரகுண பாண்டியனுக்கு சிவலோகம் காட்டியருளல் கோலத்தில் காட்சியளிக்கிறாள். சிவபக்தனான மன்னன் வரகுணபாண்டியன் வேட்டைக்குச் சென்று விட்டு, இரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். வரும் வழியில் எதிர்பாராதவிதமாக அவனது குதிரை, காட்டில் உறங்கிய அந்தணர் ஒருவரை மிதிக்கவே இறந்தார். இதனால் பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதிலிருந்து விடுபட எண்ணி மதுரை சொக்கநாதரை ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து வணங்கினான். அப்போது 'திருவிடைமருதுாரில் இருக்கும் என் கோயிலுக்கு வந்து தோஷம் நீங்கப் பெறுவாய்' என அசரீரியாக அறிவித்தார் சிவன். மன்னனும் திருவிடைமருதுார் சிவனை தரிசிக்கவே தோஷம் நீங்கியது. அதன்பின் மதுரை சொக்கநாதரிடம், ''இறைவா...எனக்கு சிவலோக தரிசனத்தை காட்டியருள்'' என பிரார்த்திக்க சிவலோகத்தை காட்டினார். இதனடிப்படையில் மதுரைக்கு பூலோக கயிலாயம் என பெயர் வந்தது. இந்த கோலத்தை தரிசித்தால் கடன் தீரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.\nநைவேத்யம்: தேங்காய்சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல்.\nகைக்கே அணிவது கன்னலும் பூவும் நல்லுாழ் பெறமெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்\nதிக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.\nஹிமாச்சலில் பெண் கைதிகளுக்கு சிறைக்கு வெளியே பயிற்சி\nநாளை வேலை வாய்ப்பு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் ��ருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஹிமாச்சலில் பெண் கைதிகளுக்கு சிறைக்கு வெளியே பயிற்சி\nநாளை வேலை வாய்ப்பு முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/15/ec-reveals-reason-for-missing-out-rahul-dravids-name-from-voters-list-3133835.html", "date_download": "2019-04-20T21:04:40Z", "digest": "sha1:QAERR7PVPBBWLDCFCNTQBCKATLU5O4FE", "length": 8110, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "EC reveals reason for missing out Rahul Dravid's name from voters' list- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது ஏன்\nBy ANI | Published on : 15th April 2019 12:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களுரு: கர்நாடகா தேர்தல் ஆணையத்தின் தூதரான கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஅனைவரையும் வாக்களிக்குமாறு வலியுறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்த ராகுல் டிராவிட், ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதை ஊடகங்கள் சுட்டிக்காட்டின.\nஇந்த நிலையில், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nஅதாவது, அவர் தற்போது வீட்டை மாற்றியதாலேயே இந்த குழப்பம் நேரிட்டதாகக் கூறியுள்ளது.\nகர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறுகையில், ராகுல் காந்தி தற்போது புதிய வீட்டுக்கு மாறியுள்ளார். இதுவரை அவர் தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.\nடிராவிட்டின் சகோதரர் ஃபார்ம் 7ஐ பூர்த்தி செய்து, அதில் டிராவிட் தற்போது இந்த வீட்டில் வசிக்கவில்லை என்பதால் அவரது பெயரை நீக்குமாறு கோரிக்கை வைத்ததால், வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.\nஅதே சமயம், புதிய முகவரியில் தனது பெயரை சேர்க்க டிராவிட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பெயரை சேர்க்குமாறு வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் பல முறை அவரது வீட்டுக்குச் சென்றும் அவர் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/cold-drink-maker/", "date_download": "2019-04-20T20:16:22Z", "digest": "sha1:Y374ZBAKBM4L76LXK3LZ56WOGLQ2OFRM", "length": 7394, "nlines": 90, "source_domain": "www.techtamil.com", "title": "காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகாற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் :\nகாற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் :\nBy மீனாட்சி தமயந்தி\t On Dec 10, 2015\nஇதுவரை வீட்டிலேயே தேநீர் தயாரிக்கும் இயந்திரம்,சுடுநீர் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் பழச்சாறுகள் தயாரிக்கும் நிறுவனம் போன்றவற்றை மட்டுமே பார்த்திருப்போம்.குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனமான கியூரிக் தற்போது காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை வீட்டிலேயே தயாரிக்க வழி செய்துள்ளது. இதன் வழியாக வீட்டிலேயே குளிரபானங்களை பருகி மகிழலாம். இந்த இயந்திரத்தின் விலை $370 என நிர்ணயித்துள்ளனர்.மேலும் இயந்திரங்களிலிருந்து வரும் குளிரபானங்களை பருக குப்பிகளை மட்டும் அவ்வப்போது வாங்க வேண்டி இருக்கும். நமக்கு பிடித்தமான குளிர்பான வகைகளான ஸ்ப்ரிட் அல்லது கோகோ கோலா போன்ற தேவைப்பட்ட குளிரபானங்களை இந்த இயந்திரத்தின் உதவியோடு பருகி மகிழலாம்.நம் வீட்டின் தோட்டத்தில் விளையாடும் போதும் வீட்டு விசேசங்களின் போதும் கூட பிடித்த பானங்களை அருந்திக் கொள்ள ஏற்றதாகவும் இருக்கும். நம் நாட்டினைப் பொருத்தவரையில் இதன் விலை மலிவான பிறகு அலுவலகங்களில் தேநீர் இயந்திரத்தோடு கூடவே இது போன்ற இயந்திரங்களையும் காணும் சாத்தியமுண்டு.\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nதுப்பாக்கியால் சுட்டாலும் எளிதில் ஆறிவிடும் காயங்கள் \nநீாில் நடப்பது போல் உணர வைக்கும் காலணிகள் :\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா…\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு…\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530040.33/wet/CC-MAIN-20190420200802-20190420222802-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}